diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0677.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0677.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0677.json.gz.jsonl" @@ -0,0 +1,774 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/49122/", "date_download": "2019-02-22T22:33:41Z", "digest": "sha1:UU54DHUDXCLUSMCAL7JIAKK7V6AFYUDD", "length": 12138, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு\nயாழில் பெய்து வருகின்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக உப தலைவருமான ஆர்.ஜெயசேகரம் உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்துள்ளார். கடந்த பல நாட்களாக யாழில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வு நிலப்பகுதிகளில் குடியமர்துள்ள மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்தும் பொது இடங்களில் தங்கியுள்ளனர்.\nகுறிப்பாக யாழ் நகரை அண்மித்த பொம்மைவெளி, நித்தியவொளி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பல கஷ்ரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறித்து மாகாண சபை உறுப்பினர் ஜெகசேகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து நேற்று முன்தினம் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் அந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தான் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் தன்னுடைய மாதாந்த சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் வர்த்தக சங்கத்துடன் இணைந்து வழங்கி வருவதன் தொடராக கடந்த மாத சம்பளத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவைத்தார்.\nஇதன் முதற்கட்டதாக பொம்மைவெளி மக்களுக்கு சமையல் உணவுகளை வழங்கி வைத்தார். அத்தோடு நாளைய தினம் நித்தியவொளி மக்களுக்கும் இந்த உணவுப் பொருட்களை வழங்கி வைப்பதாகவும் தெரிவித்தார். இதன் போது யாழ் வர்த்தக சங்க செயலாளர் உள்ளிட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.\nTagstamil tamil news உலர் உணவுப் பொருட்கள் நித்தியவொளி rain பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொம்மைவெளி மழை வடக்கு மாகாண சபை வழங்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nஇராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மனு தாக்கல்.\nரம்பின் மகள் வருவதாலா ஹைதராபாத் நகரில் பிச்சை எடுக்க தடை\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2019-02-22T23:45:00Z", "digest": "sha1:KZUQCGL7F3RJJ566JRIE4V3JTJR4NKNE", "length": 11291, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "வாழ்வியல் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\n(நவம்பர் 9, 2015இல் வெளியான செய்தி) அபூர்வமாகக் கிடைப்பவற்றின் அழகைப் பற்றி அதிகம் பேசுவது மனித சுபாவம்; அப்படி ஒரு மழை நாளான திங்கள் கிழமையைப் பற்றி சில சித்திரங்கள்.\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\nமுஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் அதிகாலை முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு உடலில் சக்தி சிறிது குறைந்திருக்கும். அதனைச் சரிசெய்ய கண்டிப்பாகப் பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்வார்கள். அந்த...\n”குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\n(November 30, 2015) ”திரும்பும்போது பாத்து திரும்பு”, “அடுப்படிக்கு போகாத, போனா தாய்ப்பால் வத்திடும்”, “பப்பாளி சாப்பிடாதே”, என ஏகப்பட்ட அன்பு கட்டளைகள் பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கும் சேர்த்து சில...\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nதீபாவளி லேகியம் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் என் அம்மாவும் பாட்டியும்தான் மனதில் வந்தார்கள். தீபாவளி வந்துவிட்டாலே எண்ணெய்ப் பலகாரங்கள் இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள், பெரியவர்கள் யாரையும் சாப்பிடுவதைக் கட்டுபடுத்த முடியாது....\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜய��ாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/most-beautiful-traveling-places-tamilnadu-visit-once-you-r-l-002216.html", "date_download": "2019-02-22T22:15:02Z", "digest": "sha1:MOI56FR2EAQJF4ZFYIC7BAMRR35APYKY", "length": 24881, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Most Beautiful Traveling Places In Tamilnadu To Visit Once You'r Life - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்- தனிநாடு கோருவதன் பின்னணி என்ன தெரியுமா \nஇந்தியாவை எதிர்க்கும் தமிழகம்- தனிநாடு கோருவதன் பின்னணி என்ன தெரியுமா \nநிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசமீப காலமாகவே தமிழகத்தில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் வார்த்தை என்றால் அது தமிழகத்தை தனி நாடாக பிரித்துக்கொடுத்துவிடு என்ற வார்த்தையாகவே இருக்கும். அதுவும், மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி மக்களின் ஒன்றுபட்ட ஓசையாக இவ்வார்த்தை கோரிக்கையாக எழுப்பப்படுகிறது. நம்மில் பெரும்பாலானோர் அறிந்த மீத்தேன் திட்டம் முதல் அணுமின் நிலையம் தொட்டு, தற்போதைய சூழ்நிலையில் பெரும் விவாதமாக உள்ள காவிரி பங்கீடு வரை மத்திய அரசால் பாதிக்கப்பட்டு வரும் தமிழகத்திற்கு உட்பட்ட இப்பகுதிகளில் அப்படி என்னவெல்லாம் இருக்கு என தெரிந்துகொல்லாம் வாங்க...\nதமிழகத்தின் தெற்கே குளச்சலில் ஆரம்பித்து கூடங்குளம், கதிராமங்களம், காவிரி, எண்ணூர் வரை மத்தியில் ஆளும் அரசின் சார்பில் அணுமின் நிலையங்கள், எரிவாயுக் குழாய்கள், மீத்தேன் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் தனக்கென இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஈடான பல சிறப்புகளைக் கொண்டுள்ளதே தனிநாடு கோருவதஙறகான முக்கிய ஆதாரமாக அமைகிறது. அப்படி தமிழகத்தில் மத்திய அரசின் நெருங்கிய பார்வையில் இருக்கும் மாவட்டங்கள் எவை அங்கே என்ன உள்ளது என பார்க்கலாம்.\nதமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே கன்னியாகுமரி அருகே அமைந்துள்ளது குளச்சல். இங்கே மத்திய அரசின் சார்பில் இணையம் துறைமுகம் என்ற நாட்டின் மிகப் பெரிய துறைமுகம் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நீர்வளத்தையும், மீன் வளத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்த மக்கள் போராட்டத்திற்கு அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலை ஒட்டியவாறு அமைந்துள்ளது குளச்சல். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வரும் பெரும்பாலான பயணிகள் இங்கேயும் வந்து செல்வது வழக்கம். கடற்கரை அருகே உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மிகவும் பிரசிதிபெற்றது. குளச்சல் கடற்கரையில் உள்ள டச்சு- திருவாங்கூர் சமஸ்தான போர் வெற்றித் தூணைக் காணவும் சிலர் வருகின்றனர். இப்படி வருகின்ற உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் குளச்சல் துறைமுக பாலம் பகுதிக்கு சென்று கடற்கரை அழகை கண்டு களித்து செல்கின்றனர். பாலத்தின் மேல் காதலியின் கைகோர்த்து அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை ரசிக்க யாருதான் விரும்ப மாட்டார்கள்.\nகன்னியாகுமரியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள கூடங்குளத்தில் அணல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலகட்டப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது நாம் அறிந்�� ஒன்றே. கன்னியாகுமரிக்கு இணையான சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ள கூடங்குளத்தில் தற்போது அனல் மின் நிலையமே மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.\nநெல்லை மாவட்டம், பாபநாசம் அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. இதில் தோன்றிய இடம் முதல் கடலில் கலக்கும் முன்புவரை பல லட்சம் ஏக்கர் விவசாய டெல்டா நிலங்களைக் காக்கும் இந்த ஆற்றில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதன் மூலம் தற்போது சுற்றுவட்டார விவசாய நிலம் பாதிக்கப்பட்டு காய்ந்த நிலையில் காணப்படுகிறது.\nகாரையார் அணை, தாமிரபரணி ஆறு, விக்ரமசிங்கபுரம், மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி, பாபநாசம், அம்பாசமுத்திரம் உள்ளிட்டவை இப்பகுதியில் மிகவும் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்கின்றன.\nவைகை அணை, சுருளி அருவி, முல்லைப் பெரியாறு அணை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, மேகமலை, போடி மெட்டு, வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் பசுமைக் காடுகளையும் கொண்டுள்ள தேனியில் நியூட்ரினோ திட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் மர்மமான முறையில் அழிவும் நடைபெற்று வருகிறது.\nதிருச்சிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது தஞ்சாவூர் மற்றும் திருவாரூர். தமிழகத்தின் தானியக் களஞ்சியம் என்ற பெருமைகொண்ட இப்பகுதிகள் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. காரணம் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மீத்தேன் எரிவாயுத் திட்டம். மத்திய அரசின் சார்பில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது தஞ்சாவூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என உங்களால் ஏற்க முடிகிறதா\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நெடுவாசல். மீத்தேன் என்ற திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் என மத்திய அரசால் பெயர் மாற்றப்பட்ட திட்டம் இங்கேதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் புதுக்கோட்டை, மறுபுறம் பட்டுக்கோட்டை, வங்காள விரிகுடா என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இப்பகுதியில் உள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இயற்கை வளங்களும் நாசகரமாகும்.\nகும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மட்டுமே 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ சாரங்கபாணி கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் ஆகியவை இங்குள்ள கோவில்களில் குறிப்பிடத்தக்கவை. இதனைத் தவித்து இன்னும் பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள கும்பகோணத்தில் உள்ள கதிராமங்கலத்தில் அமைக்கப்பட உள்ள ஒஎன்ஜிசி கரிவாயு குழாய்கள் மூலம் அப்பகுயிதின் ஒட்டுமொத்த வளமும் பாதிக்கப்படும் சூழ்நிலையை ரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரி, சமீப காலமாக தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை வார்த்தை. இருமாநிலங்களுக்கு இடையேயான பங்கீட்டு பிரச்சனை. பல ஆண்டுகளான இது தொடர்ந்து வந்தாலும் அரசின் அவலநிலையால் இன்றளவும் உரிமையை இழந்த அகதிகள் போலவே இப்பிரச்சனையில் தமிழர்கள் பாவிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் காவிரிக்கு உட்பட்டு ஒக்கேனக்கல், தர்மபுரி, மேட்டூர் என இன்னும் பல நீர்த்தேக்கப் பகுதிகளும், பல லட்ச ஏக்கர் விவசாய நிலங்களும் காவிரிக்காக ஏங்கிகாத்திருப்பது நாம் அறிந்ததே.\nஇந்தியாவின் 12வது பெரிய துறைமுகமான எண்ணூர் சென்னை அருகே அமைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டிய இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் மத்திய அரசிடம் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணைக் கசித்து மாபெரும் அழிவு நிகழ்தது. சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலமான எண்ணூர் பல சீரழிவுகளைக் கண்டது.\nஇவ்வாறு மத்திய அரசின் தலையீட்டின் படி தமிழகம் பல்வேறு அழிவுச் சம்பவங்களை அனுபவித்து வருகிறது. விவசாய நிலங்களும், உலக நாடுகளே கண்டு ரசித்த சுற்றுலாத் தலங்களும் இன்று வளர்ச்சிப் பாதை என்னும் பெயரில் சிதிலமடைந்து வருகிறது. அவற்றை மீட்டுப் பாதுகாக்க வேண்டும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அட��வது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-52-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:07:42Z", "digest": "sha1:Q5N4K5YATVXR2LRJVXRZPUJ5TPFXLR4M", "length": 6622, "nlines": 71, "source_domain": "kalapam.ca", "title": "இலங்கை மீனவர்கள் 52 பேரும், இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஇலங்கை மீனவர்கள் 52 பேரும், இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்\nஇலங்கை- இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை வடக்கின் காங்கேசன்துறையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து இரு நாட்டு கடற்படையினராலும் பரிமாறப்பட்டனர்.\nஇதன்பிரகாரம் இந்திய சிறைகளிலிருந்த 52 இலங்கை மீனவர்களும், இலங்கைச் சிறைகளிலிருந்த 51 இந்திய மீனவர்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் இன்றுமுதல் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன நேற்று புதன்கிழமை அறிவிந்திருந்த நிலையிலேயே, மீனவர் பரிமாற்றம் இன்று ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மீனவர் பரிமாற்றம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை வருகிறார் சீன போர்க்கப்பல்கள் குறித்து பேசுவார்\nஇலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் இன்று முதல் விடுதலை\nபாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று 51 வது பிறந்தநாள்\nஇந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வருகிறார்\nஇந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்\nஇலங்கை- இந்திய மீனவர்கள் இடையே மீ���்டும் பேச்சக்களை ஆரம்பிக்க முடிவு\n« ராகுல் காந்தியுடன் பிரச்சனை இருப்பவர்கள் விலகிவிடலாம் : சல்மான் குர்ஷித்\n| | 51 | 52 | இந்திய | இன்று | இலங்கை | பேரும் | விடுவிக்கப்பட்டனர்\nராகுல் காந்தியுடன் பிரச்சனை இருப்பவர்கள் விலகிவிடலாம் : சல்மான் குர்ஷித்\nலோக்சபா தேர்தல் களத்தில் குதிக்கிறார் தேவயானியின் தந்தை\nவருகிற 19ம் திகதி தமிழகத்தில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்\nலோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் : மாயாவதி\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_161450/20180710103451.html", "date_download": "2019-02-22T23:48:36Z", "digest": "sha1:HAI7VAENMTU5TMD2CYTQW3VWRKTAJRJW", "length": 9379, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "அமெரிக்க உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக பிரெட் கவனாக் தேர்வு: அதிபர் டிரம்ப் பரிந்துரை!!", "raw_content": "அமெரிக்க உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக பிரெட் கவனாக் தேர்வு: அதிபர் டிரம்ப் பரிந்துரை\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்க உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக பிரெட் கவனாக் தேர்வு: அதிபர் டிரம்ப் பரிந்துரை\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை நியமிக்க பலரை நேர்காணல் செய்திருந்த டிரம்ப், பிரெட் கவனாக்கை பரிந்துரை செய்துள்ளார்.\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அந்தோணி கென்னடி (81), இந்த மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வந்தார். முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் 4-பேரிடம் கடந்த 2-ம் தேதி நேர்காணல் நடத்தினார். இதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் நேர்காணல் நடத்திய டிரம்ப், நீதிபதி பதவிக்கு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்தார்.\nஅந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக தேசிய பொது வானொலி செய்தி கூறியிருந்தது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியிருக்கும் 53 வயதான பிரெட் கவனாக், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளவர்களுக்கு ஓய்வு வயது கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக இருக்கலாம். தாங்களாக முன்வந்து மட்டுமே ஓய்வை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன் பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி\nஅவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\nஇங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/173065", "date_download": "2019-02-22T23:36:00Z", "digest": "sha1:3HBEMPT67PA3JSKHQWOCRTYNZJOY6F5K", "length": 3010, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "கேட்டு வாங்கிப் போடும் கதை - அம்மா காத்திருக்கிறாள் ...", "raw_content": "\nகேட்டு வாங்கிப் போடும் கதை - அம்மா காத்திருக்கிறாள் ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - அம்மா காத்திருக்கிறாள் ...\nஸ்ரீராம். | கீதா ரெங்கன் | கேட்டு வாங்கிப் போடும் கதை\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவெள்ளி வீடியோ : சேலைதொடு.. மாலையிடு.. இளமையின் தூது விடு....\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nபுதன் 190220 : லீவு பெற நில் \n​கேட்டு வாங்கிப் போடும் கதை : சிறையிலிருந்து ஒரு கடிதம் - வெங்கட் நாகராஜ்\n\"திங்க\"க்கிழமை : கீரை தேங்காய் சீரகக் கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111680.html", "date_download": "2019-02-22T22:48:34Z", "digest": "sha1:GPKCV2GKWQUAFR77EQ62RV4RRTGQDG2V", "length": 13604, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\n11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை..\n11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை..\nடெல்லியில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தலைமை தேர்தல் கமி‌ஷன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.\nதற்போது இதே போன்ற பிரச்சினையை சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் முகம்மது அக்பர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகித்தனர். இதுகுறித்து நான் சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். மேலும் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதினேன்.\nதேர்தல் ஆணையம் இது தொடர்பாக எனக்கு பதில் க���ிதம் அனுப்பியது. அதில் 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில கவர்னர் உரிய பரிந்துரை கடிதம் தர வேண்டும். கவர்னரின் பரிந்துரை இல்லாமல் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து நான் கவர்னர் பல்ராம்தாஸ் தாண்டனுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதை ஏற்று இதுவரை கவர்னர் எந்தவித பரிந்துரை கடிதமும் எழுதவில்லை.\nஓராண்டாகியும் இந்த வி‌ஷயத்தில் சத்தீஸ்கர் கவர்னர் தாண்டன் மவுனமாக இருக்கிறார். கவர்னர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇல்லையெனில் ஜனாதிபதியை காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 எம்.எல்.ஏ.க் கள் உள்ளனர். 49 எம்.எல். ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க் கட்சியான காங்கிரசுக்கு 39 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.\nபா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை உருவானால் சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.\nஉலக பொருளாதார மாநாடு: சுவிட்சர்லாந்து அதிபருடன் மோடி சந்திப்பு..\nஊவா மாகாண முதலமைச்சர் கைது : நடந்தது இதுவா.\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121162.html", "date_download": "2019-02-22T23:26:30Z", "digest": "sha1:X6KXQG4CLBEXZIHLYKUA52OV4PMLQL4A", "length": 11148, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு புறநகர் பகுதி துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயம்…!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு புறநகர் பகுதி துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயம்…\nகொழும்பு புறநகர் பகுதி துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயம்…\nகொழும்பு – மோதரை – வெல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.\nமோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில், விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் இருந்த 47 வயதான பெண்ணொருவர் இதில் காயமடைந்துள்ளார்.\nஅவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதுப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் மோட்டார் வாகனத்தில் வந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடையவரின் தகவல் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோதரை காவல்துறை தெரிவித்துள்ளது.\nபதவி வேண்டாம் கரு ஜயசூரிய அறிவிப்பு…\nதன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞன்..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149366.html", "date_download": "2019-02-22T23:18:27Z", "digest": "sha1:7K6LLJDMC6DTXYVBD66O3PODJT5VNFO2", "length": 28666, "nlines": 208, "source_domain": "www.athirady.com", "title": "பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது: தமிழக கவர்னர் பேட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nபேராசிர��யை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது: தமிழக கவர்னர் பேட்டி..\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது: தமிழக கவர்னர் பேட்டி..\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் ‘தினத்தந்தி’ தலைமைச் செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:-\nகேள்வி:- அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் நீங்கள் உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளர்கள். ஆனால் மாநில அரசும் அதுபற்றி விசாரணை செய்வதற்காக வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்துள்ளது. இரு தரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாதா\nபதில்:- இது இரண்டுமே வெவ்வேறு விஷயம். இதுதொடர்பாக போலீசுக்கு கல்லூரி நிர்வாகத்தில் இருந்து ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கில் உள்ள முக்கியத்துவத்தை கருதி உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். அது குற்ற நடத்தை சம்பந்தமானது.\nஅதே நேரத்தில் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், குற்றம்புரிந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது எனது கடமையாக உள்ளது. ஒரு நபர் குழு என்பது உண்மையைக் கண்டறியும் குழுவாகும்.\nஅதன்படி நடவடிக்கை எடுப்பதற்காக அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பேன். அதை மறைக்க மாட்டேன். அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.\nஎங்கள் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான் தெரிவிப்பேன். ஆனால் அந்த சம்பவத்தில் உள்ள குற்ற செயல்பாடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது.\nகேள்வி:- கல்லூரி பேராசிரியை விவகாரத்தில் ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதற்கு வேந்தர் என்ற முறையில் உங்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதி அதிகாரம் அளிக்கிறதா ஏனென்றால், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனிச் சட்டங்கள் உள்ளதே\nபதில்:- மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதியின் 12(4)(ஏ) பிரிவின்படி வேந்தரால் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ���ந்த நடவடிக்கைக்கான முன்மொழிவை துணை வேந்தர்தான் அனுப்பினார்.\nகேள்வி:- கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிப்பேன் என்று ஆர்.சந்தானம் கூறியுள்ளார். ஆனால் அவரை வேறு முகமையினர் யாரையும் விசாரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறியுள்ளனரே\nபதில்:- இது எப்போதுமே நடக்கும். இப்போது சி.பி.சி.ஐ.டி. அந்த பேராசிரியையை தங்களின் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அவர்கள் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. எனவே அவரை விசாரிப்பதற்காக ஆர்.சந்தானம் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் மேலும் சில நாட்கள் காத்திருக்கும். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகு அவர் சிறைக்கு அனுப்பப்படுவார். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகு அவர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்று பேராசிரியையை ஆர்.சந்தானம் சந்தித்து பேசுவார். அப்போது கேள்விகளை அவர் கேட்க முடியும். பிரச்சினைகள் எழாது.\nகேள்வி:- விசாரணைக்கு பிறகு விசாரணைக் குழு ஒரு கருத்தையும், சி.பி.சி.ஐ.டி. மற்றொரு கருத்தையும் கூறினால், யாருடைய விசாரணை ஏற்றுக்கொள்ளப்படும்\nபதில்:- சி.பி.சி.ஐ.டி. வழக்கு என்பது அதிலுள்ள கிரிமினல் நடவடிக்கை பற்றியது. ஆனால் ஆர்.சந்தானம் குழுவின் விசாரணை, பல்கலைக்கழகம் தொடர்புடையது. ஒன்றை ஒன்று முரண்படுத்தும் நிலையில் இருக்காது.\nகேள்வி:- நீங்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். இதுவரை எத்தனை மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறீர்கள்\nபதில்:- இதுவரை கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், சேலம், தஞ்சாவூர், தர்மபுரி, வேலூர், மதுரை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருச்சி, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். மீதம் உள்ள மாவட்டங்களிலும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளையும், மக்களையும் சந்திக்க இருக்கிறேன்.\nகேள்வி:- உங்கள் மாவட்ட பயணத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்\nபதில்:- அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின்படி மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கவர்னர். அரசு அலுவலர்கள், ஊழியர்கள் நிர்வாகத்தின் கீழ் வருகிறார்கள். அந்த வகையில்தான் மாவட்டங்களில் உயர் அதிகாரிகளுக்கு வழிகாட்டுகிறேன். அ���ர்கள் ஆற்றும் பணிகளை தெரிந்துகொள்கிறேன். இதற்கு கவர்னர் என்ற முறையில் எனக்கு மாவட்டங்களைப் பற்றி தெரிய வேண்டும். எனவே அனைத்து மாவட்டங்களைப் பற்றிய தகவல்களையும் அறிய விரும்பினேன்.\nராஜ்பவனில் இருந்துகொண்டே இருப்பதன் மூலம் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. சாலை, ரெயில் வழி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன்.\nகேள்வி:- இந்த பயணத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்\nபதில்:- அதற்கான காரணம் எனக்கு புலப்படவில்லை. நான் ஏழைகள், அடித்தட்டு மக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறேன். மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் பேசி அந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும்படி அறிவுறுத்துகிறேன். மனுக்கள் அனைத்துமே பதிவு செய்யப்படுகின்றன.\nஅரசு அதிகாரிகளை நேரில் சந்திப்பதன் மூலம் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட அதிகாரிகளை சந்திப்பதில் நான் மராட்டிய மாநில முன்னாள் அட்வகேட் ஜெனரலான மூத்த வக்கீலிடம் ஆலோசனை பெற்றேன். இந்திய அரசியல் சாசனத்தின்படி செயல்படுவது எனது கடமை. எனது கடமையைத்தான் செய்கிறேன். அலுவலர்களின் வேலைகளில் குறைபாடு கண்டுபிடிப்பதற்கும், தண்டிப்பதற்கும் நான் இங்கு வரவில்லை என்றும், அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய ஊக்கப்படுத்தவும்தான் உள்ளேன் என்பதையும் அவர்களிடம் கூறியிருக்கிறேன்.\nசெங்கோட்டையில் இருந்து பிரதமர் ஆற்றும் உரைகளில், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அரசு அலுவலர்களிடமும் நான் சொல்வதெல்லாம், ஊழல் இல்லாமல் பணிகளை நடத்துங்கள். ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டும். எளிமையாக வாழ்க்கை நடத்தப் பழகுங்கள்; ஆடம்பர வாழ்க்கையை நடத்தாதீர்கள் என்பதுதான்.\nஅரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகத்தான் மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன். ஊழலை ஒழிப்பதில் பத்திரிகைகளும் எனக்கு உதவ வேண்டும். ஊழல் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்காமல், எளிமையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.\nநானும் பொதுமக்கள் பணத்தை தேவையில்லாமல் செலவழிப்பதை தவிர்க்கிறேன். தமிழக அரசிடம் இருக்கும் ஹெலிகாப்டரையோ, அரசு செலவில் தனி விமானத்தையோ நான் பயன்படுத்தியதில்லை. முடிந்தவரை ரெயிலில் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்க��றேன். மக்களோடு மக்களாக பயணிக்கிறேன். அப்படி செல்லும்போது மக்கள் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூற வாய்ப்பு ஏற்படுகிறது.\nரெயிலில் சலூன் என்று அழைக்கப்படும் சிறப்பு தனிப்பெட்டியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்றால் டிக்கெட்டுக்கு ரூ.2.50 லட்சம் செலவாகும் என்றனர். ஆனால் என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் ரெயில்வே துறை மூலம் டிக்கெட் எடுத்துச் சென்றால் ரூ.20 ஆயிரம் மட்டுமே செலவு ஆகிறது. இரண்டு செலவையும் ஒப்பிட்டுப்பார்த்துவிட்டு, நான் சிறப்பு பெட்டியில் பயணிப்பதை தவிர்த்துவிட்டேன்.\nகேள்வி:- தமிழக கவர்னராக நீங்கள் 6 மாதங்களை முடித்திருக்கிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது உங்களின் செயல்பாடுகளைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்\nபதில்:- எனக்கு திருப்தி அளிக்கிறது.\nகேள்வி:- எந்த பிரச்சினை என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட ராஜ்பவனுக்கு முன்னால் கூடுவது ஏன் மக்களை மையப்படுத்தும் பிரச்சினைகளுக்காகத்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்வதாக நினைக்கிறீர்களா\nபதில்:- ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியும் அவர்களின் கடமையை ஆற்றுகின்றனர். அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. என்ன பிரச்சினை, குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்துவது அவர்களின் கடமை. மனுக்களுடன் வந்து என்னை சந்திக்கின்றனர். அதில் நான் எனது கண்ணோட்டத்தைக் கூறுகிறேன். அந்த வகையில் கலந்துரையாடுகிறோம்.\nகேள்வி:- தமிழக அரசுடன் உங்கள் உறவு எப்படி உள்ளது\nபதில்:- எந்த மோதல் போக்கும் இல்லை.\nகேள்வி:- தமிழக அரசின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்\nபதில்:- முன்னேற்றம் காணும் முயற்சியில் அரசு உள்ளது. அந்த முயற்சி மும்முரமாக உள்ளதாக காணப்படுகிறது.\nஇவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் அளித்தார்.\nகணித மேதை ராமானுசன் மறைந்த தினம்: ஏப்ரல் 26, 1920..\nநேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூ��்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:45:49Z", "digest": "sha1:H64JZJEDW3CHP6PPOYOXFF4V53IURCWN", "length": 15211, "nlines": 453, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாவரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரங்கள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: தாவரம்.\nஇப்பகுப்புகளையும் காணவும் —> பகுப்பு: தாவர வகைகள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 28 துணைப்பகுப்புகளில் பின்வரும் 28 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப���பட்டுள்ளன.\n► அலங்காரத் தாவரங்கள்‎ (21 பக்.)\n► இருவித்திலைத் தாவரங்கள்‎ (9 பக்.)\n► உணவுவகைத் தாவரங்கள்‎ (3 பக்.)\n► ஊனுண்ணித் தாவரங்கள்‎ (35 பக்.)\n► ஒட்டுண்ணித் தாவரங்கள்‎ (3 பக்.)\n► ஒருவித்திலைத் தாவரங்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► கள்ளிகள்‎ (9 பக்.)\n► கொடிகள்‎ (1 பகு, 42 பக்.)\n► சங்க காலத் தாவரங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► செடிகள்‎ (57 பக்.)\n► தாவர வகைகள்‎ (4 பகு, 28 பக்.)\n► தாவரவியல் பெயருடையக் கட்டுரைகள்‎ (6 பக்.)\n► தானியங்கள்‎ (4 பகு, 18 பக்.)\n► நாடுகள் வாரியாகத் தாவரங்கள்‎ (15 பகு, 29 பக்.)\n► நீர்த் தாவரங்கள்‎ (9 பக்.)\n► பயிர்கள்‎ (1 பக்.)\n► பலாவினங்கள்‎ (3 பக்.)\n► பாசிகள்‎ (11 பக்.)\n► புற்கள்‎ (18 பக்.)\n► பூக்கும் தாவரங்கள்‎ (5 பகு, 185 பக்.)\n► மரங்கள்‎ (5 பகு, 175 பக்.)\n► மருத்துவத் தாவரங்கள்‎ (9 பக்.)\n► மூலிகைகள்‎ (1 பகு, 253 பக்.)\n► மேலொட்டிகள்‎ (12 பக்.)\n► மேற்கு ஆபிரிக்கத் தாவரங்கள்‎ (1 பக்.)\n► மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் தாவரங்கள்‎ (1 பக்.)\n► வட அமெரிக்கத் தாவரங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► வேர்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 110 பக்கங்களில் பின்வரும் 110 பக்கங்களும் உள்ளன.\nபெரிய உருண்டை சப்பாத்தி கள்ளி\nமிகப் பெரிய குதிரைவால் செடி\nமுதல் நீர்க் குழாய் தாவரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2014, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/40310-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:49:32Z", "digest": "sha1:QDNFFAVZD6YJS7MYM42GCQRM7TPFJ43Z", "length": 6387, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண் ​​", "raw_content": "\nஇறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்\nஇறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்\nஇறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்\nமருத்துவ உலகின் சாதனையாக, பிரேசிலில், இறந்த பெண்ணின் கருப்பையைக் கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இறந்த பெண்ணின் கருப்பையை தானம் பெற்று, கருப்பை இல்லாத பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து அந்தப் பெண் கருத்தரித்தார். சா-பால��� நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இது ஒரு மருத்துவ அதிசயமாக கருதப்படுகிறது.\nதிருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு\nதிருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு\nஇந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி\nகளியாட்டத் திருவிழாவுக்கு தயாராகும் பிரேசில் மக்கள்\nமிகப்பெரிய ராணுவ தாக்குதல் ஒத்திகையை நடத்த பிரேசில் அரசு முடிவு\nபிரேசில் நாட்டில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் பலி\nபிரேசில் நாட்டில் தீ விபத்தில் 10 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nதிமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை\nஉலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து\nதி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் பேச்சுவார்த்தை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5915", "date_download": "2019-02-22T22:15:11Z", "digest": "sha1:7LBLXUQ4LL2Q6HLKZGULAZKFPBRJ7UIA", "length": 10814, "nlines": 132, "source_domain": "puthu.thinnai.com", "title": "கிருமி நுழைந்து விட்டது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபல ராசிகளுக்கு அடித்து விடும்.\nசில ராசிகளுக்கு ஒடிந்து விடும்.\n– முஹல்லத் தலைவர் கூற்று\nஅவர் ஏறி இறங்கிய இடங்கள்.\nபெண்ணுருவம் பதித்த வெள்ளித் தகடொன்று\nமுஹல்லக் குழுவில் ஒரு சிலருக்கு\nஅல்லாஹ் மறந்து ஷைத்தான் பிறந்தான்\nஇது வரை சரி செய்யவே இல்லை.\nSeries Navigation ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்வட கிழக்குப் பருவம்\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nபழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்\nபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்\nஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\nமுன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nபழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nபஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -4)\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)\nஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nNext Topic: நானும் பிரபஞ்சனும்\nOne Comment for “கிருமி நுழைந்து விட்டது”\nஒரு வித்தியாசமான கவிதை என்ற விதத்தில் வாழ்த்துக்கள். பொதுப்படையாக அவ்லியாவை கிருமியாக பார்க்கும் பார்வை சரியல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A2%E2%82%AC%CB%9C%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A2%E2%82%AC%E2%84%A2/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF/&id=41683", "date_download": "2019-02-22T23:10:00Z", "digest": "sha1:YAGFKBNV5RLIXQ5QOAVEMXZSWTSF5PCI", "length": 13195, "nlines": 93, "source_domain": "tamilkurinji.co.in", "title": " மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வ��ைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி\nவிக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.\nபுஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், மாதவன் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.\nதொழில் ரீதியாக இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த ரொமான்ஸ் பார்த்துப் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்.\nஇந்நிலையில், மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘மாரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கல்கி’ என்ற 45 நிமிடங்கள் கொண்ட சற்றே பெரிய குறும்படத்தை இயக்கியவர் திலீப் குமார்.\nவிஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதியுள்ள நீலன், இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.\nதீபக் பகவான் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார்.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nதமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய ...\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/31.html", "date_download": "2019-02-22T22:38:45Z", "digest": "sha1:6GG5JYOGQT3RSQRMJ6FN3UHG24TIKAXF", "length": 3842, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "31 ம் நாள் நினைவஞ்சலி - Karaitivu.org", "raw_content": "\n31 ம் நாள் நினைவஞ்சலி\n31 ம் நாள் நினைவஞ்சலி\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/43953-today-farewell-party-to-seemaraja-team.html", "date_download": "2019-02-22T22:35:12Z", "digest": "sha1:PH3XZJCW2TPU6IMMXFJ4QKD7E2OJARQF", "length": 14516, "nlines": 262, "source_domain": "dhinasari.com", "title": "சீமராஜா' படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா - தினசரி", "raw_content": "\nமுகப்பு சினிமா சினி நியூஸ் சீமராஜா’ படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா\nசீமராஜா’ படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா\nசீமராஜா' படக்குழுவினர்களுக்கு பிரிவு உபச்சார விழா\nபொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளில் சிறிய பூஜை மட்டும் நடத்தி படக்குழுவினர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமே கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதை அடுத்து ஒரு பிரிவு உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.\nநேற்று நடை��ெற்ற இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சூரி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பிற்கு நன்றி கூறும் விழாவாக இந்த இந்த பிரிவு உபச்சார விழா நடைபெற்றதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் பொன்ராம் இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதம் இந்த படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nமுந்தைய செய்திஅருண்விஜய் படத்தில் நடிக்க மறுத்த விஜய்\nஅடுத்த செய்திவிஜய் அடிமையான வீடியோ கேம் இதுதான்\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nலட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று… ‘கண்ணடி’ படத்தின் க்ளைமாக்ஸ் மாறுது\nஅஜித்தின் விஸ்வாசப் பாட்டு… செய்த சாதனை..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nலட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று… ‘கண்ணடி’ படத்தின் க்ளைமாக்ஸ் மாறுது\nபஞ்சாங்கம் பிப்ரவரி 23 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 128) 22/02/2019 11:42 PM\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான் இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/438450/amp", "date_download": "2019-02-22T22:41:13Z", "digest": "sha1:RX7INSYQIECTFQD2G5NOU6QHS2G7CUG7", "length": 7192, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Food security officer arrested in Gudsa scam case | குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி கைது | Dinakaran", "raw_content": "\nகுட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி கைது\nசென்னை: குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குட்கா ஊழல் வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமெட்ரோ வாட்டர் ஒப்பந்தம் எடுப்பதில் அடிதடி: 6 பேர் கைது\nஉபி.யில் மாணவர்கள் போல் தங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது\nஒருதலைக்காதலால் வாலிபர் வெறிச்செயல் : பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை கழுத்தறுத்து கொடூர கொலை\nதோழிக்காக 7 சவரன் செயினை அடகு வைத்துவிட்டு வழிப்பறி கொள்ளையர்கள் பறித்ததாக பெண் நாடகம்: கணவனுக்கு பயந்து போலீசில் புகார் அளித்தது அம்பலம்\nதனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 6.24 கோடி மதிப்பு 18 கிலோ தங்கம் 33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்\nசென்னையில் தனியார் குடோனில் 18 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்: 11 பேர் கைது\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொடூரமாக கொலை\nகுறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை\nகாஞ்சிபுரம் அருகே கார் ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல் ; மடக்கி பிடித்த போலீசார்\nகடப்பா மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் கடத்��� முயன்றவர் கைது: 10 லட்சம் மதிப்பு கட்டைகள், கார் பறிமுதல்\nநெல்லை மாநகராட்சியில் பகீர் மின்கட்டணத்தில் நூதன மோசடி அதிகாரி உட்பட 5 பேர் சஸ்பெண்ட்: 70 லட்சம் வரை சுருட்டியதாக புகார்\nசேடப்பட்டி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை\nகோவையில் கூரியர் பார்சலில் அனுப்பிய 725 பவுன் நகை கொள்ளையில் பெண் ஊழியர் உட்பட 6 பேர் கைது: தனிப்படை போலீஸ் மடக்கியது\nமாணவர்கள் மோதலுக்கு பழிவாங்கல் : குறி தவறி அப்பாவி படுகொலை\nதிருட்டு நகைகளை விற்க முயன்ற 3 பேர் கைது\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கொலையான பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nகாஜியாபாத்தில் பயங்கரம் : ஆயுர்வேத மருத்துவர் சுட்டுக்கொலை\nசொத்து பிரச்னையில் தாயை கொடூரமாக கொன்ற மகன் கைது\nகொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை\nநெடுஞ்சாலையில் லிப்ட் கேட்டு டிரைவர்களை கொன்று கொள்ளை : சகோதரன், சகோதரி சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/viswasam-movie-song-lyrics/", "date_download": "2019-02-22T23:39:21Z", "digest": "sha1:XEKSM36W2T6WEKMUP7ONWCURDSMX2QPW", "length": 9648, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எது மாஸ்..? சர்காருக்கு போட்டியாக..விஸ்வாசம் பாடல் வரியை வெளியிட்ட பாடலாசிரியர்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் எது மாஸ்.. சர்காருக்கு போட்டியாக..விஸ்வாசம் பாடல் வரியை வெளியிட்ட பாடலாசிரியர்.\n சர்காருக்கு போட்டியாக..விஸ்வாசம் பாடல் வரியை வெளியிட்ட பாடலாசிரியர்.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக “விஸ்வாசம் ” படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nஎத்தன உயரம் இமயமல – அதில்\nஇசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் பாரதி பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழில் வெளியான “திமிரு புடிச்சவன், பறவை, காளி ” போன்ற படங்களால் பாடலாசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் “சர்கார்” படத்தில் இருந்து சிம்டாங்கரான் பாடல் வெளியானதை அடுத்து பல்வேறு பாடலாசிரியர்களும் தாங்கள் எழுதியுள்ள பாடல் வேல்;வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் அருண் பா���தியும் சமீபத்தில் “விஸ்வாசம் ” படத்தில் தான் எழுதியுள்ள பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார்.\nசமீபத்தில் “விஸ்வாசம் ” இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் முதல் வரிகளை மட்டும் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் அருண் பாரதி, எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல என்ற பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வரிகளில் ‘தல’ என்ற சொல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.\nPrevious articleவரம்பு மீறிய விஜய் ரசிகர்.. படுமோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய சுஜா. படுமோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய சுஜா.\nNext article“சிம்ட்டங்காரன்” பாடலுக்கு த்ரிஷா என்ன சொன்னாங்க தெரியுமா..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்..\nபடத்துக்காக என்னால அப்படி எல்லாம் பண்ண முடியாது அதிரடி காட்டிய கீர்த்தி சுரேஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-vellore-one-day-002625.html", "date_download": "2019-02-22T23:03:12Z", "digest": "sha1:HKEEHCGBZEE3EHFVM4HSSIX4RPWSHZ3N", "length": 15695, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ? | Best Places To Visit Vellore In One Day - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் \nஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் \nநிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவேலூர் நகரம் பல முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று அம்சங்களை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக ஒட்டுமொத்த நகரின் அடையாளமாகவும் திகழ்கிறது. இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் உள்ள முத்து மண்டபம் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் பயணிகளை வெகுவாக ஈர்க்கும். வேலை நிமிர்த்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வேலூர் சென்றால் ஒரே நாளில் எங்கவெல்லம் சுற்றிப் பார்க்கலாம் \nகாவலூர் வானோக்கு ஆய்வு மையம்\nவைனு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த காவலூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வானோக்கியை கொண்டுள்ளது. காவலூர் வானோக்கு மையத்தில் 1 மீட்டர் கார்ல் ஜெய்ஸ் லென்ஸ்ம், 2.3 மீட்டர் ஆடியைக்கொண்ட வைனு பாப்பு எனும் மற்றொரு வானோக்கியும் இந்த மையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.\nஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு பயணம் செய்யும் பயணிகள் கடுமையான உடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைக்காற்சட்டை போன்ற உடைகள் இக்கோவிலின் உள்ளே அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கைபேசி, கேமரா போன்ற மின்னனு சாதனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வருடம் முழுவதும் இக்கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.\nவேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் 8 தொலைவில் மொர்தானா அணை அமைந்துள்ளது. வேலூர் பகுதியில் ஒரு அழகிய சிற்றுலாத்தலமாக இந்த அணைப்பகுதி உள்ளது. இந்த அணைக்கு அருகிலேயே கௌண்டின்யா காட்டுயிர் சரணாலயம், வடபள்ளி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில் உள்ளிட்ட தவறவிடக்கூடாத சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.\nஅம்ரிதி விலங்கியல் பூங்காவானது அம்ரிதி ஆற்றுக்கு அருகில் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அழகிய நீர்வீழ்ச்சிகளும், பலவகை விலங்கினங்களும், சுற்றுலாப் பயணிகளை இதை நோக்கி ஈர்க்கிறது. மேலும், இங்கே பல அரியவகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றையும் காணலாம். இந்த சுற்றுலாத்தலத்தில் இரண்டு ஓய்வு இல்லங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றோடு ஒரு தியான மண்டபமும் உள்ளது. விடுமுறைக்காலத்தில் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.\nபாலமதி எனும் இந்த ஊர் இங்குள்ள பாலமுருகன் கோவிலுக்காக பெயர் பெற்றது. கிழக்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமம் வேலூரிலிருந்து ஒரு சில நிமிட பயணத்தில் அடைந்துவிடலாம். கண்கவரும் இயற்கை அழகும் அமைதியான சூழலும் நிரம்பிக்காட்சியளிக்கும் பாலமதி ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமாக அதே சமயம் அவ்வளவாக பிரபலமாகாமல் அமைந்துள்ளது. வேலூர் பகுதியின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பயணிகள் இந்த மலை நகரத்துக்கு பயணம் செய்கின்றனர்.\nவேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள குகைகளில் ஜைன பிக்குகள் வசித்திருந்ததற்கான ஆதாரமாக அவற்றின் சுவர்கள் கன்னட மொழியில் அமைந்த சுவர்ப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கை அழகு, குகைகள், அகழ்வு செய்யப்பட்ட பாறைப்படிவங்கள், குளங்கள் மற்றும் இயற்கைப்பசுமை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படும் வள்ளிமலைப்பகுதி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/21/chennai.html", "date_download": "2019-02-22T22:37:44Z", "digest": "sha1:G2NITPGOL3OAOQYWRTXAYBYZQBWGFA2J", "length": 22611, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலத்த பாதுகாப்புடன் கூடியது சென்னை மாநகராட்சி: கராத்தே ஆதரவு கவுன்சிலர் கைது | Chennai corporation meet today amid heavy security - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபலத்த பாதுகாப்புடன் கூடியது சென்னை ம���நகராட்சி: கராத்தே ஆதரவு கவுன்சிலர் கைது\nமேயரும் இல்லாமல், துணை மேயரும் தலைமறைவாக உள்ள நிலையில் தலையில்லா முண்டமாக உள்ள சென்னைமாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று பெரும் பரபரப்புக்கிடையே கூடியது.\n3 மாதத்துக்கு ஒரு முறை மாமன்றக் கூட்டம் நடந்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இன்று வேறு வழியின்றி இக்கூட்டத்தைக் கூட்டியது தமிழக அரசு. துணை மேயர் காணாமல் போய்விட்ட நிலையில் மாநகராட்சியின் ஆணையர் விஜய்குமார்தான் இக் கூட்டத்தைக் கூட்டினார்.\nஇந்தக் கூட்டத்தை இன்று கூட்டக் கூடாது, 28ம் தேதி தான் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு தலைமறைவு கராத்தே அனுப்பியகடிதத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் இன்றைய கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுகவில் இருந்துநீக்கப்பட்ட கவுன்சிலரான பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.\nஇந் நிலையில் மிகவும் பரபரப்பான சூழலில் மாநகராட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது புதியதலைவரைத் தேர்ந்தெடுத்து அவையை நடத்துமாறு மன்றத்தின் அதிமுக தலைவர் சுகுமார் பாபுவை ஆணையர் விஜய்குமார்கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து கவுன்சிலர் விஜயராம கிருஷ்ணன் தலைமையில் கூட்டத்தை நடத்த சுகுமார் பாபு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் அவைக்கு வரவில்லை. இந் நிலையில் தீர்மானத்தை அதிமுக கவுன்சிலர்கள் ஏக மனதாகஏற்றுக் கொண்டு நிறைவேற்றினர்.\nஇதைத் தொடர்ந்து விஜயராம கிருஷ்ணன் மன்றத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் மறைந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது எதிர்க் கட்சியினரும் அவையில் வந்து நாராயணனுக்கு அஞ்சலிசெலுத்தினர்.\nதலைமை வகித்த விஜயராம கிருஷ்ணன் கூறுகையில், பழமை வாய்ந்த இந்த மாமன்றக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும்பொறுப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி. இதய சுத்தத்தோடு தலைமைக்கு விசுவாசமாக செயல்படுவேன். தனிநபர் விமக்சனம்இல்லாமல் பிரச்சனைகளை மட்டும் பேசுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nஇதையடுத்து எதிர்க் கட்சித் தலைவரான மலையன் (திமுக) எழுந்து பேசினார். அவர் கூறுகையில்,\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மேயர் இருக்கையில் அமர்ந���திருக்கிறீர்கள். இதனால் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. எதிர்க் கட்சியினரின்வார்டுகளை மாநகராட்சியும் வருவாய்த்துறையும் புறக்கணித்துவிட்டன. வெள்ளச் சேதம் குறித்து இன்று விவாதிக்க வேண்டும்என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர் சேகர் பாபு, இதை ஜீரோ அவரில் விவாதிக்கலாம் என்றார். அதை திமுக கவுன்சிலர்கள்ஏற்காததால் பெரும் கூச்சல் நிலவியது.\nஇதையடுத்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராயபுரம் மனோ, மூன்று நாள் மழையில் சென்னை நகரமே மயானநகரமாகிவிட்டது என்றார்.\nஅப்போதும் குறுக்கிட்ட சேகர் பாபு, தமிழக அரசு மிகச் சிறப்பான முறையில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. மத்திய அரசுதான் மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடக்கிறது. மயான நகரம் என்று ராயபுரம் மனோ பேசியதை அவைக் குறிப்பில் இருந்துநீக்க வேண்டும் என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள், மாற்றான்தான் மனப்பான்மையோடு மத்திய அரசு நடப்பதாக சொல்வதைஅவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.\nஇதையடுத்து ஆளும், எதிர் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் மூண்டது. இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.\nஇதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் கல்யாண சுந்தரம் பேசுகையில், தனிப்பட்டவர்களை விமர்சனம் செய்யாமல் பேசச்சொல்கிறீர்கள். முன்பு அது போல விமர்சித்து அவர்கள் (அதிமுகவினர்) பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நீக்குவீர்களா என்றுகேட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளி செய்தனர்.\nபின்னர் ராயபுரம் மனோ பேசுகையில், முதல்வர் படத்தில் வரும் ஒருநாள் முதவ்வர் மாதிரி இந்தப் பொறுப்பில்அமர்ந்திருக்கிறீர்கள். நன்றாக செயல்பட்டு எல்லோர் நம்பிக்கையையும் நீங்கள் (விஜயராம கிருஷ்ணன்) பெற வேண்டும்என்றார்.\nமுன்னதாக இந்தக் கூட்டத்துக்கு கராத்தே தியாகராஜன் வரக் கூடும் என அவரது ஆதரவாளர்கள் தகவல் பரப்பியதால் அவரைப்பிடிக்க ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் கூட்டத்தைக் குலைக்க கராத்தே தரப்பு ஏதாவது கசமுசா செய்யலாம் என்றும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்களேபரம் செய்யலாம் என்றும் எதிர்பார்த்த அரசு, மாநகராட்சியில் போலீஸ் படையைக் குவித்திருந்தது.\nசென்னை மாநகராட்சியின் வரலாற்றிலேயே மேயரும், துணை மேயரும் இல்லாமல் கூட்டம் நடந்தது இதுவே முதல் முறையாகும்.\nஇந் நிலையில் கராத்தேவின் ஆதரவாளரான கவுன்சிலர் பன்னீர்செல்வத்தை ஒரு அடிதடி வழக்கில் போலீசார் இன்று காலைதிடீரென கைது செய்தனர்.\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலரான இவர் தான் மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வார்டை அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறிதீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.\nஓட்டேரியில் அதிமுக வட்டச் செயலாளர் நவமணி என்பவரைத் தாக்கியதாக பன்னீரை போலீசார் கைது செய்துள்ளனர். தனதுவழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யவும், கூட்டம்நடப்பதற்கு தடை வாங்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.\nஅதற்குள் அடிதடி கேசில் அவரை அமுக்கிப் போட்டுவிட்டது போலீஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ignorance-is-the-reason-all-thilagavathi-325160.html", "date_download": "2019-02-22T22:23:06Z", "digest": "sha1:CKT3SJKF4KGBD22YN56LWDA72I4ZWACD", "length": 29616, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Exclusive: யாருக்கும் தெரியாது என்ற நினைப்புதான் பாலியல் குற்றங்களுக்கு காரணம்... திலகவதி ஐபிஎஸ் | Ignorance is the reason for all: Thilagavathi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nExclusive: யாருக்கும் தெரியாது என்ற நினைப்புதான் பாலியல் குற்றங்களுக்கு காரணம்... திலகவதி ஐபிஎஸ்\nதிலகவதி ஐபிஎஸ் பேட்டி வீடியோ\nசென்னை: என்னதான் மனித சமூகம் நாகரிகமடைந்துவிட்டது, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, ஹைடெக், ஸ்மார்ட்போன், ஷாப்பிங் மால்ஸ், என எத்தனை நவநாகரீகங்கள் பெருகிவிட்டன என்றாலும் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் சின்னஞ்சிறு நிர்பயாக்களுக்கும் தீர்வு ஒன்றையுமே காணோம். முடிவில்லாமல் தொடரும் இந்த பயங்கரவாதத்தைவிட கொடியதான இந்த பாலியல் வன்புணர்வுக்கு என்னதான் தீர்வு என்னதான் குறை தமிழகத்தில் என்ன செய்தால் இதுபோன்ற வெறிபிடித்த மிருகங்களிடமிருந்து பிஞ்சுகளை பாதுகாக்கலாம் என்பது குறித்து தீர்வை நோக்கி பயணிக்க எண்ணினோம்.\nஅந்த தீர்வுகளை யாரிடம் கேட்கலாம் என்று நினைத்தபோது, முதலில் நம் மனதில் வந்து நின்றவர் பெண்ணியம் குறித்த கருத்துக்களை துணிச்சலாகவும், யதார்த்தமாகவும், எளிமையாகவும், எந்த இடத்திலும் தயக்கமின்றி சொல்லக்கூடியவரான திலகவதி ஐபிஎஸ் அவர்கள்தான். தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறந்த பேச்சாளருமான திலகவதியிடம் இத்தகைய கேள்விகளை ஒன் இந்தியா தமிழ் சார்பாக முன்வைத்தோம். அவர் அளித்த சிறப்பு தகவல்கள்தான் இவை. அதுமட்டுமல்ல... எதிர்கால பிஞ்சுகளை கொடூரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக ஒன் இந்தியா எடுத்த சிறு விழிப்புணர்வு ���ுயற்சியும் கூட. இதோ திலகவதி பேசுகிறார்:\n\"சமீபத்தில் நமது பார்வைக்கு வந்திருக்கக்கூடியது அயனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம். இது அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக இது நடந்துள்ளது. இதில் இதுவரை 24 பேர் குற்றவாளிகளாக கவனத்திற்கு வந்துள்ளனர். அதிலும் 23 வயதிலிருந்து 66 வயது வரையுள்ளவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் இந்த வக்கிரத்துக்கு உடன்போயுள்ளனர். இதையெல்லாம பார்க்கும்போது சமூகம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கவலை நமக்கு ஏற்படுகிறது. காலம் மாறி கொண்டே செல்கிறது. அதற்கேற்றார்போல், சமூக ஒழுக்க நியதிகளிலும், கட்டுப்பாடுகளிலும், சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கற்றுத்தர வேண்டும். அதேபோல பாதுகாப்பு முறைகளையும் நாம அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். 300 குடும்பங்கள் கொண்ட ஒரு அமைப்பு என்பது ஒரு சின்ன கிராமம் மாதிரி. சிக்கனம் பார்க்காமல் அடுக்குமாடி குடியிருப்புகள், ஜிம், போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.\nகுடியிருப்போர் குழந்தைகள் நல சங்கம்\nபாலியல் கொடுமைகளுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக ஒரு கமிட்டியை போட வேண்டும் என அரசு சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இங்கு அந்த சட்டம் கடைப்பிடிக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, நிறைய இடங்களில் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளனவே தவிர, குடியிருப்போரின் குழந்தைகள் நல சங்கம் என ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதேபோல, குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டி நிறைய சட்டங்களும் அமைப்புகளும் உள்ளன. பாலியல் வன்கொடுமைகளுக்கு 2012-ல் போக்சோ என்னும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டது. இதன் விளைவாக குற்றங்களும் குறைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்கூட 12-லிருந்து 16 வயதான பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினால் மரண தண்டனை கூட அத்தகைய குற்றவாளிகளுக்கு வழங்கலாம் என்றும் ஒரு மசோதா தாக்கலாகியுள்ளது.\nஆனால் இதுபோல சட்டங்கள் எல்லாம் இயற்றப்பட்டிருக்கின்றன என்பது இத்தகைய பாலியல் தொல்லை தருவோரு���்கு தெரிவதில்லை. காரணம், தாங்கள் இந்த பாலியல் துன்புறுத்தல்களை எல்லாம் ஒரு ரகசிய இடத்தில் வைத்து நடத்துகிறோம், யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, அதனால் தப்பித்துவிடலாம், பெண் குழந்தைகளையும் கொலை செய்வதாக பயமுறுத்தி வைத்துள்ளோம், நம்மைகண்டாலே அந்த குழந்தை நடுங்குகிறது, அதனால் விஷயம் வெளியே வராது என்கிற தைரியம்தான் அடுத்தடுத்து தவறுகளை செய்ய தூண்டுகிறது. இதற்கு அனைத்து மட்டங்களிலும் உள்ள அறியாமைதான் முக்கிய காரணம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், குற்றவாளிகள், பாலியலுக்கு பலியாவோரின் மட்டத்திலும் இந்த அறியாமைதான் உள்ளது.\nஒரு வழக்கு சம்பவம் நினைவுக்கு வருகிறது. வாழப்பாடி என்று நினைக்கிறேன். ஒரு குடிசை வீட்டினுள் நுழைந்த நான்கைந்து பேர், அங்கிருந்த ஒரு 5 வயது சிறுமியை தூக்கி கொண்டு போய் ஒரு குகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். அதில் அந்த சிறுமி இறந்தும் விடுகிறாள். இதுகுறித்து புகார் அளிக்க பெற்றோர் தயங்குவதாக தகவல் வந்தது. இதேபோல பள்ளி ஆசிரியர்களும் இதேபோல குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி நிரூபணமும் ஆகியுள்ளது. இதுமிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது. ஒழுக்கத்தை கற்பித்து தரக்கூடிய கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது ஜீரணிக்கவே முடியவில்லை. இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தால் ஆசிரியர் மீது புகார் கொடுக்க செல்ல முயல்கிறார்கள். அப்போது, குற்றவாளி ஆசிரியருடன் பணிபுரியும் 3 பெண் ஆசிரியைகளும் அந்த பெற்றோரை புகார் தர வேண்டாம் என தடுக்கின்றனர். பெண்களாக இருந்தும்கூட, ஒரு ஆசிரியையாக இருந்தும்கூட மனசு பதறவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள்ளன.\nஇதற்கு முக்கிய காரணம், எல்லாருக்கும், எல்லா இடத்திலும், எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய மதுவும், போதைப்பொருட்களும்தான். இது அத்தகைய மக்களுக்கு ஒரு மயக்க மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எண்ணங்களை குலைத்து போட்டுவிடுகிறது. இதற்கு அடுத்த காரணம், பாலியல் தொடர்பான பல புகைப்படங்கள், வீடியோக்களும்தான். இவை எல்லோரும் பார்க்ககூடிய வகையிலேதான் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலானோர் கைகளில் தற���போது ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதில் ப்ளூபிலிம்கள் முதல்கொண்டு அனைத்தையும் பார்த்து பார்த்து மனம் வக்கிரப்பட்டுபோய்விட்டது. பெண்கள் மீதான மரியாதை மிகவும் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது.\nஎனவே மறுபடியும் ஒரு புத்தாக்க பயிற்சி கொடுத்து, பள்ளி நிலையிலிருந்து மாணவ, மாணவிகளுக்கு இது கற்பிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் முக்கியத்துவங்கள் குறித்தும் சட்டங்களையும் சொல்லித் தர வேண்டும். அதேபோல, பெற்றோர்களுக்கும் பள்ளிக்கூடங்கள் தனி நிகழ்ச்சிகள் நடத்தி பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி அறிவுறுத்த வேண்டும். யாரையாவது கண்டு பிள்ளைகள் ஒதுங்கி சென்றாலோ, வழக்கமான கலகலப்பு அவர்களிடத்தில் இல்லையென்றாலோ, குழந்தைகளின் உடலில் காயங்கள் இருந்தாலோ, குறிப்பிட்ட நபருடன் பேசமறுத்தாலோ, பேச பயந்தாலோ இவற்றையெல்லாம் ஒரு அறிகுறியாக எடுத்து கொண்டு, குழந்தைகளை அழைத்து பொறுமையாக விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் பெற்றோரிடத்தில் அதை பகிர்ந்து கொள்ளக்கூடிய தைரியத்தை அந்த குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே கொடுக்க வேண்டும்.\nமுன்பெல்லாம் சிறு பிள்ளைகளிடம், இது கெட்டது, இதை பார்க்ககூடாது, இதெல்லாம் தெரியக்கூடாது, இதெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லி வளர்த்தார்கள். ஆனால் அந்த காலம் இப்போது மலையேறிவிட்டது. இப்போது குழந்தைகளுக்கு பக்குவமான, நாகரீகமான முறையில் தெரிய வேண்டிய அளவில் ஒரு விஷயத்தை தெரியவைக்க வேண்டும். அதேபோல குழந்தைகள் தாங்களாக வந்து பேசினாலும் பெற்றோர்கள் அதை காது கொடுத்துகேட்க வேண்டும். அதேபோல ஒரு குழந்தைக்கு தனக்கு வீட்டில் போதுமான அன்பு கிடைக்காமல் ஏங்கும் நேரத்தில், வேறு யாராவது கொஞ்சம் அன்பு காட்டினாலும் அந்த பக்கம் சாய்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் என்ன செய்தாலும் அதை சகித்துக் கொண்டும் அந்த குழந்தை செல்கிறது. பெற்றோர் இருவரும வேலைக்கு செல்லும் சமயத்தில்கூட குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்க வேண்டும், குடும்பத்தில் யாருக்காக, யாருடைய மகிழச்சிக்காக சம்பாதிக்கிறோம், யாருக்காக சேமித்து வைக்கிறோம் என்பதை அறிய வேண்டும். இல்லையென்றால் சுவரே இல்லாமல் போய்விட்டால், சித்திரம் எங்கே எழுதுவது\nஇவ்வாறு ஆழமிக்க, தீர்க்கமான கருத்துக்களை கூறிய திலகவதி, இவையெல்லாம் பின்பற்றினாலே ஓரளவு பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்விலிருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறி முடித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts thilagavathi rape மாவட்டங்கள் சென்னை சென்னை பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-upholds-tn-state-government-decision-prohibit-protests-at-marina-328855.html", "date_download": "2019-02-22T22:19:59Z", "digest": "sha1:KTXXHQQ6DCGL2EWUJYKMIEXQPNUSJYU2", "length": 13747, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | Madras High court upholds TN state government decision to prohibit protests at Marina - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nமெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறு���்பு- வீடியோ\nசென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.\nசென்னை மெரினாவில் இரண்டு வருடம் முன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பும் கிடைத்தது.\nஇந்த நிலையில் மெரினாவில் அதன்பின் தொடர்ச்சியாக போராட்டம் நடக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் தமிழக அரசு இது எதற்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் மெரினாவில் போராட்டம் நடத்த கூடாது என்று தடை விதித்தது.\nஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் முடிவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.\nஅதன்படி காவிரி பிரச்சனைக்காக மெரினாவில் போராட அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nதமிழக அரசு மூலம் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது.\nஅதில், மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ஏற்க முடியாது. மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.\nதமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களை அதிகாரிகள் ஒழுங்குப்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina protest highcourt மெரினா போராட்டம் காவேரி ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/", "date_download": "2019-02-23T00:10:17Z", "digest": "sha1:7YISNEMJCTF2UGSCQ67GFDNZJ5AH6L3V", "length": 56361, "nlines": 748, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nசனி, பிப்ரவரி 23, 2019,\nமாசி 10, விளம்பி வருடம்\nஅணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்\nசென்னை மாநகராட்சியில், 748 கோடி ரூபாய் சொத்து வரி வசூல்\n'பிலிம் சிட்டி'ய��ல் சித்து நுழைய தடை\nபாக். , பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்ற மனு\nஇந்தியா-பாக். , போட்டி வேண்டும்: சச்சின் ஆர்வம்\nபாக். , கட்டுப்பாட்டில் ஜெய்ஷ் இ முகம்மது தலைமையகம்\nவாலிபால்: நம்ம சென்னை சாம்பியன்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை யாரும் தடுக்க முடியாது: ராகுல் பேச்சு\nஎதிர்க்கட்சிகளிடம் கொள்கை கிடையாது: அமித்ஷா\nபுல்வாமா தாக்குதலின்போது மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்\nபாக். , உடன் கிரிக்கெட்டா\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் 2 பேர் கைது\nசிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்\nதே.மு.தி.க.,வுடன் பேச்சு: பன்னீர் தகவல்\nபோலீஸ் மீது கல் வீச்சு\nசந்திரசேகர ராவ் ரூ. 25 லட்சம் நிதி\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nரூ.2,000 திட்டத்தை நிறுத்த கோரி மனு\nவிஷ சாராயம் குடித்து 22 பேர் பலி\nஇ.யூனியன்முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி\nமேலும் தற்போதைய செய்திகள் »\nசவுதி அரேபியா நம்ம நண்பனா எதிரி நண்பனா\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nதேமுதிகவுக்கு 2 சீட்டுதான் அதிமுக கறார் பிஜேபி தாஜா\nதமிழ்நாட்ல இந்து மதமே கிடையாது\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nஅமித்ஷா கோயிங் : ஓ.பி.எஸ் வெயிட்டிங்\nகான்ஸ்டபிளாக தோற்ற டி.எஸ்.பி., சரோஜா\nவால்பாறை பக்தர்களின் பறவை காவடி\nபிரதமர் பாராட்டிய மதுரை பெண்மணி\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nபிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபிரதமர் மோடி மீது நம்பிக்கை\nசூப்பர் பிரதமர் மோடி: மக்கள் கருத்து\nஓட்டு போடுங்கள் இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை\nரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு டில்லியில் நடந்தது. இதில் மோப்ப நாய்களுடன் வீரர்கள் அணிவகுத்துச் ...\nஊட்டி டைகர்ஹீல் வனபகுதி ஒட்டிய , நகராட்சி நிலத்தில் எற்பட்ட வனத்தீயை , வனத்துறையினர் தீயை அணைத்தனர்.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nகைதிகள் நடத்தும் 'பெட்ரோல் பங்க்\nகோவை:தமிழகத்தில் முதல் முறையாக, கைதிகளால் நடத்தப்படும் 'பெட்ரோல் பங்க்' நேற்று துவங்கி வைக்கப்பட்டது.கைதிகள் ...\nவேண்டாம் ரூ.2,000 3 விவசாயிகள் மனு\nமுதலிடத்தில் நடிகை சன்னி லியோன் பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்\nஅயர்லாந்து பெண்ணுடன் காதல் கம்பம் ப��றியாளர் 'டும்டும்'\nவிபத்தில் இருவரை காப்பாற்றிய கார் 'ஏர் பேக்' பலூன்\nபாக்., பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்ற மனு\n'பிலிம் சிட்டி'யில் சித்து நுழைய தடை\nசென்னை மாநகராட்சியில், 748 கோடி ரூபாய் சொத்து வரி வசூல்\nஅஜ்மானில் புதிய பாரம்பரிய உணவகம் திறப்பு\nஅஜ்மான் : அஜ்மான் கடற்கரைப் பகுதியில் ’முக்கத்து மக்கானி’ என்ற கேரளாவின் ...\nடில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா\nபுதுடில்லி: ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சங்கமும், இந்திய சர்வதேச ...\nபார் வெள்ளி 1 கிலோ\n23 பிப்ரவரி முக்கிய செய்திகள்\nவாஷிங்டன்:இந்தியாவில், விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல், சர்வதேச அளவில், ஜனநாயக ...\nசியோல்:''பயங்கரவாதத்துக்கு எதிராக, அனை வரும் ஒருங்கிணைந்து போரிட வேண்டிய நேரம் இது,'' ...\nபிரதமர் மோடிக்கு காங்., கேள்வி\nபுதுடில்லி, 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத தாக்குதல் நடந்த போது, பிரதமர் நரேந்திர ...\nபுதுடில்லி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் ...\nபுதுடில்லி,தடை செய்யப்பட்ட, 69 பயங்கரவாத அமைப்புகள், அண்டை நாடான, பாகிஸ்தானில் ...\nமதுரை, ''மத்தியில், காங்., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சனிக்கிழமை மட்டும், ...\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து, உடல்நலம் விசாரித்த, தி.மு.க., தலைவர் ...\nஅவனியாபுரம்:மதுரை வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதல்வர் ...\nஅ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு\nசென்னை, ''திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற, பா.ம.க., தற்போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல என, வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார்.சென்னை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலர், சுதர்சனம் எம்.எல்.ஏ., இல்ல ...\nபாத யாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசித்த ராகுல்\nபாம்பன் பாலத்தில் ரயில் சேவை\nராமேஸ்வரம், பாம்பன் ரயில் பாலத்தில் 82 நாட்களுக்கு பின் பிப்.,25ல் பயணிகளுடன் ரயில் போக்குவரத்து துவக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்து டிச.,4 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ...\n'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்க��ாம்\nபாதுகாப்பு நடவடிக்கை ரயில்வே தீவிரம்\nவிபத்தில் இருவரை காப்பாற்றிய கார் 'ஏர் பேக்' பலூன்\nதேனி தேனியில் நடந்த விபத்தில் சிக்கிய காரில் இருந்த பாதுகாப்பிற்கான 'ஏர் பேக்' பலுான் உதவியால் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.குமுளி வீட்டோநிக்கல் ஹவுசை சேர்ந்தவர் சன்னிமேத்யூ 62. குமுளி வியாபாரிகள் சங்கத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். நேற்று மாலை தனது நிறுவனத்தின் ...\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது\n'மாஜி' தலைமை செயலர் பெயரில் பல கோடி சுருட்டல் முன்னாள் மந்திரி மைத்துனனிடம், 'கிடுக்கிப் பிடி'\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்'\nஏறுக்கு மாறாக பேசி ஏச்சு வாங்கிய இன்ஸ்பெக்டர்\n''தலைமை உத்தரவை, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மதிக்கிறதே இல்லை பா...'' என்றபடியே, டீக்கடைக்கு வந்தார் அன்வர்பாய்.''எந்தக் கட்சியில வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''தி.மு.க.,வுல, கிராம சபைக் கூட்டம் நடக்குதுல்ல... இந்தக் கூட்டம் நடக்கிற இடத்துல, பின்னணியில, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் ...\nதமிழக, காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்: கூட்டணி தொடர்பாக, நல்ல முடிவை எடுக்க வேண்டும் என, விஜயகாந்திடம் வலியுறுத்தினேன்.டவுட் தனபாலு: பழம் கனிந்து பாலில் விழும்னு, விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து, மூக்குடைபட்டது போதும்னு, தி.மு.க., நினைக்குது... அதனால் தான், உங்க மூலம், துாது\n* காலையில் எழுந்ததும் திருமாலையும், மாலையில் சிவனையும் வழிபடுங்கள்.* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக தியானம் செய்ய ...\nதொண்டை வலி தொடர்பாக கூறும், பொதுநல மருத்துவர் ஜோஸ் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் ரஞ்சித் அசோக்:- நம்மை சுற்றி காற்றில் இருக்கும் கிருமிகள், திடீர் உஷ்ணம், அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ, மாறுகிற சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, கொஞ்சம் ...\nஎன்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஞ்சாப் மாநிலத்தில், 1984க்கு முன், தனி நாடு கேட்டு, காலிஸ்தான் விடுதலை இயக்கம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டது. ராணுவம், போலீசாரை குறிவைத்து சுட்டுக் கொன்றது.ஒரு ...\nகோவை இவிஏ புகைப்பட கண்காட்சி\nகோவை இவிஏ போட்டோகிராபி அமைப்பும்,ரோட்டரி கிளப்பும் இணைந்து ‛வாழ்க்கை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியினை கோவை ஜெனி ரெசிடெண்சி ஆர்ட் ஹவுசில் நடத்தியது.கண்காட்சியில் வைல்டு லைப் போட்டோகிராபர் எல்.லோகநாதன் சிறப்பு ...\nசோக மேகம் இ்ன்னமும் கார்குடி கிராமத்தைச் சூழ்ந்திருக்கிறது.புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர் சிவசந்திரன் புதைக்கப்பட்ட இடத்திற்கு நிறைய பேர் வந்து வணங்கிசெல்வது தொடர்கிறது.நாட்டிற்காக என் மகன் உயிரைக் ...\nநேற்றைய கலாட்டா 7hrs : 28mins ago\nநேற்றைய கலாட்டா-* தமிழகத்தில், பா.ஜ., காலுான்ற, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, கூறுவது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ., காலுான்ற, நாங்களா பாவம் செய்திருக்கிறோம்\nவீரர்களுக்கு வீரவணக்கம்; லட்சம் பேர் பங்கேற்பு\nஆயிரத்தெட்டு குளறுபடிகளுடன் அடுத்தடுத்து ஐ.பி.எஸ்.,கள் மாற்றம்\nசென்னை:இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்த நாளில் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு காவல் ...\nஐந்து தொகுதிகளை பங்கு வைப்பது எப்படி: கடும் குழப்பதில் ஆழ்ந்துள்ள பா.ஜ., மேலிடம் (23)\nபுற்றுநோய் பரிசோதனை கருவி கொள்முதல்.. எப்போது.: பல்நோக்கு மருத்துவமனைக்கு கிடைக்குமா.: பல்நோக்கு மருத்துவமனைக்கு கிடைக்குமா: அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளாச்சு\nஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்,\nஎம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால்...திருடர்கள் ஜாலி\nமதுரை: மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சியால்\nநடக்குமா இந்தியா–பாக்., கிரிக்கெட்: பி.சி.சி.ஐ., முடிவால் புது குழப்பம்\nபாக்., வீரர்களுக்கு ‘விசா’ மறுப்பு: இந்தியாவுக்கு சிக்கல்\nஇந்திய பெண்கள் ‘சூப்பர்’ வெற்றி\nவாலிபால்: நம்ம சென்னை சாம்பியன்\nஐ.பி.எல்., துவக்க விழா ரத்து\nஇலங்கை அணிக்கு எளிய இலக்கு\nஇந்தியாவில் முதலீடு செய்ய ‘ஏஷியான்’ நிறுவனங்களுக்கு அழைப்பு\nசந்தா கோச்சார், ‘தேடப்படும் நபர்’\nதேவை குறைவால் தங்கம் விலை சரிவு\nஅரசு கடன்களை நிர்வகிக்க தனி அமைப்பு தேவை : ‘நிடி ஆயோக்’ ...\nநுண்கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது\nவாகனங்கள் விற்பனை இனி அதிகரிக்குமா : ‘இந்தியா ரேட்டிங்க்ஸ்’ ஆய்வறிக்கை\nசிவா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு வார்த்தை \nஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nபிரபாஸ் மீது எனக்கு ஈர்ப்பு : வரலட்சுமி (1)\nதிருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன்\nஇயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலம��னார்\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது : அமிதாப் விளக்கம் (1)\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nசுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா\nதியேட்டரில் அதிக கட்டண வசூல்: மகேஷ்பாபுவுக்கு ...\nஅனிருத்துக்கு சிபாரிசு செய்த நானி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம் : அனுபவ அறிவு பரிமளித்து புதிய நன்மைகளை பெற்றுத்தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள்.\nபுக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை தி.நகர், பாரத இந்தி பிரசார சபையின் நூற்றாண்டு விழா மற்றும் காந்தியடிகளின் 150 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ...\nஉலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்\nசென்னை திண்டுக்கல் தேனி உடுமலைபேட்டை திருப்பூர்\nஆன்மிகம்மகோற்சவம்மகா சிவராத்திரி: மஹாந்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், அராளகேசி அம்பாள் மற்றும் ரத்னகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை காலை, ௭:௦௦ - ௧௦:௩௦ வரை. இன்னிசை: ...\nசமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. குற்றவாளிகள் மலிந்து விட்டனர். ஒருவரை ஒருவர், ...\nஆல் இன் ஆல் அட்ரஸ் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முகவரி கிடைக்காதா என கோடம்பாக்கம் முகவரி தேடி சென்றவர்களில் சிலர் தன் சுய முகவரி ...\nமகனே எனக்கு குரு : நடிகர் கஜராஜ்\nஅவருக்கு அந்த விருதுகள் வழங்க தகுதி ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nகாட்டில் நீர் பஞ்சமா ..காற்று பஞ்சமா...,உணவு பஞ்சமா என்று தெரியவில்லையே...\nமேலும் இவரது (288) கருத்துகள்\nமேலும் இவரது (242) கருத்துகள்\nவேண்டாம், இந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் இங்கு வாணவேடிக்கை நடக்கும்....\nமேலும் இவரது (171) கருத்துகள்\nகபிலா, தமிழக டெல்டா விவசாயிகள் அங்கே கொத்தனார் வேலைக்கு செல்வார்கள். கவலை வேண்டாம்.. அதானே ...\nமேலும் இவரது (161) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nகாங்கிரஸ் களவாணிகளுக்கு எதில் அரசியல் செய்வது என்ற வெவஸ்த்தையே கிடையாது......\nமேலும் இவரது (141) கருத்துகள்\nஇந்தியா-பாக் கிரிக்கெட்டில் மோதுனாத்தான் நாங்க நல்லா கல்லா கட்டலாம் ...... கொஞ்சம் பெரிய மனசு ...\nமேலும் இவரது (137) கருத்துகள்\nவல்வில் ஓரி , இந்தியா\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் முதலில் பாதிக்கப்படுவது தமிழகம்தான் பல ...\nமேலும் இவரது (122) கருத்துகள்\nநம்மிடமே இருக்கு மருந்து: காளான் (3)\nஆபரேஷன் இ ஆய்வு தகவல் கசிவால் சர்ச்சை முன்கூட்டியே அலர்ட் ஆகும் பள்ளிகள்\n5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் உறுதி\nசர்வதேச ஆசிரியர் விருது ஸ்வரூப் சம்பத்துக்கு பெருமை\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்\n814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்\nநிமோனியாவுக்கு புதிய தடுப்பு மருந்து\nகர்ப்பிணிக்கு தெம்பு தரும் பொட்டலம்\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள் உண்டா\nஉயிர் காக்கும் விளையாட்டு பொம்மை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டம்\nலிங்கம் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பக்தி பரவசம்\nசெம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்\nஏரிகாத்த ராமர் கோவில் தெப்போற்சவம் விமரிசை\nதிரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா\nபழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பறவைக் காவடி\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nபாண்டாவை விலைக்கு வாங்க முடியாது\nமானாவாரியில் வளரும் தீவன மரங்கள்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - விழித்திரை பற்றிய விழிப்புணர்வு இல்லை\nவீட்டு உணவுகள் சூடாக இல்லை\n'டைசன் ப்யூர் ஹாட் + கூல் ஏர் ப்யூரிபையர்'\nவீர வணக்கங்கள்; ஆழ்ந்த அனுதாபங்கள்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகைலாய மலை என்பது உச்சபட்ச சக்தி ஸ்தலமாகவும், பிரம்மாண்ட ஞானப் பொக்கிஷமாகவும் நம் கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறது. சத்குருவின் பார்வையில் கைலாய மலையின் மூன்று தனித்துவமிக்க பரிமாணங்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் நாம் அறிவதோடு, ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநாமசங்கீர்த்தனம் என்ன மகிமை செய்யும் -T .N .சேஷகோபாலன்\nஅன்பே சிவமாய் அமர்ந்து இருக்க அன்பும் சிவமும் இரண்டாகுமா -ரமணன்\nஐந்து அறிவு ஜீவன் காட்டிய வழி -சுகி சிவம்\nமக்களே என் ஜோசியர்: கமல் (29)\n'மொழிகள் ஒற்றுமை தேசம் வளர்க்கும்' (14)\n'முத்தலாக்':3வது முறையாக அமல் (19)\nமீண்டும் வரித்துறை, 'மெ���ா ரெய்டு' (15)\n'மனித குலத்தின் சவால்கள் (5)\nபகுஜன்-சமாஜ்வாதி கூட்டணி: முலாயம் எதிர்ப்பு (17)\nபடப்பிடிப்பில் மோடி : காங்., குற்றச்சாட்டு (50)\n'தேஜஸ்'சில் பறந்த தளபதி (9)\nபா.ஜ., போக்கில் மாற்றம் (33)\nபயங்கரவாத ஒழிப்புக்கு ஒத்துழைப்பு (11)\nரூ.550 கோடி தராவிட்டால் சிறை (38)\nஉலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)\nருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)\nபுளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)\nமார்ச் 04 (தி) மகா சிவராத்திரி\nமார்ச் 15 (வெ) காரடையான் நோம்பு\nமார்ச் 20 (பு) ஹோலிப் பண்டிகை\nமார்ச் 21 (வி) பங்குனி உத்திரம்\nஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்\nஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு\nவிளம்பி வருடம் - மாசி\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, இல்லம் [...] 10 hrs ago\nகத்தி என்பது அபாயகரமான கருவி அல்ல. அதனை வைத்திருக்கும் [...] 11 hrs ago\nநாகர்கோயிலில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில், [...] 1 days ago\nஅன்று 1967தேர்தலில் தோற்கடித்து காங்ஆட்சிக்கு [...] 1 days ago\nஇன்று(நேற்று) மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீசுவரர் கோவிலில் [...] 1 days ago\nபண மதிப்பிழப்பு தொடர்பாக ஆர்.பி.யிடம் தகவல் அறியும் உரிமை [...] 3 days ago\nபல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 8 நபர்களின் [...] 4 days ago\nஇந்த மாத மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சி வரும் 24 ம் தேதி [...] 5 days ago\nகாஷ்மீர் மாநிலம் புல்வா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் நமது [...] 5 days ago\nமேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என [...] 6 days ago\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான [...] 6 days ago\nகாஷ்மீர் தாக்குதலின் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரும் [...] 7 days ago\nசேதுபாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக நமோ அடுத்த [...] 10 days ago\n அங்குள்ள நீதிமன்றங்களில் இந்தியும் [...] 11 days ago\nதமிழக பட்ஜெட்டில் இளஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் [...] 13 days ago\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, டில்லி போலீஸ் கமிஷனர் [...] 16 days ago\nமேற்குவங்கத்தில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. பலர் [...] 31 days ago\nகோவை சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் ...\nமிராக்கி 2019 இளமைத் திருவிழா சென்னையில் நடந்தது. இதில் ...\nகாரைக்குடி அம்பேத்கார் சிலை அருகே வெயிலை தணிக்க ...\nகோடை வெயில் துவங்கிவிட்டதால் இனி மண்பானை தண்ணிக்கு ...\nகடந்த சில தினங்களாக சென்னையில் வெயில் வாட்டி வரும் ...\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அ���ுகே ...\nதூக்கணாங்குருவி கூடுகள் மரத்தில் தொங்குவதும் அழகு ...\nசென்னை , அடையார் பிர்லா கோலாரங்க வளாகத்தில் தமிழ் ...\nஉடுமலை வடபூதனம் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் ...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/54792-bollywood-actress-esha-gupta-apologises-for-racist-comments.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-22T23:54:41Z", "digest": "sha1:TDEY6AA23S4WQQAYFSP7Z5IZDHCL2OFH", "length": 9627, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "நிறவெறி பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட பாலிவுட் நடிகை! | Bollywood actress Esha Gupta apologises for racist comments", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nநிறவெறி பேச்சுக்காக மன்னிப்பு கேட்ட பாலிவுட் நடிகை\nநைஜீரியாவை சேர்ந்த கால்பந்து வீரரை 'கொரில்லா' என விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில், மாடல் மற்றும் பாலிவுட் நடிகை ஈஷா குப்தா, சமூகவலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.\nபாலிவுட் நடிகை ஈஷா குப்தா, இங்கிலாந்து கால்பந்து பிரீமியர் லீக்கில் விளையாடும் ஆர்சனல் அணியின் இந்திய தூதராக செயல்பட்டு வருகிறார். இவர் தனது நண்பருடன் ஆர்சனல் அணியின் சமீபத்திய போட்டியை பற்றி மொபைலில் சேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அந்த அணியில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியின் மோசமான பெர்பார்மன்ஸ் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர், \"அந்த இவோபி 'கொரில்லா' போல இருக்கிறான்\" என்றும், அவர் மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையாமலே இருப்பதாகவும் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.\nஇதற்கு பதிலாக, ஈஷா குப்தா \"ஆமாம், அவரை ஏன் இன்னும் போட்டியில் விளையாட வைக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை\" என்று பதில் கூறியிருந்தார். நண்பருடன் சேட்டிங் செய்ததை, புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் ஈஷா குப்தா பகிர்ந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை 'கொரில்லா' என நிறவெறி பிடித்த வார்த்தைகளால் விமர்சித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஈஷாவையும் அவரது நண்பரை ஆயிரக்கணக்கானோர் கண்டித்தனர். இதை தொடர்ந்து, \"அது நிறவெறி பிடித்த பேச்சு என்று எனக்கு தெரியாது\" என ஈஷா குப்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇளையராஜா விழா: செலவு கணக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..\nகட்அவுட்டுக்கு பாலபிஷேகம்: ஏன் அவ்வாறு கூறினேன் - நடிகர் சிம்பு விளக்கம்\nபணத்திற்காக கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய முன்வந்த பாலிவுட் நடிகர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்\n40 வீரர்கள் வீரமரணம்: பாலிவுட் நடிகர்கள் இரங்கல் \nபிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்\nநிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a25-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/productscbm_55627/40/", "date_download": "2019-02-22T22:38:35Z", "digest": "sha1:4MQHCKRH6R6V2ZPEYEWFSV43J3ZGWDKC", "length": 63463, "nlines": 187, "source_domain": "www.siruppiddy.info", "title": "25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட ��ிரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர்\nஇவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி நிற்கின்றனர்.\nஇவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இணையம் பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்திநிற்கின்றது.\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள��� மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அ��ைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இ��்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனத��� இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nஇதயத் துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்து மருத்துவர்கள் சாதனை\nஇளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த...\n2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலவில் பிரான்ஸ் முன்னேறியுள்ள நிலையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது. கடவுச்சீட்டு தொடர்பில் ஆண்டுதோறும் கருத்துக்கணிப்பை வெளியிடும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nமறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம்\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.1) வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக்...\nசுவிட்சர்லாந்தில் குழியில் உயிருடன் புதையுண்ட நபர்\nகட்டுமான பணியில் இருந்த நபர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இக்கொடூரம் இடம்பெற்றுள்ளது.பெர்ன் மண்டலத்தில் குழு ஒன்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது குழி ஒன்றை ஆழமாக தோண்டும் பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில்...\nகண்கள் துடிப்பது பற்றி சொல்லும் தகவல்\nவலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது.ஆனால் கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.கண்கள் துடிப்பது ஏன்\nஅதிகரிக்கும் பிரித்தானிய விசா கட்டணம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பிரித்தானிய விசா கட்டணம் ஜனவரி 8ஆம் திகதியிலிருந்து உயர்கிறது. பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களின் மருத்துவ செலவுகளை சந்திக்கும் நோக்கில், Immigration health surcharge (IHS) என்னும் கட்டணம்...\nமேஷம்மேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம்ரிஷபம்:...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள்...\nமேஷம்மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும் புத்துணர்ச்சி பெருகும்...\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வயிற்றில் குழந்தை\nஅமெரிக்காவில் பதினான்கு வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த பகுதியில் வசித்து வந்த இந்தப் பெண், பாரிய விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடங்களாக...\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது நல்லது.முளைவிட்ட பச்சைப்பயிறு...\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்\nஉங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம். உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக்...\nகுடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து,...\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான...\nபருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nசிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆனால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி...\nகற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்\nகற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல்...\nஒரே வாரத்தில் குடலி��் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டும் கிச்சடிகள்\nநச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம்...\nடெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்\nடெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது...\nநீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nநீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே...\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... ���ேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\nமரண அறிவித்தல்.திருமதி சிவக்கொழுந்து ஜெகசோதி(அச்சுவேலி 11.11.2017)\nபிறப்பு :03.03 1937 - இறப்பு : 11.11. 2017யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து...\nமரண அறிவித்தல்.திரு அரியகுட்டி இராசரத்தினம் ஈவினை (10-09-2017)\nயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராமேஸ்வரர், இராஜேஸ்வரி(கனடா), வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ரஞ்சன்(ஜெர்மனி),...\nமரண அறிவித்தல்.திரு இரத்தினம் ரஞ்சித்குமார் (சிறுப்பிட்டி.02.07 2017 )\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A/", "date_download": "2019-02-22T23:18:39Z", "digest": "sha1:XL3IHWWZ4FLFFVZ26G4D2ZIT35KKG2IQ", "length": 9349, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வட. மாகாண சபை மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: சீ.வீ.கே. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nவட. மாகாண சபை மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: சீ.வீ.கே.\nவட. மாகாண சபை மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: சீ.வீ.கே.\nவடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் நிறைவடைகின்ற நிலையில், மாகாண சபை எதனையும் செய்யவில்லையென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகின்ற நிலையில், அது தொடர்பாக நேற்று தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமக்களது கருத்துக்கள், உணர்வுகள், தேவைகள், அபிலாஷைகள் என்பன குறித்து பிரேரிக்கப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, மக்களுக்கு கொடுத்த வாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.\nஇதேவேளை, வடக்கு அவைத்தலைவர் என்ற ரீதியில் இதுவரைகாலமும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்ட சிவஞானம், இன்று முதல் அப்பொறுப்பு நிறைவடையும் நிலையில் அரசியல் ரீதியாக இனி சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுலிகளின் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை – விக்கி\nவிடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ் மக்கள\nவடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா\nவடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்த���ல் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய்\nவடக்கு மாகாண சபை கீதத்தை உருவாக்கியவர்களுக்கு சிறப்பு கௌரவிப்பு விழா\nவடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மாகாண சபையி\nசர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு\nசர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியப்படும் என வடமாகாண சபையின் முன்னாள்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nவிசாரணை என்ற பெயரில் முன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வட.மாகாண சபையின\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stephanus.com/index.php?/tags/13-caravan&lang=ta_IN", "date_download": "2019-02-22T22:11:56Z", "digest": "sha1:DHKPYV775V7HZSQB56MTR6L44R6VJTRX", "length": 4279, "nlines": 84, "source_domain": "stephanus.com", "title": "குறிச்சொல் caravan | Stephanus art gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் caravan [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/egg/cauliflower/fry%0A/&id=41423", "date_download": "2019-02-22T23:26:48Z", "digest": "sha1:SXGUOUHPSYJOEHXS5MHO7JCEVOOBHWXP", "length": 10292, "nlines": 102, "source_domain": "tamilkurinji.co.in", "title": " முட்டை காலிபிளவர் பொரியல் egg cauliflower fry , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nநறுக்கிய வெங்காயம் - 2\nநறுக்கிய பச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nநல்லெண்ணெய் - 3 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகாலிபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து அத்துடன் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள், உப்பு போட்டு தேவைாயன அளவு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nமுட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கருவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.\nஅத்தடன் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். நன்கு கிளரி அடித்து வைத்த முட்டையை ஊற்றி நன்கு கிளரி 5 நிமிடங்கள் கிளறிய பின் . தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி இறக்கவும்.\nதேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...\nமுட்டை உருளை கிழங���கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/-/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=41749", "date_download": "2019-02-22T23:29:46Z", "digest": "sha1:CFUJJOY74ZRQ4OS4CYVCEY56S44DNTAH", "length": 14718, "nlines": 91, "source_domain": "tamilkurinji.co.in", "title": " ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை அடுத்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உடனடியாக அனுமதி தர முடியாது என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டது வேண்டும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், புகையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஆலையின் பராமரிப்பை அரசு மேற்கொண்டு வருவதால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தீர்ப்பாய நீதிபதி ஜவாத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணை நடத்தி இந்த உத்தரவை வழங்கியது. மேலு���் ஜூலை 18-க்குள் தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80", "date_download": "2019-02-22T23:47:15Z", "digest": "sha1:RRDBG7SZUQVQ7YXVLEE5TP7F76W4NDNF", "length": 3637, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅதிகார மமதை; தமிழக அரசு மீது Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: அதிகார மமதை; தமிழக அரசு மீது\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை,அதிகார மமதை; தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு\nதமிழக அரசு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதை போன்று அதிகார மமதையில் அடக்குமுறையை கைய���ள்வதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் போராளி முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வந்தார். முகிலனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/01/blog-post_59.html", "date_download": "2019-02-22T22:36:59Z", "digest": "sha1:TYKCFV4BIDPT4RCBJKUUHBG7PDFFCSTV", "length": 6312, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று மரதன் ஓட்டம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று மரதன் ஓட்டம்\nவிபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று மரதன் ஓட்டம்\nவிபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று மரதன் ஓட்டம் கல்லூரியின் பிரதான வாயிலில் ஆரம்பித்துவைக்கபட்டது இதனை ஆரம்பித்து வைப்பதற்காக வைத்தியர் M.பிரசாத் கலந்துகொண்டார் இப் போட்டியில் மூன்று இல்லங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வீர்கள் கலந்துகொண்டனர் சிறப்பாக இடம்பெற்ற மரதன் ஓட்டம் காரைதீவின் தேரோடும் வீதிவழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இப்போட்டிக்கு நடுவராக விளையாட்டு உத்தியோகத்தர் L. சுலக்சன் கடமையாற்றினார்இப்போட்டியில் மருதம் இல்லம் முதலாம் மற்றும் மூன்றாம் இடம்களை பெற்றுக்கொள்ள முல்லை இல்லம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது. இப்போட்டியின் முடிவின் அடிப்படையில் மொத்த புள்ளிகளின் கூட்டுத்தொகையின் தரவரிசைப்படி மருதம் இல்லம் 65 புள்ளிகளுடன் முதலிடத்திலும் குறிஞ்சி இல்லம் 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் முல்லை இல்லம் 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்��ை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/10/11/news/33361", "date_download": "2019-02-22T23:42:57Z", "digest": "sha1:P5NTEEJTDPHKKNORFNXWU3LWGQVKMTMD", "length": 9809, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இடைக்கால அரசு – இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇடைக்கால அரசு – இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்கும், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணிக்கும் இடையில், இன்று உயர்மட்டச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.\nமகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும்,நேற்று முன்தினம் மாலை கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன், மேலதிக கலந்துரையாடல்களை நடத்த பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் இல்லத்தில் சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\n”செவ்வாயன்று நடந்த கூட்டத்தில், கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 44 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கூட்டு எதிரணியின் தலைவர்களான, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றிய விவகாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் எமக்கு அத்தகைய தகவல் வழங்கப்படவோ, வேண்டுகோள் விடுக்கப்படவோ இல்லை.\nஅவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்ட��ல், கூட்டு எதிரணி அதுபற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது” என்றும் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nTagged with: உதய கம்மன்பில, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம்\nசெய்திகள் மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்\nசெய்திகள் வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு\nசெய்திகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு\nசெய்திகள் நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்\nசெய்திகள் ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன 0 Comments\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம் 0 Comments\nசெய்திகள் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது 0 Comments\nசெய்திகள் முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் புலியாகிப் போராடியிருப்பேன் – ஞானசார தேரர் 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/136949.html", "date_download": "2019-02-22T22:25:03Z", "digest": "sha1:6GLKO52Q7PNZBHIF3SKRJRXESFSZDY5O", "length": 8155, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட உரிமையுள்ளதா?", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட உரிமையுள்ளதா\nஉச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட உரிமையுள்ளதா\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக சட்டமன்றத்தில் கொணர்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கின்றார்கள் சில பிராணி நல வாரிய உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ என்று செய்தி வந்துள்ளது\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின்கீழ் ஒருவருக்கு அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருந்தால்தான் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் 'ரிட்' மனு போட முடியும்.\nஇப்பிரச்சினையில் (ஜல்லிக்கட்டு) இவர்களுடைய எந்த அடிப்படை ஜீவாதார உரிமை பாதிக்கப்பட்டுள்ளது\nஎனவே வழக்குப் போடவே உரிமையற்றவர்கள் வம்படி, வல்லடித்தனம் செய்கிறார்களே இது நியாயம்தானா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/167837.html", "date_download": "2019-02-22T23:42:32Z", "digest": "sha1:6WF5I3HDZFMCIY3NDHTP7O4MJOWT47J6", "length": 16713, "nlines": 92, "source_domain": "www.viduthalai.in", "title": "பாசிச பா.ஜ.க. ஒழிக' என்ற ஒரு மாணவியின் முழக்கத்தை பா.ஜ.க. தலைவர் தமிழிசை பொருட்படுத்தியிருக்கத் தேவையில்லை!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»பாசிச பா.ஜ.க. ஒழிக' என்ற ஒரு மாணவியின் முழக்கத்தை பா.ஜ.க. தலைவர் தமிழிசை பொருட்படுத்தியிருக்கத் தேவையில்லை\nபாசிச பா.ஜ.க. ஒழிக' என்ற ஒரு மாணவியின் முழக்கத்தை பா.ஜ.க. தலைவர் தமிழிசை பொருட்படுத்தியிருக்கத் தேவையில்லை\nபி.ஜே.பி.யினர் பேசாத பேச்சா - அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் சிறையில் அடைக்கப்பட்ட மாணவியை உடனே விடுதலை செய்க\nஆராய்ச்சி மாணவி ஒருவர் 'பாசிச பா.ஜ.க. ஒழிக' என்று கூறியதற்காக தமிழகப் பா.ஜ.க. தலைவர் அதனைப் பொருட்படுத்தாமல், பிரச்சினையைப் பெரி தாக்கி அந்த மாணவியைச் சிறையில் அடைக்கும் அளவுக்குச் சென்றிருக்கவேண்டாம் என்பது நமது கருத்து; அப்படிப் பார்க்கப்போனால், பி.ஜே.பி.யினர் தரம் தாழ்ந்து பேசும் பேச்சுகள்மீது நடவடிக்கை உண்டா என்பதை தமிழக பா.ஜ.க. தலைவர் சிந்திக்கவேண்டும். மாணவி லூயிஸ் சோஃபியா விடுவிக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ��ிடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nகனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் படித்துக் கொண்டிருக்கும் செல்வி லூயிஸ் சோஃபியா (28 வயது) தூத்துக்குடியைச் சார்ந்தவர்.\nஇது ஒரு பெரிய விஷயமா\nஅவர் நேற்று (3.9.2018) சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தபோது, அதே விமானத்தில் பயணித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவருடன் உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நடைபெறும் கருத்தாளர், எழுத்தாளர் கைதுகள்பற்றி, இளைய தலைமுறையினரிடம், ஜனநாயக நாட்டில் இப்படி கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்வது - சிறையில் தள்ளுவது ஜனநாயகத்தின் மாண்புக்கு ஒவ்வாதது; பாசிசப் போக்கு என்று பரவலாகப் பரவியுள்ள நிலையில், அந்த மாணவி, பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக'' என்று ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளார்\nஇது ஒரு பெரிய விஷயமே அல்ல. இதை திருமதி. தமிழிசை அவர்கள், தக்க வகையில் அம்மாணவியிடம் பதில் கூறி, அவரிடம் அக்கருத்து சரியில்லை என்று முடிந்தால் உணர்த்தியி ருக்கலாம்; அல்லது அதைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம்.\nஆனால், இப்பிரச்சினைக் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட பிறகும், இதனை மிகவும் பெரிதாக்கி, அம்மாணவிபற்றி புதுக்கற்பனைகளில் எல்லாம் ஈடுபட்டு, கைது செய்ய வைத்ததானது - பா.ஜ.க.விற்கோ அல்லது தமிழிசை அவர்களுக்கோ பெருமை சேர்க்காது\nபல பேட்டிகளின்போது, செருப்பு, ஷூ வீசியவர்களைக்கூட பல மாற்றுக் கட்சித் தலைவர்கள், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி, உயர்ந்தே இருக்கிறார்கள்.\nஇதில் தமிழிசை அவர்கள் பா.ஜ.க. ஆட்சிபற்றி இளைய தலைமுறை, வெளி உலகம் எப்படிக் கருதுகிறது என்ற சுவரெ ழுத்துப் போன்ற உணர்வினைப் புரிந்து, அந்த எண்ணம் பரவலாக ஏற்பட்டிருப்பதை மாற்றுவது எப்படி என்று சிந்தித் திருப்பாரேயானால், அதுவே சரியான அணுகுமுறையாகும்.\nபா.ஜ.க.வினர் எப்படி எப்படியெல்லாம் வசைபாடுகிறார்கள்\nபா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.இராஜா போன்ற பலரும் தரக்குறை வான விமர்சனம், பெருந்தலைவர்களைக்கூட ஒருமைச் சொற்களில் தகாத முறையில் பேசிய ஒலிநாடாக்கள்மீது நட வடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, ஏதும் நடவடிக்கை மேற்கொள்ளாத தமிழக அரசின் காவல்துறையினர் இந��த மாணவி விஷயத்தில் மட்டும் இப்படி கைது நடவடிக்கையில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயம் ஆகும்\nஅவைக் குறிப்பிலிருந்து பிரதமர் மோடியின் உரையே நீக்கப்பட்டதே\nபிரதமர் மோடியின் மாநிலங்களவைப் பேச்சினை - மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களே நீக்கிடும் - வரலாறு கண்டிராத போக்கு தழைத்துள்ள நிலையில், ஒரு மாணவி உணர்ச்சிவசப்பட்டு கோஷம்' போட்டதற்காக சிறை என்றால், நம் நாட்டின் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை உலகத்திற்கே எடுத்துக்காட்டுவதாக ஆகியுள்ளது\nதமிழிசை அவர்களின் புகாரை ஏற்ற தூத்துக்குடி - புதுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவரின் தந்தை புகார் கொடுத்துள்ளார் - அதன்மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்காத ஒருதலைப்பட்சபோக்கு நியாயம்தானா\nஉடனடியாக அந்த மாணவி லூயிஸ் சோஃபியாவை விடுதலை செய்து, தங்களுக்கு ஏற்பட்டுள்ள கறையைப் போக்கிட வேண்டும். நீதிமன்றங்கள் தலையில் குட்டிய பிறகு விடுதலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nகடைசிச் செய்தி: கைது செய்யப்பட்ட மாணவி லூயிஸ் சோஃபியாவிற்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது ஆறுதல் அளிக்கிறது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-02-22T23:19:39Z", "digest": "sha1:WMR5S2MZNOWYW3DLFNBVUNRZCNYE5W36", "length": 2887, "nlines": 22, "source_domain": "tamil.freesexstories.info", "title": "ஆசை காதலனுக்கு ஸ்பெஷல் ஆன ஹாட் செக்ஸ்ய் காட்சி - Tamil sex stories", "raw_content": "\nஆசை காதலனுக்கு ஸ்பெஷல் ஆன ஹாட் செக்ஸ்ய் காட்சி\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nபழுத்த பிஞ்சு போனர் பழுத்த காய்கள் இரண்டையும் இவளது கைகளை கொண்டு கசக்கி பிசைந்து கொண்டு ரூமில் தனியான இல்லாத பொல்லாத பல காம சேட்டைகளை செய்கிறாள். இறுக்கம் ஆக அந்த இரண்டு முலைகளையும் பிடித்து கசக்கி கொண்டு கசமுசா ஆக காமம் செய்து இவள் ஏராளம் ஆக என்ஜாய் செய்கிறாள்.\nஅதிலும் இவள் கொள்ளும் சிரிப்பு தான் மிகவும் ஏராளம் ஆக உள்ளது. பார்க்க தொடங்கினால் மீண்டும் மீண்டும் இவள் திரும்ப பார்த்து கொண்டே தான் இருக்க தோன்றுகிறது.\nகுண்டு மாங்காய் போ���்று இருக்கும் இவளது அந்தரங்க முலைகள் மீது இவளே சுயம் ஆக சுகம் ஆக மசாஜ் செய்து கொள்கிறாள். இப்படி அவள் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் இவளை விதம் விதம் ஆக வீடியோ எடுத்து கொண்டு மிகவும் சந்தோசம் ஆக சுய இன்பம் கொண்டு இருப்பாள். பிடித்து இருந்தாள் ஒரு லைக் ஒன்றை போடுங்கள்.\nThe post ஆசை காதலனுக்கு ஸ்பெஷல் ஆன ஹாட் செக்ஸ்ய் காட்சி appeared first on TAMILSCANDALS.\nNext என் காதல் மனைவி என் அத்தை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12095", "date_download": "2019-02-22T23:06:16Z", "digest": "sha1:EGOXDX6NJVO72PC7ML2VMKOFAXONC425", "length": 6392, "nlines": 98, "source_domain": "tamilbeauty.tips", "title": "வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம் - Tamil Beauty Tips", "raw_content": "\nவயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்\nவயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்\nபிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.\nநல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும்.\nஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும். முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.\nசாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி – 7\nமுதன் முதலாக கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை…\nகுண்டு ஆண்களை விரும்பும் பெண்கள்\nஇதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை\nஉங்கள் கைரேகை இப்படி இருக்கிறதா அப்படின்னா நீங்க கோடீஸ்வரர் தான்\nபித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும் இலகுவான வழிகள்\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/southtamilnadujobs/", "date_download": "2019-02-22T23:23:57Z", "digest": "sha1:J6ZPF3FRO5O6FWVWV6H7WC4AWG74M6EO", "length": 3372, "nlines": 102, "source_domain": "thennakam.com", "title": "Ladies | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nசேலத்தில் துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Passionate Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100555", "date_download": "2019-02-22T23:43:23Z", "digest": "sha1:V5UUQLUW5HJMEXJ3YJZWPOKALDHMFCJU", "length": 19029, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசு அறிவித்த பணம் வரவில்லை கரும்பு விவசாயிகள் போராட முடிவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஅரசு அறிவித்த பணம் வரவில்லை கரும்பு விவசாயிகள் போராட முடிவு\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nநெல்லிக்குப்பம்:தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த பணத்தை நடப்பு கரும்பு பருவம் முடிவதற்குள் வழங்கா விட்டால் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், தமிழக அரசு கூடுதல் விலையை அறிவிக்காமல் நடப்பு ஆண்டு முதல் லாபத்தில் பங்கு என்ற புதிய முறையை அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பயன் தராது. நடப்பு ஆண்டுக்கு மத்திய அரசு டன் ஒன்றுக்கு 2,550 அறிவித்தது.\nஅந்த விலையை தனியார் ஆலைகள் வழங்குகின்றன. சட்டசபையில் கரும்பு டன் ஒன்றுக்கு 2,750 உறுதி செய்யும் வகையில் தனியார் ஆலைகள் வழங்கிய தொகையான 2,550 ரூபாய் போக மீதி 200 ரூபாயை தமிழக அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என ���ுணை முதல்வர் அறிவித்தார்.\nஇதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். தொழில்துறை அமைச்சர் சம்பத்தும் இரண்டு மாதத்துக்கு முன் விவசாயிகளுக்கு ஊக்கதொகை வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக கூறினார்.\nஆனால், இதுவரை தமிழக அரசு கொடுப்பதாக அறிவித்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. நடப்பு ஆண்டுக்கான கரும்பு பருவம் முடிய 18 நாட்களே உள்ளன. அடுத்த கரும்பு பருவம் அக்டோபர் 1ம் தேதி துவங்க உள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகையையும் அரசு பெற்று தராவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு ... கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்\n1. சுங்க கேட் ஏலம் ஒத்தி வைப்பு\n2. த.மா.கா., வினர் காங்கிரசில் ஐக்கியம்\n3. கரைகிறது பண்ருட்டி அ.ம.மு.க.,\n4. பெரியார் அரசு கல்லுாரியில் கணினி துறை கருத்தரங்கு\n1. கூட்டுறவு சங்க தேர்தலில் மனுத்தாக்கல் இல்லாததால் அதிகாரிகள் குழப்பம்\n1. தாறுமாறாக ஓடிய ஆட்டோ கடலுாரில் பரபரப்பு\n2. மணல் கடத்தல்: 4 பேர் கைது\n3. குண்டர் தடுப்பு சட்டத்தில் நெய்வேலி ரவுடி கைது\n4. லாரியில் சிக்கி ஒருவர் சாவு\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:01:54Z", "digest": "sha1:MSDTDQO7QTHOVYOTUFDCAYKADE2KOPNX", "length": 16702, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "மக்கள் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nமவுலிவாக்கம் கட்டிட தகர்ப்பை பார்க்க மொட்டை மாடிகளில் மக்கள் கூட்டம்.. கால்நடைகள் வெளியேற்றம்\nசென்னை: வெடிபொருள் வைத்து மவுலிவாக்கம், 11 மாடி கட்டிடம் நொறுக்கப்படுவதை பார்க்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். பாதுகாப்பு குறைபாடுடன் கட்டப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் வெடிபொருட்களை கொண்டு இன்று மாலை இடித்து நொறுக்க முடிவு செய்யப்பட்டது. இதை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி,\nவானிலை ஆய்வு மையம் சொன்னா மாதிரியே அக். 30க்கு வடகிழ���்கு பருவமழை வந்துடுச்சி.. மக்கள் மகிழ்ச்சி\nசென்னை: கியான் புயல் உருவானதை அடுத்து அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போன்று நேற்றிரவு தமிழகத்தில் மழைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர்\nதிருடர்களைக் காப்பாற்றுவதற்காக வரிச்சுமையை மக்கள் மேல் ஏற்றுகின்றது அரசு: அநுர குமார திசாநாயக்க\nஅமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வாகனம் கொள்வனவு செய்ய ஒதுக்கியுள்ள நிதியை நிறுத்தினால் பெறுமதி சேர் வரி (VAT) தேவைப்படாது. மனசாட்சியுள்ள எவரும் இந்த வரிக்கு ஆதரவாக கைதூக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த\nமக்கள் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம்\nபிரிட்டன் நாடு லண்டன் உள்ளிட்ட 15 நாடுகளின் பிரபல நகரங்களை கன்னக்கெடுத்து, அங்கு கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அந்த கருத்துக் கணிப்பில், தங்கள் வாழ ஏற்ற நகரமாக லண்டன்தானா உள்ளது என்று பெரும்பாலான மக்கள் பதில் அளித்துள்ளனர். அதாவது, லண்டன் நகர் சுகாதாரமான வாழ்க்கையைத் தருகிறது.\nமூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்:திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nபோட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம்: ஜவாஹிருல்லா மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம் செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய\nதமிழன்னையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர் – கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர்\nஅனைத்து இனமக்களும் சமமாக கருதப்படும்போதே அனைத்தையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும்\nதமிழ் பேசுகின்ற மக்கள் எல்லா இடத்திலும் ஏமாந்தவர்கள் – கிருஸ்ணப்பிள்ளை\nவிடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்\nஇலங்கை வாழ் மக்கள் அறியவேண்டிய முக்கிய விடயம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை ��லங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_161622/20180713101931.html", "date_download": "2019-02-22T23:52:01Z", "digest": "sha1:LSZQ55YLWJ7SQNHHUSJML4CEIPUAKUI3", "length": 15672, "nlines": 72, "source_domain": "nellaionline.net", "title": "ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்ட விவகாரம்: அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு", "raw_content": "ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்ட விவகாரம்: அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெயலலிதா இனிப்பு சாப்பிட்ட விவகாரம்: அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு\nசிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.\nசிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.\nமருத்துவர் ஷில்பா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பணியில் சேர்ந்தேன். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அபாயகரமான கட்டத்தில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நோயாளியாகவே ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4-ந் தேதி அன்று நான், இரவு பணிக்கு வந்தேன்.\nநான் பணிக்கு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு இருதயம் செயல் இழந்து போய் அதை செயலுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக ‘எக்மோ’ பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ பொருத்தப்படுவதற்கு முன்பாக அவரது இருதயத்தை கையால் மசாஜ் செய்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்து அது பயன் அளிக்காமல் போனதும் ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.\nஅதுவும் பயன் அளிக்காமல் போகவே, இருதயத்தை பிளந்து நேரடியாக இருதய பகுதியில் மசாஜ் செய்து உயிரூட்ட முயற்சித்துள்ளனர். அதுவும் பயன் அளிக்காததால் மார்பு எலும்புகள் துண்டிக்கப்பட்டு இருதய பகுதியில் ‘எக்மோ’ பொருத்தப்பட்டதாக தெரிந்துகொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.\nசெவிலியர் ஹெலனா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன். நான் பணியில் இருந்த நாட்களில் சசிகலா, மருத்துவர் சிவக்குமாரை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகவும் யாரும் பார்க்கவில்லை. டிசம்பர் 2-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.\n3-ந் தேதி காலை 11 மணிக்கு வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சீரியஸ் ஆனதால் உடனடியாக வெண்டிலேட்டர் இணைக்கப்பட்டது. இதன்பின்பு, இருதயம் செயல் இழக்கும் வரை ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுத்ததாக கூறுவது தவறு. எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் எதுவும் சாப்பிடவில்லை. இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.\n‘டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை ஜெயலலிதா 50 மில்லி காபி குடித்தார். அதன்பின்பு, ஜெயலலிதா எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை’ என்று ஹெலனா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் ரமா, டிசம்பர் 4-ந் தேதி மதியம் ஜெயலலிதா சாப்பாடு சாப்பிட்டதாக கூறி உள்ளார்.\nடிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாக செவிலியர்களின் குறிப்பில் உள்ளது. இதுதொடர்பாக செவிலியர் ஹெலனாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், மருத்துவர்களின் குறிப்பில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது சம்பந்தமாக எந்த குறிப்பும் இல்லை. மாறாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை நார்மலாக இருந்ததாக மருத்துவர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n‘நவம்பர் 22-ந் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டார்’ என்று அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவ அறிக்கையில், ‘ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா மற்றும் திராட்சை, மாம்பழம், மலைவாழைப்பழம் போன்றவற்றை ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஜெயலலிதா இனிப்பு, பழங்கள் சாப்பிடவில்லை என்று செவிலியர் ஹெலனா வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபோன்று அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அதேபோன்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nபங்காருஅடிகளார் பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூரில் இலவசகண் சிகிச்சைமுகாம்\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொடூர கொலை : வாலிபர் வெறி���்செயல்\nவிஜயகாந்துடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=7&paged=20", "date_download": "2019-02-22T23:48:55Z", "digest": "sha1:TUQZKMVE44K3PFB2JW74J6DBO56NHB6A", "length": 14241, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsTamilnadu Archives - Page 20 of 1469 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nதாமிரபரணி ஆற்றில் வெள்ளம்; நம்பியாறு அணை நிரம்பியது; கடை மடை விவசாயத்திற்கு நீர் இல்லை\nதாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாக வெள்ளம். நம்பியாறு அணை நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் ...\nயானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகியப் பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் ...\nகர்நாடகா, கேரளாவில் கனமழை; காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிப்பு\nகாவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களி���் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது., நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து ...\nதிருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் தமிழக வாழ்வுரிமை ...\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையிடு\nகடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான இசைவாணையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்க மறுத்தது. இதை தொடர்ந்து ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு ...\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது புதிதாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் ...\n4 வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டம்\nகேரள மாநிலம், கொச்சியில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களில் ஒருவரது உடல் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான ஓசியானிக் என்ற விசைப்படகில் ராமன்துறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 பேர், கடந்த 6ஆம் தேதி கேரள மாநிலம் ...\nபனை விதைகளை சேகரிக்கும் தொல்.திருமாவளவன்\nஇந்த ஆண்டு பிறந்த நாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விதைத்து பனை வளர்ப்போம் என்று தொல்.திருமாவளவன் அறிவித்திருக���கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பனை விதைகளை சேகரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சித்துக்காடு பகுதியில் தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் பனை விதைகளை சேகரித்தார். இதேபோல சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலும் நேற்று அவர் ...\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஇயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் ...\nகருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் மறைந்ததைடுத்து கட்சியின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Bala.html", "date_download": "2019-02-22T23:09:54Z", "digest": "sha1:VDBSXPB2FSPR6X4MTPN4WYNDEZFQ3MJR", "length": 9680, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Bala", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nசென்னை (20 பிப் 2019): பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படம் ஆதித்யா வர்மா என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.\nவர்மா படத்திலிருந்து நீக்கப் பட்டேனா - இயக்குநர் பாலா பதில்\nசென்னை (10 பிப் 2019): இயக்குநர் பாலா இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிக்க வெளியாவிருந்த வர்மா பட வெளியீடு கைவிடப் பட்டுள்ள நிலையில் இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.\nஇயக்குநர் பாலா மீது விக்ரம் அதிருப்தி - மகன் நடித்த வர்மா வெளிவராது என அறிவிப்பு\nசென்னை (07 பிப் 2019): நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் அறிமுமாகிய வர்மா படத்தை பாலா இயக்கியிருந்த நிலையில், இந்தப்படம் திரைக்கு வராது என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாலாவின் வர்மா டீசர் - வீடியோ\nஇயக்குநர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் நடிக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nநடிகர் ஆர்யாவுக்கு பிடி வாரன்ட்\nசென்னை (30 ஜூன் 2018): அவன் இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிற…\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மான…\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nBREAKING NEWS: ஸ்டெ��்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaviyarangam.com/content.php?id='58'", "date_download": "2019-02-22T23:14:37Z", "digest": "sha1:2DEVBQXE2IYJL3726LO7VXXBHEUKF5KF", "length": 8499, "nlines": 140, "source_domain": "www.kaviyarangam.com", "title": "தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்\nபூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்\nநீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்\nதூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5\nகுரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு\nசொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்\nசொல்லாடும் சொல்லாடுந் தான்; 10\nகாதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்\nஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே\nஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்\nஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; 15\nநண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்\nஅன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே\nஅன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்\nமன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;\nதஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் 20\nவஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே\nவஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்\nஎஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;\nஅரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் 25\nகரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே\nகரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே\nகுரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே\nபொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் 30\nதிங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச்\nசெங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை\nஎங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்;\nஇன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்\nதுன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் 35\nமன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப\nஅன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ;\nநறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்\nதுறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்\nமறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப 40\nஅறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ;\nதம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்\nகைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்\nசெம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப\nஇம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; 45\nவாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்\nஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்\nஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க\nபாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி 50\nகாய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்\nகள்வனோ அல்லன் கருங்கயற்கண் ���ாதராய்\nஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.\nGo Back உங்களுடைய பக்கம்\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\nசாதரணனின் புதுவருடம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100556", "date_download": "2019-02-22T23:45:48Z", "digest": "sha1:B7KXJHAZ3DV7IB5AX6ARGHEZGKZQRJ2W", "length": 17608, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரூ.23.19 கோடியில் போலீஸ் குடியிருப்பு சிதம்பரத்தில் கட்டுமான பணி பூமி பூஜை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nரூ.23.19 கோடியில் போலீஸ் குடியிருப்பு சிதம்பரத்தில் கட்டுமான பணி பூமி பூஜை\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nசிதம்பரம்:சிதம்பரத்தில் புதியதாக 167 காவலர் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.\nடி.எஸ்.பி., அலுவலகம் அருகே தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் சிதம்பரம் நகரம், தாலுகா, அண்ணாமலை நகர் மற்றும் கிள்ளை போலீஸ் நிலையங்களில் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு 23 கோடியே 18 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 167 வீடுகள் கொண்ட புதிய குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.\nடி.எஸ்.பி., பாண்டியன் தலைமை தாங்கினார். புதிய கட்டடம்\nகட்டப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nபூஜையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் ரகு, இன்ஸ்பெக்டர்கள் குமார், வீரமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், லட்சுமிராமன்,\nகாவலர் வீட்டுவசதி கழக இன்ஜினியர்கள் ராஜாமணி, மதிவாணன், ஒப்பந்ததாரர் முரளிகண்ணன், மேலாளர் மகேஷ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு ... கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்\n1. சுங்க கேட் ஏலம் ஒத்தி வைப்பு\n2. த.மா.கா., வினர் காங்கிரசில் ஐக்கியம்\n3. கரைகிறது பண்ருட்டி அ.ம.மு.க.,\n4. பெரியார் அரசு கல்லுாரியில் கணினி துறை கருத்தரங்கு\n1. கூட்டுறவு சங்க தேர்தலில் மனுத்தாக்கல் இல்லாததால் அதிகாரிகள் குழப்பம்\n1. தாறுமாறாக ஓடிய ஆட்டோ கடலுாரில் பரபரப்பு\n2. மணல் கடத்தல்: 4 பேர் கைது\n3. குண்டர் தடுப்பு சட்டத்தில் நெய்வேலி ரவுடி கைது\n4. லாரியில் சிக்கி ஒருவர் சாவு\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களை���் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=304&ncat=4", "date_download": "2019-02-22T23:41:01Z", "digest": "sha1:DM2ROWO6OGKOVS6BNRLOGBAVUJJKHNTN", "length": 23260, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்.... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nஎக்ஸெல் பதிப்பு எண் என்ன\nநீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பரிசாகவோ, இரண்டாவது சிஸ்டமாக விலைக்கோ, வாங்கியிருந்தால், அதில் உள்ள எக்ஸெல் தொகுப்பு பதிப்பு எண் என்ன என்று தெரியாமல் இருப்பீர்கள். அதனால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை நிச்சயம் ஏற்படாது. ஆனால் பல டிப்ஸ்கள் அல்லது உதவிக் குறிப்புகளைப் படிக்கும்போது, அவற்றை ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒரு மாதிரியாகத் தந்திருப்பார்கள். அப்படி கிடைக்கும்போது, எந்த வகைக் குறிப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பின்பற்ற வேண்டும் என்று அறிவது, நிச்சயமாய், உங்களிடம் உள்ள எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் இருக்கும். அப்படியானால், எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்பதனை எப்படி அறிந்து கொள்வது இதற்குச் சில வழிகள் உள்ளன.\nமுதலாவதாக, எக்ஸெல் தொகுப்பினைத் தொடங்குகையில், உங்கள் சிஸ்டத்தின் இயக்க வேகத்தின் அடிப்படையில், எக்ஸெல் எந்த பதிப்பினைச் சார்ந்தது என்று ஒரு பிளாஷ் வேகத்தில் காட்டப்படும். இதனை நிறுத்திப் பார்ப்பது மிகவும் சிரமமான காரியம்.\nஆனால், எக்ஸெல் தொகுப்பினைத் தொடங்கிய பின் இதனை அறிவது சற்று எளிதானது. நீங்கள் எக்ஸெல் 2007க்கு முந்தைய பதிப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், ஹெல்ப் மெனுவில் இருந்து About Microsoft Excel என்ற பிரிவைப் பெறவும். இங்கு எக்ஸெல் About Microsoft Excel என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் நீங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் பதிப்பு எண், அப்டேட் பைல் எண் மற்றும் யாருக்கு அதனைப் பயன்படுத்த லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.\nநீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007 எனில், இதே தகவலைப் பெறுவது சற்று சுற்று வழியாக இருக்கும். முதலில் ஆபீஸ் பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். பின்னர், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் (Excel Options) என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல், Excel Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த பாக்ஸின் இடதுபுறத்தில், Resources என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் About பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கு About Microsoft Office Excel என்ற டயலாக் பாக்ஸ் கட்டம் காட்டப்படும். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக, நீங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் காட்டப்படும். இதனைக் குறித்துக் கொண்டு, குளோஸ் பட்டன் அழுத்தி டயலாக் பாக்ஸை மூடலாம்.\nஎக்ஸெல் தொகுப்பிலிருந்து, டெக்ஸ்ட்டை காப்பி செய்து வேர்ட் தொகுப்பில் பேஸ்ட் செய்திடுகையில், டெக்ஸ்ட்டில் பல மாற்றங்களை எடிட் செய்திட வேண்டிய சூழ்நிலையைப் பலர் சந்தித்திருப்பீர்கள். இது ஒரு எரிச்சல் உண்டாக்கும் நிலையாகும். இதனால் காப்பி / பேஸ்ட் செய்திடாமல் மீண்டும் டெக்ஸ்ட் அமைக்கும் முயற்சியே தேவலாம் என்று எண்ணலாம். இங்கு நாம் சரியான வழியை விட்டுவிடுகிறோம். அதனால் தான் இந்த வெட்டி வேலை. சரியான வழி எது என்று காணலாம்.\nமுதலில் எக்ஸெல் தொகுப்பில் உள்ள டெக்ஸ்ட், அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொண்டு, பேஸ்ட் செய்திட வேண்டிய டாகுமெண்ட் திறந்து, ஒட்ட வேண்டிய இடத்திற்குச் செல்லவும்; அல்லது புது டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து கொள்ளவும். பின் வழக்கமாக நாம் செய்திடும் கண்ட்ரோல் +வி அல்லது எடிட் மெனுவில் பேஸ்ட் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டாம்.\nஇனி எடிட் மெனு திறக்கவும். கீழ் விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிளிக் செய்தவுடன் கிடைக்கும் டயலாக் பாக்ஸினைப் பார்க்கவும். இதில் Microsoft Excel Worksheet Object என்பதனைத் தேர்ந��தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது டெக்ஸ்ட் எந்த பிரச்னைக்கும் இடம் இன்றி ஒட்டப்படுவதனைப் பார்க்கலாம். இதற்கான டெக்ஸ்ட் பாக்ஸிலேயே, அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களையும் காணலாம். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை நகர்த்தி அமைக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஸ்கைப் மூலம் குழுவாகப் பேசலாம்\nமை பிக்சர்ஸ்/மை மியசிக் தேவையா\nசோனியால் புளு ரே மார்க்கெட் உயரும்\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை ��ிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113472", "date_download": "2019-02-22T22:08:45Z", "digest": "sha1:PFMJ624IWOY2WXFU2EYVJNXSUDBZWW2P", "length": 6479, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nமகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nநட்சத்திர தம்பதிகளான பார்த்திபனும், சீதாவும் பல வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்கள் மகள் கீர்த்தனாவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர்.\nதற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படம் டைரக்டு செய்ய திட்டமிட்டு உள்ளார். இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.\nஇவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணத்தில் நடிகை சீதா கலந்து கொள்வார் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் கீர்த்தனா-அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் பங்கேற்றார்கள்.\nகீர்த்தனா-அக்‌ஷய் திருமணம் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.\nPrevious articleபழங்களின் சூப்பர் ஸ்டார் கொய்யா\nNext articleஇலங்கையின் பொருளாதாரம் அரசியல் குழப்பங்களால் தள்ளாட்டம்…\nதாடி பாலாஜி மீண்டும் மனைவி அடித்து துன்புறுத்தல்\nவசூலில் பட்டய கிளப்பும் KGF படத்திற்கு தமிழில் வசனம் எழுதியது யார் தெரியுமா\nசர்கார் படத்தில் வில்லியாக நடித்த நடிகை வரலக்ஷ்மி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:29:54Z", "digest": "sha1:C3TLK5WRUBU4NXXNM6GIBHYXJCDGNDUU", "length": 12151, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "சின்மயி வழக்குத் தொடர்ந்தால் எதிர்கொள்ளத் தயார் – வைரமுத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nசின்மயி வழக்குத் தொடர்ந்தால் எதிர்கொள்ளத் தயார் – வைரமுத்து\nசின்மயி வழக்குத் தொடர்ந்தால் எதிர்கொள்ளத் தயார் – வைரமுத்து\nபாடகி சின்மயி கூறி வரும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையெனில், அவர் வழக்கு தொடரட்டும். அப்படி வழக்குத் தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக உள்ளதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, வழக்கை எதிர்கொள்வதற்கான ஆதாரங்களைத் திரட்டிவைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி அண்மையில் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டு தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஅதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார்.\nஅதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார். மேலும் வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார்.\nஇதையடுத்து இன்று வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். பாலியல் புகார் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை திரைத்துறையினர் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் தீர்வினைப் பெறவும் 3 பேர் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாகரிகங்கள் அழிந்ததைப்போல திருமணமும் அழியும்\n“பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல\nநம்மை நாமே புதிப்பித்துக்கொண்டால் நாளும் புதியதாகும் – கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nநாளைய தினம் ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் ஊடாக வாழ்த்து செய்தியினை தெர\nடப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரம்-மன்னிப்பு கடிதம் வழங்க சின்மயி மறுப்பு\nடப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னனிப் பாடகி சின்மயி, 1.5 இலட்சம் ரூபாய் செலுத்தி, மன்னிப்பு\nமொழிபெயர்ப்பு ஒன்றியத்தில் மீண்டும் இணைய சின்மயிக்கு நிபந்தனை\nகவிஞர் வைரமுத்து மீதான #Metoo குற்றச்சாட்டு மற்றும் மொழிபெயர்ப்பு ஒன்றியத்தின் (Dubbing Union) மீது\nசின்மயி குரலில் சர்வம் தாளமயம் ‘மாயா மாயா’ பாடல் வெளியானது\nஇயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் சர்வம் தாளமயம் திரைப்படம், எதிர்வரு\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105640", "date_download": "2019-02-22T23:22:25Z", "digest": "sha1:43T3U6ODZ646KNA2YDU6CJQ3LF6TSH2Z", "length": 14691, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "சுய கற்றலில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால்தான் நான் சாதனை படைத்தேன் – எம்.யூ.ஹைரா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சுய கற்றலில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால்தான் நான் சாதனை படைத்தேன் – எம்.யூ.ஹைரா\nசுய கற்றலில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால்தான் நான் சாதனை படைத்தேன் – எம்.யூ.ஹைரா\nநான் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலாமிடத்தையும் மாவட்ட ரீதியில் ஆறாமிடத்தையும் பெற்றுள்ளேன் என்று வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.யூ.ஹைரா தெரிவித்தார்.\nகுறித்த சாதனை மாணவியை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் நேற்று பாடசாலையி���் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு அம் மாணவி தெரிவித்தார்.\nதொடர்ந்தும் சாதனை மாணவி எம்.யூ.ஹைரா தெரிவிக்கையில்,\nஇது எனக்கு மட்டுமல்லாமல் இப் பாடசாலைக்கும், இக் கிராமத்திற்கும் கிடைத்த பெருமையாக நான் கருதுகின்றேன் எனது இந்த வெற்றிக்கு பல வகையிலும் ஒத்துழைத்து ஆலோசனை வழங்கிய எனது பெற்றோருக்கும் மற்றும் அதிபர், கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅதே போன்று எனக்கு தரம் ஒன்றிலிருந்து தரம் மூன்று வரை சிறப்பாகக் கற்பித்த அனுஜா ஆசிரியை மற்றும் தரம் நான்கில் கற்பித்த அஜ்மீர் ஆசிரியர், சில்மியா ஹாதி ஆசிரியை ஆகியோர்களுக்கும் மற்றும் தரம் ஐந்தில் கற்பித்து இரவு பகல் பாராது பரீட்சைக்குத் தயாராக்கிய ஆசிரியை எம்.எம்.சனூபா மற்றும் எம்.பீ.எம்.அன்வர் ஆசிரியர் ஆகியோர்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கின்றேன். இவர்களுள் அன்வர் ஆசிரியர் அவர்களின் கடுமையான உழைப்பே என்னை முன்னேற்றுவதற்கு தூண்டுதலாக இருந்தது அவர் பல வழிகளிலும் புத்திமதிகளைக் கூறுவார்.\nஅத்துடன் ஓய்வு நேரங்களில் எனது சாச்சாவும், சாச்சியும் கற்பித்து ஊக்கப்படுத்துவார்கள் இவ்விடத்தில் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.\nநான் சிறுவயதிலிருந்தே சுயமாக கற்பதற்கு எனது பெற்றோர்கள் வழிகாட்டினார்கள் பாடசாலையில் கற்கும் விடயங்களை ஒவ்வொரு நாளும் மீட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள் இதன் காரணமாக வேறு வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய தேவை எனக்கு ஏற்படுவதில்லை மேலும் எங்களது வீட்டில் தொலைக்காட்சியோ, கணனியோ இல்லை இதனால் எனது வீட்டுச் சூழல் படிப்பதற்கு வசதியாக இருந்தது.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் கருணைப் பார்வையும் என் வெற்றிக்குக் காரணமாக உள்ளது. என்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇனிவரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள எனது சகோதரிகளுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால் ஆசிரியர்கள் கற்பிக்கும் விடயங்களை உடனுக்குடன் மீட்டிக் கொள்வதோடு, சுயமாக இருந்து கற்பதற்கு அதிக நேரத்தை செலவு செய்யுமாறும் ஒரே ஆ��ிரியரிடத்தில் கற்று மன நிறைவுடன் பரீட்சையில் சித்தியடைய முயற்சியுங்கள் என்பதாகும்.\nஎனவே என்னைப்போல் நீங்களும் சிறந்த முறையில் சித்தியடைய அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.\nPrevious articleபோலி நாணயத்தாள்களுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது\nNext articleவிஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மாணவி ஏ.எப்.நுஸ்கா முதலிடம் பெற்று மாகாண மட்டத்திக்கு தெரிவு.\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுதிய நீதி அமைச்சராவது ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவாரா\nஇன்னாலில்லாஹ் மாஞ்சோலை செய்த்தூன் பீவி வபாத் (மர்ஹும் சேகு லெவ்வை அதிபரின் சகோதரி)\nமீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க களத்தில் குதித்துள்ள ஓட்டமாவடி பிரதேச செயலகம்…\nதீயினால் பாதிக்கப்பட்ட திருப்பெருந்துறை மக்களுக்கு ஜனாதிபதியூடாக தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை-பிரதியமைச்சர் அமீர் அலி\nவன்செயலின் ஊடான தாக்குதலையடுத்து சிறுபான்மை சமூகத்தை நோக்கிய அறிவு ரீதியான தாக்குதலாக மாகாண சபைத்...\nமாகாணத்திற்கு வௌியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்துக்குள் நியமிக்க ஆளுனர் நடவடிக்கையெடுக்க வேண்டும்-முன்னாள் முதலமைச்சர்...\nஹஜ் விவகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஹஜ் கமிட்டி தொடர்ந்தும் இயங்கும்\nவடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nகாணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்குவதற்கான விஷேட நடமாடும் சேவை ஆளுநரின் தலைமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/437001/amp", "date_download": "2019-02-22T22:12:13Z", "digest": "sha1:4QBLO7Z6JPPGISREDI5CZXRS6F5ODIES", "length": 10674, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Action Against Pooja Prison Prisoners Room: 2 DVs, 20 kg Brihani Rice Confiscated | புழல் சிறை கைதிகள் அறையில் மீண்டும் அதிரடி : 2 டி.வி.க்கள், 20 கிலோ பிரியாணி அரிசி பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nபுழல் சிறை கைதிகள் அறையில் மீண்டும் அதிரடி : 2 டி.வி.க்கள், 20 கிலோ பிரியாணி அரிசி பறிமுதல்\nசென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, புழல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைதிகள் அறையில் இருந்து 18 டிவிகள், 3 ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 17 காவலர்கள் மற்றும் 5 கைதிகள் பல்வேறு சிறைகளுக்கு உடனே இட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புழல் தண்டனை சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்த முடிவு செய்தனர். அப்போது இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லால்மாலிக், பன்னா இஸ்மாயில் அறைக்குள் சோதனை செய்ய முன்றனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீர் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், ‘‘மற்ற அறைகளில் சோதனைகள் செய்துவிட்டு எங்களது அறையை சோதனை செய்யுங்கள்’’ என்றனர். இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடியாக அறையில் புகுந்து பார்த்தபோது 2 பெரிய டிவிக்கள், 20 கிலோ பிரியாணி அரிசி, 5 கிலோ பருப்பு, 2 கிலோ காய்கறிகள், பாடி ஸ்பிரே மற்றும் சமையல் பாத்திரங்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும், பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டு உள்ளன. சோதனை தொடர்ந்து நடக்கும் என்று சிறைத்துறை வட்டாரம் தெரிவித்தது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏ���க்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\nமழலையர் பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு\nபலியான வீரர்கள் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி: அலன் கேரியர் நிறுவனம் அறிவிப்பு\nவேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nதிருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு\nகாரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்\nதிருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nகுறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை\nநீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது\nமது அருந்திவிட்டு தகராறு செய்ததால் சுடுநீர் ஊற்றி கணவன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=952&ncat=4", "date_download": "2019-02-22T23:28:57Z", "digest": "sha1:IYVDCTJDHRQAJDVUGSJFIJJGWP43ED3G", "length": 19139, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த வார இணையதளம் - போட்டோ எடுக்கக் கற்றுக்கொடுங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇந்த வார இணையதளம் - போட்டோ எடுக்கக் கற்றுக்கொடுங்கள்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nடிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்கள��க்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் போட்டோ எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தளம் ஒன்று இணையத்தில் உள்ளது. இதன் முகவரி http://www.betterphoto.com/photographyforkids.asp. இந்த தளத்தில் நுழைந்தவுடன் மிக எளிய முறையில் டிப்ஸ்கள் தரப்படுவதனைக் காணலாம். பல வகையான போட்டோக்களைக் காட்டியே, இளைஞர்களுக்கு போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் மனதில் பதிய வைக்கப்படுகின்றன. குறிப்புகள் அதிகமாக தொழில் நுட்ப ரீதியாக இல்லாமல், எளிமையாக இருப்பதுவும் இவற்றின் சிறப்பாகும். வேடிக்கையான போட்டோக்களை எப்படி எடுப்பது என்று காட்டுவதன் மூலம், பார்ப்பவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, தகவல்கள் தரப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பாகும். கேள்வி பதில் பகுதியில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக்கப் படுகின்றன. நீங்கள் போட்டோ எடுப்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றாலும், இதில் உள்ள ஆர்வம் ஊட்டும் தகவல்களுக் காகவும், சிறப்பாக எடுக்கப் பட்ட போட்டோக்களுக்கா கவும், இந்த தளத்தினைப் பார்வையிடலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்...\nஇந்த வார டவுண்லோட் - இணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்\nவிண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்\nபேஸ்புக் தளத்தில் 50 கோடி பதிவுகள்\nபயன்படுத்தாத விண்டோக்களை மினிமைஸ் செய்திட...\nஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்\nசார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா\n - வெப் கேமரா பயன்படுத்தலாமா \nபுதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த��தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/07/27215859/1179698/One-Bhuvneshwar-Kumar-or-Jasprit-Bumrah-Cannot-Win.vpf", "date_download": "2019-02-22T23:38:49Z", "digest": "sha1:PWYJAAPXW7X4WHCYK2FA44DXL3CO6L5J", "length": 17622, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு புவி அல்லது பும்ராவால் 5 போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது- மதன் லால் || One Bhuvneshwar Kumar or Jasprit Bumrah Cannot Win Virat Kohli 5Test Series Says Madan Lal", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரு புவி அல்லது பும்ராவால் 5 போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது- மதன் லால்\nஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது என்று முன்னாள் பயிற்சியாளர் மதன்லால் தெரிவித்துள்ளார். #Bhuvi #Bumrah\nஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது என்று முன்னாள் பயிற்சியாளர் மதன்லால் தெரிவித்துள்ளார். #Bhuvi #Bumrah\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்தியா புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.\nஅயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது பும்ராவின் பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.\nபும்ரா முதல் இரண்டு மூன்று போட்டிகளில் பங்கேற்க முடியாது நிலையிலும், புவனேஸ்வர் குமார் எந்த போட்டியில் களம் இறங்குவார் என்பதும் தெரியாமல் உள்ளது. அவர்கள் காயம் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றி பெற வைக்க முடியாது என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், இந்திய அணி பயிற்சியாளரும் ஆன மதன் லால் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மதன்லால் கூறுகையில் ‘‘ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது. அனைத்து பவுலர்களும் ஒன்றிணைந்து தீயாக பந்து வீச வேண்டும். ஒரு செசனில் கூட எதிரணியை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது. சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை உருவாக்க வேண்டும்’’ என்றார்.\nபுவி | பும்ரா | ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nபாராளுமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nஈக்வேடாரில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nவரகனூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழப்பு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\n128 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: 196 ரன்னை சேஸிங் செய்து இலங்கை வரலாறு படைக்குமா\nசையத் முஸ்தாக் அலி டி20 தொடர்: இஷான் கிஷன் 55 பந்தில் 7 சிக்சருடன் சதம் விளாசல்\nஉலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வீழ்த்த வேண்டும்: சச்சின் கருத்து\nபெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை 66 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து: நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113275", "date_download": "2019-02-22T23:13:54Z", "digest": "sha1:PH5YDMBOZSIYPJTQ2LYGDU3VFICF6ICI", "length": 5802, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "கைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் !! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் கைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் \nகைது செய்யுங்கள்: லண்டனில் முழங்கிய தமிழர்கள் \nஅரசதந்திரக் காப்பு சிறப்புச் சலுகையுடன் லண்டனில் தற்காத்து நிற்கும் சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு தமிழர்கள் முழங்கினர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் சொலிடறிற்றி அமைப்பு ஆகிய கூட்டாக முன்னெடுத்த இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.\nமுன்னராக, குறித்த அதிகாரி பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்ததது.\nஇந்நிலையில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்னால் அணிதிரண்ட மக்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, நீதிகோரி வேண்டினர்.\nPrevious articleபூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்\nNext articleயாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு\nவெளிநாட்டில் சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன்\nமூன்று சர்வதேச விருதுகளை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த ஈழத்து இளம் விஞ்ஞானி\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:06:50Z", "digest": "sha1:E2WDVBLKYX3NGJ5W7S5MWFENAOVIFMTM", "length": 15664, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை | CTR24 மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nதிராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.\nதிராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும்.\nதிராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ���்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ‘ப்ரூக்டோஸ்’ சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.\nதிராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.\nபொட்டாசியம் சத்தும் உள்ளதால் இருதய நோயாளிகள் இதை உண்ணலாம். வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும். முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வெராட்ரால்’ எனும் சத்து, நோய்க்கான தடுப்பு மருந்துபோல் செயல்படுகிறது. இது கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, வயிற்று புற்றுநோய் போன்றவைகளின் பாதிப்பை குறைக்கும்.\nதிராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. திராட்சையில் இருந்து தயார் செய்யப்படும் ‘ரெட் ஒயின்’ இதயத்துக்கு நல்லது. சித்த மருத்துவத்தில் திராட்சை கலந்த மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.\nPrevious Postபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா Next Postநடிகர் அஜித் வழியை பின்பற்றும் ஜெய்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்��்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.balarishi.org/category/uncategorized/", "date_download": "2019-02-22T23:01:28Z", "digest": "sha1:36JD3F7RPSOILTEMLD4O4GWSY2TLO4R7", "length": 6143, "nlines": 87, "source_domain": "www.balarishi.org", "title": "Uncategorized – Balarishi Sri Vishwashirasini", "raw_content": "\nஉன்னதங்கள் ஒத்திசைக்க யோக வேகம் கூடுதம்மா சக்கரங்கள் சுழலொளியில் ஸர்ப்ப சுருதி கேட்குதம்மா சாம்பல் கொண்ட சூட்சுமதாரி சட சடயை வீர்ய யோகம் வித்து அற்ற ஈஷதாரி ஓங்கிசைத்த உடுக்கை நாதம் ********* வித்தகனின் பரி பாலனம் பிச்சி இவளுள் சிவ பித்து சித்தமெல்லாம் தகி தகிக்க சிந்தைஎல்லாம் சர்ப்ப கூடல் அசலன் அவன் ஆதிவாசி சலனம் கொண்ட பிச்சி காசி வாசி சிவ தருவாய் தீர்வாய்.. தாக தனலை தோற்றுவித்தவன் தன்னுரு மத்திம ஸ்தானத்தில் பிழம்பது […]\nஉலகில் எல்லாமே மாறுகிறது,முதிர்கிறது,வளர்கிறது புதிய பரிமாணத்தை அடைகிறது.இதை நாம் நன்கறிவோம்.சிலநேரங்களில் நாம் வாழ்க்கையின் மதிப்பையும் நேரத்தின் மதிப்பையும் உணர்ந்தவர்களாக இருக்கிறோம். சில நேரங்களிலோ,எவ்விதவிழிப்புணர்வும் இல்லாமல்,வெறுமனே பழக்க தோஷத்தில் வேலைகளை செய்பவர்களாக,சுரத்தில்லாமல்செயல்பட்டுக் கொண்டும் நிகழ்பவற்றுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டும் இருக்கிறோம். விழிப்புணர்வில்லாத வாழ்க்கை என்பது, நம் கணினியைப் போலத்தான். கணினியானது செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொண்டே இருக்கும்.ஆனால் அதற்கு எவ்விதமான விழிப்புணர்வும் இருக்காது. 2115 ஆம் ஆண்டை இப்போது நினைத்துப் பாருங்கள்.நாம் எல்லோரும் வேறொரு பயணத்தில் இருப்போம்.இந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/manalikeerai-maruthuva-gunangal/", "date_download": "2019-02-22T22:18:08Z", "digest": "sha1:5BCAW26R32HCIEHIMDWICKTSSCHCOU5W", "length": 8936, "nlines": 177, "source_domain": "swasthiktv.com", "title": "மணலிக்கீரை-மருத்துவ குணங்கள் மணலிக்கீரை-மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே\nமணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து\nசாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகுணமாகும்.\nஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம்\nஆகும். மேலும் மூளைக்குத் தேவையானசத்து குறைவதாலும்\nஇப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை\nமணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில்\n70 கிராம் அளவு எடுத்து நீரில்கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில்\nபருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.\nமணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.\nமணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.\nஇத்தகைய மருத்துவக்குணங்ள் வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல்\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”\nஎன்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்….\nசீரக‌ம் – மருத்துவ குணங்கள்\nபாமர பெண்ணிடமிருந்து கடன் வாங்கிய ஏழுமலையான்\nஎந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\n���னைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/visai/2005/05/aasivasu.html", "date_download": "2019-02-22T22:40:05Z", "digest": "sha1:VVSGMNBM5PHYA2JMH22F4DEX23FQPLEN", "length": 50987, "nlines": 286, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு நாவல் ஒரு கேள்வி | Sivasubramanians essay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசிய��் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஒரு நாவல் ஒரு கேள்வி\nஒரு நாவல் ஒரு கேள்வி\nகலாச்சார மாத இதழ் - ஜூன் 2005\nமு. இராகவையங்காரின் உரைநடை நூல்கள்\nமு. இராகவையங்காரின் உரைநடை நூல்கள் பின்வருவன:\n2. ஆழ்வார்கள் கால நலை\n6. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி\nஇவ்வேழு நூல்கள் தவிர அவரது ஆராய்ச்சித் தொகுதி இரண்டாம் பதிப்பில் (1964:துதுது) இடம் பெற்றுள்ள பின் வாழ்க்கை வரலாறு என்றபகுதியில், அச்சிட வேண்டிய நூல்கள் என்ற தலைப்பில் ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ளது. அக்குறிப்பில் இடம்பெற்றுள்ளஉரைநடைநூல்கள் வருமாறு.\n1. தெய்வப் புலவர் கம்பர் பற்றிய கட்டுரைகள்.\n2. இலக்கிய சாஸன வழக்காறுகள் என்னும் பெயருள்ள சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகள். இவை தமிழாராய்ச்சிக்குமிகவும் பயன்படக்கூடியவை. ஏறக்குறைய 500 பக்க அளவில் அச்சில் வெளிவரும்.\n3. கேரளம் தமிழிலக்கியம் கேரள நாட்டிற்கும், மலையாள மொழிக்கும் தமிழோடுள்ள தொடர்புகளை விளக்குவது.\nகால அளவு கருதி இக்கட்டுரையில் மு. இராகவையங்காரது கட்டுரைத் தொகுப்புகளான ஆராய்ச்சித் தொகுதி, இலக்கியக்கட்டுரைகள், கட்டுரை மணிகள் ஆகிய மூன்று நூல்கள் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nஆசிரியரின் அறுபதாம் ஆண்டு நறைவு விழாவினையொட்டி முப்பத்து எட்டு ஆண்டுகட்கும் மேலாக அவர் எழுதி வந்தகட்டுரைகளில் தேர்ந்தெடுத்த முப்பத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலின் முதல் பதிப்பு 1938-இல் வெளியானது. இந்தஇரண்டாம் புதிப்பு 1964-ல் வெளியானது. இக்கட்டுரைகள் அவர் உதவி ஆசிரியராக இருந்த செந்தமிழ் இதழிலும் பிறஇதழ்களிலும் பல்வேறு காலகட்டங்களில் வெளியானவை. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்து நூலின்முன்னுரையில் வையாபுரிப்பிள்ளை,\nஇலக்கியம், இலக்கணம், மொழிநூல், எழுத்துவரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, தேசசரித்திரம், சமயம்,பண்டையாசிரியர்கள், பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கநெறி, சிலாசாசனங்கள், இடப்பெயர்கள், பண்டைக்காலத்துச்சான்றோர்கள் முதலிய பல பொருள்கள் இக்கட்டுரைத் தொகுதியிலே அடங்கியு���்ளன.\nஎன்று குறிப்பிட்டுள்ளார். அனைத்துக் கட்டுரைகளையும் ஆராய காலம் இடம் தராமையால் மூன்று கட்டுரைகளை மட்டும் இங்குகாண்போம்.\nஇத்தலைப்பிலான கட்டுரை செந்தமிழ் தொகுதி 5-இல் வெளியாகியுள்ளது. தலைப்பிற்கேற்ப இக்கட்டுரையில் பொன்முடியார்(312 பூங்கண் உத்திரை (புறம் 277) ஓக்கூர் மாசாத்தியார் (புறம் 279) காக்கை பாடினியார், நச்செள்ளையார், (புறம் 278),ஒளவையார் (புறம் 265), காவற்பெண்டு (புறம் 86) ஆகிய பெண்பாற் கவிஞர்கள் பாடிய புறநானூற்றுச் செய்யுள்களில்இடம்பெறும் வீரத்தாய்மார்களை இக்கட்டுரை திறம்பட அறிமுகப்படுத்துகிறது. இச்செய்திகளைக் கூறும் புறத்திரட்டுப்பாடல்களையும் ஆசிரியர் இக்கட்டுரையில் மேற்கோளாகக் காட்டுகிறார். இக்கட்டுரையின் இறுதியில்\nதமிழ்வேந்தராகிய சேர சோழ பாண்டியரும் பிறரும் தம் பழம்பெருமை குன்றினர். முடிவில் ஆண்மையும் தியாகமுமாகியபயிற்சிகள் குறையத் தமிழர் வீரம் முற்றும் தலைகவிழ்ந்தது. இக்காலத்தவராகிய நமக்கோ, மேலே கூறிவந்த அற்புதவீரச்செயல்களெல்லாம் வெறுங்கற்பைனைக் கதைகளாகவே தோற்றும் என்பதும் திண்ணம். ஏனெனில், நம்மவரது மனநிலைஅவ்வளவு குன்றியொழிந்தது. காலசக்கரத்தின் சுழற்சியால் உலகத்தில் ஓரிடத்திற்குள்ளே உண்டாம் அற்புதமாறுதல்கள் இவை.\nஎன்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. (மேலது 177). 1907-இல் வெளியான இக்கட்டுரையைப் படித்த பாரதி தமது இந்தியாபத்திரிக்கையில் இதை மறுவெளியீடு செய்தார். மூன்று பகுதிகளாக மூன்று வாரம் தொடர்ந்து இக்கட்டுரை இந்தியாவில்வெளிவந்தது. (பத்மநாபன் ரா.அ. 1981: 20) அத்துடன் இக்கட்டுரை குறித்து தமது இந்தியா இதழில் தலையங்கம் ஒன்றும்எழுதினார். தாயைப் போல் பிள்ளை என்று தொடங்கும் இத்தலையங்கத்தில்,\nநமது தமிழ்நாட்டிலேயும் அத்தகைய பெருங்குடி (மூதில்) மாதர்கள் இருந்திருக்கிறார்களென்பதைச் செந்தமிழ்ம்ப்பத்திரிகாசிரியர் இம்மாதம் எழுதியிருக்கும் ஓர் திவ்யமான உபந்நியாசத்திலே பல அரிய திருஷ்டாந்தங்களால்விளக்கியிருக்கிறார். அவரது உபந்நியாசத்தைச் சென்ற வாரத்தில் ஒரு பகுதியும் இவ்வாரத்தில் ஒரு பகுதியுமாக நமதுபத்திரிகையிலே பிரசுரம் செய்திருக்கிறோம். இன்னும் சிறிது மிஞ்சியிருக்கின்றது. அதனை அடுத்த வாரத்தில் பிரசுரம் செய்வோம்.தமிழ்நாட்டுத் தாய்மாரைப் பற்றிச் செந்தம���ழ் ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்நியாசத்தைப் படித்தபோது எமக்குண்டான பெருமகிழ்ச்சிக்கும் பெருந் துயரத்திற்கும் அளவில்லை. 1,800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள்வாய்க்கப்பெற்றிருந்த நாகரிக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, இவர்கள் நடையிலும்செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிறோமென்பதுஅரிய மகிழ்ச்சியுண்டாகிறது.\nநமது பத்திரிகை படிக்கும் நேயர்களனைவரும் நாம் செந்தமிழ் பத்திரிகையிலிருந்து பெயர்த்துப் பதிப்பித்திருக்கும்உபந்யாசத்தைத் தாம் பல முறை படிப்பது மட்டுமேயன்றித் தமது சுற்றத்தாருக்கும் மித்திரருக்கும் தமது வீட்டு மாதர்களுக்கும்திரும்பத் திரும்பப் படித்துக் காட்டுதல் நலமென்று கருதுகிறோம்.\nஎன்று குறிப்பிட்டுவிட்டு, கட்டுரையில் இடம்பெற்றுள்ள புறநானூற்றுக் காட்சிகளைத் தமது நடையில் எழுதி இந்தியாவாசகர்களுக்கு அறிகப்படுத்தி உள்ளார். (பாரதி, 319- 320) இவ்வாறு தமது இந்தியா இதழில் இக்கட்டுரையினை வெளியிட்டும்தலையங்கம் எழுதியும் மகிழ்ந்த பாரதி இராகவையங்காருக்கு இக்கட்டுரை தொடர்பாக ஒரு கடிதமும் 18.10.1907-இல்எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,\nசென்றமுறை வெளிவந்த செந்தமிழ்ப் பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும் வீரத்தாய்மார்கள் என்ற அற்புத உரையைக்கண்டு மகிழ்ச்சிபூத்து அம்மகிழ்ச்சியைத் தமக்கு அறிவிக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதலானேன்.\nதங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும்ஸ்வதேச பக்தி என்ற புது நெருப்புக்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்.\nகாலசக்கரம் சுழல்கிறது என்று அவ்வுபந்நயாசத்தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம் காலசக்கரம் சுழலவேசெய்கின்றது. அச்சுழற்சியிலே சிறுமைச்சேற்றில் ஆழ்ந்துகிடந்த நீச பாரதம் போய் மஹாபாரதம் பிறக்கும் தறுவாய்வந்துவிட்டதும், தாழ்நிலை என்ற இருளிலே மூழ்கிக்கிடக்கும் பாரதவாசிகளுக்கு மஹாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும்சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்; அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க.\nஎன்று தமது வணக்கத்தையும் வாழ்த்���ையும் தெரிவித்துள்ளார். இராகவையங்கார், இக்கட்டுரைகளை எழுதிய காலத்தில் வாழ்ந்துவந்த பாரதி ஆகியோருடன் அவருக்குக் கடிதத் தொடர்பு இருந்துள்ளது என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் வாயிலாகஅறியலாம். மேலும் மு. இராகவய்யங்கார் தாம் உதவியாசிரியராக இருந்த செந்தமிழ் பத்திரிக்கையில் பாரதியின் கவிதைநூல்கள் குறித்து விமர்சனம் ஒன்று எழுதியுள்ளார்.\nஇயற்கையில் இனிய கவிகள் பாடவல்ல பாரதியார் தம் சக்தியை இத்தகைய புது வழியில் திருப்பி உபயோகப்படுத்தியிருப்பதுநம்மவர்க்கு ஒரு நல்ல வழியைக் கற்பிக்கின்றது என்று 1908-இல் அவ்வாண்டு வெளியான ஸ்வதேச கீதங்கள் என்ற பாரதிகீதங்கள் முதல் தொகுப்பை வாயாரப் போற்றியவர். மறுவருஷம், 1909-இல், பாரதியார் பாடல் இரண்டாம் தொகுதியான ஜன்மபூமி என்ற நூல் வெளிவந்த சமயம். இதன் சில பகுதிகளை எம் நண்பர்கள் முன் படித்து வரும்போது, உள்ளபடியே அவைஉரோமஞ் சிலிர்க்க எம்மைப் பெரிதும் உருக்கிவிட்டன\nஎன்று ரா. அ. பத்மநாபன் (1981: 223) எழுதியுள்ளார். இந்த இடத்தில் தமிழறிஞர் உ.வே.சா.வின் வாழ்வில் நிகழ்ந்த ஒருநிகழ்ச்சியை நினைத்துப் பார்ப்பது தவிர்க்க இயலாதது. வ.உ.சி. கோவைச் சிறையில் இருந்த காலத்தில் (9 ஜுலை 1908: டிசம்பர்முதல் வாரம் 1910) திருக்குறள் குறித்து தமக்கு ஏற்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொள்ளும் வழிமுறையாக உ.வே.சாவுக்குக்கடிதம் எழுதினார். இது குறித்து உ.வே.ச. (1942: 20) எழுதியுள்ள செய்தி வருமாறு:\nகாலஞ்சென்ற தூத்துக்குடி வ.உ. சிதம்பரம்பிள்ளை சிறையிலிருந்து திருக்குறளில் சில சந்தேகங்களை எனக்கு எழுதி அனுப்பிவிடை எழுத விரும்பினார். சிறையிலுள்ள அவருக்கு நான் கடிதம் எழுதுவது உசிதமாக இருக்குமா என்று ஸ்டோன்துரையைக்கேட்டேன். அவசியம் எழுத வேண்டும். சிறைச்சாலைக்குள் ஒருவருடைய பழக்கமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம்உதவி செய்வது அவசியம். ஆனால், கடிதத்தை நீங்கள் நேரே அனுப்ப வேண்டாம். எழுதி என்னிடம் கொடுங்கள். நான் சிறைஅதிகாரி மூலம் அவருக்கு அனுப்பிவிடுகிறேன் என்றார். நான் அவ்வண்ணமே செய்தேன்.\nஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இவ்விரு தமிழறிஞர்களுக்குமிடையே தேசிய இயக்கத் தலைவர்கள் குறித்து ஒன்றுக்கொன்றுமாறுபட்ட அணுகுமுறை இருந்ததை இச்செய்திகள் உணர்த்துகின்றன. இராகவையங்காரிடம் இருந்த புதியன வ��வேற்கும்மனப்பான்மையினால்தான் பழைய தடத்திலிருந்து விலகி நின்று அவரால் ஆய்வு மேற்கொள்ள முடிந்தது.\nஇத்தலைப்பில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை செந்தமிழ் இதழின் 7-ம் தொகுப்பில் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டிற்குக்கருமபூமி என்ற பெயர் உண்டு. கருமபூமி என்ற சொல்லுக்குச் வைதீகக் கருமங்கள் செய்யப்படும் பூமி என்றும் நல்வினைதீவினைகள் செய்யப்படும் இடம் என்றும் சனாதனிகள் விளக்கமளிப்பர். ஆனால் இராகவையங்கார் (1964:145)இவ்விளக்கத்திலிருந்து மாறுபட்டு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார்.\nகர்மம் என்பதை வைதிகக் கர்மமொன்றற்கே கொண்டு பொருளைக் குறுக்கியும் நற்கருமத்துடன் தீக்கருமம் செய்தற்குரிய இடம்என ஒன்றைக் கூட்டியும் கூறாமல், உயர்ந்த தொழில்களையே செய்தற்குரிய பூமி என்பதே முன்னோர் கருத்து என்க. அஃதாவது -அவ்வவ் வருணத்தார் ஜீவனோபாயத்துக்குரிய நற்கருமங்களை முறைப்படி செய்துவந்த பூமி இப்பரத கண்ட மாதலின் இதுகர்மபூமி எனப்பட்ட தென்பதாம்.\nஇக்கருத்தே பண்டைத்தமிழ் மக்களது கருத்து என்று கூறும் நூலாசிரியர், அதற்குச் சான்றாக,\nஉழவு தொழிலே வரைவு வாணிபம்\nவித்தை சிற்ப மென் றித்திறத் தறுதொழில்\nஎன்ற திவாகர நகண்டு நூற்பாவை மேற்கோளாகக் காட்டுகிறார். இதை மேலும் வலியுறுத்தும் வகையில் பகவான் ஜனங்கட்குஜீவனோபாயமாக உழவு, தொழில், வரைவு, வாணிபம், வித்யா, சில்பமென்னும் ஷட்கர்மங்களையும் உபதேசித்தருளி என்றபுராணத் தொடரை மேற்கோளாகக் காட்டுகிறார். (மேலது, 1976)\nபின்னர் உழவு வணிகம், நெசவு,கடலியல் அறிவு போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், நிகண்டுகள், உரைகள்,வரலாற்றுத் தரவுகள் ஆகியனவற்றின் துணையுடன் விரிவாக எடுத்துரைக்கிறார். இன்று இச்செய்திகள் ஓரளவு பரவலாகஅறியப்பட்டவை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே தமிழ் இலக்கியம்பயின்று வரப்பட்ட சூழலில் உரைநடை வாயிலாக நமது பண்டைய கைத்தொழில் வாணிபம் குறித்த இக்கட்டுரை வெளியானதுமிகுந்த சிறப்புடையது.\nஇக்கட்டுரையின் மற்றொரு சிறப்பு, பண்டையப் பெருமையைக் கூறுவதுடன் நின்றுவிடாமல் நிகழ்காலப் பிரச்சனைகளுடன்அவற்றை இணைத்துப் பார்ப்பதாகும். நூல் நூற்றலில் பெண்கள் குறிப்பாக, கைம்பெண்கள் ஈடுபட்டிருந்ததை, நன்னூல்,இறையனா���் களவியல் உரை< ஆகியனவற்றின் துணையுடன் நிறுவும் ஆசிரியர்\nநம் தேசத்தில் கைம்பெண்களின் தொகை மிகுதிப்பட்டு வருதலால் அவர்கள் வருத்தமின்றிச் சீவிப்பதற்கு இராட்டினமாகிய சக்ராவேலை இன்றியமையாதது என்று நம் நாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளதை பலரும் அறிவர்\nஎன்று கூறிச் செல்கிறார். தொழில்நிலை, பொருளாதார நிலைகளை அறிதற்கு வேண்டிய கருவி நூல்கள் தமிழ்மொழியில்மலிந்திருந்தன என்பதை சான்றுகளுடன் நிறுவும் ஆசிரியர் (மேலது: 152)\n இங்ஙனம் முற்காலத்தில் ஆடைக்குப் பேர்போன நாடாய் விளங்கி, பிறநாடுகளின் மானத்தைக் காத்து வந்த நம் பரத கண்டம் நம் காலத்தில் ஏறக்குறைய அப்பெயர் போனதேயாம், தன்மானத்தைக்காத்தற்குப் பிறர்கையை அபேக்ஷPadma_vowelsn_Iப்பதாக மாறிவிட்டது. இது நம்மவர்க்குப் பெரிதும் துக்கம் வெட்கந் தரத்தக்க தன்றோ\nஎன்று வருந்துகிறார். (மேலது, 153). கைத்தொழிலைப் போற்றி வளர்த்த நம்நாட்டில் அவை சிதைந்து விட்ட நிலை குறித்து,\nஇடைக்காலத்தில், அத்தொழிற்பெருமையை அறிஞர்கள் அறியாது கைநெகிழ விட்டமையாலேயே, நம் தேசம் உண்டுஉடுப்பதற்கும் கண்டு களிப்பதற்கும் பெருக்கி மெழுகுவதற்கும் ஊர்ந்து உலாவுவதற்கும் அந்நியச் செயற்கைப் பொருள்களையேஎதிர்பார்க்கும்படி நேர்ந்துவிட்டது. இவ்வாறு அந்நயநாட்டுக் கைத்தொழில் வியாபாரிகட்கு நாம் அடிமைப்பட்டிருப்பதைநிவர்த்தித்து, உலகத்து நாகரிக மக்கள் முன்பு நம்மைக் காட்டிக் கொள்ள வேண்டுமாயின், எல்லா மேல்வகுப்பாரும் நல்லறிஞரும்நாகரிகம் படைத்த செல்வர்களும் தேசவிருத்திக்கு இன்றியமையாத தொழிற்றுறைகளிற் புகுவது அவசியமாகும்.\nஅதே நேரத்தில் பண்டையப் பெருமையில் மூழ்கிவிடாமல் பிறரிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியன உண்டு என்பதை,\nஅந்நிய நாட்டாரெல்லாம் மிலேச்சர் என்னும் எண்ணம் சில காலமாக இருந்ததாயினும், இப்போது, அவர்கள் உலகியல்விஷயங்களில் பெரிதும் உயர்ந்தவரென்றும், அன்னாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளற்குரியவை எத்தனையோஉள்ளனவென்றும் நம்மவர் மனத்தில் உதித்து வருகின்றன என்று குறிப்பிடுகிறார். (மேலது 166). இக்கட்டுரை எழுதிய காலம்சுதேசி இயக்கம் தழைத்திருந்த காலமாகும் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே தான் தமிழ்நாட்டில் சுதேசிஇயக்கத்தைப் பரப்பியதில் முக்கியப் ��ங்கு வகித்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான வ.உ.சி. செய்யுள் வடிவில்கடிதமொன்று 26.10.1977-ல் . இராகவையங்காருக்கு எழுதினார். அக்கடிதத்தில் இக்கட்டுரையைப் பின்வருமாறுபாராட்டியுள்ளார்.\nபாரத வருடத்தின் பழைய கைத்தொழில்\nவியாபா ரங்களை விரித்து வரைந்தநன்\nவியாச மதனை விருப்பொடு படித்தேன்\nமுற்றொழில் நிலைமையை முற்றுற மொழிந்த\nகற்றநன் வாசகங் கண்டுளங் களித்தேன்\nசெற்றுநந் தொழில்கள் சிறுமை யுற்றுநாம்\nமற்றவர் சகிக்கா வறுமையின் மூழ்கி\nவருந்தின வியல்பினை வரைந்தன வுணர்ந்து\nபெருந்துய ருழந்து பெருக்கினேன் கண்ணீர்\nதற்கால நிலையினைச் சாற்றிய படித்து\nநற்காலப் பிறப்பினை நன்கறிந் தாறினேன்\nமுக்கால நிலையினை முன்னுற மொழிந்த\nதக்கோ னெனத்தகுந் தண்ணளி யாள\nஓண நன்னாள் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடும் ஓண விழாவும் மதுரையில் நடந்ததாகக் களவியல் உரைகாரர் குறிப்பிடும்ஆவணி அவிட்டம் ஒன்றே என்பது ஆசிரியரின் கருத்தாகும். மன்னராட்சிக் காலத்தில் திருவிதாங்கூரில் நிகழ்ந்தஓணக்கொண்டாட்டத்துடன் சங்க இலக்கியம் குறிப்பிடும் ஓண விழா குறித்த செய்திகளை ஆசிரியர் ஒப்பிடுகிறார். சேரி மாறுபாடு(சேரிப்போர்) என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுவதை வேலக்களி என்று கேரளத்தில் குறிப்பிடப்படுவதாக அவர் கூறுகிறார்.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்தினி வணக்கம், செந்தமிழ் நாடு யாது ஆகிய கட்டுரைகள் ஆசிரியரின் ஆழ்ந்தஇலக்கியப் புலமையையும், வரலாற்றுப் புலமையையும் ஒரு சேர எடுத்துரைக்கின்றன.\nஇன்று தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சி பெற்ற நிலையில் பல்துறை சங்கம ஆய்வு குறித்துப் பேசியும், எழுதியும் வருகிறோம். ஆனால்தமிழ் ஆராய்ச்சி, தளர் நடையிட்டு வளர்ந்த காலத்தில் இராகவையங்கார் பல அறிவுத் துறைகளை இணைத்து ஆய்வு செய்யும்போக்கை மேற்கொண்டிருந்தார். அவர் கட்டுரைகளை எழுதிய காலம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலம். அரசியல் உணர்வுமேலோங்கி இருந்த காலம். நாட்டு விடுதலைக்காக இந்திய தேசியம் பேசிய பலரும் மொழி அடிப்படையில் தமிழ்த் தேசியத்தைநினைத்துப் பார்க்காதவர்கள். மற்றொரு பக்கம் மொழி ஆய்விலும் இலக்கிய ஆய்விலும் ஈடுபட்டவர்கள் நாட்டு விடுதலையைஎண்ணிப் பாராதவர்கள். இத்தகைய சமூகச்சூழலில் அவருடைய உரைநடையில் இலக்கியச்சான்ற���களும் கல்வெட்டுச்சான்றுகளும் பின்னிப் பிணைந்திருந்தன. இதனால் தான் அவரது ஆராய்ச்சித் தொகுதியின் முதற்பதிப்பிற்கு வையாபுரிப்பிள்ளைஎழுதிய முன்னுரையில்\nசிலாசாசனப் பயிற்சி * சரித நிர்மாணத்திற்கு மாத்திரம் பயன்படுவதோடு அமைந்துவிடுவதன்று. இலக்கிய உணர்ச்சிக்கும்பயன்படுவதாகும். சிலாசாஸன வழக்காறுகளுக்கும் இலக்கிய வழக்காறுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இதனை நன்குதெரிந்து, இலக்கியங்களை உணர வேண்டுமாயின் சிலாசாஸனங்களில் தக்க பயிற்சி வேண்டுமென்பதையும், அவ்வாறேசிலாசாஸனங்களையுணர வேண்டுமாயின் இலக்கியப் பயிற்சி மிகுதியும் உளதாதல் வேண்டுமென்பதையும் தாம் எழுதி வந்தஆராய்ச்சியுரைகளால் தன் முதல் நிறுவியவர்கள் இவ்வாசிரியரேயென்று கூறுதல் வேண்டும் என்று பொருத்தமாகமதிப்பிட்டுள்ளார்.\nஇராகவையங்கார்,மு ., 1954, இலக்கியக் கட்டுரைகள், இராமநாதபுரம்.\nஇராகவையங்கார், மு., 1964, ஆராய்ச்சித் தொகுதி, சென்னை.\nஇராகவையங்கார், மு., 1974, கட்டுரை மணிகள், நாகர்கோவில்,\nசாமிநாதய்யர், உ.வே., 1942, நனைவு மஞ்சரி, இரண்டாம் பாகம், சென்னை.\nபத்மநாபன், இரா.அ., 1982, பாரதியின் கடிதங்கள், சென்னை.\nபாரதி, 1977, பாரதியார் கட்டுரைகள், சென்னை.\n* சிலாசாசனப் பயிற்சி - கல்வெட்டுப் பயிற்சி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநாங்கதான் சீனியர்.. கமல்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்.. சீமான் நறுக்\nதிமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி முடிவானது.. 1 தொகுதி ஒதுக்கீடு\nசசிகலா, தினகரன் வந்தேறி கூட்டம்...திமுகவை விட மோசமான கம்பெனி .. கேபி முனுசாமி பாய்ச்சல்\nஅப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி\nஉங்களுக்கு இருக்கா சூடு சொரணை.. ஸ்டாலின் மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்\nஏன் உங்க கிட்ட காசு இல்லையா.. திமுக மீது திண்டுக்கல் சீனிவாசன் போட்ட குண்டு\nதிமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி.. ஸ்டாலினுடன் ஈஸ்வரன் ஆலோசனை\nஇதுதான் பலம்.. இன்னும் ஒருவாரம் காத்திருங்க.. அப்பறம் பாருங்க.. தேமுதிகவின் அசத்தல் கேம் பிளான்\nதிகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. தமிழகத்தில் நாலே நாளில் நடந்த 3 நம்ப முடியாத ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n ர��ினியின் ஆதரவு தமக்கு தான் என்று அறிவித்த அதிமுக\nநெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. பலர் படுகாயம்\nதோட்டா தெறிக்க, தெறிக்க காஷ்மீரில் ராணுவம் பதிலடி... தீவிரவாதி சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-25th-april-2018/", "date_download": "2019-02-22T22:33:03Z", "digest": "sha1:IIG2SYT4XWLAD4RTESYKNLLDNVIWV5K7", "length": 13464, "nlines": 130, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 25th April 2018", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n25-04-2018, சித்திரை 12, புதன்கிழமை, தசமி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மகம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு பூரம். சித்தயோகம் பகல் 03.06 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 25.04.2018\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் தோன்றும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பபார்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச் சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.\nஇன்று எதிர்பாராத விண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைய���ல் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150271&cat=32", "date_download": "2019-02-22T23:31:54Z", "digest": "sha1:QCQEB2AZ4XPJRJPXHYRMBH6SCQOPLJSW", "length": 34215, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "சசிகலா போலீஸ் டார்ச்சர் ஓட நினைத்த சத்யம் ஓனர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சசிகலா போலீஸ் டார்ச்சர் ஓட நினைத்த சத்யம் ஓனர் ஆகஸ்ட் 15,2018 16:50 IST\nபொது » சசிகலா போலீஸ் டார்ச்சர் ஓட நினைத்த சத்யம் ஓனர் ஆகஸ்ட் 15,2018 16:50 IST\nசத்யம் தியேட்டர் ஓனர்களை மிரட்டி, போலீஸ் மூலம் பொய் வழக்கு போட்டு அலைக்கழித்து, அவர்களுக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தை சசிகலா குடும்பம் அபகரித்த விஷயம் ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது. சத்யம் தியேட்டர் உள்ளிட்ட 76 திரைகள் கொண்ட SPI சினிமாஸ் என்ற கம்பெனியை, PVR சினிமாஸ் என்ற மற்றொரு தியேட்டர் குழுமம் 850 கோடிக்கு வாங்கியுள்ளது. சென்னை ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற சத்யம் தியேட்டரை விற்க எப்படி மனம் வந்தது என்று சத்யம் ஓனர்களில் ஒருவரான கிரண் ரெட்டியிடம் கேட்கப்பட்டது. லக்ஸ் தியேட்டர் வளாகத்தை சசிகலா குடும்பம் எங்களிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கியபோது ஏற்பட்ட அனுபவம்தான் இதற்கு காரணம் என்று தத்துவார்த்த ரீதியில் பதில் அளித்தார் கிரண் ரெட்டி. அப்படி என்ன ஸ்பெஷல் லக்ஸ் அனுபவத்தில் அவரே சொல்கிறார்: வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் 10 திரைகள் கொண்ட லக்ஸ் என்ற மல்ட்டிப்ளக்சை multiplex நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கினோம். 2015 ல் அந்த மல்ட்டிப்ளக்சை எங்களிடம் இருந்து பிடுங்க திட்டமிட்டது சசிகலா குடும்பம். உண்மையில் அவர்கள்தான் அந்த முயற்சியில் ஈடுபட்டனர் என்பது நீண்ட நாட்களாக எங்களுக்கு தெரியாது. அந்த காலகட்டத்தில் எங்களுக்கு நிறைய தொல்லைகள் தரப்பட்டன. பெரும்பாலும் போலீஸ் மூலமாக தரப்பட்ட கஷ்டங்கள். நிலம் அபகரித்ததாக எங்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. யாரோ நம் மீது கோபம் கொண்ட போலீஸ் அதிகாரிதான் இதையெல்லாம் செய்கிறார் என்று முதலில் நினைத்தோம். பிறகுதான் தெரிந்தது, லக்ஸ் மல்ட்டிப்ளக்சை அபகரிக்க சசிகலா குடும்பம் கொடுத்த டார்ச்சர் என்பது. அப்படிப்பட்ட மோசமான அனுபவம் அதுவரை என் வாழ்நாளில் ஏற்பட்டது இல்லை. நிறைய கஷ்டங்களை அனுப���ித்ததோடு, அவர்கள் சொன்ன விலைக்கு விற்றதால் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்தோம். ஒரு பிசினசை வாங்கி நடத்த இன்னொரு பிசினஸ்மேன் விரும்புவது தவறில்லை. அதை செய்ய முறையான வழிகள் இருக்கின்றன. சசிகலா குடும்பத்தினர் எங்களை ஏன் அப்படி உருட்டி மிரட்டி அந்த தியேட்டர்களை வாங்கினார்கள் என்பது இன்றுவரை எனக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடலாமா என்றுகூட தோன்றியது. இதுதான் கிரண் ரெட்டி சொன்னது. எப்படிப்பட்ட டார்ச்சர் என்பதை அவர் விரிவாக சொல்லவில்லை. ஆனால் சினிமா தொழிலில் இருப்பவர்களுக்கு தெரிந்த ரகசியம்தான் அது. ஃபீனிக்ஸ் மால் திறந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், அதில் தியேட்டர்கள் நடத்துவதற்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. பிறகுதான் அந்த மாலில் லக்ஸ் தியேட்டரை சத்யம் சினிமாஸ் உருவாக்கியது. ஒவ்வொரு திரையிலும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதைப் பார்த்த ஒரு பெரிய நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு லக்ஸ் தியேட்டரை வாங்க விருப்பம் தெரிவித்தது. கிரண் ரெட்டிக்கும் அவரது பார்ட்னர் சொரூப் ரெட்டிக்கும் விற்க மனம் இல்லை. அப்போதுதான் சசிகலாவுக்கு லக்ஸ் மீது கண் விழுந்தது. சசிகலா குடும்பம் அப்போது ஏராளமான டுபாக்கூர் கம்பெனிகளை பதிவு செய்து வைத்திருந்தது. ஊழலில் குவிக்கும் பணத்தை மடை திருப்பிவிட்டு வெள்ளையாக்க அந்த ஏற்பாடு. அதில் ஒரு கம்பெனியின் பெயர் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங். 2014 ஜூலை 14ம்தேதி அதன் இயக்குனர்கள் கூடி, அதன் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று மாற்றினார்கள். அதற்கான தீர்மானத்தில் சசிகலா கையெழுத்திட்டார். சினிமா படம் தயாரிப்பு, வினியோகம், திரையிடுதல் ஆகிய வேலைகளை ஜாஸ் சினிமாஸ் செய்யும் என அதில் குறிப்பிடப்பட்டது. அதன் தலைமை செயல் அதிகாரியாக இளவரசி மகன் விவேக் ஜெயராமனை நியமித்தனர். சசிகலாவின் சகோதரர் மகனான விவேக் அப்போது கல்லூரி மாணவன். விவேக்கை நியமனம் செய்த இயக்குனர்கள் டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் மிடாஸ் கம்பெனியிலும் டைரக்டர்கள். இதன் பிறகுதான் சத்யம் ஓனர்களை பந்தாடி, லக்ஸ் தியேட்டர்களை அடிமாட்டு விலைக்கு அபகரிக்கும் வேலை முழு வீச்சில் தொடங்கியது. சசி அன�� கம்பெனி அதில் வெற்றியும் பெற்றது. என்னதான் உண்மைகள் அம்பலம் ஆனாலும் சசிகலா குடும்பத்தினர் பலர் இன்னும் சுதந்திர பறவைகளாக நடமாடுவதுதான் எதார்த்தம்.\nடிக்கெட் முன்பதிவு செய்தார் நிலவுக்கு போகும் முதல் பயணி\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nஹோட்டலில் உணவு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி\nஅட்டகாசம் செய்த சிறுத்தை அகப்பட்டது\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஅ.தி.மு.க.,வின் நிலை திருப்பரன்குன்றத்தில் தெரியும்\nதாய்க்காக கொலை செய்த மகன்\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nமுத்துமாரி, அஸ்விதா செய்த சாதனை என்ன\nஹெலிகாப்டரில் சென்று குழந்தைகளை மீட்ட வீரர்கள்\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nமுடியாது என கூற அமைச்சர் எதற்கு\nநிகரற்றது நமது கொடி மட்டும் அல்ல.. மக்களும்தான்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nபேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழா\nராஜிவ் கொலையாளிகள் விடுதலை தமிழக அரசுக்கு அதிகாரமாம்\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தலை துண்டிப்பு\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசவுதி அரேபியா நம்ம நண்பனா எதிரி நண்பனா\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nதேமுதிகவுக்கு 2 சீட்டுதான் அதிமுக கறார் பிஜேபி தாஜா\nதமிழ்நாட்ல இந்து மதமே கிடையாது\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nஅமித்ஷா கோயிங் : ஓ.பி.எஸ் வெயிட்டிங்\nகான்ஸ்டபிளாக தோற்ற டி.எஸ்.பி., சரோஜா\nவால்பாறை பக்தர்களின் பறவை காவடி\nஹாக்கி: கொங்கு கல்லூரி சாம்பியன்\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\nதளபதி ஏன் கேப்டனை சந்தித்தார்\nநீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nதேமுதிகவுக்கு 2 சீட்டுதான் அதிமுக கறார் பிஜேபி தாஜா\nஅமித்ஷா கோயிங் : ஓ.பி.எஸ் வெயிட்டிங்\nதளபதி ஏன் கேப்டனை சந்தித்தார்\nதமிழ்நாட்ல இந்து மதமே கிடையாது\nசவுதி அரேபியா நம்ம நண்பனா எதிரி நண்பனா\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\nDemonitization காங்கிரஸ் காலத்து ஐடியா\nஒரே கிராமத்துல 3 டாஸ்மாக் கடை\nதில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள்\nஊழியர்கள் வேலைநிறுத்தம் விவசாயிகள் வேதனை\nஸ்டேஷன் முன் விளையாடிய ஐஸ்வியாபாரி\nஎஸ்.எல்.சி.எஸ். கல்லூரியில் பா.ஜ. ஆலோசனை கூட்டம்\nமண்ணெண்ணெய் 450 லிட்டர் பறிமுதல்\nகைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nநீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி\nதென்னை நார் தொழிற்சாலையில் தீ\nஒருதலைக் காதலால் தொடரும் கொலைகள்...\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nஅரசியலை கலக்கும் ஐம்பொன் மோதிரங்கள்\nகான்ஸ்டபிளாக தோற்ற டி.எஸ்.பி., சரோஜா\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி\nவிஜயகாந்த் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி\nதி.மு.க - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு\nஅ.தி.மு.க அணியில் தே.மு.தி.க.; பியூஷ் கோயல் பேட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nஹாக்கி: கொங்கு கல்லூரி சாம்பியன்\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nசென்டைஸ் கால்பந்து: இந்துஸ்தான் சாம்பியன்\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nதேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்\nசர்வதேச தடகளத்தில் மூன்று வெண்கலப் பதக்கம்\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nசெம்மங்குடி அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்\nஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம்\nவால்பாறை பக்தர்களின் பறவை காவடி\nசூப்பர் டீலக்ஸ் டிரைலர் வெளியீடு\nப்ரேக்கிங் நியூஸ் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/category/cinema/", "date_download": "2019-02-22T23:12:17Z", "digest": "sha1:HLPQ2S4WVRW2QR24JYJZXRCJYL6DV7WP", "length": 15470, "nlines": 77, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சினிமா செய்திகள் – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nமஹிந்தவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ள மைத்திரி\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு\nநாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு\nமஹிந்தவிற்கு தலை குனிவை ஏற்படுத்திய ரணிலின் அறிவிப்பு\nரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி\nபேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு\nHome / சினிமா செய்திகள்\nTamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\n10th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nபேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு\n9th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு\nபேட்ட, விஸ்வாசம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான். அந்த அளவிற்கு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நாளை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் முந்துவார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் அதிக திரையரங்குகள் பிடித்த விஸ்வாசமே எப்படியும் அதிக வசூல் வரும், ஆனால், சென்னையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட முதலிடத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. …\nப்ரீ புக்கிங்கில் மட்டும் ரஜினியின் பேட்ட செய்துள்ள மாஸ் வசூல்\n8th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரஜினியின் பேட்ட செய்துள்ள மாஸ் வசூ��்\nரஜினி ஈஸ் பேக் என்ற கொண்டாட்டத்தில் உள்ளார்கள் ரசிகர்கள். காரணம் பேட்ட பட போஸ்டரும், டிரைலரும் ரசிகர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கே உரியதான ஸ்டைல், கொஞ்சம் லொள்ளு என எல்லாம் படத்தில் உள்ளது. இந்த ரஜினியை தான் நாங்கள் பல வருடங்களாக எதிர்ப்பார்த்தோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்ததை பார்த்திருப்போம். படத்தின் ரிலீஸ் நெருங்க படம் குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படம் …\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ \n7th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பேட்ட படத்தின் புதிய ப்ரோமோ \nபரிதாபமாக பலியான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி- ரஜினிகாந்த் கவலை\n6th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பரிதாபமாக பலியான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி- ரஜினிகாந்த் கவலை\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவருகின்றார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அவர் அங்கு சென்றுவிட்டார். அண்மையில் அவருடன் ரசிகர்கள் எடுத்ததுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அரசியலில் முழுமையாக இறங்குவதற்கான அவரின் பணிகள் துரிதமாக மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் அவர். இந்நிலையில் தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் திரு.மகேந்திரன் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிருஷ்ணகிரி அருகில் …\nரஜினி-முருகதாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பு விவரம்\n5th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரஜினி-முருகதாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பு விவரம்\nரஜினி தொடர்ந்த படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டே வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் தான் 2.0 படம் வெளியானது, அடுத்து ஜனவரியிலேயே பேட்ட படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் பழைய ரஜினி வந்துள்ளார் என ரசிகர்கள் படத்தை பொங்கலுக்கு பார்க்க படு ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக செய்திகள் வந்தது. இது உண்மையா என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை, ஆனால் கூட்டணி உறுதி …\nரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்\n4th January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்\nபேட்ட, விஸ்வாசம் எதை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். ரசிகர்களை தாண்டி பிரபலங்களுக்கும் அந்த யோசனை இருக்கிறது. சமூக வலைதளங்கள் திறந்தாலே பேட்ட-விஸ்வாசம் படத்தை பற்றிய பேச்சுகள் தான். இப்போது பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் எந்த படம் முதலில் பார்க்க இருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார். அதில் அவர், டிக்கெட் புக் செய்துவிட்டேன், முதலில் பேட்ட, அதை தொடர்ந்து விஸ்வாசம் என டுவிட் போட்டுள்ளார். Blocked my …\nஇலங்கையில் முக்கிய திரையரங்கில் 2018ல் அதிகம் வசூலித்த படம்- தளபதியா\n3rd January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இலங்கையில் முக்கிய திரையரங்கில் 2018ல் அதிகம் வசூலித்த படம்- தளபதியா\nரஜினி-விஜய் படங்கள் தான் தமிழ் சினிமா வசூல் சாதனைகளை உயர்த்திக் கொண்டே போகின்றன. சர்கார்-2.0 படத்தின் வசூல் ஒப்பீடுகள் தான் கடந்த வருட இறுதியில் நடந்தது. அடுத்து பொங்கலுக்கு வரும் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே சர்கார் வசூலுடன் ஒப்பிட்டுப் பேச இருக்கின்றன. தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்கள், வெளிநாடு, இலங்கை என தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்படி இலங்கையில் உள்ள வசந்தி சினிமாஸ் தங்களது திரையரங்களில் …\nபேட்ட படத்தின் இந்தி டிரைலர்\n2nd January 2019\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பேட்ட படத்தின் இந்தி டிரைலர்\n உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n31st December 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on விஸ்வாசம் இருக்கட்டும் உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது. இரு படங்களும் பொங்கலுக்கு மோதிக்கொள்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது #1YearOfRajiniMakkalMandram , #1yearOfRMM என ரஜினி பற்றிய டேக்குகளில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை அறிவித்திருந்தார். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page/50/", "date_download": "2019-02-22T23:25:51Z", "digest": "sha1:WFOTBCYYXHAK2X2QCLOOAGKDEZWLFU5D", "length": 12333, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "பிரதமர் | கலாபம��� தமிழ் Kalapam Tamil | Page 50", "raw_content": "\nசீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு – பிரம்மபுத்திரா நதி நீர் பிரைச்சனை குறித்து பேச்சுவார்த்தை\nதென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபரை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, பிரம்மபுத்திரா நதிநீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் தெரிய வருகிறது. பிரேசில், ரஷியா,\nதமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nஎன நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக தமிழக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்\nதமிழக சட்டப்பேரவை தீர்மானம் குறித்து பிரதமர் முடிவு எடுப்பார்: நாராயணசாமி\nபுதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தூதர் கரியவாசம், தனது அதிகாரத்துக்கு உட்பட்டு பேச வேண்டும் எனவும் நாராயணசாமி வலியுறுத்தினார். தமிழக மாணவர்களின் முக்கிய கோரிக்கையான தமிழ் ஈழம் தொடர்பாக இந்தியா வறபுறுத்தினால், காஷ்மிரை தனியாகப்\nபிரித்தானியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கும் உதவித் தொகை விதிகள் கடுமையாக்கப்படும்\nகுறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் இருந்து பிரிட்டனில் வந்து குடியேறியவர்களுக்கு, வேலை கிடைக்கும் என்பதற்கு நியாயமான வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில், வேலை தேடுவோருக்கான வாழ்வாதார உதவித் தொகை ஆறு மாதங்களுடன் நிறுத்தப்படும். அத்துடன், அரசுக்கு வரி செலுத்தாமல்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் : பிரதமர், சோனியா ஆலோசனை\nநாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்துவதில், பிரதமர் மனோகன் சிங் மற்றும் சோனியா காந்தி இருவரும் முனைப்பு காண்பித்து வருவதாக தெரிகிறது. இருவரும் சேர்ந்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ந���டாளுமன்றத்தில் எதிர்கட்சிகள், மற்றும்\nஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் – சோனியா அவசர ஆலோசனை\nஅத்துடன், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க. அமைச்சர்களும் தங்களது இராஜினாமா கடிதத்தினை வழங்க உள்ளனர். இதற்கிடையே ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலுவிடம், ‘ஆதரவை வாபஸ் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா\nஅமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி பிரதமர் மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பாலத்தடியில் டாடா வடி வாகனமும் டிப்பர் வாகனமும் நேர் எதிரே மேதிக் கொண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nசென்னையில் பிரதமர் உருத்திரகுமாரன் ஊடக மாநாடு தமிழக ஊடக உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு\nசமகாலத்தில் தமிழகத்தில் தோற்றம் பெற்றுள்ள உணர்வெழுர்ச்சியான நிலை புலம்பெயர் தமிழர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் சூழலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இந்த ஊடக மாநாடு இடம்பெறுகின்றது. எதிர்வரும் மார்ச் 18ம் நாள் திங்கட்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ள ஊடக மாநாட்டில் தமிழக ஊடக உறவுகைள\nபொதுநலவாய மாநாட்டை கனடா பகிஸ்கரிக்காது எனினும் கனேடிய பிரதமர் பங்கேற்கமாட்டார்: விசேட பிரதிநிதி ஹுக் சேகல்\nசேகல், நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தநிலையில் லண்டனில் வைத்து அவரை இலங்கையின் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் நேர்காணல் நடத்தியுள்ளார். இதன்போது கருத்துரைத்துள்ள செனட்டர் சேகல், தாம் இலங்கைக்கு உண்மையை கண்டறியும் நோக்குடன் பயணம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி காங்கிரஸ் மேலிடக்குழு ஆலோசனை : சோனியா, பிரதமர் பங்கேற்பு\nஐநா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது பற்றி, காங்கிரஸ் மேலிடக் குழு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றனர். இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை ��லங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_160529/20180622183911.html", "date_download": "2019-02-22T23:50:28Z", "digest": "sha1:7QQMI5NKKIIUZNK5DEOSAZR666EAZZBX", "length": 7347, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நடிகர் விஜய் பிறந்த தினம் ரசிகர்கள் கொண்டாட்டம்", "raw_content": "நடிகர் விஜய் பிறந்த தினம் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநடிகர் விஜய் பிறந்த தினம் ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜயின் 44ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.\nநெல்லை டவுன் மந்திரமூர்த்தி பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேட்டை இளைஞரணி டாக்டர் விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார் ,செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார் , மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு புத்தகங்கள்,பேக்,தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கினர் அதோடு இலவச கண் மருத்துவ முகாமும் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் மன்ற பொருளாளர் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன்,கார்த்திக்,ஐயப்பன்,சங்கர்,மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . இதே போல் நெல்லை சந்திப்பு ஷிஃபா மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர் .ஏற்பாடுகளை மாநகர் தலைவர் அசோக்விஜய், செயலாளர் அழகு முருகன், துணை தலைவர் ஆறுமுகம்,பொருளாளர் ரகுமத் ஆகியோர் செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறித�� காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கான ஏற்பாடுகள் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு\nஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி : கூட்டத்தில் வலியுறுத்தல்\nபேருந்து நிலையம் திறக்கும் போது புதிய பேருந்துகள் இயக்கப்படுமா \nநெல்லை மாவட்டத்தில் வட்டாச்சியர்கள் இட மாற்றம் : மாவட்டஆட்சியர் உத்தரவு\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\n24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் : சுரண்டை பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nவாடிக்கையாளர் போல் நடித்து செல்போன்கள் திருட்டு : 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Recron-certified-kusum-pillow.html", "date_download": "2019-02-22T22:42:48Z", "digest": "sha1:AA7RSWGYQ2GLGD6D6DPZNRCSMLY5SAYI", "length": 4376, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Recron Pillows: 63% சலுகையில்", "raw_content": "\nகூப்பன் கோட் : SC1RCK24 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 798 , சலுகை விலை ரூ 299 + 50(டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Offers, Others, Pillows, shopclues, சலுகை, பொருளாதாரம், மற்றவை, வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/7150", "date_download": "2019-02-22T22:16:18Z", "digest": "sha1:UBNGKMUA7OZPQYSTUKCOAYYOG3F2WJFD", "length": 9612, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்!", "raw_content": "\nபெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்\nஇந்திய பெண்களிடையே அதிகரித்து வருகின்ற வடிவமைப்பு பெண்ணுறுப்பு மோகம் யாழ்ப்பாண பெண்களையும் தொற்றி உள்ளது.\nவெளியழகை மாத்திரம் அன்றி உள்ளழகையும் நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும் என்கிற பெருவிருப்பம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று வடிவமைப்பு பெண்ணுறுப்பு சிகிச்சை குறித்து விசாரித்து உள்ளனர்.\nபிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் முகத்தின் பாகங்களை விரும்பியபடி மாற்றி கொள்ள முடிவது போல் வடிவமைப்பு பெண்ணுறுப்பு சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பின் வடிவத்தை மாற்ற வடிவமைப்பு பெண்ணுறுப்பு சிகிச்சை உதவுகின்றது.\nஆரம்பத்தில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று இரகசியமாக இச்சிகிச்சையை செய்து உள்ளனர். இப்போது மும்பையில் இதற்கென தனி வைத்தியசாலை உள்ளது.\nபெண்ணுறுப்பில் பல பாகங்கள் இருக்கின்றன. அதில் எப்பாகம் மாற்றி அமைக்க வேண்டுமோ அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் மூலமாக பெண்ணுறுப்பின் வெளிப்புற பாகம் அழகாக்கப்படுகிறது.\nவயதாக வயதாக மனித உடல் பாகங்களும் வயதாகி போகும். இது பிறப்புறுப்புக்கும் பொருந்தும். முக்கியமாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகும், நடுவயதை எட்டும்போதும் பெண்ணுறுப்பின் இறுக்கம் குறைந்து விடும். இதை சரி செய்வதற்கும். மீண்டும், பெண்ணுறுப்பை இறுக்கமாக செய்வதற்கும் கூட பலர் இச்சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.\nமீண்டும் கன்னி தன்மை அடைவதற்காகவும், தாம்பத்திய உறவை சிறப்பித்து கொள்ளவும்கூட இச்சிகிச்சையை செய்கின்றனர்.\nபேஸ்புக் சமூக இணைப்பு தளம் காரணமாக உலகம் இன்று கிராமமாக சுருங்கிய நிலையில் இச்சிகிச்சை குறித்து யாழ்ப்பாண பெண்கள் பலருக்கும் மிக சாதாரணமாகவும் விபரமாகவும் தெரிந்து உள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்திய நிபுணர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வ���க்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nபெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்த போலி சாமியார் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/the-climate-changed-suddenly-kuwait-314511.html", "date_download": "2019-02-22T23:20:16Z", "digest": "sha1:HMIMQT2UESDPGBE3DJIFKKWEW73GEYTR", "length": 12158, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்! | The Climate changed suddenly in Kuwait - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n8 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n8 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகுவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்\nகுவைத்: இன்று மாலை திடீரென புழுதி புயல் வீசியதோடு மழையும் பெய்தது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.\nகுவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில் தமிழர்கள் உட்பட உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர்.\nகுவைத்திற்கும் இந்தியாவுக்கும் சுமார் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் குவைத்தில் திடீரென புழுதிப்புயல் வீசியது.\nஇதைத்தொடர்ந்து வானம் திடீரென இருண்டு செந்நிறமாக காட்சியளித்தது. மேலும் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்தது.\nதிடீரென மாறிய வானிலையால் மக்கள் திகைத்தனர். குவைத்தில் சட்டென மாறிய வானிலை குறித்த புகைப்படங்களையும் தகவல்களையும் அங்கிருந்து லக்ஷன் என்ற வாசகர் தமிழ் ஒன் இந்தியா தளத்திற்கு அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkuwait climate rain குவைத் வானிலை மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/03/09171650/1149934/Lenovo-S5-will-take-on-Xiaomi-Redmi-Note-5.vpf", "date_download": "2019-02-22T23:36:56Z", "digest": "sha1:3YVTFCUYMIVCJHODBQWLVQY2QMDYIXOI", "length": 4217, "nlines": 37, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lenovo S5 will take on Xiaomi Redmi Note 5", "raw_content": "\nரெட்மி நோட் 5 போட்டியாக விரைவில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட லெனோவோ திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் மார்ச் 20-ம் தேதி எஸ் சீர்ஸ் பெயரில் புதிய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போன் லெனோவோ எஸ்5 என அழைக்கப்பட இருக்கிறது.\nசியோமி தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் சக்திவாய்ந்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என வெய்போ மூலம் தெரிவித்திருந்தார். இத்துடன் சிவப்பு நிற ஸ்மார்ட்போனின் புகைப்���டத்தையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.\nலெனோவோ K520 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 5.65 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்\n- முன்பக்கம் செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nலெனோவோ எஸ்5 (K520) ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் மார்ச் 20-ம் தேதி தெரியவரும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/54105-to-get-relieved-from-diseases-take-kavadi-on-thai-poosam.html", "date_download": "2019-02-22T23:53:51Z", "digest": "sha1:2R3M7SEAWFJU3PQXYMWKGJSQOTYOXWPT", "length": 18104, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பீடித்திருக்கும் நோய் விலக தைப்பூச தினத்தில் காவடி எடுங்கள் நோய் பறந்துவிடும் | To get relieved from diseases,take kavadi on Thai Poosam", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nபீடித்திருக்கும் நோய் விலக தைப்பூச தினத்தில் காவடி எடுங்கள் நோய் பறந்துவிடும்\nஅழகன்... அறிஞன்..அனைத்தும் அறிந்தவன்.. கந்தனாகவும், கடம்பனாகவும், கதிர்வேலவனாகவும் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனே... தைப்பூச நாயகனே... அப்பனை ஆட்டுவித்த பொடியவனே உன்னை வாழ்த்தவும், உன் பெருமையைச் சொல்லவும் சிறப்பிலும் சிறப்பான தமிழ் எழுத்துக்களில் கூட வார்த்தைகள் போதவில்லையே... தகப்பனுக்கே பாடம் எடுத்த தகப்பன் சாமியே உன்னையன்றி யாரால் எங்களை காக்க முடியும் தீங்குகள் உன்னை மீறி எப்படி நெருங்க முடியும்\nதை மாதம் பூச நட்சத்திரத்தன்று முருகனுக்காக சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பெரும்பாலும் நிறைமதியாக இருக்கும். அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி தேவியிடமிருந்து வேலைப் பெற்ற திருநாளே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. வேலுக்கு அத்தனை மகத்துவம் உண்டு. வேல் நாயகனை கூர் வேலன், நெடுவேலன், சுடர்வேலன், வெற்றிவேலன் என்றும் அழைப்பார்கள். இன்றும் ஒவ்வொரு வருடமும் சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில் முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை நாடகமாக காண்பிப்பார்கள். அப்போது சிங்காரவேலன் திருமேனி வேலின் கொதியால் வியர்த்துவடிவது பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சி. அபிஷேகம் இல்லாமல் முருகனை ஒற்றி எடுக்கும் துணி ஈரமாவதைக் கண்டு பக்தர்கள் பக்தியில் திளைத்திருக்கின்றனர். கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் என்று ஆண்டாள் பாடுவதையும் கவனித்தாலே வேலின் மகிமை உணரமுடியும். வேல் வேறு முருகன் வேறல்ல.. வேலும் முருகனும் ஒன்றே....\nஅப்பர் பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே என்று இந்த தைப்பூச தினத்தில் நீராடுவது பற்றி பாடியுள்ளார். இன்று புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம். புண்ணிய நதிகளை நினைந்தாவது நீராடுதல் நன்று. தொட்டதெல்லாம் துலங்கும் நாள் தைப்பூசம் என்பதை உணர்த்தும் வகையில் நமது முன்னோர்கள் பெண் குழந்தைகளுக்கு காது குத்துதல், மூக்கு குத்துதல், புதிய ஒப்பந்தங்களுக்கான வேலைகளைத் தொடங்குதலை இந்நந்நாளில் தொடங்கியிருக்கிறார்கள். சிவனும் பார்வதியும் இணைந்து ஆடியது இந்நாள் என்றாலும் பக்தர்கள் தகப்பனை வழிபட வரும்போது தகப்பன் சுவாமியை வணங்க தொடங்கினார்கள்.\nமு என்பது விஷ்ணுவையும், ரு என்பது சிவனையும், கு என்பது பிரம்மாவையும் குறிப்பதால் மூவரையும் இணைந்து வழிபட முருகக் கடவுள் போதும்...அழகுக் கடவுள் முருகனை நினைத்து மார்கழி மாதம் முருக பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். கந்த ஷஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் என முருகனை நினைத்து பாராயணம் செய்வார்கள். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, மச்ச காவடி, முருக காவடி, பறவைக்காவடி, தீர்த்தக்காவடி, அலகு குத்துதல் என்று பக்தர்கள் தைப்பூச தினத்தில் அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை காவடிகளால் சூழ்ந்துவிடுவார்கள். இன்றைய தினத்தில் பக்தர்கள் பாதயாத்திரையாகவே முருகப்பெருமானைச் சந்தித்து தங்கள் துயரங்களைப் போக்கி கொள்வார்கள். குழந்தை முருகன் போல சின்ன சின்ன குழந்தைகளும் நேர்த்திக்கடன் செலுத்த காவடியைத் தூக்கி கொண்டு வேல் வேல் வெற்றி வேல்... வேல் வேல் வீரவேல்.. கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா.. கடம்பனுக்கு அரோகரா...என்று முழங்கும் போது பார்க்கும் நமக்கே பக்தியில் உற்சாகம் பீறிட்டு கிளம்பும்.\nஇறைவனை அமைதியாக நாடி வேண்டுதலையும் சத்தமின்றி சொல்லும் நாம் முருகனிடம் மட்டும் முடிந்தளவு சத்தமிட்டு செல்வது பக்தர்களை மட்டுமல்ல.. கேட்கும் முருகனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், திருமணத்தடை நீங்க வேண்டும் என்பதையெல்லாம் கடந்து.. கடுமையாக பீடித்திருக்கும் இந்நோய் விலக வேண்டும் என்று மனமுருகி வேண்டுதல் வைத்து தைப்பூச தினத்தில் காவடி எடுத்தால் காவடி எடுக்கும் முன்னரே பீடித்த நோய் பறந்துவிடும் என்பதை பக்தர்கள் வாயிலாக கேட்கலாம். முருகனை வேண்டி விரதம் இருப்பவர்கள் இன்றைய தினம் முருகனைத் தரிசித்த பிறகே தங்களது விரதத்தை முடிப்பார்கள்.\nதைப்பூசத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா, 1008 சங்காபிஷேகம் போன்றவை நடைபெறும். தைப்பூசதினத்தன்று தைப்பூச நாயகனுக்கு பழனியில் மட்டும் 10 நாட்கள் விழா கொண்டாடப்படும். முருகன் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வரும் காட்சி காண கிடைக்காத தரிசனம். 7ஆம் நாள் நடைபெறும் தேரோட்டமும், 10 ஆம் நாள் நடைபெறும் தெப்போற்சவமும் மிகவும் புகழ்பெற்றவை. உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் இந்நாளில் பீடித்த நோயை விரட்டவும், வாழ்க்கையில் வறுமை வடியவும் கந்தனை... கடம்பனை... கதிர்வேலவனை... தகப்பனுக்கே பாடம் எடுத்த தகப்பன் சுவாமியை வணங்குவோம். அசுரர்களை வதம் செய்த அழகனின் வேல் நம்மை பீடித்திருக்கும் கொடிய அரக்கனான நமது நோயையும் விரட்டும் நந்நாள் இந்த தைப்பூசத்திருநாள். கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை - இது எந்த வகையில் நியாயம்\nபிறப்பில்லா முக்தி நிலையை தரும் த���ரிவேணி சங்கமம் – கும்பமேளா மஹோத்சவ புராண வரலாறு\nதை வெள்ளியில் அம்மனுக்கு சந்தனம் சாற்றுங்கள்…நினைத்தது நடக்கும்\nமுன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் தேரோட்டம்\nஅருள் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nமலக்குழி மரணங்கள்... எஸ்.டி. நல துணைத் தலைவர் முருகன் எச்சரிக்கை \nஇங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/53471-pm-narendra-modi-meets-bollywood-s-young-icons.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T00:01:59Z", "digest": "sha1:OA7PCGDUTKY6GQQVEAT2DJKRCH6I7Q2K", "length": 8507, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "மோடியை சந்தித்த பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள்! | PM Narendra Modi Meets Bollywood's Young Icons", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nமோடியை சந்தித்த பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள்\nபாலிவுட்டின் இளம் நட்சத்திரங்கள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர்.\nஇந்திய திரை உலகில் தற்போது இளம் நட்சத்திரங்களின் ஆதிக்கம்தான். இனிமே இவர்கள் தான் பாலிவுட்டின் அடையாளம் எனும் அளவிற்கு வெற்றிகளை அவர்கள் குவ���த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இவர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். இயக்குநர் கரண் ஜோஹர், அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆயுஷ்மான் குரானா, விக்கி கொளசல், பூமி பத்னேகர், ஏக்தா கபூர் என பெரிய அணியே பிரதமரை சந்தித்துள்ளனர்.\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல்: இரண்டு நாள்களில் ரூ.1.20 உயர்வு\nஅரசு முடக்கத்தின் நடுவே ஸ்விஸ் பயணத்தை ரத்து செய்தார் ட்ரம்ப்\nஆசிய கோப்பை: 'லக்' இல்லாத இந்தியா தோல்வி\nமுத்தலாக்: மீண்டும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nவிவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் - 24ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nகார் வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி: மத்திய அரசு அதிரடி திட்டம்\nசி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nமுலாயம் சொன்ன உண்மையை அகிலேஷ் ஏற்றுக் கொள்ள வேண்டும் - யோகி ஆதித்யநாத்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/mahinda-enter-in-colombo/", "date_download": "2019-02-22T23:19:55Z", "digest": "sha1:52AZZ75HBKG3OCFRQW4CEL4XSXPZAE2U", "length": 6420, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கொழும்பிக்குள் நுளையும் மகிந்த!! கலக்கத்தில் முப்படையினர்… – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பிக்குள் நுளையும் மகிந்த\nஅருள் 5th September 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கொழும்பிக்குள் நுளையும் மகிந்த\nகொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\n“விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளது.\nமிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் விசேட நீதிமன்றத்தில்உள்ள ஆவணங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபொது எதிரணியுடன் தொடர்புடைய பலர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதும் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதும் பொதுமக்களிற்கு தெரியும்,\nசட்டஒழுங்கை பேணுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு\nNext குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல – அதிர்ச்சி செய்தி\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-02-22T23:08:31Z", "digest": "sha1:I5ERQ7FGW4TU2L4WCPWYVNMKIZ3CZFMI", "length": 13928, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "வேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது | CTR24 வேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nவேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nவேலூர் சிறைச்சாலையில் இருந்து நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nதமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, தமிழகத்தின் 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கு சில நாட்களின் முன்னர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.\n10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து வழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறைச்சாலையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் உள்ள நளினி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postரொரன்ரோ பிராந்தியத்தில் இன்று கடுமையான பனிப்பொழிவு Next Postஉயிருடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள அனைவரையும் கொன்றுவிட்டீர்களா\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் ���ேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/&id=41652", "date_download": "2019-02-22T23:33:26Z", "digest": "sha1:X6C3POC7GRILJJJKCZHGBVD5VGNDWJS3", "length": 14281, "nlines": 96, "source_domain": "tamilkurinji.co.in", "title": " ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் அமீர் விமர்சனம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.\nமேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில், துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் என்கிற 17 வயது பெண்ணின் வீட்டிற்கு நடிகர் விஜய் சென்று ஆறுதல் தெரிவித்தார்.\nமேலும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி வழங்கிய செய்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக யாருக்கும் தொந்தரவு தராமல், இரவு நேரத்தில் ஆறுதல் சொல்லச் சென்றதை பலர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இயக்குநர் அமீரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் வழங்கியது நல்ல விஷயம்.\nஅதே நேரம் ரஜினி போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல், அமைதியான முறையில் விஜய் தூத்துக்குடி சென்று ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை ரஜினிகாந்த், விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nதமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய ...\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/&id=36411", "date_download": "2019-02-22T22:09:48Z", "digest": "sha1:KXFFEXCJRWIZDPMJGLUESAAF5PCJAFYS", "length": 10591, "nlines": 110, "source_domain": "tamilkurinji.co.in", "title": " சிக்கன் கறி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள்- கால் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nதனியா - 3 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 5\nஇலவங்கப்பட்டை - 1 துண்டு\nமிளகு - 2 ஸ்பூன்\nதேங்காய் துருவல் -1/4 கப்\nசுத்தம் செய்து வைத்த சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்\nஒரு கடாயில் தேங்காயை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுக்கவும். பின்பு தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கி அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.\nகறிவேப்பிலை சேர்த்து கிளறி அதனுடன் சிக்கனை சேர்த்து சில நிமிடத்திற்கு பிறகு தக்காளி கலந்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். 2விசிலில் சிக்கன் வெந்ததும் கடாயில் கொட்டி சிறிது நேரம் கிளறி பின்னர் அரைத்த மசாலாவை கலந்து வேவிடவும். பின்பு மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.\nதேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan", "date_download": "2019-02-22T22:41:23Z", "digest": "sha1:SSURV732CGBB6ELIAMWF5L2PDUC7O43U", "length": 17097, "nlines": 262, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nநீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே...\nஇசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே உன்னை நானே வழி மேலே எதிர் பார்த்தேன் மனம் பூத்தேன் ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் இசையின் மழையிலே உந்தன்...\nபொம்பளை சிரிச்சா போச்சி புகையிலை விரிச்சா போச்சி பெண்ணே உனக்கென்ன ஆச்சி நெருப்பா கொதிக்குது மூச்சி...\nஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது...\nஎன்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே...\nயாரைக் கேட்டு ஈரக் காற்று பூவை கிள்ளும் யாரைக் கேட்டு சோலைப் பூவும் காதல் கொள்ளும் அது தான் மோகம் அழகின�� ராகம் அதிகாலையும் மாலையும் இளம்...\n :) தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே உனைத் தொட தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே என் தேகமே பூமேடையே தேரேறி நீ வா வா வா...\nவாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் ...\nவானே வானே வானே நான் உன் மேகம் தானே... விசுவாசம் (2019) / இமான் / சிரேயா கோஷல் & ஹரிஹரன் / நயன்தாரா & அஜித் குமார்\nஎன்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே...\nமனசுக்குள்ளே தாகம் வந்துச்சா ந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ...\nமுத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்கத் திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா உன் பெண்மை சிவப்பான முத்தம்...\nஉனைத் தான் அழைத்தேன் தேன் முல்லையே நிலவே இங்கே நீ இல்லையே துயரம் சொல்லவே வாய் இல்லையே நிலமும் காற்றும் இருந்தும் நீ இல்லையே...\nசாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் மோகத்தில் விழுந்து விட்ட முந்தானை இழுத்ததம்மா...\nகண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ... ...\nசின்னச் சின்ன ஊரணியாம் தேன் மணக்கும் சோலைகளாம் ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம் மாமரத்துக் கிளை தனிலே மாடப்புறாக் கூடுகளாம்...\nசொன்னது சொன்னது நீ தானே சொந்தமும் ஆனேனே நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நெசம் தானே காத்தாக நான் ஆனாலும் உன் மூச்சில் கலந்திருப்பேன் ...\nகுளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர் மோரு புடிச்சா நீ தாண்டி சொக்குப் பொடி மீனாட்சி சொக்கநாதன் நான் தாண்டி...\nநெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட எத்தனை எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று...\nமது மலர்களே தினம் மலர்ந்தது புது ரசனையில் மனம் வளர்ந்தது எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள் சுகம் சுகம் இந்த நேரம்...\nஅன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தி��் நான் அடிமை...\nகண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கண்ணாளன் ஆசை மனதை தந்தானே எனக்காக கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே... ...\nஉன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது விழுந்தாய் என் விழியில் கலந்தாய் என் உயிரில் நொடியில்...\nஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன் என் கண்ணில்...\nநானே தான் ராஜா மச்சி நானே தான் மந்திரி காலத்த தூக்கி போட்டு சுழட்டும் ராஜா தந்திரி...\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...\nகாதல் தெய்வம் கண்டேன் நான் சரணம் சரணம் சரணம் உன் காவல் தெய்வம் வந்தேன் பக்கம் வரணும் வரணும் வரணும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188959/news/188959.html", "date_download": "2019-02-22T23:04:48Z", "digest": "sha1:SNSE2JB4LEJX32K3QHARKLJXLCWJLSX3", "length": 12819, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்\nஆசியாவில், ஏன் உலகிலேயே பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரும் சந்தை ‘இமா கெய்தில்’ (Emakaithil) தான். இந்த சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவரும் பெண்கள். உலகில் உள்ள மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றான இச்சந்தை, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. மணிப்புரி மொழி வார்த்தையில் ‘இமா’ என்றால் ‘தாய்’ என்றும், ‘கெய்தில்’ என்றால் ‘சந்தை’ என்றும் அர்த்தம். அதாவது ‘இமா கெய்தில்’ என்றால் தமிழில் “தாய் சந்தை” எனப் பொருள்.\nஇச்சந்தையில் துணிமணிகள், பூக்கள், காய்-கனிகள், மீன்கள், கைவினைப் பொருட்கள் என சகலமும் பெண்களால் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. முற்றிலும் பெண்கள் மட்டுமே கோலோச்சும் இச்சந்தை, மணிப்பூரின் பிரத்யேகமான தாய்வழிச் சமூக மரபின் நீட்சியாகவே இங்கு பார்க்கப்படுகிறது. உலகத்தில் உள்ள மிகவும் தனித்தன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக க்வய்ரம்பான்ட் பஜாரில் இருக்கும் இச்சந்தை 4,000த்துக்கும் அதிகமான பெண் வணிகர்களைக் கொண்ட பெரும் சந்தையாகும். இது சுமார் 500 வருடம் பழ��ையானது.\n16ம் நூற்றாண்டில் இது துவங்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் ‘லாலுப்-காபா’ என்ற தொழில் திட்டத்தினால், மணிப்பூரில் உள்ள ஆண்கள் போர்க்களத்திலும், தொலைதூரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வேலை செய்ய வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கிராமங்களில் வீட்டில் இருந்த பெண்கள் வீட்டுப் பராமரிப்புடன் விவசாயம், வாணிபம், பொருளாதாரம் போன்ற அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nவெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் வாணிபம் தொடர்பாக கடுமையான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து 1939ம் ஆண்டு மணிப்பூர் பெண்கள் ஒன்றுதிரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கி கிளர்ச்சி செய்தனர். இதனை ‘நூபி லான்’ அதாவது ‘பெண்களின் யுத்தம்’ என்றும் அழைத்தனர். இமா கெய்திலைச் சேர்ந்த வணிகர்கள் புதிய வணிகக் கொள்கைகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி, ஆங்கிலேயரின் கைப்பாவையாக செயல்பட்ட மன்னருக்கு எதிராகப் போராடினர். போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள், சந்தையில் உள்ள கட்டிடங்களை அந்நிய நாட்டினருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் விற்க முயற்சி செய்தனர்.\nஆனால் இமா கெய்திலை பாரம்பரிய சின்னமாகக் கருதிய பெண் வணிகர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்திய விடுதலைக்குப் பின் இந்த சந்தை சமூகம், அரசியல் சார்ந்த கருத்து பரிமாற்றத்திற்கான இடமாகவும் மாறியது. மக்கள், நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள இந்த சந்தைக்கு வந்து செல்லத் துவங்கினர். மணிப்பூர் மக்களால், ‘சந்தைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் இமா கெய்தில், மணிப்பூர் மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறையின் அடையாளம் மட்டுமன்றி, பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்புக்கும் திறமைக்கும் முக்கியச் சான்றாகவும் திகழ்கிறது. இந்த சந்தையில் திருமணமான பெண்களே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தையின் நிர்வாகத்தைப் பெண் வியாபாரிகளின் நலச்சங்கம் கவனித்து வருகிறது. பெண்கள் இந்த சங்கம் மூலமாக தங்கள் வியாபாரத்திற்கு பொருள் வாங்க கடன் பெற்றுக்கொண்டு, பொருளை\nவிற்றுக் கடனை திருப்பி அடைக்கலாம். கிட்டத்தட்ட 5000 பெண்கள���வரை கடை விரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் இந்த இடத்தில், ஓர் ஆண் கூட கடை வைத்திருப்பதை பார்க்க இயலாது. இமா கெய்தில் மார்க்கெட்டில் உங்களுக்கு வேண்டியது எதுவும் கிடைக்கும். காய்கறிகளிலிருந்து மீன்கள் வரையிலும்,கைத்தறிகளிலிருந்த கைவினைப்பொருட்கள் வரையிலும் உங்களால் இச்சந்தையில் வாங்கிட முடியும். சலசலப்புக்கு நடுவே சந்தையின் ஒரு முனையில், பெண்ணொருவர் மீன்களை விற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மற்றொரு முனையில் வேறொரு பெண் புதிதாக நெய்யப்பட்ட கம்பளி ஆடைகளை விற்பனை செய்து தன்னுடைய வாடிக்கையாளரை மகிழச் செய்து கொண்டிருப்பார். பெண்கள் சமத்துவ ம் மற்றும் சுதந்திரத்தின் சுத்தமான அடையாளமாக இம்பாலின் இமா கெய்தில் பார்க்கப்படுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:46:00Z", "digest": "sha1:75P6LSEKLPKI6CBWAL5QHJP4CRH5BTBG", "length": 11979, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "போர்க்குற்றம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபோர்க்குற்றத்தை ஒப்புக் கொண்டு காட்டிக் கொடுத்து விட்டார் ரணில் – மகிந்த குற்றச்சாட்டு\nபயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Feb 18, 2019 | 2:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவி���்துள்ளது.\nவிரிவு Aug 03, 2018 | 3:04 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்திய ஊடகவியலாளரின் பார்வையில் சிறிலங்கா உள்ளூராட்சித் தேர்தல்\nஇலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nவிரிவு Feb 05, 2018 | 4:26 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nசரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன் – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.\nவிரிவு Sep 01, 2017 | 3:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா புலனாய்வுப் பிரிவு செயலிழந்து விட்டது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\nசிறிலங்காவின் பலம் வாய்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது முற்றாக செயலிழந்து விட்டதாக போர்க்குற்றம்சாட்டப்பட்ட – ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 06, 2017 | 0:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத்துக்கு உதவி – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு\nபோர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Dec 14, 2015 | 2:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லையாம் – கூறுகிறார் பரணகம\nதமது ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில் எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை என்று, காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 24, 2015 | 1:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாது���ாப்பதே சிறிலங்கா அரசின் பிரதான இலக்காம்\nபோர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 12, 2015 | 13:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-22T22:51:08Z", "digest": "sha1:7NI3I7VO6TRYZPZNY7TLPSGZXJLUKVKK", "length": 5582, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்வழிக் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்வழிக் கல்வி அமைப்புகள்‎ (3 பக்.)\n► தமிழ்வழிக் கல்வி செயற்பாட்டாளர்கள்‎ (9 பக்.)\n► துறைகள் வாரியாகத் தமிழ்வழிக் கல்வி‎ (4 பக்.)\n► நாடுகள் வாரியாக தமிழ்வழிக் கல்வி‎ (3 பகு, 1 பக்.)\n► தமிழில் பட்டப்படிப்புக்கள் உள்ள பல்கலைக்கழகங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► தமிழ்ப் பாடசாலைகள்‎ (1 பகு)\n\"தமிழ்வழிக் கல்வி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nதமிழ் வழி அறிவியல் கல்வி (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2015, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/amphtml/news/arvind-swami-sues-producer-over-rs-1-79-crore-dues-055741.html", "date_download": "2019-02-22T23:34:30Z", "digest": "sha1:SY7R3J6L33QJC5DP7KCI3YBJ6ZZK7UN7", "length": 5959, "nlines": 38, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்! | Arvind Swami sues producer over Rs. 1.79 crore dues - Tamil Filmibeat", "raw_content": "\nசதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்\nசென்னை: சதுரங்க வேட்டை 2 பட சம்பளப் பாக்கியைப் பெற்றுத் தரக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் அப்படத் தயாரிப்பாளரான நடிகர் மனோபாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் சதுரங்க வேட்டை'. நூதன முறையில் மக்களை ஏமாற்றுவது தான் இப்படத்தின் கதை. நட்டி நாயகனாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.\nஇதனால், அப்படத்தின் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலாவே தயாரிக்க முடிவு செய்தார். இப்படத்தில் நாயகனாக அரவிந்த்சாமியும், அவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்துள்ளனர்.\nபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை அரவிந்த்சாமிக்கு தயாரிப்பாளர் மனோபாலா தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பட டப்பிங்கிற்கு அரவிந்த்சாமி செல்லாமல் இழுத்தடித்து வருவதாகத் தெரிகிறது.\nஇந்த சூழ்நிலையில், அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாள��் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஅரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா என்று குறித்து தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/kolamaavu-kokila.html", "date_download": "2019-02-22T22:17:17Z", "digest": "sha1:SXGUCUTPQ7VGRPHTFZPEA4HFTUGJ3LHK", "length": 5684, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kolamaavu Kokila (2018) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nகோலமாவு கோகிலா (கோ கோ)\nகோலமாவு கோகிலா (கோ கோ) இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்த அதிரடி ...\nபடியுங்கள்: கோலமாவு கோகிலா (கோ கோ) கதை\nGo to : கோலமாவு கோகிலா (கோ கோ) நடிகர், நடிகைகள்\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா.....\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nGo to : கோலமாவு கோகிலா (கோ கோ) செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/55165", "date_download": "2019-02-22T23:23:59Z", "digest": "sha1:SV4ML62F7K2OKOBY566HHNQBRW2V3H6Y", "length": 6110, "nlines": 96, "source_domain": "tamilbeauty.tips", "title": "இதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்!.... - Tamil Beauty Tips", "raw_content": "\nஇதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்\nஇதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்\nநம்மில் பலர், உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்க‍மாக கொண்டுள்ள‍னர். ஆனால் இதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்.\nஇது ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு ��ாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.\nஆகவே சாப்பிட்டு 30நிமிடங்கள் கழித்து வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது\nகுடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா\nஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும்\nஉங்களுக்கு தெரியுமா இந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nஆண்களோ பெண்களோ கட்டாயம் இதை செய்யாதீர்கள் மறந்தும் கூட….\nஉங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் பீன்ஸ் கட்டுப்படுத்துகின்றது ..\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாதவைகள்\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099619&Print=1", "date_download": "2019-02-22T23:41:24Z", "digest": "sha1:DDFSJDK2DX6V6234FM37GZJ4PRYPVVNZ", "length": 16178, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " தொண்டாமுத்தூர் ஒன்றியம்  மணல் கடத்தல் அமோகம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n தொண்டாமுத்தூர் ஒன்றியம்  மணல் கடத்தல் அமோகம்\n- நமது நிருபர் -\nதொண்டாமுத்துார் ஒன்றியம் முழுதும், லாரி லாரியாக மணல், கிராவல் மண் கடத்தப்படுகிறது. 'வருவாய்' பார்க்கும் அரசு அதிகாரிகளால், கடத்தல் தொடர்வதாக, விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். இயற்கை வளங்கள், நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தொடரும் இந்த மணல் கொள்ளை, அரசு உத்தரவை அசிங்கப்படுத்துவதாக உள்ளது.\nகோவை மேற்குத்தொடர்ச்சி மலையில், இரண்டு மாதத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக, மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும், நொய்யல் ஆற்றில் மணல் வளம் அதிகரித்துள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்டால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என, மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு எச்சரித்தது.\nஇது, எச்சரிக்கையோடு நின்றதால், தற்போது நீரோட்டம் உள்ள நிலையிலும், மணல் கடத்தல் தீவிரமடைந்துள்ளத��. குறிப்பாக, செம்மேடு, இருட்டுப்பள்ளம், கூடுதுறை, ஆலாந்துறை, தொம்பிலிபாளையம், பள்ளிவாசல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது.\nநொய்யல் துவங்கும் இடமான கூடுதுறை நொய்யல் ஆற்றின் கரையில், மறைவான இடத்தில், 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மணல், அதே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதை, இரவு நேரத்தில் மூட்டைகளாக்கி, டூவீலர்களில் கடத்துகின்றனர். வாகனங்கள் சென்று வருவதற்காக, நாணல் அகற்றப்பட்டு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.\nநரசீபுரத்தில் 'கிராவல்' மண் கடத்தப்படுவது குறித்து, கடந்த ஆண்டு, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பெரும் பரபரப்பானதால், விசாரணை குழுவெல்லாம் அமைக்கப்பட்டது. அனைத்தும் கண் துடைப்பு என்பது, கடத்தல் தொடர்வதில் இருந்து உறுதியாகிறது.\nஇதை, ஊர்ஜிதம் செய்யும் வகையில், நரசீபுரம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் நிலத்தில், பல ஏக்கர் பரப்பளவில், 'கிராவல்' மண், இரவு பகலாக வெட்டி எடுத்து விற்கப்படுகிறது.\nநிலத்துக்குள் டிப்பர் லாரிகள் சென்று வருவதற்காக, மண் வெட்டி எடுக்கப்பட்டு, 'சுரங்கப்பாதை' அமைத்துள்ளனர்.\nவிவசாயிகள் சிலர் கூறுகையில், 'நொய்யல் ஆறு, நீரோடைகளில் மணல், தனியார் நிலங்களில் கிராவல் மண் தொடர்ந்து கடத்தப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆயிரம் அடிக்கு போர் அமைத்தாலும் நீர் கிடைப்பதில்லை. இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்கு, 'வருவாய்' பார்க்கும் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்களே காரணம். இதே நிலை நீடித்தால், தொண்டாமுத்துார் ஒன்றியம் பாலைவனமாவது உறுதி' என்றனர்.\nபேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன்,''மண் எடுப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. நாள்தோறும் ஆய்வு செய்து வருகிறோம்; மணல், மண் கடத்தப்படுவதில்லை.\nமண் கடத்தப்படும் போட்டோ இருந்தால் அனுப்புங்கள்; நடவடிக்கை எடுக்கிறேன்,'' என, கூலாக கூறினார்.\nகோவை தெற்கு கோட்டாட்சியர் தனலிங்கம் கூறுகையில்,''மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறோம். நொய்யலில் மணலை யாரும் அள்ளக்கூடாது. அள்ளுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nமேலும�� கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க... ஜீவா நகர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி:கிரீன் சிக்னல்\n1. எச்.ஐ.வி., தொற்றால் பாதிப்பு: மீண்டும் சிகிச்சையளிக்க திட்டம்\n2. என் கேள்விக்கு என்ன பதில்...\n4. பட்டியலில் பெயர் சேர்க்கலாம்\n5. நீதிமன்ற பணி 46 பேருக்கு நியமன உத்தரவு\n1. மண் கொட்டியதால் விபத்து அபாயம்\n2. நடைபாதையில் ஆக்கிரமிப்பு சுற்றுலா வாகனங்கள் திணறல்\n1. 6 பேர் பலியான வழக்கு: மார்ச், 18ல் விசாரணை\n2. 'பைன் பியூச்சர்' விசாரணையில் முறைகேடு அம்பலம்\n3. தொழிற்சாலையில் 'தீ' விபத்து\n4. இரண்டு கிலோ தங்கம் மீட்பு: மேலும் இருவருக்கு தொடர்பு\n5. மனைவி நடத்தையில் சந்தேகம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/54946-spiritual-story-vitalan-will-not-let-go.html", "date_download": "2019-02-22T23:56:54Z", "digest": "sha1:GNFROGAOOF5FIITIEDLX4DMBU7M5BNFS", "length": 20740, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மீக கதை - விடாமல் இருப்பான் விட்டலன் | Spiritual story - Vitalan will not let go", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nஆன்மீக கதை - விடாமல் இருப்பான் விட்டலன்\nஇறைவனைத் துதிப்பதற்கு தகுந்த நேரம் காலம் உண்டா குறிப்பிட்ட நேரத்தில் தான் இறைவனை வணங்க வேண்டுமா குறிப்பிட்ட நேரத்தில் தான் இறைவனை வணங்க வேண்டுமா இறை நாமம் சொல்வதற்கு முன் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும். சதா சர்வ காலமும் இறைவன் திருநாமத்தை சொல்கிறார்களே..அவர்கள் செய்வது சரியா இறை நாமம் சொல்வதற்கு முன் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும். சதா சர்வ காலமும் இறைவன் திருநாமத்தை சொல்கிறார்களே..அவர்கள் செய்வது சரியா அல்லது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வேண்டுவது சரியா அல்லது குறிப்பிட்ட காலத்தில் க��றிப்பிட்ட நேரத்தில் இறைவனை வேண்டுவது சரியா இவையெல்லாம் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகம்தான். ஆனால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பகவான் நாமம் சொல்வதற்கு நம் மனதும் நமது நாவும் ஒத்துழைத்தாலே போதும். நேரமும் காலமும் தேவையில்லை. நாராயணா என்றாலும்.. ராமா என்றாலும்.. சிவ சிவா.. என்றாலும் எல்லாமே இறைவனது திருநாமம்தான். ஆண்டவனது மகிமையை எடுத்துச்சொல்லவும், அவனைப் பற்றி பேசவும் மட்டும் நம் நாவில்லை. அவனது திருநாமத்தைச் சொல்லி அவன் பாதம் பற்றவும் அவன் பெயரை உச்சரித்து உச்சரித்து நாம் கேட்டு அதை பிறர் கேட்டு மகிழவும் தான் நமது நாக்கு இருக்கிறது.\nபகவான் திருநாமத்தை உச்சரித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் புராணக்காலத்து கதை.துக்காராம் என்ற கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார். உடல் உறுப்புகள் ஓய்வின்றி இயங்குவது போல இவரது நாக்கும் உணவு மெல்லும் நேரம் தவிர கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இருக்கும். என் பணி இறைவன் நாமம் ஜெபிப்பதே என்பது போல பார்ப்பவர்களிடமும் கிருஷ்ணா என்று சொல்லுங்கள்.. விட்டலா என்று சொல்லுங்கள்.. பாண்டுரங்கா என்று சொல்லுங்கள் என்று கூறுவார். சில நேரங்களில் எப்போதும் இதே புராணம் பாடுகிறாரே.. என்று சலித்துக் கொள்பவர்கள்.. உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவும் பேச தெரியாதா.. உங்களை கிருஷ்ணாதான் காப்பாற்ற வேண்டும் என்று யாராவது சலித்தப்படி சொன்னால் சட்டென்று உரக்க சிரித்துவிடுவார். காரணம் புரியாமல் மற்றவர்கள் விழித்தால்... பார்த்தீர்களா.. இப்போது கூட கிருஷ்ணாதான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள்.. இதைத்தான் நானும் சொல்கிறேன். கிருஷ்ணா.. கிருஷ்ணா என்று சொல்லுங்கள் என்று மடக்கி விடுவார். பேசியவர்கள் வாயடைத்தப்படி ஓ... இவர் சொல்வது போல் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்ல வேண்டும் போல என்று ஆமோதித்தபடி ஒப்பு கொள்வார்கள்.\nஇவரிடம் இப்படி வாதம் பேசியவர்கள் இறுதியில் கிருஷ்ணரை அழைப்பார்கள் அல்லது வானத்தைப் பார்த்தபடி விட்டலா என்று தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வார்கள். இவர்கள் வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்மணி இவரது செயல்களை கவனித்துக்கொண்டே இருந்தாள். சதா சர்வ காலமும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்கிறாரே... அப்படி என���னதான் கிருஷ்ணன் லீலை புரிந்துவிட்டானோ... விட்டேனா பார் என்று இல்லாமல் விட்டலா.. விட்டலா வேறு என்று நொந்துகொள்வது போல் வெளியில் சொன்னாலும் மனதளவில் விட்டலாவை ரசித்தப்படி சொல்லி சொல்லி மகிழ்வாள். காரணமே புரியாமல் அவளுடைய மனதையும் விட்டலா வென்று விட்டான் போல.. விட்டலாவை விடாமல் சொல்லியபடி வேலை செய்து வந்தாள்.\nஒருமுறை தன்னுடைய வீட்டில் அடுப்பு எரிக்க வறட்டி தயாரித்துக் கொண்டிருந்தாள். உடன் அவள் தோழியும் அவளுக்கு தயாரித்து கொண்டிருந்தாள். வழக்கம் போல விட்டலா விட்டலா என்றபடி வறட்டி தட்டிகொண்டிருந்தாள். கைகள் இயந்திரமாய இயங்க.. இயங்க.. வாய் விட்டலாவின் நாமத்தை ஜெபிக்க வேலையும் சுறுசுறுப்பாக நடந்தது. இவளது தோழிக்கோ இவளது வேகம் பார்த்து இருப்பு கொள்ளவில்லை. எவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வறட்டி தயாரித்துவிட்டாள். நம்மால் முடியவில்லையே என்று மனதில் வஞ்சம் மிக அவள் தட்டியிருந்த வறட்டியை எடுத்து இவளது இடத்தில் வைத்துக் கொண்டாள். துக்காராம் வீட்டு பணிப்பெண்ணுக்கு விட்டலாவே உடன் இருந்து வேலை செய்தது போல் மகிழ்ச்சி... நான் முடித்துவிட்டேனடி என்றபடி தோழியிடம் திரும்பினாள். தோழியோ புன்னகையுடன் நானும் முடித்துவிட்டேனடி என்றாள். அவளது இடம் முழுக்க வறட்டி நிரம்பி வழிந்தோடியது. இவள் தனது வறட்டியைப் பார்த்தாள் வெறும் எண்ணிக்கையில் வறட்டி இருந்தது. என்னடி நான் அதிக வறட்டி தயாரித்தேனே என்றாள் தோழியிடம்.. ம்ம்... நீ எங்கே தயாரித்தாய் விட்டலா ...விட்டலா..என்று விட்டத்தை நோக்கி சொல்லிக்கொண்டே இருந்தாய், வறட்டி என்ன வானத்தில் இருந்து குதிக்குமா என்றாள் தோழி. இல்லை.. நீதான் என்னுடைய வறட்டியைத் திருடியிருக்கிறாய். அதை ஒப்புக் கொள்ளாமல் வீணாக விட்டலா மேல் பழியிடுகிறாய் என்றாள். இருவருக்குள்ளும் வாதம் அதிகமாகிய போது துக்காரம் அந்த வழியே வந்தார்.\nஇருவருமே பொய் சொல்லவில்லையென்றால் நடுவர் ஒருவர் தீர்ப்பு சொல்லட்டும் என்றபடி இருவரும் துக்காராமிடம் தங்கள் சந்தேகங்களைக் கூறீனார்கள். தோழி... துக்காராமைப் பார்த்து உங்கள் வீட்டு பணிப்பெண் என்பதால் தாங்கள் அவளுக்கு சாதகமாக தீர்ப்பு கூறக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரது கருத்துக்களை ஏற்பதாக தெரிவித்தாள். சரி என்ற துக்காராம் வறட்டி எடுத்து திரு���்பி திருப்பி பார்த்தார். முகத்தின் அருகில் கொண்டு போன போது விட்டலா என்ற சத்தம் வறட்டியிலிருந்து கேட்டது. பிறகு ஒவ்வொரு வறட்டியாக காதருகில் கொண்டு போனார். விட்டலா என்ற சத்தம் கேட்ட வறட்டியை ஒரு புறமும், சத்தமில்லாத வறட்டியை மறுபுறமும் வைத்தார். வறட்டி தட்டும் போது விட்டலா என்று கூறியது யார் என்று கேட்டார். பணிப்பெண் நான் தான் என்றாள். இதோ இதுதான் உன்னுடைய வறட்டி. நீ விட்டலா.. விட்டலா என்று சொல்லும் போது நீ கூறிய திசையில் உள்ள காற்றிலெல்லாம் விட்டலா என்னும் வார்த்தை பரவியது. அப்படி இந்த வறட்டிக்குள்ளும் அத்திருநாமம் பரவி இப்போது எதிரொலிக்கிறது. இந்தப் பக்கம் இருக்கும் வறட்டிதான் நீ தயாரித்தது சரியா என்றார்.. தோழி ஆமாம் என்பது போல் தலையயாட்டினாள். இனி இதுபோல் செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கோரினாள். பணிப்பெண்ணுக்கு மிகுந்த சந்தோஷம்.. விட்டல்.. விடாமல் உடன் இருந்தானே... இதைவிட வேறு என்ன பேறு வேண்டும் என்றபடி மீண்டும் மீண்டும் விட்டலா விட்டலா என்று பாடியபடி துக்காராமுக்கு நன்றி சொன்னாள்.\nவறட்டியில் விட்டலா விட்டலா என்ற நாமம் எதிரொலிக்குமா என்று கேட்க கூடாது. இது புராணக் கதை ஆனால் விட்டலா என்றாலும்.. பாண்டுரங்கா.. பண்டரிநாதா என்றாலும்... கிருஷ்ணா என்றாலும்.. சிவ சிவா என்றாலும் ராமா..ராமா. என்றாலும் இறைவன் உடன் இருப்பார். இறைவன் நாமம் சொல்ல நாக்கு தயங்குமா என்ன அதனால் என்ன வேலை செய்தாலும் இறைவன் நாமம் சொல்லி தொடங்குங்கள். இறைவன் உடன் இருப்பான்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்\nமாதவிலக்கு காலங்களில் பெண்கள் இறைவழிபாட்டை மேற்கொள்ளலாமா\nஆன்மீக கதை - கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும்\nஆன்மீக கதை - கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும்\nஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...\nஆன்மீக கதை - இது எந்த வகையில் நியாயம்\nஆன்மீக கதை - சந்தேகம் கடவுளுக்கும் உண்டு\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பண��் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/32175", "date_download": "2019-02-22T23:16:37Z", "digest": "sha1:COY5GSB4AEVCEV6FUFRO64IK7UZ55C6Y", "length": 6904, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு) - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)\nஇரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)\nஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் கமிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.\nஇந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பாகிஸ்தான் அணி 48.4 ஓவரில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஹசன் மோஸின் அதிகபட்சமாக 86 ஓட்டங்கள் சேர்த்தார்.\nபின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் 68 ஓட்டங்களும், விக்கெட் கீப்பர் விஷாத் டி சில்வா 46 ஓட்டங்களும் எடுத்தனர்.\nஇலங்கை அணி 46.4 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியின்போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசியுள்ளார்.\nஇந்த போட்டியின்போது வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு, இடது கை மூலமாகவும், இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு வலது கையாலும் பந்து வீசி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.\nPrevious articleபோர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்\nNext articleஅம்பாறையில் காணாமல் போனோரின் உறவுகள் கண்ணீர்மல்க ஆர்ப்பாட்டம்\nதென்ஆப்பிரிக்கா தொடருக்கான மலிங்கா தலைமை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தயார்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி\nடர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள்\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44957/thiruttupayale-2-special-show-photos", "date_download": "2019-02-22T22:55:16Z", "digest": "sha1:OF3YMFKPRF4NNI4YHDPVIFTLL7GFTGPR", "length": 4192, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "திருட்டுப்பயலே 2 ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதிருட்டுப்பயலே 2 ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎழுமின் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nபாபி சிம்ஹா பட தலைப்பு மாற்றம்\nபாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் ‘அக்னிதேவ்’ என்ற பெயரில் ஒரு படம்...\nதடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலா பால்\nமாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் அமலாபால் மற்றுமொரு மாறுபட்ட கதை அம்சம் கொண்ட...\nவெப் சீரீஸ் தயாரிப்பிலும் களம் இறங்கிய ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’\n‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை தயாரித்த ‘ட்ரீம் வாரியர்...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/cauvery/", "date_download": "2019-02-22T23:48:13Z", "digest": "sha1:APQ7VUYHUCLTAT5X5DONAB54IAJ434KG", "length": 13128, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#cauvery | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#cauvery\"\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் ��ெய்ய வேண்டாம் – கர்நாடக முதல்வர்\nகாவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது என்றும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றும் சென்னையில் கர்நாடக முதல்வர்...\n39 ஆயிரம் கன அடி நீர் கபினி அணையில் இருந்து திறப்பு\nபருவமழை நீடித்து வருவதால் கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர்...\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-இல் நடைபெறுகிறது\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இன்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஜூலை 2-ஆம் தேதி...\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் கர்நாடகம் சார்பில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை...\nமேட்டூர் அணை : ஒரே நாளில் 5 அடி உயர்வு\nகர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து...\nகர்நாடகாவிலிருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது\nகர்நாடக மாநிலம், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமையன்று காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின்...\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசிதழில் அறிவிப்பு\nமத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நேற்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 01) மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி விவகாரத்���ில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச...\nகாவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன\nநீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும்.நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும் மேட்டூர் உள்ளிட்ட அனைத்து மாநில...\nகாவிரி விவகாரத்தில் மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை” – ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசின் பச்சை துரோகம் தொடருமானால் போராட்ட களம் அமைக்க நேரிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,காவிரி நதி...\nகாவிரி மேலாண்மை வாரிய வழக்கை இழுத்தடிக்கும் மத்திய அரசு\nகாவிரி விவகாரத்தில், 5 மாநிலங்களுக்கும் உரிய காவிரி நீரை பங்கிட்டு கொடுக்கும் வகையிலான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/84691", "date_download": "2019-02-22T22:54:01Z", "digest": "sha1:OUQK7KUWKDYRL7GLMYNZMLL2MTE7GVH3", "length": 13389, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "மீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க களத்தில் குதித்துள்ள ஓட்டமாவடி பிரதேச செயலகம்… | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க களத்தில் குதித்துள்ள ஓட்டமாவடி பிரதேச செயலகம்…\nமீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க களத்தில் குதித்துள்ள ஓட்டமாவடி பிரதேச செயலகம்…\nகல்குடா பிரதேசத்தில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ள மீராவோடை சக்தி வித்தியால மைதான காணி பிரச்சனையுடன் தொடர்புபட்டுள்ள எல்லை கிராமங்களின் காணி பிரச்சனைக்கான தீர்வினை பெ��்றுக்கொடுப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகம் களத்தில் குதித்துள்ளமையானது குறித்த பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கு மன அமைதியினை கொடுக்கும் விடயமாக உள்ளது.\nமேற்படி குறித்த விடயம் சம்பந்தமாக கடந்த 22.08.2017 செவ்வாய்க்கிழமை மாஞ்சோலை கிராம சேவகர் காரியாலைய கட்டத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் ஜனாபா சில்மியா, பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், குறித்த பிரதேசத்திற்காக கிராம சேவை உத்தியோகத்தர், மற்றும் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.\nமேலும் குறித்த காணி பிரச்சனை சம்பந்தமாக அரசியல் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த 19.08.2017 சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஆனால் அக்கூட்டத்திலோ அல்லது அதற்கு முன்னர் இடம் குறித்த காணி சம்பந்தமான கூட்டங்களுக்கோ ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கோ அல்லது பிரதேச சபைக்கோ அழைப்பு விடுக்கப்படாமலே கூட்டங்களும், ஒன்று கூடல்களும் இடம் பெறுவதாக குறித்த காணி பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள பிரதேச வாசிகளின் ஆதங்கமாகவும். ஓட்டமாவடி பிரதேச செயகத்தின் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டாகவும் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற கூட்டமானது மீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஓட்டமாவடி பிரதேச செயலகம் களத்தில் குதித்துள்ள விடயமாகவே பார்க்கப்படுகின்றது.\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.(F)\nPrevious articleகுப்பைகள் சேகரிக்கும் இடத்தில் தீ பரவல்: மட்டக்களப்பு\nNext articleஉள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றம் பொலன்னறுவை முஸ்லிம்களுக்கும் ஆப்பு\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு மாகாண பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக உயர்த்துவதற்கான கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை சாதகம்.\nஇராஜாங்க ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் சவூதி இளவரசர் இலங்கை விஜயம்: முதலீடு குறித்து ஜனாதிபதி, பிரதமருடன்...\nகூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் புதிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும் மன்னாரில் அமைச்சர் ரவூப்...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம்\nஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு காரணத்தால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர மறுப்பு.\nஉலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு பாலா் பாடசாலை மாணவா்களுக்கான செயன்முறை விழிப்புணா்வு\nபொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்.\nமூதூரில் முன்பள்ளி அபிவிருத்தி தேசிய வார நிகழ்வு: பிரதம விருந்தினராக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.தாஹிர்\nசமூகத்தின் பாதுகாப்பினைக் கருதியே அஸ்வர் கடைசிவரை மஹிந்தவுடன் இருந்தார் – ஹிஸ்புல்லாஹ்\nமுன்னாள் அமைச்சர் அஸ்வர் சற்று முன்னர் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html", "date_download": "2019-02-22T22:29:12Z", "digest": "sha1:7TYBAO4OA3JVFEHGMHRQNV7GBWCHDHO4", "length": 8225, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த ��ேருந்து டிரைவர்\nஇந்நேரம் செப்டம்பர் 12, 2018\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஇந்நேரம் ஜூன் 09, 2018\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஇந்நேரம் மே 28, 2018\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nஇந்நேரம் மே 25, 2018\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nஇந்நேரம் மே 25, 2018\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nBREAKING NEWS: ஸ்டாலின் கைது\nஇந்நேரம் மே 25, 2018\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nBREAKING: டிடிவி தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்\nஇந்நேரம் ஜனவரி 19, 2018\nசொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nBREAKING: கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nஉடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nBREAKING: நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nநாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nBREAKING: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் மாறுகிறது\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மற்றப்படுகிறது.\nபக்கம் 1 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2019-02-22T23:32:19Z", "digest": "sha1:7ANZAWFKV47XJHK4R6YS3XU4BYX4IVTV", "length": 8143, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: குட்கா", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nநான் நேர்மையானவன் - முன்னாள் டிஜிபி ஜார்ஜ்\nசென்னை (07 செப் 2018): நான் நேர்மையாக செயல் பட்டதால் எனக்கு இந்த ஒரு நிலமை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் - சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை (26 ஏப் 2018): தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nகோத்ரா சம்பவ���்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/12804", "date_download": "2019-02-22T23:04:23Z", "digest": "sha1:UYLBLZR3X6ZNIC76COPTVJKKEW5UINDN", "length": 8366, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் அம்புலன்ஸ் சாரதியின் பாலியல் லீலைகளுக்கு ஒத்துழைக்கும் பணிப்பாளர்!!", "raw_content": "\nயாழ் அம்புலன்ஸ் சாரதியின் பாலியல் லீலைகளுக்கு ஒத்துழைக்கும் பணிப்பாளர்\nயாழ் மாவட்டத்தின் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் இரவுக்கடமையில் நோயாளர் காவு வண்டியின் 110 சேவையில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளரிடம் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி சாரதி பெண் பணியாளருடன் பாலியல் சேட்டை புரிந்துடன் அதற்கு இணங்காமையால் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் இதனை யாரிடமும் கூறினால் எனக்கு நெருக்கமான பணிப்பாளரின் உதவியுன் உன்னை வேலையிலிருந்து நிறுத்தி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.\nஎவ்வாறாயினும் அதனால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர் இரவு 12.30 க்கு வைத்தியசாலைக்கு வந்தவுடன் கடமையிலிருந்த வைத்தியரிடம் நடந்தவற்றினை குறிப்பிட்டதுடன் அதற்கான சட்ட நடவடிக்க எடுக்குமாறு எழுத்து மூலம் சுகாதார திணைக்கள பணிப்பாளருக்கு அனுப்பி இருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் பாராமுகமாகவும் பக்கச்சார்பாகவும் நிர்வாகம் இருந்து வருகின்றது.\nஇச்சாரதியினால் முன்பு கடமையாற்றிய நிலயத்திலும் இவ்வாறான சேட்டைகள் இடம்பெற்றும் திணைக்களத் தலைவர் ஒருவரின் தனிப்பட்ட தேவகைளுக்கு பயன் பெறும் சாரதியாக இருந்து வருவதனால் இவரின் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது திணைக்களத்தினையும்\nசுகாதார அமைச்சினையும் நம்பி இரவுக்கடமைக்கு வரும் பெண் சிறுபணியாளர்களுக்கு செய்யும் துரோகமாகும்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாட���ாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nயாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nநல்லூர் கோயில் பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்\nயாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடு\n இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..\nயாழில் தந்தையின் விபரீத முடிவு - ஆபத்தான நிலையில் மகன், மகள்\nகொழும்பு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு வெளியானது பதற்றத்தின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/anchor-archana-about-2-0-rajini-interview/", "date_download": "2019-02-22T23:38:13Z", "digest": "sha1:CBMXEL6IQHFRUF53AUFKGMBISA7NH752", "length": 9321, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Anchor Archana Sharing About Rajini 2.0 Interview", "raw_content": "\nHome செய்திகள் பேட்டியின் போது நடந்தது இது தான்..ரஜினியை பேட்டி எடுத்த அர்ச்சனா சுவாரசிய தகவல்..\nபேட்டியின் போது நடந்தது இது தான்..ரஜினியை பேட்டி எடுத்த அர்ச்சனா சுவாரசிய தகவல்..\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ரஜினியின் பேட்டி நாளை (6/11/18) ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் `2.0′ ரிலீஸாக இருக்கிற சூழலில் ஜீ தமிழ் சேனலுக்கு ரஜினியை ஒன் டூ ஒன் பேட்டி கண்டுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா.\n`2.0′ படம் பற்றிய தகவல்களைத் தாண்டி, மற்ற பொதுவான கேள்விகளுக்கும் உற்சாகத்துடன் பதிலளித்து, ரஜினி பேசியிருக்கிற அந்தப் பேட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிற சூழலில் அர்ச்சனா, ரஜினியை பேட்டி எடுத்த போது நடந்த சில சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், சென்னை கடற்கரையில இருக்கிற நட்சத்திர ஓட்டல். குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியா வந்து நிற்கிறார். பேட்டி எடுக்கப் போறது நான்தான்கிறது ஸ்பாட்டுக்கு வந்த பிறகே அவருக்குத் தெரியுது. பேட்டி ஆரம்பிச்ச இருபது நிமிஷம் `2.0’ படம் குறித்துப் பேசினோம்.\nபிறகுதான் பேட்டியோட பரபரப்பு, விறுவிறுப்பு தொடங்குச்சு. பல அரசியல் கேள்விகளுக்கு உற்சாகமாகவும், ஜாலி மூட்லயும் அவர் தந்த பதில்கள் ஒண்ணு ஒண்ணும் வேற லெவல். சரியா ஒரு மணி நேரம் இருபது நிமிஷம் போச்சு. அந்த வாவ் சிரிப்பு, கேள்வியில் அவர் தந்த ட்விஸ்ட் எல்லாத்தையும் வார்த்தைகளால விவரிக்க முடியாது.பேட்டி முடிஞ்சதும், `கட்டிப்பிடிச்சு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா’ன்னு கேட்டு, அந்த க்ளிக்கும் கிடைச்சது.\nPrevious articleஅழுக்கு சாக்சை விற்று ஆண்டிற்கு 95 லட்சம் சம்பாதிக்கும் பெண்..\nNext articleதமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விட மாட்டோம்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nத்ரிஷா விலகியதால் சாமி 2-வில் இணைந்த முன்னணி நடிகை . யார் தெரியுமா.\nகாதலியை கரம் பிடித்தார் மிர்ச்சி விஜய். யார் யார் எல்லாம் போய் இருக்காங்க தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/08/17082010.html", "date_download": "2019-02-22T23:49:51Z", "digest": "sha1:4GEEPDQVPM6SD2DK2BVU6T66POHVEHIQ", "length": 36937, "nlines": 743, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: படித்ததில் பிடித்தது -- 17/08/2010", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபடித்ததில் பிடித்தது -- 17/08/2010\nகாசிக்குப் போவதற்கு முன்பு ஹரித்துவார், ரிஷிகேஷ் இரண்டிற்கும் போயிருந்தேன். கும்பமேளா நேரம். ஹரித்துவார் வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இளம்பெண்ணைப் போல புரண்டு ஓடும் கங்கை நதியை ஆசைதீர பார்த்துக்கொண்டு இருந்தேன்.\nஏழு மணி ஆன பிறகு அங்கங்கே மேடைபோட்டு, பெரிய அடுக்கு தீபத்தில் நெய்திரி ஏற்றி, கங்கை கரை பண்டாக்கள் கங்கை நதிக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். அந்நேரம் கரையில் அமர்ந்திருக்கிற ஜனங்கள் இலையில் அகல்விளக்கு வைத்து, அதில் நெய்தீபம் ஏற்றி, சுற்றி மலர்கள் வைத்து கங்கையில் மிதக்க விடுகிறார்கள்.\nஇரண்டாயிரம் விளக்குகள் மிதந்துபோக, அடுக்கு தீபத்தில் ஆரத்தி காட்ட கங்கை என்ற நதிக்கு ஹரித்துவார் என்கிற அந்த நகரம் செய்கின்ற பூஜை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது.\nகங்கை நதியை அந்த ஊர்மக்கள் மிகப்பெரிய மரியாதையுடன் நடத்துகிறார்கள். கங்கையை பானி எனச் சொல்ல்க்கூடாதாம், கங்கை நீரை ஜலம் என்று சொல்ல வேண்டுமாம். கங்கையில் செருப்புக்காலோடு இறங்கவே கூடாதாம். அது மிகப்பெரிய பாவமாம். கங்கையை உயிருள்ள விசயமாக நினைத்து, அங்குள்ளவர்கள் கொண்டாடுவதும், மற்றவர்களை கொண்டாடவைப்பதும் கண்ணுக்கு இனிய காட்சியாக, நெஞ்சில் நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தது.\nஒரு நதியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற்றது. நமது தமிழ்நாட்டில் ஒரு நதியையும் ஏன் இப்படி கொண்டாடவில்லை....\nநதியிருந்தால் தானே கொண்டாட.. என்று இன்னொரு கேள்வியும் எனக்குள் வர, நதி பொங்கி வருகிற பொழுது, அந்த நதியை வரவேற்றால், ஒருவேளை தொடர்ந்து அந்த நதி வரக்கூடும்.\nகாவிரிக்கு அப்படி வலையலும், மஞ்சளும், குங்குமமும் காதோலையும் கருகமணியும் கொடுத்து வரவேற்பது உண்டு. ஆனால் ஆடிப்பெருக்கு என்ற ஒருநாள் மட்டும் இது நடைபெறுகிறது. தினம் தினம் ஹரித்துவாரில் செய்வது போல, காவிரி பொங்கி வரும்போது அந்த காவிரிக்கு அடுக்குத்தீபம் காட்டினால் என்ன வருக வருக வருகதாயே என்று கைகூப்பி வணங்கினால் என்ன வருக வருக வருகதாயே என்று கைகூப்பி வணங்கினால் என்ன ஆண்டு முழுவதும் வரவேண்டும் என்று வரவேற்றால் என்ன ஆண்டு முழுவதும் வரவேண்டும் என்று வரவேற்றால் என்ன\nவற்றாத நதி, ஜீவநதி என்று தாமிரபரணியை இப்படிக் கொண்டாடுகிறோமா... என்ற கேள்வியும் எழுந்தது. இப்படி எல்லாம் தாமிரபரணியும் கொண்டாடப்படுவதில்லை. எங்க நதிநீரில் கோதுமை அல்வா பண்ணினா ரொம்ப ருசி’ என்று சொல்லிகொள்கிறோமே தவிர காசியில், ஹரித்துவாரில் கங்கை நதியைக் கொண்டாடுவதைப்போல் நாம் ந���ிகளைக் கொண்டாடுவதே இல்லை.\nநாம் வறட்சியாக இருப்பதற்கு, நமது வணக்கமின்மை காரணமோ என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது. நீங்களும் இது பற்றி யோசியுங்களேன்.\nஒரு நதியைக் கொண்டாடுவது பற்றி சிந்தனை செய்யுங்களேன். அதுசரி என்றுபட்டால் மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்கள் ஓடுகின்ற நதிக்கு,\nஅகல்விளக்கு ஏற்றி, மதித்து வணக்க்ம் சொல்லுங்களேன்.\nநன்றி; பாலகுமாரனின் கிருஷ்ணாவதாரம், பல்சுவைநாவல் கேள்விபதில் பகுதி\nநானும் இதை போல் நினைத்து உள்ளேன் அங்கு சென்றிருக்கும் போது..பஜனை, பூஜை என்று அமர்க்களம் தான்..\nஇயற்கையில் எல்லாம் இருக்கிறது. அதைபோற்றும் குணம் நம்மிடையே குறைந்து கொண்டே வருவதால் ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம்.\nவணக்கமின்மை இயற்கையில் தொடங்கி,மனிதத்திலும் பரவி,பண்பையும் பணிவையும் தொலைத்து வருகிறோம்.\nகங்கா மாதாக்கீ ஜெய் :))\n@ நன்றி அமுதா கிருஷ்ணா\nநண்பர்களின் வருகைக்கும், கருத்துக்கும் மீண்டும் நன்றிகள் :)\nBlogger ஸ்வாமி ஓம்கார் said...\nகங்கா மாதாக்கீ ஜெய் :))\nஇத்துடன் நொய்யல் ஆற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் சிவா.\nமின் அஞ்சலில் சேமித்து வைத்து இருந்தேன்.\nவாய்ப்பு இருந்த போது போக மனம் இல்லை.\nவாய்ப்புகள் தூரத்தில் இருக்க மனம் அங்கேயே இருக்கிறது.\nதாங்கள் மிகச் சிறப்பாக பல்லோரும் பயன்படும் நோக்கில் பல கருத்துக்களையும்,தங்கள் மனங்கவர்ந்த மற்றோரின் கருத்துக்களையும் பதிவிடும் பாங்கு பாராட்டுக்குறியது....\nதொடர்ந்து படித்தாலும்... பின்னூட்டம் தொடர்ந்து போட இயலாதது வருத்தமளிக்கிறது.\nஇத்துடன் நொய்யல் ஆற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் சிவா.//\nஆம் கங்கைபோல் வருடம் முழுவதும் ஓடவேண்டும். அப்பத்தான் திருப்பூர் பிழைக்கும் :))\n//தொடர்ந்து படித்தாலும்... பின்னூட்டம் தொடர்ந்து போட இயலாதது வருத்தமளிக்கிறது//\nஏன் வருத்தம்,:)) நேரம் கிடைக்கும்போது படித்தால் போதும். இன்னும் நேரம் மீதி இருந்தால் மட்டும் பின்னூட்டமிடுங்கள்.\nஎண்ணத்தில் நானும் பரதேசிதான் :)\nஎங்கு எது கிடைத்தாலும் பொருத்தமானதை ஏற்றுக்கொண்டு அதை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.\nமிகுந்த மகிழ்ச்சி திரு.வானவன் யோகி\nபடித்ததில் பிடித்தது -- 17/08/2010\nசேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மான���ரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-8th-april-2018/", "date_download": "2019-02-22T22:31:04Z", "digest": "sha1:VNYLZS3Q4R3B7QWVFKYQ7MAMQMJVVOTK", "length": 13382, "nlines": 130, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 8th April 2018", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n08-04-2018, பங்குனி 25, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் மாலை 05.36 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் மாலை 05.36 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவருக்கு உகந்த நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 08.04.2018\nஇன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நெருங்கியவர்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். நிதானமாக இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சனை சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களும் நிறைவேறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/a9-road-is-close/", "date_download": "2019-02-22T23:17:40Z", "digest": "sha1:DGYXJRMP7QSDMBOXENK7XKBMYXOONFY2", "length": 5007, "nlines": 49, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை\nமூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது\nநாளை தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்\nபேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nசுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்\nமுல்லைத்தீவில் அதிகாலை முதல் பலத்த மழை\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை\nஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை\nஅருள் 8th February 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை\nபொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினையடுத்து தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தின் ஏ – 9 வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த இரு மாதகாலமாக தரம் 5 இற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் அப்பகுதிபொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அப் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags ஏ- 9 வீதி போக்குவரத்து தடை\nPrevious மூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது\nமூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது\nமூத்த கட்சிகள் போன்று இக்கட்டான நிலைக்கு பொதுஜன பெரமுன முகங்கொடுக்காது என, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/86276", "date_download": "2019-02-22T22:25:52Z", "digest": "sha1:IZFI3TBON3C55PBBWKTWS2264QWHJJVX", "length": 16378, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "திருத்தங்களுடன் கூடிய 20வது திருத்தச்சட்டத்தையே ஏற்றுக்கொண்டுள்ளோம்-தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News திருத்தங்களுடன் கூடிய 20வது திருத்தச்சட்டத்தையே ஏற்றுக்கொண்டுள்ளோம்-தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம்\nதிருத்தங்களுடன் கூடிய 20வது திருத்தச்சட்டத்தையே ஏற்றுக்கொண்டுள்ளோம்-தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம்\n20வது திருத்தச்சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் 5.5 மில்லியன் ரூபா செலவில் வாழைச்சேனை மயிலங்கரச்சி பிரதேச பிரதான வீதி காபட் இடுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\n20வது திருத்தச்சட்டமானது மாகாண சபைகளினுடைய தேர்தல்கள் ஓரே நேரத்தில் நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது ஏற்கனவே இருக்க���ன்ற பாராளுமன்ற திருத்தத்தின் படி பாராளுமன்றத்தேர்தல் தொகுதி அடிப்படையிலும், உள்ளூராட்சித்தேர்தல் வட்டாரங்கள் அடிப்படையிலும் நடைபெறவிருக்கின்றன.\nஅதே போன்று, மாகாண சபைத்தேர்தல்களும் மாகாண, வட்டாரங்கள் என்ற அடிப்படையில் நடைபெற வேண்டி இருக்கின்றது. இவற்றை உள்ளடக்கியதாக வந்த திருத்தத்தில் மாகாண சபைகளைக் கலைக்கின்ற அதிகாரம் பாராளுமனறத்திற்கு கொடுக்கக்கூடிய விதத்தில் 20வது திருத்தச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தது.\nஇந்த ஏற்பாட்டிற்கு எமது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்ப்புத்தெரிவித்து, அதற்கான திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று இது தொடர்பான அமைச்சர்களோடு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அந்த வகையில், முதற்தடவையாகக் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் கடந்த 07ம் திகதி மாகாண சபையில் விவாதிப்பதில்லையென்று தீர்மானித்து திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.\nஅதே நேரத்திலே ஏனைய மாகாண சபைகளும் இதேவித அபிப்பிராயங்களைத் தெரிவித்தன. அந்த வகையில், அதற்கான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டிய விடயம் உணரப்பட்டு, அச்சட்டமூலத்திற்கான திருத்தத்தை உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பித்திருந்தார்கள். இதன் படி கடந்த 11ம் திகதி நடைபெற்ற மாகாண சபையிலே இந்தத் திருத்தத்தை உள்ளடக்கியதான 20ம் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவு என்கின்ற எமது அபிப்பிராயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.\nஇச்சட்டத்தின் அடிப்படையில் இந்தச்சட்டமூலம் அமுலாக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள் கலைய வேண்டுமென்றும் எங்களுடைய மாகாண சபை கலையவிருக்கின்றது என்ற அடிப்படையில், கிழக்கு மாகாண சபை உட்பட இன்னும் இரண்டு மாகாண சபைகள் கால நீடிப்புச் செய்யப்படக் கூடியதாகவும் ஒரே நாளில் மாகாண சபைத்தோத்தல்கள் நடைபெறக் கூடியதாகவும் அமையும் மாகாண சபைகளுக்குரிய வட்டார அடிப்படையிலே நடைபெறக்கூடியதாகவும் இருக்கும் என்கின்ற அந்த ஏற்பாட்டுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றோம்.\nகிழக்கு மாகாண சபையில் இது 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இ��ில் குறிப்பாக நாங்கள் சொல்லப் போனால் 20வது திருத்தச்சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.\nPrevious articleபிரதியமைச்சர் ஹரீஸ் தலைமையில் மர்ஹூம் அஷ்ரபுக்காக விசேட துஆப்பிரார்த்தனை\nNext articleஏ.எல். தவத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் \"மரம் வளர்த்த மண்\" அபிவிருத்தித்திட்டம்-பிரதம அதிதி அமைச்சர் ஹக்கீம்\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவடக்கு முஸ்லிம்களின் நிரந்தர விடியலுக்கான வழிமுறையை ஆராயவே வன்னி செல்கிறோம்\nவாழைச்சேனையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கு கையெழுத்து.\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nமுன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் ஞாபகாா்த்த நுால் வெளியீடு\nஏறாவூர் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி, நவீன மருத்துவக்கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவம்\nசமூக பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்தாலோசனை\nமீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய நிருவாக சபைக்கு 36 பேர் போட்டி\nஅமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/02/blog-post.html", "date_download": "2019-02-22T22:14:00Z", "digest": "sha1:2MINKAX5337DPXUIGVDVIJX2YMDERG5S", "length": 60982, "nlines": 442, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பாவம் யார் கணக்கில் சேரும் – சுதா த்வாரகநாதன்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nவியாழன், 7 பிப்ரவரி, 2019\nபாவம் யார் கணக்கில் சேரும் – சுதா த்வாரகநாதன்\nசமீபத்தில் தான் எங்களுடைய சதாபிஷேகம் திருக்கடையூரில் நடைபெற்றது. நிகழ்வு முடிந்த பிறகு உறவினர்கள் உடன் சேலம் நோக்கி வண்டியில் திரும்பினோம். வண்டியில் போகும்போது, பொழுது போக வேண்டுமே, எனக்கு மருமகள் முறையாகும் தீபா எனும் பெண் ஒரு கதையைச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தாள். அந்தக் கதை.....\nஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். அவருக்கு, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. விருந்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர ஆட்களை அனுப்பினார். வெளியூரிலிருந்து தயிர் வாங்கி வர ஒரு பெண்மணியை அனுப்பி வைத்தார். அந்தப் பெண்மணியும் ஒரு பானையில் தயிர் வாங்கி, அந்தப் பானையை ஒரு துணியால் மூடி, தன தலை மீது வைத்துக் கொண்டு வந்தாள். அப்படி வருகையில், வானத்தில் ஒரு கழுகு பாம்பைக் கவ்விக் கொண்டு பறந்து வந்தது. பாம்பு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பின் வாயிலிருந்து விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் கீழே வரவும், பானையை மூடியிருந்த துணி காற்றில் விலக, பானையில் இருந்த தயிரில் விழுந்தது. இதை அறியாத பெண்மணியும் தயிரை பெரிய மனிதர் வீட்டில் கொடுக்க விருந்து தடபுடலாக நடந்தது.\nசமையல் ரொம்பவே ருசியாக இருக்க, அனைவரும் விரும்பி உணவு உண்டனர். கடைசியாக, பெண்மணி வாங்கி வந்த தயிர் கலந்த தயிர் சாதம் பரிமாறப்பட்டது. விருந்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவினை உண்டு முடித்தனர். சிறிது நேரத்தில், விருந்தினர் அனைவருமே மயங்கி அங்கேயே இறந்து போகின்றனர். ஊர் பெரிய மனிதருக்கு பயங்கர அதிர்ச்சி – தன வீட்டில் விருந்து உண்ணவந்து இப்படி ஆகிவிட்டதே எனக் கலங்குகிறார். ஊர் மக்கள் அனைவரும், பெரியவரை ஏசுகிறார்கள் – இப்படி விருந்து உண்ண அழைத்து அனைவரையும் கொன்று விட்டார் என திட்டுவதோடு, “நீ நல்லா இருப்பியா” எனச் சாபமும் கொடுக்கிறார்கள். மனம் வருந்திய பெரியவர் மனது வேதனை அடைந்து உணவே உண்ணாமல் தன உயிரை மாய்த்துக் கொள்கிறார்.\nஇத்தனை பேர் இறந்து போக, மேல் உலகில் சித்ரகுப்தனுக்குக் குழப்பம், இந்தப் பாவக் கணக்கை யாருடைய பேரில் எழுதுவது என்ற குழப்பம். கழுகின் மீது பாவக் கணக்கை எழுத முடியாது – பாம்பை வேட்டையாடுவது அதன் இயல்பு. வேண்டுமென்றே செய்த காரியமில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய போது தான் விஷம் கக்கியது. இதில் பாம்பின் தவறு ஏதும் இல்லை என்பதால் பாம்���ின் மீதும் பாவக் கணக்கைச் சேர்க்க முடியாது. தயிர்க் குடத்தினைச் சுமந்து வந்த பெண்மணிக்கு, வானில் கழுகு பறந்ததோ, அதன் வாயில் அகப்பட்ட பாம்பு விஷம் கக்கியதோ, துணி விலகி, பானையில் விஷம் விழுந்ததோ எதுவும் தெரியாது. அவளால் ஏற்பட்ட தவறு அல்ல என்பதால், அவள் மீதும் பாபக் கணக்கைச் சேர்க்க முடியாது. கடைசியாக ஊர் பெரியவர் – விஷம் விழுந்த விஷயமே அவருக்குத் தெரியாது. நல்ல மனதுடன் அனைவருக்கும் விருந்தளித்த அந்த நல்ல மனிதர் மீது எப்படிப் பாபக் கணக்கைச் சேர்க்க முடியும்...\nபெரிய சிக்கலாகப் போக, யமதர்மராஜனிடம் சென்று ஆலோசனைக் கேட்கிறார். விஷயத்தினை முழுவதும் கேட்ட யமதர்மராஜன், நன்கு ஆலோசித்து கழுகு, பாம்பு, தயிர் வாங்கி வந்த பெண்மணி, விருந்து வைத்த பெரியவர் என நான்கு பேர் மீதும் பாவக் கணக்கைச் சேர்க்க முடியாது. ஆனால், விஷயம் தெரியாமல், பெரியவரை யாரெல்லாம் ஏசி, அவருடைய இறப்புக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் அனைவர் பேர் கணக்கிலும், சரி சமமாக இந்தப் பாபக் கணக்கை எழுத வேண்டும் எனச் சொல்கிறார் யமதர்மராஜன். சித்திரகுப்தனும் குழப்பம் விலகி பாபக் கணக்கை பங்கிட்டு எழுதி விடுகிறார்.\nஇந்தக் கதையைச் சொன்ன பிறகு எங்கள் குழுவில் இருந்த குழந்தைகளிடம், இந்தக் கதையிலிருந்து உங்களுக்கு என்ன நீதி கிடைத்தது எனக் கேட்க, என் மகன் சொன்னது இது தான் – “எப்ப சாப்பிட்டாலும், கடைசியாக தயிர் சாதம் சாப்பிடக் கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், நன்கு மூடி வைத்த தயிரையே சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்” என்று சொல்ல அனைவரும் சிரித்தோம். இந்தக் கதையிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் நீதி – “எந்த ஒரு விஷயத்தினையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது. அப்படி பழி சொன்னால், நமது பாவக் கணக்கு கூடும் என்பது தான்” என்று விளக்கிச் சொன்னோம்.\nஇது போன்ற நீதிக் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்வது நல்லது. அவர்களை நல்வழிப்படுத்த இவை உதவும். வேறு ஒரு பகிர்வுடன் உங்களை மீண்டும சந்திக்கும் வரை....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இந்தியா, சுதா த்வாரகநாதன், தமிழகம், பொது\nஸ்ரீராம். 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:04\nகுட்மார்னிங். விக்ரமாதித்தன் - வேதாளம் டைப் கதை\nவெ��்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 8:33\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nஏற்கெனவே படித்திருக்கிறேன். பாவக்கணக்கை எழுதுவது எவ்வளவு சிக்கலான விஷயம்\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 8:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:06\nபாவம் மக்கள்... அவர்கள் மட்டும் எப்படி பாவம் செய்த்தவர்களாவார்கள் அவர்களைப்பொறுத்தவரை அவர் விருந்துக்கு கூப்பிட்டு, அங்கு சென்று உணவு உண்டவர்கள்தான் மாண்டார்கள். அவர்கள் கோபத்தை அவர்கள் அவரிடம்தான் காட்ட முடியும்\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 8:51\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nநல்ல கதை. ஏற்கெனவே படிச்சிருக்கேன். இதிலே பாவக்கணக்கு என யாரையும் சொல்ல முடியாது ஆனால் அனைவருக்கும் ஒரே சமயம் விதி இப்படி வருமா ஆனால் அனைவருக்கும் ஒரே சமயம் விதி இப்படி வருமா வந்திருக்கு ஆகவே விதி தான் காரணம். மனிதர்களைக் குற்றம் சொல்வதற்கில்லை.\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 8:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nகரந்தை ஜெயக்குமார் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 7:07\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 8:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 8:57\nமுடிவில் சொன்ன நீதி அருமை ஜி...\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 9:00\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nநெல்லைத் தமிழன் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 9:10\nஇண்டெரெஸ்டிங் கதை. நான் இதுவரை படிக்காததால் மிகவும் ரசிக்க முடிந்தது.\nபுண்ணியம் பாவம் இவற்றை விளக்குவது மிகவும் கடினம்.\nஅது சரி.. புலி பசிக்காக மானைத் துரத்துகிறது. இப்போ மானைக் காப்பாற்றினால் நமக்கு புண்ணியமா பாவமா\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமுதல் முறையாக படித்தேன். மிக நன்றாக இருந்தது. நல்ல கருத்து.\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.\nகோமதி அரசு 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 3:37\n“எந்த ஒரு விஷயத்தினையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது. அப்படி பழி சொன்னால், நமது பாவக் கணக்கு கூடும் என்பது தான்” என்று விளக்கிச் சொன்னோம்.//\nயாரை நோவது. விருந்து அளித்தவர் விதி அவருடன் சேர்ந்து விருந்துக்கு வந்தவர்களும் இறக்கவேண்டும் என்பது விதி.\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nயாருக்கும் விருந்து வைக்க ஆசைப்படக்கூடாது\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:25\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nEaswaran 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 6:09\nசித்திரபுத்திரன் என்கிற தலைமை கணக்காளர் வேலை ரொம்ப கஷ்டம்தான். எமதர்மனுக்கு மேல, தலைமை ஆடிட்டர் ஜெனரல், அதுதான், சிவபெருமான் என்ன முடிவு எடுப்பாரோ, தெரியலையே.\n(கம்ப ராமாயணத்தில் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று நினைவு வந்தது.\nநதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே\nபதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்\nமதியின் பிழையன்று மகன் பிழை யன்று மைந்த\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nEaswaran 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 6:12\n//“எப்ப சாப்பிட்டாலும், கடைசியாக தயிர் சாதம் சாப்பிடக் கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், நான்கு மூடி வைத்த தயிரையே சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்”//\nஇப்ப உள்ள பொடிசுகள் நல்ல விவரமானவர்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:40\nரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nV Ramasamy 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 8:48\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 9:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.\nஎப்படியெல்லாம்பாவம் புண்ணியம் என்று கணக்கு பார்க்கிறார்கள்\nவெங்கட் நாகராஜ் 8 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nஇந்தக் கதை ஏற்கனவே அறிந்த ஒன்று தான்....\n“எந்த ஒரு விஷயத்தினையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் மீதும் அபாண்டமாகப் பழி போடக்கூடாது. அப்படி பழி சொன்னால், நமது பாவக் கணக்கு கூடும் என்பது தான்” என்று விளக்கிச் சொன்னோம்.//\nநல்ல விளக்கம்தான். என்னவோ மீ க்கு இந்த விதி, பாவம் புண்ணியக் கணக்கு அந்த சித்திரகுப்தனைப் போல புரிவதில்லை...மண்டைக்கு எட்டுவதில்லை...\nநல்லதை நினைப்போம்....நல்லதைச் செய்ய விழைவோம்....\nஏசுநாதரின் வசனம் என்று அடிக்கடி சொல்லப்படும் ஒன்று நினைவுக்கு வந்தது...நீ ஒருவரைச் சுட்டிக்காட்டி பழி/குற்றம் சொன்னால் உன்னை நோக்கு மூன்று விரல்கள் சுட்டுகின்றன என்பது நினைவில் வேண்டும் என்பது...\nவெங்கட் நாகராஜ் 9 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 9:03\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.\nஇக்கதை இதற்கு முன் அறிந்ததில்லை. இப்போதுதான் அறிந்தேன். நாம் படித்த கணக்கை விட இந்தப் பாவ புண்ணியக் கணக்கு ரொம்ப கடினம் என்றே தோன்றுகிறது.\nநல்ல கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி\nவெங்கட் நாகராஜ் 10 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 4:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசாப்பிட வாங்க: சப்பன் டிண்டா....\nசாப்பிட வாங்க - பல்லே பல்லே சோலே\nகதம்பம் – சிறுகிழங்கு – மம்ஜாஸ் – NSB ரோட் உலா – உரத் தயாரிப்பு\nகதம்பம் – தேன்குழல் – பிளாஸ்டிக் இல்லா சமையலறை – விஸ்வாசம் – ஜாடிக் குடும்பம்\nமொழிக் குழப்பம் – சுதா த்வாரகநாதன்\nட்ரிங்க்ஸ் சாப்பிடாதீங்க ப்ளீஸ்.... – இரண்டாம் காதல்\nபீட்ஸா நைவேத்தியம் – ஆதி வெங்கட்\nதமிழகப் பயணம் – தில்லி திரும்பியாச்சு….\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்��க்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் ��ோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – ��ரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nநன்றி என் சக பதிவாளர்களுக்கு\nவெள்ளி வீடியோ : சேலைதொடு.. மாலையிடு.. இளமையின் தூது விடு....\n (பயணத்தொடர், பகுதி 70 )\nஇயற்கைச் சூழலில் விலங்குகள்.. - ஜூப்ளி பூங்கா, ஜம்ஷெட்பூர் (3)\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநெட் கெல்லி – கதாநாயகனா\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nகதம்பம் – தேன் நெல்லி – அப்பா சொல்லே வேதம் – கட்டப...\nகதம்பம் – தேன்குழல் – பிளாஸ்டிக் இல்லா சமையலறை – வ...\nட்ரிங்க்ஸ் சாப்பிடாதீங்க ப்ளீஸ்.... – இரண்டாம் காத...\nஅழ வைத்த அன்பு – காதலர் தினம்\nகதம்பம் – சிறுகிழங்கு – மம்ஜாஸ் – NSB ரோட் உலா – உ...\nதமிழகப் பயணம் – தில்லி திரும்பியாச்சு….\nமினிசோ – சின்னச் சின்னதாய் – சுதா த்வாரகநாதன்\nகதம்பம் - நம்ம ஊரு ஹீரோ - இப்படியும் சிலர் - உரம் ...\nஏக் காவ்ன் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nபாவம் யார் கணக்கில் சேரும் – சுதா த்வாரகநாதன்\nசாப்பிட வாங்க - பல்லே பல்லே சோலே\nபீட்ஸா நைவேத்தியம் – ஆதி வெங்கட்\nமாதம் பனிரெண்டு – ஓவியம் பனிரெண்டு\nவண்ட்டூ மாமா – ஆதி வெங்கட்\nபெயர் காரணம் என்றொரு தொடர் பதிவு – ஆதி வெங்கட்\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (12) அனுபவம் (937) ஆதி வெங்கட் (79) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (8) இணையம் (6) இந்தியா (157) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பய��ங்களில் (11) இருமாநில பயணம் (49) உணவகம் (16) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (63) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (48) கதை மாந்தர்கள் (42) கர்நாடகா (1) கலை (7) கவிதை (68) காஃபி வித் கிட்டு (20) காசி - அலஹாபாத் (16) காணொளி (22) குறும்படங்கள் (31) குஜராத் (53) கோலம் (8) கோவில்கள் (99) சபரிமலை (13) சமையல் (100) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (5) சிறுகதை (10) சினிமா (23) சுதா த்வாரகநாதன் (5) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (45) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (37) தில்லி (181) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (1) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (61) நினைவுகள் (50) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (7) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (32) பயணம் (580) பாண்டிச்சேரி (1) பீஹார் (18) பீஹார் டைரி (18) புகைப்படங்கள் (521) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (991) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (8) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (3) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (11) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (1) ஜார்க்கண்ட் உலா (1) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/Died.html", "date_download": "2019-02-22T23:16:18Z", "digest": "sha1:RVJ67IA4KAZPHEKQU7FM6J5DUXAHWWJY", "length": 9373, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nபிரபல பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nபுதுடெல்லி (30 ஜன 2019): பிரபல பின்னணி பாடகி ஷிவானி பாடியா கார் விபத்தில் உயிரிழந்தார்.\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nபெங்களூரு (21 ஜன 2019): சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயது மூப்பு பிரச்சனை காரணமாக இன்று காலமானார்.\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ்\nசம்பல்பூர் (09 ஜன 2019): பிரபல ஒடிசா நடிகை சிம்ரன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் வாய்ஸ் மெஸேஜை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.\nடிடிவி தினகரனின் ஆஸ்தான குரு மரணம்\nதிருவண்ணாமலை (09 டிச 2018): டிடிவி தினகரனின் ஆஸ்தான் குருவான மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.\nபக்கம் 1 / 11\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - ஸ்டாலின் விஜய்காந்த் சந்திப்பு…\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட்டியல…\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nவிஜய்காந்தை சந்தித்த ரஜினி சொன்னது இதுதான்\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html?start=0", "date_download": "2019-02-22T22:12:53Z", "digest": "sha1:Z5XOIL5WFNV5OXRGWRH6KQBNN64SPOBR", "length": 8924, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நில நடுக்கம்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஇந்தியா ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைகளில் நிலநடுக்கம்\nபுதுடெல்லி (03 பிப் 2019): ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இந்திய எல்லைகளீல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nமணிலா (29 டிச 2018): பிலிப்பைன்ஸ் நாட்டின் மைன்டனாவ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nஜகார்த்தா (06 டிச 2018): இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nBREAKING NEWS: ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nபாக்தாத் (25 நவ 2018): ஈரான் ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜம்மு (30 அக் 2018): ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nபக்கம் 1 / 4\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மானஸா\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித …\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தா…\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_57.html", "date_download": "2019-02-22T22:38:51Z", "digest": "sha1:SIDQOVEACASXVSX3JTQFPNG6H7YAE7S6", "length": 37115, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலதீப்பிடமிருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சித் தகவல்\nபொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டு அதற்கு அமைச்சரவையும் அனுமதியு வழங்கியிருந்தது.\nஇந்நிலையில் ஏசியன்மிரர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவல் இதோ கீழ்வருமாறு..\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்ப��ஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர�� சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4480", "date_download": "2019-02-22T22:08:38Z", "digest": "sha1:IFPM677KVFVCKWA6WYPMODZ53BS5LW2I", "length": 17313, "nlines": 136, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஓன்லைன் வாய்ப்புகள்", "raw_content": "\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஓன்லைன் வாய்ப்புகள்\nஇளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள் படிப்பும் திறமையும் வீணாகிறதே என்று வருந்துகிறார்கள்.\nகுழந்தைகள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இனியாவது தங்கள் படிப்பை, திறமையைப் பயன்ப���ுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுடன், குடும்பத்தையும் மேம்படுத்தலாமே என்ற எண்ணம் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வந்துவிடுகிறது.\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எப்படியாவது தங்கள் திறமையை நிரூபித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பெண்களுக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.\nஇவர்களைச் சுண்டி இழுப்பது ‘ஆன்லைன் ஜாப்’ என்ற விளம்பரம்.\n‘நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் டாலர்களில் சம்பாத்திய மாக மாற்ற வேண்டுமா\n‘ஒரு மணிநேரம் வெப்சைட் லிங்க்கை மவுஸால் க்ளிக் செய்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்\n‘உங்களுக்கு வருகிற இமெயில்களை க்ளிக் செய்து, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால், எத்தனை இமெயில்களுக்கு ஃபார்வேர்ட் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல உங்கள் அக்கவுண்ட்டில் பணம் ஏறும்.’\n‘வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சம்பாதிக் கலாம். 2 மணிநேரம் வேலை செய்தால் போதும். முன்பணமாக இவ்வளவு கட்டுங்கள். மாதாமாதம் பணம் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும்.’\nஇதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பார்க்கும்போது அனுபவம் இல்லாதவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். இத்தனை நாட்கள்தான் வீணடித்துவிட்டோம். இனியாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது இயல்பு.\n‘உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு பல ஆயிரங்களை முன்பணமாகக் கட்டி, செலுத்திய பணத்துக்கு பிஸினஸும் முறையாகக் கிடைக்காமல், ஆர்டர் எடுத்து ஓரிரண்டு மாதங்கள் செய்து கொடுத்த வேலைக்கும் ஊதியம் கிடைக்காமல் கண்ணீர் விடுபவர்கள் பெருகிவருகிறார்கள். முன்பணம் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகிவிடும் நிறுவனங்கள் ஏராளம்.\nஇணையம் என்ற ‘அலாவுதீன் பூதம்’\n“என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா’’ என்று பலரும் கேட்கிறார்கள். இவர்களில் 99% பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்து போனவர்களாகத்தான் இருப்பார்கள்.\nமுகமே தெரியாத நபர்களுக்கு முன்பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மன உளைச்சலில் புழுங்கிக் கொண்ட��ருப்பவர்களுக்கு சில கேள்விகள்.\n# உங்கள் நேரத்தையும் உழைப்பையும் போட்டுச் செய்து கொடுக்கிற வேலைக்கு, நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்\n# யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப் பார்களா, அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுப்பார்களா\n# வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யச் சொல்கி றார்கள் என்றால், அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்\n# வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜெண்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால்\nஉங்களைப் பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன் பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள். வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜெண்ட்டாகச் செயல்படவும் சொல்கிற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் - அள்ளலாம் பணத்தை’ என்ற வார்த்தை ஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும். அவை உங்கள் கண்களில் பட்டால், யோசிக்காமல் உதறித் தள்ளுங்கள். ‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதைச் செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.\nஅப்படியானால் ஆன்லைனில் சம்பாதிக்கவே முடியாதா என்றால், முடியும். இப்படிக் குறுக்கு வழியில் அல்ல. உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாகச் செய்கிற தொழிலாக்கி, அதற்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.\nஉங்களுக்குத் தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் தொழிலை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்தத் தொழிலை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.\nஎந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படிச��� சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்\nமுதலில் உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு தொழிலாக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.\nஉங்கள் திறமை என்ன என்று கண்டறியுங்கள். அதை ஆன்லைனில் பிரபலப்படுத்தி வியாபாரப்படுத்தும் கம்ப்யூட்டர் - இன்டர்நெட் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பகுதிகளில் கற்றுக்கொள்ளலாம்.\nகட்டுரையாளர்: மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பான் இளசுகளிடம் டிரெண்ட் ஆகும் நிப்பிள் கவர்\nநல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்\nஎப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்\nஇந்தியாவில் மட்டுமல்ல இங்கேயும் பெண்களுக்கு இதே நிலை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/749", "date_download": "2019-02-22T22:10:30Z", "digest": "sha1:Z7BCVEDKG245J22PLYQJXOAQXNZEC6VR", "length": 12297, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | காதலர் தினத்தில் காதலியின் சகோதரர்களால் புரட்டி எடுக்கப்பட்ட காதலன்!! யாழில் சம்பவம்", "raw_content": "\nகாதலர் தினத்தில் காதலியின் சகோதரர்களால் புரட்டி எடுக்கப்பட்ட காதலன்\nயாழ் கொக்குவில் பகுதியில் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் வீட்டுக்கு நண்பர்களுடன் சென்ற 19 வயது பிரபல பாடசாலை மாணவன் மாணவியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு இன்று மாலை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனுடன் வந்த இருவர் மோட்டார் சைக்கிள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது.\nமாணவனும் மாணவியும் தனியார் கல்��ி நிலையம் ஒன்றில் ஒன்றாக கல்வி கற்று வருவதுடன் யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுவருவதாகத் தெரியவருகின்றது.\nமாணவன் பல நாட்களாக மாணவியின் பின்னால் திரிந்து காதலிக்கும்படி கேட்டுத் திரிந்ததாகவும் இன்றே மாணவி அதற்கு சம்மதம் தெரிவித்து முகப்புத்தகத்தில் அவனை தனது நட்பாகச் சேர்த்ததாகவும் காதலனின் நண்பகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து மாணவியிடம் வீட்டுக்கு நட்பாக வந்து செல்லப் போவதாக தெரிவித்த போது மாணவி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது நண்பர்களுக்கு நல்லுார் பகுதியில் உள்ள ஐஸ்கிறீம் கடையில் விருந்து வைத்துவிட்டு அவர்களில் சிலருடன் கேக் மற்றும் சொக்லேட் வகைகள் அப்பிள் போன்ற பெருமளவு உணவுப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் காதலியின் வீ்ட்டுக்குச் சென்றுள்ளனர்.\nஇரு அண்ணன்கள் மற்றும் தந்தை ஆகியோர் அங்கு நின்ற வேளையில் இவர்கள் வீட்டின் முன் நின்று காதலியின் பெயரைக் கூறி அழைத்த போது அங்கு மாணவியின் அண்ணன்களே வந்துள்ளனர். தாங்கள் மாணவியின் நண்பர்கள் எனவும் மாணவியைச் சந்தித்துப் போவதற்கு வந்ததாகவும் தெரிவித்த போது அவர்கள் வந்தது தொடர்பாக மாணவியிடம் அண்ணன்கள் வினாவியுள்ளனர்.\nஇவர்களின் வருகையால் அதிர்ச்சியடைந்து உறைந்து போயிருந்த மாணவி சமாளிக்கத் தெரியாது எதுவுமே கூறாது அழுதுள்ளார். அண்ணன்களுக்கு விடயம் புரிந்துவிட்டது. உள்ளே அவர்களை அழைத்தனர். மாணவனுடன் சேர்த்து இரு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் இவர்கள் வந்தவுடன் இரு அண்ணன்களும் தந்தையும் பக்கத்து வீடுகளில் இருந்த உறவுகளுமாகச் சேர்ந்து 4 பேரையும் நையப்புடைத்துள்ளனர். இவர்களில் ஒருவர் தப்பி ஓடும் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்ததாகத் தெரியவருகின்றது. அயலவர்கள் அதில் கவனத்தைச் செலுத்தவே காதலனையும் கிணற்றுக்குள் வீழ்ந்தவனையும் விட்டுவிட்டு ஏனைய இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.\nஅடி வாங்கி ஓட முடியாது மாணவியின் உறவினர் ஒருவரின் பிடியில் இருந்த காதலனையும் கிணற்றுக்குள் இருந்து மீட்ட சினேகிதனையும் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது காதலனின் பெற்றோருக்கு விடயம் தெரியவந்து அங்கு சென்றுள்ளனர்.\nஅதன் பின்னர�� ஏற்பட்ட நீண்ட இழுபறியின் காதலனும் சிநேகிதனும் அவர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தற்போது கால்பகுதியிலும் மூட்டுப் பகுதியிலும் ஏற்பட்ட வீக்கங்களுக்காக காதலனான மாணவன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.\nகாதலியின் இரு சகோதரர்களில் ஒருவர் பொறியிலாளராகவும் இன்னொரு சகோதரர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடமானவன் எனவும் தெரியவருகின்றது. அடி வாங்கிய காதலனின் தாய் வங்கி அதிகாரி எனவும் தந்தை அரச ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nதேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை\nசர்வா எனும் வைரஸ் அங்கஜனுக்கு தொற்றி வயிற்றுப் போக்கு - ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ரத்து\nயாழ்ப்பாண மகப்பேற்று வைத்தியர் குடும்பப் பெண்ணின் பெண் உறுப்பினுள் சொருகிய போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120747/news/120747.html", "date_download": "2019-02-22T23:09:53Z", "digest": "sha1:CETIJS2IEI6YM5P5HUE7AOT5BLA33ZOC", "length": 7646, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்..\nநமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன. இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.\nவெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக க��்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க் முடியும்.\nஓர் சிறிய துண்டு இஞ்சி\nகொஞ்சம் புதினா இலைகள் ஒரு ஆப்பிள்\nஅப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள்.\nவெள்ளரியின் கசப்பான வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள்.\nபிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.\nசிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும் ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும்.\nஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் குமட்டல் ஏற்படாது சளி உண்டாகாமல் தடுக்கும்.\nவயிற்றுப் போக்கை தடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும். உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம். இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும். செரிமானம் சிறக்கும். உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.\nஇரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும். மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும். நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.\nஇந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பு இந்த ஜூஸை, ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர் மூலமாக தயாரிப்பது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122903/news/122903.html", "date_download": "2019-02-22T22:39:51Z", "digest": "sha1:GSK7ANH2IRKAHADB4QHXFOFN5YTXJ2BV", "length": 5307, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்..\nகண்டி பன்வில பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றமையினால் பொலிஸார் லொறி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.\nபல முறை லொறியை நிறுத்து என பொலிஸார் கூறியும் வாகனத்தை நிறுத்தாமையினாலேயேலொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nலொறியை சுடும் போது சாரதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் குறித்த லொறியில் இருந்து, சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட 5 எருமை மாடுகள் மற்றும் 10 காளை மாடுகள் என்பன பறிமுதல்செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176429/news/176429.html", "date_download": "2019-02-22T22:38:50Z", "digest": "sha1:A3E5UPLNLRBVMDO3ZP4FW3XSU65NWPO3", "length": 4596, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்! : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்\nடுவிட்டரில் மிகவும் ஆக்டீவான நடிகை என்றால் குஷ்பு அவர்களை கூறலாம். அரசியலை தாண்டி சினிமா, பொது பிரச்சனை என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார்.\nதற்போது இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம்.\nஇதுகுறித்து அவரே தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வ���று… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/437006/amp", "date_download": "2019-02-22T23:17:41Z", "digest": "sha1:CZ22SOYXWU4HDYH6WLW75ZUCH7GG6UJ5", "length": 9664, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Buckingham Canal Resistance to the gas pipeline: suspension of works | பக்கிங்காம் கால்வாயில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: பணிகள் பாதியில் நிறுத்தம் | Dinakaran", "raw_content": "\nபக்கிங்காம் கால்வாயில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: பணிகள் பாதியில் நிறுத்தம்\nசென்னை: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மணலி தொழிற்பேட்டையில் உள்ள ஐஓசிஎல் நிறுவனம் வரை எரிவாயு கொண்டு செல்வதற்காக 24 கி.மீ. தூரம் ராட்சத குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியானது எந்த ஒரு சட்ட விதிகளையும் கடைபிடிக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்தும், அலையாத்தி காடுகளை அழித்தும், கற்களை கொட்டி குழாய் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nமீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ராட்சத குழாய் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று எரிவாயு எண்ணை குழாய் அமைக்கும் பணி தொடங்கியது. தகவல் அறிந்ததும் எண்ணூர் மீனவ சங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றனர். குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில ஊழியர்களிடம் பணிகளை உடனே நிறுத்தக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை ��யக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\nமழலையர் பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு\nபலியான வீரர்கள் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி: அலன் கேரியர் நிறுவனம் அறிவிப்பு\nவேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nதிருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு\nகாரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்\nதிருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nகுறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை\nநீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது\nமது அருந்திவிட்டு தகராறு செய்ததால் சுடுநீர் ஊற்றி கணவன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/category/today-devotional-updates/", "date_download": "2019-02-22T23:05:13Z", "digest": "sha1:JKBBPNSURCWULPU4KAK5X2EVOSQRF7DM", "length": 10549, "nlines": 181, "source_domain": "swasthiktv.com", "title": "ஆன்மீக நிகழ்வுகள்", "raw_content": "\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nசரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்த ஹயக்ரீவர்\nஆன்மீகம் என்பது என்ன | spirituality\nசனி பிரதோஷத்தில் தரிசனம் செய்தல் ஏற்படும் நன்மை\nஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் \nஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா…\nகுருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணனின் சிறப்பு\nகுருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு ��லோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும்…\nதை -16 – புதன்கிழமை | இனிய காலை வணக்கம்\nபுதன்கிழமை | இனிய காலை வணக்கம் விளம்பி வருஷம் / உத்தராயணம் / ஹேமந்தருது தை – 16 / புதன்கிழமை ,30 January 2019 தசமி…\nலலிதா ஸஹஸ்ரநாமத்தில் – அம்பா நவமணிமாலை \n லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக…\n சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்…\nஆடி அமாவாசை ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி ஹோமம்\nஆடி அமாவாசை ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிராதேவி ஹோமம் அகலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகி ஸ்ரீ மஹா…\nபங்குனி உத்திரத்தின் சிறப்பு மற்றும் அதன் வரலாறு\nசிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள்…\nஸ்ரீ நந்திஸ்வரர் அபிஷேக மந்திரம் |Pradosham|\nஸ்ரீ நந்திஸ்வரர் அபிஷேக மந்திரம் |Pradosham| 1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3.…\nதிருவண்ணாமலையில் முதல் முறையாக மகா அவதார் பாபாஜியின் கிரியாயோகம் அறிவியல் சொற்பொழிவு DATE : 08-02-2018…\nஸீதா கல்யாண வைபோகம் | seetha kalyanam |\nஸீதா கல்யாண வைபோகம் 13 th Year Of Musical Journey சீதா கல்யாண வைபோகமே\" என்று ஒவ்வொரு வீட்டின் கல்யாணத்திலும்…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழம���| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/chandiran/", "date_download": "2019-02-22T22:29:12Z", "digest": "sha1:GLIUN6FQKGJ7IQZPMNVMDVKDBMMQ7ADG", "length": 8241, "nlines": 147, "source_domain": "swasthiktv.com", "title": "chandiran Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nகிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி | Nava Tirupathi\nகிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு…\nதை -20 – ஞாயிறுக்கிழமை | இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – தை 20 ஆங்கில தேதி – பிப்ரவரி 2 |கிழமை : ஞாயிறு கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – :06.30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை) குளிகை : 3.00…\nநவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்\nநவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும் ஆலங்குடி - குரு வியாழன் திங்களூர் - சந்திரன் திருநாகேஸ்வரம் - ராகு சூரியனார் கோயில் - சூரியன் கஞ்சனூர்:சுக்கிரன் - வெள்ளி வைதீஸ்வரன் கோயில் - செவ்வாய்…\nசந்திரனின் சாபம் நீக்கிய முசிறி சந்திர மவுலீஸ்வரர்\nதிருச்சி மாவட்டம் முசிறியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு கற்பகவள்ளியுடன் சந்திரமவுலீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பாளை மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள் தாமரை பூவில் அகல் வைத்து தீபம் ஏற்றி…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்���ாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/07/uae.html", "date_download": "2019-02-22T22:18:10Z", "digest": "sha1:XUPJTSGHHXG7VTIWXJ437ZPU2U2YWSCS", "length": 12412, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபுதாபி வர்த்தக சபை தலைவரான இந்தியர் ! | Indian elected in Abu Dhabi chamber of commerce elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்���ாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஅபுதாபி வர்த்தக சபை தலைவரான இந்தியர் \nஅபுதாபியின் தொழில் வர்த்தக சபைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த யூசுப் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஐக்கிய அரபு நாடுகளின் மிக முக்கியமான இந்த வர்த்தக அமைப்புக்கு முதல் முறையாக நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுஇந்தப் பதவியைப் பிடித்துள்ளார் அலி, எம்கே என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nசுமார் 50,000 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு பொதுத் தேர்தல் நடந்தது இது தான் முதன் முறை என்பதால் இத் தேர்தல்பெரிதும் கவனத்தை ஈர்த்தது. இத் தேர்தலில் கனடா, அயர்லாந்து, எகிப்து, லெபனான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியநாடுகளைச் சேர்ந்த 15 தொழிலதிபர்கள் உள்பட 85 போட்டியிட்ட நிலையில் அதிக ஓட்டு வித்தியாத்தில் தலைவராகியுள்ளார்அலி.\nஇது குறித்து யூசப் அலி கூறுகையில்,\nஇந்த அமைப்பின் தலைவராக வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு இந்தியன் என்ற வகையில் மிக பெருமையாக உள்ளது.\nஎன்னால் முடிந்த அளவுக்கு இந்திய-ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவேன். மேலும்வணிகம் தொடர்பாக இந்தியர்கள் சந்திக்-கும் பிரச்-சி-னை-க-ளை சுமூகமாக தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_58.html", "date_download": "2019-02-22T22:39:30Z", "digest": "sha1:GKZGHIECKI4PMQ4CYHGFPPBPRM2LTFCB", "length": 4847, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் ஊர்சுற்று காவியம் இன்று! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் ஊர்சுற்று காவியம் இன்று\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் ஊர்சுற்று காவியம் இன்று\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று பூஜை இடம்பெற்றதை தொடர்ந்து ஊர்சுற்று காவியம் பாடுதல் சிறப்பாக இடம்பெற்றது\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-02-22T23:54:34Z", "digest": "sha1:T2UOXVCUY4JELQR2O5C3EZ7RDL5HYMFZ", "length": 3642, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉயர் நீதிமன்றத்தில் விசாரணை Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: உயர் நீதிமன்றத்தில் விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கலெக்டர் மீது கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும் என கொடுக்கப்பட்ட வழக்கு மனு நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தியும் பயனற்றுப் போனதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcnmedia.in/2018/12/blog-post.html", "date_download": "2019-02-22T22:45:42Z", "digest": "sha1:6YN66QYUGXE6OAMKJYA62GXBNNFDPIKB", "length": 3822, "nlines": 41, "source_domain": "www.tcnmedia.in", "title": "கிறிஸ்துமஸ் குடில் - Tamil Christian Network", "raw_content": "\nHome Christmas கிறிஸ்துமஸ் குடில்\nகிறிஸ்துமஸ் குடில் பிறந்த சுவாரசியமான கதை\nகிறிஸ்மஸ் குடில் என்பது கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. தொடக்க காலத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை சித்தரிக்கின்ற வகையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஒத்த வேடம் அணிந்த நபர்களைக் கொண்டு தத்ரூபமாக கிறிஸ்மஸ் குடிகள் அமைக்கப்பட்டன.\nவரலாற்றில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் குடில் அமைத்த பெருமை புனித பிரான்சிஸ் அசிசியாரையே சாரும். இவர், கி.பி. 1223-ல் இத்தாலியின் கிரேச்சோ (Greccio) என்ற இடத்தில், ஒரு குகையில் தத்ரூபமான முறையில் ஒரு நாடகத்தை அறங்கேற்றினார். அதன் பின் பல இடங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்தினார்.\nஇத்தாலியில் நேப்பல் நகரம் தான் உலகின் மிகப்பெரிய உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சியை நிகழ்த்தி காட்டியது. சுமார் 162 நாட்கள், 80 விலங்குகள், தேவதைகள், 450க்கு மேற்பட்ட சிறு உருவங்கள் என்றவாறு இணைத்து உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சி அரங்கேற்றப்பட்டன.\nஇதனுடைய தாக்கம் தான் உலகமுழுவதும் கிறிஸ்துமஸ் குடிலாக வெளிப்பட்டது.\nஇந்த செய்தியை கூடுதல் தகவல்களோடு வீடியோவாக பார்வையிட கீழே உள்ள லிங்கை பார்வையிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/artificial-compound-eyes/", "date_download": "2019-02-22T23:48:10Z", "digest": "sha1:SFZMOFM2NH5YCKTOVEGCV4FC7SOYZHSL", "length": 20839, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு கணிணியியல் மெய்நிகர் உண்மை செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nதிங்கட்கிழமை, ஜனவரி 14, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nஒற்றை ஆடி கண்கள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சிறந்த பார்வை திறனை தருகிறது.\nஆனால், கூட்டுக்கண்கள், பூச்சிகள் மற்றும் நண்டு-நத்தை போன்ற கட்டித்தோலுடைய உயிரிணங்களுக்கு அசைவுகளை உணர்வத்ற்கும், மங்கலான அல்லது பகீர் ஒளியிலும் பார்ப்பதற்கும், கூடுதல் சுற்றுவட்டாரத்தை பார்பதற்கும் ஏற்றதாக இருக்கிறது.\nஆகையால், அறிவியலாளர்கள், செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஎந்திரன் மற்றும் தானியங்கி வண்டிகளுக்கு கூட்டுக்கண்கள் பயன்படுத்துவதே சிறந்தது என முடிவெடுத்துள்ளனர்.\nஎவ்வாரு மலிவான வகையில் செயற்கை கூட்டுக்கண் உற்பத்திசெய்வது என்பதை விளக்கும் கட்டுரை வெழியிடப்பட்டுள்ளது.\nதனித்தனியாக செயல்படத்தக்க சிறு சிறு பார்வை உணர்பொறிகள் கொண்டு உறுப்பெற்றிருப்பதே கூட்டுக்கண்கள்.\nஒவ்வொரு பார்வை உணர்பொறியும் தனி தனி ஆடிகள், விழிவெண்படலம் மற்றும் ஒளியேற்பி அனுக்களை கொண்டுள்ளன.\nசிலவகை பூச்சிகளின் கூட்டுக்கண்களில் இத்தகைய அனுக்களின் எண்ணிக்கை பல ஆயிரம் அலகுகள் என்ற வகையில் இருக்கும்.\nஆய்வகத்தில் கூட்டுக்கண்களை வடிவமைப்பது என்பது பெரும் பொருளாதார செலவு கொண்டதாக இருக்கிறது.\nஅதனால், இதுவரை, இயற்கை கூட்டுக்கண்களுக்கு ஒப்பீடாக செயற்கை கண்கள் வடிவமைப்பது பின்னமாகவே உள்ளது.\nசில அறிவியலாளர் குழுக்கள், கிளர்கதிர் ஒளிமி (LASER) மற்றும் நுன் தொழில்நுட்பம் கொண்டு செயற்கை கண்களை கூட்டாக செய்ய முற்படுகின்றனர்.\nஆனால் அவை கட்டமைப்பில் ஒழுங்கற்று, சிதைவுற்று, பார்வை திறனில் விட்டுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nதற்பொழுது அறிவியலாளர் வென்சுன் வாங் மற்றும் அவருடன் பணி செய்வோர் புதிய திட்டமுறை ஒன்றை வகுத்துள்ளனர்.\nஇது கட்டமைப்பில் சீரான தன்மையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் படியாக, ஆய்வாளர்கள் இரண்டடுக்கு அக்ரலிக் கண்ணாடிகளின் ஊடே கிளர்கதிர் ஒளிமியை கீழ் அடுக்கிற்கு பாய்ச்சி, அதனால் கீழ் அடுக்கு வீக்கமடைந்து குவி கும்மட்ட அமைப்பு உருவாக்கியுள்ளனர்.\nஆய்வாளர்கள் இத்தகைய சிறிய ஆடிகளை வரிசையாக உருவாக்கி அவை தாமாகவே வளைந்து ஒரு செயற்கை கண்ணாடி வடிவுபெறச் செய்துள்ளனர்.\nஅடுத்ததாக, பல அடுக்கு செயல்பாட்டினால், நுண்கட்டுமானங்களை குவி ஆடியின் மும்மட்ட வடிவின் மேல் ஒரு விரிப்பிற்கு ஒப்பானதாக உருவாக்கியுள்ளனர்.\nஇந்த நுண்கட்டுமானங்கள் சிறு ஆடிகளுக்கு ஒத்து பிரதிபலிப்பில்லாத தண்ணீர் எதிர்பு கொண்ட ஒன்றின் தன்மையுடன் உள்ளது.\nஒற்றை ஆடி கண்கள் (Simple Eyes)\nமுந்தைய கட்டுரைஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஅடுத்த கட்டுரைதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற��றிகள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்… எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/437007/amp", "date_download": "2019-02-22T23:11:17Z", "digest": "sha1:P7V6EKB4VGSYRJ4VZLNSZWC6FCOMXZ6A", "length": 9580, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Case Filling Station Siege: Cassemouth Fans | காஸ் நிரப்பும் நிலையம் முற்றுகை: காசிமேட்டில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nகாஸ் நிரப்பும் நிலையம் முற்றுகை: காசிமேட்டில் பரபரப்பு\nகாசிமேடு: காசிமேட்டில் ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காசிமேடு, ஜீவரத்தினம் சாலையில் கடந்த 6 மாதங்க���ாக ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் காஸ் நிரப்பும் நிலையம் திறந்தால், இதை சுற்றியுள்ள சிசி காலனி, காசிபுரம், ஒய்எம்சிஏ குப்பம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு காஸ் நிரப்பும் நிலையத்தை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே இப்பகுதி மக்கள் 2 முறை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், புதிய காஸ் நிரப்பும் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதை அறிந்ததும், ஜீவரத்தினம் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, அந்த நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\nமழலையர் பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு\nபலியான வீரர்கள் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி: அலன் கேரியர் நிறு���னம் அறிவிப்பு\nவேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nதிருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு\nகாரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்\nதிருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nகுறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை\nநீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது\nமது அருந்திவிட்டு தகராறு செய்ததால் சுடுநீர் ஊற்றி கணவன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/today-rasipalan-02-07-2018/", "date_download": "2019-02-22T22:19:33Z", "digest": "sha1:JHPEITP7MU6UTS2C4FTMCAJDZ25F4STK", "length": 12339, "nlines": 171, "source_domain": "swasthiktv.com", "title": "தினசரி ராசிபலன்கள் இன்று 02.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்", "raw_content": "\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்.\nமேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nரிஷபம்: புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nகடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகன்னி: வியாபாரத���தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்\nவிருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.\nமகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.\nமீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்���ிலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/03/", "date_download": "2019-02-22T23:46:16Z", "digest": "sha1:QXZIXN4VGC2DGZYLNIDR6W5FT43FTDYF", "length": 34595, "nlines": 734, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: March 2011", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(\nஎல்லா அரசியல் கட்சிகளுமே சம்பாதிக்க மட்டுமே ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை ஆற்ற அல்ல என்பதை நன்கு நாம் தெரிந்து வைத்திருந்தாலும் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.\nLabels: அரசியல், அரசியல்வாதி, சகாயம், சமூகம்\nதேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.\nதேர்தல் வந்தாலும் வந்தது. வழியில் செக்போஸ்ட் நடவடிக்கைகள் வேடிக்கையாகவே இருக்கின்றன. சரி அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் தேர்தல் கமிசன் என்ன சொல்லி இருக்கு. வாகனங்களை சோதனையிட்டு ஒரு லட்சத்திற்கு மேல் பணமாகவோ, அல்லது சந்தேகப்படும்படியான இலவசத்திற்கான பொருள்களோ இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்.\nமண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்\nஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வீட்டுவாசலில்......\nசின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..\nபெரியவள்: சரி வா விளையாடலாம்..\nபருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்\nபெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்\nசின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன.... போடி நா வரல விளையாட்டுக்கு....\nLabels: உற்சாகம், கொங்கு, மொழி\nசதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி\nபெரிய மகாலிங்கத்தை தரிசித்துவிட்டு கீழிறங்கி வந்தவுடன் கஞ்சி மடத்தில் உணவருந்திவிட்டு சற்றே ஓய்வெடுத்தோம். பின் சற்று மேல் புறம் அமைந்துள்ள சந்தனமகாலிங்கம் சந்நதியை சென்று அடைந்தோம்.\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nசதுரகிரி பெரிய மகாலிங்கம் - பகுதி 9\nதவசிப்பாறையிலிருந்து ஒட்டியே வலதுபுறமாக ஏறினால் தவசிப்பாறையின் மேல்பக்கத்திற்கு வந்துவிடலாம். அந்தப் பாறையின் உச்சியில் ஒன்பது சிறுபாறை கற்கள் உள்ளன. பக்தர்கள் இதை நவக்கிரக பாறை என அழைக்கிறார்கள்.\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசதுரகிரி மலையேற்றம் என்பதே பொதுவாக சுந்தரமகாலிங்கர், சந்தன மகாலிங்கர் இருவரையும் தரிசனம் செய்வதே ஆகும். சித்தர்கள் தரிசனம் வேண்டியும், அபூர்வ மூலிகைகளை தேடியும் இங்கு வருபவர்கள் இதில் சேர்த்தி இல்லை:) பெரும்பாலானோர் இவ்விரு சந்நதியுடன் தன் பயணத்தை நிறைவு செய்து அங்கு மடங்களில் இரவு தங்கியோ அல்லது உடனேயோ அடிவாரம் திரும்புகின்றனர்.\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 7\nபலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6\nமலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nதிமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(\nதேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.\nமண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்\nசதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி\nசதுரகிரி பெ���ிய மகாலிங்கம் - பகுதி 9\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 7\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில�� பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/gujarat-riots/", "date_download": "2019-02-22T23:45:43Z", "digest": "sha1:ISADE6JQQ3OHUIRSLHVZL2L25WY5CKOU", "length": 9252, "nlines": 158, "source_domain": "ippodhu.com", "title": "Gujarat Riots | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Gujarat riots\"\n2002 குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடி அறிக்கையை மறுஆய்வு செய்யும் மனு...\n2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்கு தொடர்பில்லை என விடுவித்ததை எதிர்த்து முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜாகியா ஜாப்ரி என்ற...\n2002 குஜராத் கலவரம் ; மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடி அறிக்கையை மறுஆய்வு...\nகுஜராத் கலவரத்தின்போது குல்பர்க்கா சொசைட்டி எனுமிடத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்��ட்ட படுகொலைத் தொடர்பான வழக்கை விசாரித்த எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம், 24 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் 11 பேருக்கு ஆயுள்...\nகுஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா\nகுஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த காணொளியில், முஸ்லிம்களை பொருளாதார அளவில் புறக்கணிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. பாவ்நகர்...\nகுஜராத் கலவரம்: மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்ஐடி (SIT) அறிக்கை அப்பட்டமான பொய்: ராணுவ...\nஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷா, தான் எழுதிய “தி சர்காரி முசல்மான்” புத்தக வெளியீட்டின் போது குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது கலவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு...\nகுஜராத்’2002 கலவரம்: பதில் கூறாமல் மவுனம் சாதிக்கும் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி...\nபில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-02-22T22:08:57Z", "digest": "sha1:HK2FU7K7EYE54JU4V5HPDHNPKTLDBHRK", "length": 6444, "nlines": 66, "source_domain": "kalapam.ca", "title": "மனநிலை பாதிக்கப் பட்ட கொலைக் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nமனநிலை பாதிக்கப் பட்ட கொலைக் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம்\n2001 ஆம் ஆண்உ ஒரு மதகுருவை கொலை செய்ததாகக் குற்றம் சும���்தப் பட்ட இம்டா அலிக்கு 2012 ஆம் ஆண்டே அரச மருத்துவர்கள் இவருக்கு மிக மோசமான மனநிலை பாதிப்பு இருப்பதாக சான்றிதழ் அளித்திருந்தனர். எதிர்வரும் புதன்கிழமை தூக்கிலிடப் படவிருந்த இவரது தண்டனையை ரத்து செய்யுமாறு பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் மரண தண்டனை ரத்து தீர்ப்பை மனித உரிமைகள் மற்றும் தொண்டூழிய அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.\nநவம்பர் இரண்டாவது வாரம் குறித்த நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பில் மறுபடி கூடவுள்ளது. 2014 ஆம் ஆண்டளவில் பாகிஸ்தான் இராணுவப் பள்ளி ஒன்றில் தலிபான் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான சிறுவர்கள் பரிதாபமாகப் பலியாகி இருந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானில் மீள அமுலுக்கு கொண்டு வரப் பட்ட தூக்குத் தண்டனை சட்டம் மூலம் இதுவரை பெரும்பாலான தீவிரவாதிகள் உட்பட 425 பேர் வரை தூக்கிலிடப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன\nஉயர் | குற்றவாளியின் | கொலைக் | செய்தது | தண்டனையை | தூக்குத் | பட்ட | பாகிஸ்தானின் | பாதிக்கப் | மனநிலை | ரத்து\nபங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-22T22:08:13Z", "digest": "sha1:K2O5L74SZIALMXJYDXH4VSCILYRCRRUB", "length": 6542, "nlines": 73, "source_domain": "kalapam.ca", "title": "ஹன்சிகா வாய்ப்பை பறித்தார் தமன்னா | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஹன்சிகா வாய்ப்பை பறித்தார் தமன்னா\nஹன்சிகா பட வா��்ப்பை பறித்தார் தமன்னா. தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஆர்யா நடித்த படம் ‘வேட்டை’.\nசமீரா ரெட்டி அமலா பால் ஹீரோயின்களாக நடித்தனர். இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நாக சைதன்யா சுனில் ஹீரோக்கள். இரட்டை ஹீரோயின்களாக ஆண்ட்ரியா\nஹன்சிகா நடிப்பதாக இருந்தது. இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆண்ட்ரியா படத்தில் நடிக்கிறார்.\nஆனால் ஹன்சிகாவுக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பல படங்களுக்கு தூது விட்டு நடிகைகள் சான்ஸ் பிடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. இப்பட வாய்ப்பையும் இப்படித்தான் தமன்னா பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பட வட்டாரம் ஹன்சிகாவின் கால்ஷீட் ஒத்துவராததால் அவர் நீக்கப்பட்டதாக கூறுகிறது. இது பற்றி தமன்னாவின் தந்தை பாட்டியாவிடம் கேட்டபோது ”சமீபத்தில்தான் இப்படத்தில் தமன்னா நடிக்க முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அக்டோபர் மாதம் முதல் இப்பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். மற்றபடி வதந்திகளை பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.\nஹன்சிகா மீது இயக்குனர்களுக்கு அதிருப்தி\nஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை\nஅனுஷ்கா தமன்னாவின் கூந்தலின் ரகசியம் BEER (பீர்)\nதமன்னா ஹாட் தமன்னா ஹாட் புகைப்படங்கள் தமன்னா ஹாட் படங்கள்Tamanna Hot Tamanna Hot Photos Tamanna Hot Pics\nநடிகை ஹன்சிகா ஹாட் புகைப்படங்கள் புகைப்படங்கள் படங்கள் படங்கள்Hansika Hot Photo Gallery Photos\nHansika | Tamanna | thamanna | தமன்னா | வாய்ப்பை பறித்தார் | ஹன்சிகா\nமிகவும் சிரமமான காரியமான கணணியை நிறுத்தும் பணிக்கு விடைShutdown Windows 8 made Easy\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/&id=41954", "date_download": "2019-02-22T23:00:02Z", "digest": "sha1:QFRL4RFIYR65XKGCRAIPT4JKP2OKLABZ", "length": 17173, "nlines": 96, "source_domain": "tamilkurinji.co.in", "title": " தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nதாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ராஜேஷ்குமார் - லோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் காத்திகேயன் என்ற மகன் உள்ளான்.\nராஜேஷ்குமார், தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகி றார். கோத்தகிரியில் உள்ள வீட்டில் லோகேஸ்வரி தனது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வசித்து வந்தார். கோத்தகிரியில் இருந்து 12 கிமீ தொலைவில் அம்பேத்கர் நகரில் லோகேஸ்வரி யின் பெற்றோர் வசிக்கின்றனர்.\nஇந்நிலையில், லோகேஸ்வ ரியை பார்க்க நேற்று வந்த அவ ரது பெற்றோர் வீட்டின் கதவு பின்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் முன்புறம் காத்திருந்துள்ளனர். வெகுநேரமானதால் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டி���ுந்தது.\nஇதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் பின்பக்கம் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப் போது லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தையும், பேரன் கார்த்திகேயன், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனடியாக போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு கோவை மருத்துவ மனைக்கும், லோகேஸ்வரியின் உடலை கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.\nலோகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் செல்போனை காண வில்லை. வீட்டுக்குள் கொலை நடந்திருப்பதால் கொலையாளி அறிமுகமான நபராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக் கித்தனர். லோகேஸ்வரியின் செல் போன் தொடர்பு எண்களைக் கொண்டு விசாரித்தனர்.\nஇந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக் குளியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் கவுரிசங்கர்(27) என்பவரை கைது செய்துள்ளோம்.\nஇவருக்கும் லோகேஸ்வரிக் கும் வணிகரீதியான தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கவுரி சங்கர் கொலை செய்துள்ளார். அப்போது, லோகேஸ்வரியின் மகன் கார்த்தி கேயன் கவுரிசங்கரின் கையை கடித்தபோது குழந்தையின் கழுத் தையும் அறுத்துள்ளார்.\nபின்னர், நகை மற்றும் செல் போனை திருடிக்கொண்டு தப்பி விட்டார். லோகேஸ்வரியின் செல் போன் தொடர்புகளைக் கொண்டு கவுரிசங்கரை ஈரோட்டில் கைது செய்தோம் என்றனர்.\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்���டும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நே��ங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/05/2.html", "date_download": "2019-02-22T22:07:53Z", "digest": "sha1:74YDTK5VK7LIXBDBXFDMTEHWQDIXKTFA", "length": 60821, "nlines": 811, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!", "raw_content": "\nதார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு\nபெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.\nநான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.\n“தங்கைகளே, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும் உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம் உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்\n“தம்பிகளே, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் மூவரும் செய்த ஒரே ���ுற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை\nஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.\nஇந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் மது விற்பனை தாராளமாக நடக்கிறது என்றாலும், தமிழ்நாட்டு அவலம் வேறெங்கும் கிடையாது. அரசாங்கமே மது விற்பதும் ஆட்சி நிர்வாகத்தில் தொடர்புடையவர்களே மது ஆலைகளை நடத்துவதும் அரசு அதிகாரிகளே இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை ஒரு சாதனையாகப் பிரகடனப்படுத்திக்கொள்வதும் இங்குதான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மது விற்பனை வந்த பிறகான இந்த 13 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது. மாநிலத்தின் உடலுழைப்புத் தொழிலாளர் வளத்தை மது உறிஞ்சிக் குடித்தது. மருத்துவமனைகளுக்குக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட கூட்டம்போல கல்லீரலால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் வந்து சென்றார்கள். அரசின் பிரதான வருமானங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல், அரசியலைப் பின்னின்று இயக்குபவர்களின் கொள்ளையாதாரமாகவும் மது விற்பனை மாறியது.\nமாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்களில் தொடங்கி பல கரங்கள் இந்த ��சிங்கத்தில் கோத்து நிற்கும்போது, இந்தத் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி எல்லோருமே மதுவிலக்கைப் பேசும் சூழல் எப்படி உருவானது அசைக்க முடியாததாகக் கருதப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழக எதிர்க்கட்சிகளை வீதிக்கு இழுத்துவந்தது எது\nஒரு தனிமனிதரின் தார்மிக உணர்வு. மதுவுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் மைய உந்துசக்தியாக இருந்த சசிபெருமாளின் போராட்டம். சேலம் பக்கத்திலுள்ள இடங்கணச்சாலை இமேட்டுக்காடு எனும் சின்ன கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். ஏழ்மையான குடும்பம். பதின்ம வயதில் காமராஜர் நடத்திய மது ஒழிப்புப் போராட்டம் ஈர்க்க, அப்போதே போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.\nசின்ன வயதிலிருந்தே பொதுக் காரியங்களுக்காக மனுவோடு அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்குவது, அரசியல்வாதிகளிடம் முறையிடுவது என்று ஏதாவது செய்துகொண்டிருந்தவர் 2003-ல் தமிழக அரசு மது விற்பனையைக் கையில் எடுத்தது முதலாக மதுவுக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்தார். ஒருகட்டத்தில் ‘மதுவை ஒழிப்போம். குடும்பங்களைக் காப்போம், தயவுசெய்து மது அருந்தாதீர்' என்று எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, மதுக் கடைக்குப் போவோர் வருவோர் கால்களில் எல்லாம் விழுந்து மன்றாடும் போராட்டத்தைத் தொடங்கினார். 2013-ல் பலரும் அரசுக்கு எதிராகப் பேசத் தயங்கிய காலகட்டத்தில், தனி ஒரு மனிதராக சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். சிறையில் அடைத்தார்கள். அதிகார வர்க்கம் எவ்வளவோ நெருக்கியது. சிறையிலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. 34 நாட்கள் நீடித்த போராட்டம் அது. மதுவுக்கு எதிரான போராட்டத்துக்காக சாகவும் தயாராக இருந்த சசிபெருமாள் கடைசியில் அது நிமித்தமான வேறு ஒரு போராட்டத்திலேயே செத்தும்போனார். “நீங்கள் எவ்வளவு பெரிய எதிரிகளோடு மோதுகிறீர்கள், தெரியுமா” என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார், “நல்லாத் தெரியும். நான் ரொம்ப சின்னவன். ஆனா, என் பின்னாடி தர்மம் இருக்கு. அதுக்கு ஒரு நாள் அவங்க பணிஞ்சுதான் ஆகணும்” என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார், “நல்லாத் தெரியும். நான் ரொம்ப சின்னவன். ஆனா, என் பின்னாடி தர்மம் இருக்கு. அதுக்கு ஒரு நாள் அவங்க பணிஞ்சுதான் ஆகணும்\nதமிழ்நாட�� கண்ட செயலூக்கம் மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் வி.பி.சிந்தன். ஒரு துடிப்பான இளைஞரை சிந்தனிடம் அறிமுகப்படுத்திவைத்தார் டபிள்யூ.ஆர்.வரதராஜன். அரசியல் தொடர்பாக ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, “நீ ஏன் அரசியலுக்கு வரக் கூடாது ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையக் கூடாது ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையக் கூடாது” என்று கேட்டார் சிந்தன். இப்படி சிந்தன் கேட்ட அதே வேகத்தில் இளைஞரிடமிருந்து பதில் வந்தது. “எனக்கு மலையாளிகளையும் பிடிக்காது. பிராமணர்களையும் பிடிக்காது. இன்றைய அரசியலும் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.” அது எம்ஜிஆர் ஆண்ட காலம். சிந்தனும் ஒரு மலையாளி. அவரிடம் அந்த இளைஞரை அழைத்துச் சென்ற வரதராஜன் ஒரு பிராமணர். சிந்தன் அந்த இளைஞரிடம் சொன்னார், “நீ நம்புவது உண்மை அல்ல. ஒரு பேச்சுக்கு உண்மை என்று வைத்துக்கொள்வோம். எங்களையெல்லாம் வெளியேற்றவாவது நீ உள்ளே வர வேண்டும் இல்லையா” என்று கேட்டார் சிந்தன். இப்படி சிந்தன் கேட்ட அதே வேகத்தில் இளைஞரிடமிருந்து பதில் வந்தது. “எனக்கு மலையாளிகளையும் பிடிக்காது. பிராமணர்களையும் பிடிக்காது. இன்றைய அரசியலும் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.” அது எம்ஜிஆர் ஆண்ட காலம். சிந்தனும் ஒரு மலையாளி. அவரிடம் அந்த இளைஞரை அழைத்துச் சென்ற வரதராஜன் ஒரு பிராமணர். சிந்தன் அந்த இளைஞரிடம் சொன்னார், “நீ நம்புவது உண்மை அல்ல. ஒரு பேச்சுக்கு உண்மை என்று வைத்துக்கொள்வோம். எங்களையெல்லாம் வெளியேற்றவாவது நீ உள்ளே வர வேண்டும் இல்லையா\nவரலாற்றுத் தருணம் என்பது இதுவே. உண்மை நம் முகத்துக்கு நேரே வந்து நிற்கும் தருணம். அறம், “இதற்குத் தார்மிகரீதியாக நீ என்ன செய்யப்போகிறாய்” என்று கேள்வி கேட்கும் ஒரு தருணம். அப்படி ஒரு தருணத்தில் நாம் என்ன செய்கிறோம்; அந்த உண்மைக்கு எப்படி முகங்கொடுக்கிறோம் என்பதே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது\nமே 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அரசியல் பழகு, கட்டுரைகள், சமஸ், சாதியம்\nசிறுவர்கள் இங்கே வார்டு அளவிலான அரசாங்கத்தை அறிந்து கொண்டு தங்கள் சாலையை அரசை செப்பனிடச் செய்து இருக்கிறார்கள்.\nகோவையின் ஒரு பள்ளிக் குழந்தைகள் சென்ற வருடம் இந்த அடிப்படையில் தங்கள் வார்டு அளவிலான அரசாங்கத்தை பணி செய்விக்கிறார்கள் .\nமாணவர்கள் மேற்கொண்ட திட்டப் பணியின் விளைவு, VKK மேனன் சாலை சீர் செய்யப் பட்டது.\nஇதை தமிழ் நாடெங்கும் மக்கள் பாதை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.\nமேலோட்டமாக படிப்பதற்கு சிறப்பாக தோன்றினாலும், நடுநிலை இல்லாமல் உள்நோக்கம் வைத்து எழுதப்பட்ட கட்டுரையாகத்தான் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.... இளைஞர்கள் முழு நேர அரசியலுக்கு வரவேண்டும் என்று நேரடியாக கூறுங்கள்....\nஇங்கு முழு நேர அரசியல், பகுதி நேர அரசியல் என்று எதுவும் இல்லை. நம்மை சுற்றி நடக்கும் எதுவும் அரசியலே. நம் அனைவருக்கும் அரசியல் அறிவு அவசியம் என்பதே சமஸ் எழுத்தின் நோக்கம்.\nயாழினி 4 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 1:34\nமிக அருமையான பதிவு. பல ஆழமான கேள்விகளை மனதுள் எழுப்பிகிறது. மாற்றத்தை விரும்புவர்கள் முதலில் தன்னிடம் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும். கேள்விகளும் விமர்சனங்களும் மட்டும் முடிவுகளாகது விடைகளும் நம்மிடம் தான் உள்ளது.\nயாழினி 4 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 1:34\nமிக அருமையான பதிவு. பல ஆழமான கேள்விகளை மனதுள் எழுப்பிகிறது. மாற்றத்தை விரும்புவர்கள் முதலில் தன்னிடம் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும். கேள்விகளும் விமர்சனங்களும் மட்டும் முடிவுகளாகது விடைகளும் நம்மிடம் தான் உள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக�� குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ண���் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை\nஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா: அரசியல் பழக...\nநீங்கள் எந்த சாரி: அரசியல் பழகு\nஎது ஜனநாயகக் கட்சி; யார் ஜனநாயகத் தலைவர்\nதேனெடுப்பவருக்கு வாய் இல்லையா : அரசியல் பழகு\nஉறங்காப்புலி சொன்ன கதை: அரசியல் பழகு\nஓட்டதிகாரம் - அரசியல் பழகு\nரத்தப் பிளவினூடே ஒரு புரட்சி: அரசியல் பழகு\nவெறும் சொல் அல்ல ஜனநாயகம்: அரசியல் பழகு\nதிமுக, அதிமுக ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் -...\nதண்ணீ���் விட்டா வளர்த்தார்கள் : அரசியல் பழகு\nஎது நவயுக புரட்சி - அரசியல் பழகு\nதார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-2/", "date_download": "2019-02-22T23:22:20Z", "digest": "sha1:65VPMO6IFHUK66PUSSSY7AC6IZRZKIU5", "length": 6873, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: கமல்ஹாசன் கோரிக்கை | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: கமல்ஹாசன் கோரிக்கை\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: கமல்ஹாசன் கோரிக்கை\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா ஏற்கனவே பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசியுள்ள நிலையில் தற்போது அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.\nகடந்த 7ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னை மெரீனாவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருடைய நினைவிடத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கருணாநிதியின் அரசியல் மற்றும் இலக்கிய சேவையை போற்றும் வகையில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பேட்டி ஒன்றில் இந்த கருத்தை கமல்ஹாசனும் ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: கமல்ஹாசன் கோரிக்கை\nஹரிஷ் கல்யாண்-ரைசாவால் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/category.aspx?Category=Authors&CategoryID=31", "date_download": "2019-02-22T23:34:26Z", "digest": "sha1:YGEGX5VCL2NDRWKHKUSCAWEPFNBY4DZW", "length": 6171, "nlines": 118, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 3\nமாமல்லபுரக் குடைவரைகள் - 3\nஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக\nதாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்\nஇதழ். 114 ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8 S.Sumitha\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/55169", "date_download": "2019-02-22T23:25:11Z", "digest": "sha1:MV6SZXY4CYPGGQOVZSSDURP3ACOYBC6J", "length": 6209, "nlines": 107, "source_domain": "tamilbeauty.tips", "title": "சுவையான இஞ்சி சட்னி!.... - Tamil Beauty Tips", "raw_content": "\nஇஞ்சி – 1/2 கப் நறுக்கியது\nகடலை பருப்பு – 2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 5\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nபுளி – ஒரு கோலி அளவு\nவெல்லம் – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nஇஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ப்ரு பாத்திரத்தில் ஊறவைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான இஞ்சி சட்னி தயார்\nபருப்பு போளி எப்படிச் செய்வது\nஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வட���க்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/27/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-02-22T23:11:24Z", "digest": "sha1:AZDVTIZFDKA3DLVVB3PUOZEUPXMSZVFS", "length": 9089, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "சண்டிகர்: பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்ல் பயின்ற மருத்துவ மாணவர் தற்கொலை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தமிழகம் / சண்டிகர்: பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்ல் பயின்ற மருத்துவ மாணவர் தற்கொலை\nசண்டிகர்: பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்ல் பயின்ற மருத்துவ மாணவர் தற்கொலை\nசண்டிகரில், மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பயின்ற கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி-புவனேஸ்வரியின் மூத்த மகன் ஆவர். இவர் சண்டிகரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான (PGIMER)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கிருஷ்ணபிரசாத் தங்கியிருந்த விடுதி அறையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது.\nதமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் கிருஷ்ண பிரசாத்தின் மரணம், அங்கும் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மாணவனின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nஇதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.மேலும், அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்ரவிட்டுள்ளதாகவும் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமத்திய அரசு விழாவில் சமஸ்கிருத பாடல்: தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nகாவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை: நிதின் கட்காரி பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்\nபாஜகவுக்கு ஆதரவு: அதிமுக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்\nவிண்ணில் பாய்ந்த ‘கலாம் சாட்’ தமிழக மாணவருக்கு பாராட்டு\nசட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் சிஐடியு தலைவர் ஜி. சுகுமாறன் கேள்வி\nதாகத்தை தீர்க்க மோர்தனா அணை திறக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-02-22T23:16:14Z", "digest": "sha1:CT5D27K26MLWDB6ZQFWBJPLKVF2H7HE3", "length": 16934, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்க்கு கிராம மக்கள் எதிர்ப்பு: மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்க்கு கிராம மக்கள் எதிர்ப்பு: மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்\nஅரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்க்கு கிராம மக்கள் எதிர்ப்பு: மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்\nதிருப்பூர் அருகே ஏற்கனவே இயங்கிக்கொண்டு இருந்த அரசுப் பள்ளியை புதிய கட்டடத்துக்கு மாற்றியதை எதிர்த்து பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர் .\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ளது அறிவொளி நகர் பகுதி. 1993-ம் ஆண்டு திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கக்காக அரசு உருவாக்கித் தந்த பகுதி இது. இங்கு 1993 -ம் ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பின்னர் அப்பகுதி மக்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று கடந்��� 2012- ஆண்டு முதல் தொடக்கப்பள்ளி வளாகத்துக்கு அருகிலேயே அரசு உயர்நிலைப் பள்ளியும் அமைக்கப்பட்டது. அறிவொளி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வந்த இப்பள்ளி கட்டடத்தை மூடிவிட்டு, தற்போது ஆறுமுத்தாம்பாளையம் என்ற பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்டடத்துக்கு பள்ளியை இடம் மாற்றியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.தினமும் அறிவொளி நகரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆறுமுத்தாம்பாளையத்துக்கு பிள்ளைகளை அனுப்புவது இயலாத காரியம். எனவே பள்ளியை மீண்டும் பழைய இடத்திலேயே இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை எங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள் அறிவொளி நகர் மக்கள்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய ஊர்மக்கள், ” அறிவொளி நகரில் சிறுபான்மையின மக்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும்தான் அதிகமாக வசிக்கிறோம். எல்லாருமே அன்றாட கூலியை நம்பி வாழ்க்கையை நடத்துறவங்க. பெரும்பாலும் வீட்ல அப்பா – அம்மா இரண்டு பேருமே வேலைக்கு போனாத்தான் நாலு காசு பார்க்க முடியும்ங்கற நிலைமை. இங்கே அறிவொளி நகர்ல குடியிருப்புகளுக்கு மத்தியிலதான் உயர்நிலைப் பள்ளி இயங்கிட்டு வந்தது. தினமும் நாங்க சீக்கிரமே வேலைக்குப் போயிட்டாலும், பிள்ளைங்க தானாகவே கிளம்பி எளிதாக பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்துருவாங்க. ஆனால் இப்போ பள்ளிக்கூடத்தை கொண்டுபோய் பக்கத்து ஊர்ல வெச்சிட்டு, ஒட்டுமொத்த பிள்ளைகளையும் அங்க வந்து படிக்க சொல்றது எந்த வகையில நியாயம். தினமும் அறிவொளி நகர்ல இருந்து ஆறுமுத்தாம்பாளையத்துக்கு குழந்தைங்களை கொண்டுபோய் விட்டு, கூட்டிட்டு வர்றதுக்கே பெற்றோர் ஒருத்தர் கட்டாயம் வீட்ல இருந்தாகனும். இந்தக் காலத்துல வீட்ல ஒருத்தர் மட்டும் வேலைக்குபோய் சம்பாதிச்சா வாயிக்கும், வயித்துக்கும் பத்துமா என்றார் ஒரு மாணவனின் தந்தை.\nஇந்த பள்ளிக்கூடத்துக்கு புதுசா கட்டடம் கட்டத்தான் அரசாங்கம் 1 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்குச்சு. ஆனால் எங்க ஊர்ல கட்டடத்தை கட்டாம பக்கத்து ஊர்லபோய் கட்டுனாங்க. அப்பவே ஊர்மக்கள் எல்லாரும் எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனால் இந்த பள்ளியை எப்பவும் மூட மாட்டோம். பசங்க 10-வது வரைக்கும் இங்க படிச்சிட்டு, 11, 12 – ம் வகுப்புகளுக்கு மட்டும் ஆறுமுத்தாம்பாளையத்துக்கு வந்தா போதும்னு சொல்லி எங்களை சமாளிச்சாங்க. அதை நாங்களும் நம்பினோம். இப்போ லீவு முடிஞ்சு, ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கும்னு பார்த்தா, அதற்குள் ஒட்டுமொத்த பள்ளியையும் ஆறுமுத்தாம்பாளையத்துக்கு மாத்திட்டாங்க. ஏன்னு போய் கேட்டதுக்கு, நாங்க எதுவும் சொல்ல முடியாது. எல்லாம் அரசாங்கத்துகிட்ட போய் கேளுங்கன்னு பதில் வருது. அதான் எங்க பிள்ளைங்களை கூட்டிட்டுமாவட்ட ஆட்சியர் ஆபீசுக்கு போய் மனுகொடுத்தோம்.அதிகாரிகளைவிட்டு விசாரிக்கிறோம்னு ஆட்சியர் சொல்லிருக்கார்.எங்களுக்கு நியாயம் கிடைக்கணும். மறுபடியும் எங்க ஊருக்குள்ளேயே இந்த பள்ளிக்கூடம் வரணும் என்றார் ஒரு மாணவியின் தந்தை.\nபள்ளியின் தலைமை ஆசிரியை ஞான சவுந்தரியிடம் விளக்கம் கேட்டோம். ” மத்திய அரசின் “அனைவருக்கும் இடைநிலைக் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டடம் கட்டுவதற்கான நிதியை மத்திய அரசு வழங்கிவிடும். அதற்கான நிலத்தை மட்டும் மாநில அரசு தர வேண்டும். ஆரம்பத்தில் அறிவொளி நகர் பகுதியில்தான் இடம் தேடினோம். ஒரு இடத்தில் நீர் நிலைகள் அருகில் இருந்ததாலும், மற்றொரு இடத்தில் மின்கம்பிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும் அங்கு கட்டடம் கட்ட அரசு அனுமதிக்கவில்லை. அதனால்தான் ஊர் பஞ்சாயத்து தலைவர் பழனிச்சாமியின் முயற்சியால் ஆறுமுத்தாம்பாளையத்தில் இடம் கிடைத்தது. இப்போது அறிவொளி நகரில் இருந்து மாணவர்கள் இங்கு தினமும் வந்து செல்வதற்காக பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர இருக்கிறோம். பஸ் பாஸ்களும்கூட வழங்கிவிடுவோம் என்றார். மேலும்,கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதனால் மாணவர்கள் கல்வி பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்கப்போவதில்லை என்றார்.\nஅரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்க்கு கிராம மக்கள் எதிர்ப்பு: மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்\nதிருப்பூரில் “யூத் ஃபார் சைன்ஸ்” அறிவியலுக்கான இளைஞர் அமைப்பு தொடக்கம்\nவரதட்சணை கொடுமை புகார் கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு\nஅரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவை மாற்ற எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கட்சி���ினர் துண்டறிக்கை விநியோகம்\nநடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு:காவல் துறையினர் விசாரனை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதுளிர் இல்ல இரு நாள் பயிற்சி முகாம்: திருப்பூர் பெம் பள்ளியில் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16048&ncat=4", "date_download": "2019-02-22T23:32:41Z", "digest": "sha1:FQ7ZY7XQADVDWHEUEBGEMLXI7O7IHNQW", "length": 32508, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "லேப்டாப் பேட்டரி நெடுநாள் உழைக்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nலேப்டாப் பேட்டரி நெடுநாள் உழைக்க\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nலேப்டாப் கம்ப்யூட்டர் இன்று நம்பிக்கைக்குரிய தோழனாக உருவெடுத்துள்ளது. நாம் எங்கிருந்தாலும், அது சந்தையாக இருந்தாலும், விமான நிலையத்தின் ஓய்வு அறையாக இருந்தாலும், நம் வர்த்தக நடவடிக்கைகளை, அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உருவெடுத்துள்ளது.\nஆனால், இந்தப் புகழ் மாலை எல்லாம், லேப்டாப்பின் பேட்டரி உயிர்த்துடிப்போடு, மின் சக்தியை வழங்கும் வரை தான். அனைத்து தகவல்களையும் வரிகளில் அமைத்து, பிரசன் டேஷன் ஸ்லைடுகளை அமைக்க இருக்கையில், \"லோ பவர்' என்று ஓர் எச்சரிக்கை கொடுத்து, லேப்டாப் முடங்கிவிடும். சுற்றிலும் எந்த இடத்திலும், மின் சக்தியை வழங்கும் ப்ளக் பாய்ண்ட் இருக்காது. அப்போதுதான், அடடா ஏன் தான் இதனை வாங்கிப் பயன்படுத்தினோமோ என்று லேப்டாப் கம்ப்யூட்டரை வசை பாடத் தொடங்குவோம். ஆனால், பவர் மீண்டும் கிடைத்தவுடன், மீண்டும் அன்பும், பாராட்டும் நம் மனதில் அருவியாய்க் கொட்டும். சற்று முன் வந்த தலைவலி, காணாமல் போயிருக்கும்.\nஇந்த தலைவலி வராமல் இருப்பதற்கான மருந்து எங்கே உள்ளது லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரியை நன்கு பராமரித்து வந்தால், நிச்சயம் தலைவலி வராது. பேட்டரியை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சில அடிப்படை வழிகளை இங்கு காணலாம்.\n1. மின் இணைப்பு தரவும்: எப்போத��ல்லாம் இயலுமோ, அப்போதெல்லாம், லேப்டாப் கம்ப்யூட்டரை மின் சக்தி வழங்கும் ப்ளக் பாய்ண்ட்களில் செருகவும். எப்போதும் முழுமையான சார்ஜ் இருக்கும் வகையில், லேப்டாப்பின் பேட்டரிக்குத் தீனி போட்டுவிட்டால், நம் கம்ப்யூட்டர் நம்மைக் கைவிடாது. உங்கள் பவர் சார்ஜர் போல இன்னொன்றினைக் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டால், ஒன்றை அலுவலகத்திலும், மற்றொன்றை செல்லும் இடங்களிலும் பயன்படுத்தலாம். அடிக்கடி வீட்டில் நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அங்கு வைத்துப் பயன்படுத்தவும் ஒன்றினை உபரியாக வைத்திருக் கவும்.\nதொடர்ந்து மின்சக்தி வழங்கும் இணைப்புகளில் தொடர்பினை ஏற்படுத்தி வைத்தால், பேட்டரியின் வாழ்நாள் குறைந்துவிடும்; பேட்டரியின் வெப்ப நிலை அதிகமாகி வீணாகத் தொடங்கும் என்ற உண்மைக்கு மாறான எண்ணத்தினை நீங்கள் கொண்டிருந்தால், அதனை நீக்கிவிடுங்கள். இப்போது கிடைக்கும் பேட்டரிகள், குறிப்பாக லித்தியம் அயன் பேட்டரிகள். தாங்கள் முழுமையாக சார்ஜ் ஆனவுடன், மின்சக்தியைப் பெறுவதனைத் தாங்களாகவே நிறுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்திருப்பது, பேட்டரியின் திறனை அதிகப்படுத்தவே செய்திடும்.\n2. திரையில் ஒளி அமைப்பை குறைத்திட: லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையின் ஒளித்திறன் வெளிப்பாட்டை எப்போதும் குறைவாகவே வைத்திருக்க வேண்டும். இப்போது எல்.இ.டி. பேக் லைட்ஸ் கொண்ட திரைகளே லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு சி.ஜி.எப்.எல். (CCFL cold cathode fluorescent tube) இருந்த இடத்தில் இவை இடம் பெற்றுள்ளன. இருப்பினும், லேப்டாப் திரையின் ஒளி வெளிப்பாடு, அதன் பேட்டரியின் வாழ்நாள் நீட்டிப்பில் முக்கிய இடம் கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின் சக்தியில் பெரும் அளவு திரையின் ஒளி வெளிப்பாட்டிற்குச் செலவாகக் கூடாது. எனவே ஒளி வெளிப்பாட்டினைக் குறைவாகவே வைத்து இயக்க வேண்டும்.\nமேலும், லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து பணி புரியும் இடத்தினையும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறையில் அதிக அளவில் வெளிச்சம் கொடுக்கும் விளக்குகள் உள்ள இடத்தைக் காட்டிலும், குறைவான வெளிச்சம் உள்ள இடத்தில், லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து இயக்குவதே நல்லது.\nதிரை ஒளி வெளிப்பாடு எடுத்துக��� கொள்ளும் மின்சக்தியைக் குறைத்திட, விண்டோஸ் சிஸ்டம் வழங்கும், தானாக இயங்கும் பேக் லைட் கண்ட்ரோல் டூலைப் பயன்படுத்தலாம். இதற்குக் கண்ட்ரோல் பேனல் சென்று, Hardware and Sound > Power Options எனத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஆக்டிவ் பவர் பிளான் தேர்ந்தெடுக்க, Change plan settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ‘Dim the display’ மற்றும் ‘Turn off the display’ என்பதன் கீழ், 1 முதல் 3 நிமிடங்கள் என்ற கால வரையறையை அமைக்கவும். லேப்டாப் கம்ப்யூட்டர் பேட்டரி சக்தியில் இயங்குகையில், திரை ஒளியை மட்டுப்படுத்தி அல்லது முழுவதுமாக நிறுத்தி பேட்டரியின் சக்தியைப் பாதுகாக்கும். Change advanced power settings என்பதில் கிளிக் செய்து, ஒளி வெளிப்பாட்டின் ஒளி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.\n3. தவறான அப்ளிகேஷனை கண்டறிய: பேட்டரியின் சக்தியினை அதன் வாழ் நாளுக்கு முன்னரே, முடக்கிப் போடுவதில், தவறான இயக்கத்தைக் கொண்டிருக்கும் புரோகிராம்களாகும். இவை ப்ராசசரின் உழைப்புச் சுற்றினைத் தேவையற்ற அளவில் மிகுதியாக மேற்கொள்ளும். இதனால், அதற்கேற்ற வகையில் மின்சக்தி வீணாகச் செலவழியும். அதே போல, கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில், தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களும், கிராஷ் ஆகி நிற்கும் அப்ளிகேஷன்களும் மின் சக்தியினை வீணாக்கும். இணைய பிரவுசர் அப்ளிகேஷன்கள் இந்த வகையில் அடிக்கடி முடங்கிப் போய், மின் சக்தியினை வீணாக்கும். ஏனென்றால், பிரவுசர்களில் உள்ள அதிகமான ப்ளக் இன் புரோகிராம்கள் மற்றும் பிரவுசரில் பதியப்பட்டிருக்கும் ஸ்கிரிப்டிங் இஞ்சின்கள் இந்த வகையில் தொல்லை கொடுப்பதாக அமைகின்றன.\nநவீன சி.பி.யு.க்கள், தானாகவே, தங்களின் செயல்பாட்டிற்கான க்ளாக் ஸ்பீடை, மிகக் குறைந்த அளவிற்கு மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவையாக உள்ளன. ஆனால், அப்ளிகேஷன் புரோகிராம் எதுவும் செயல்படாமல் இருக்கும் நிலையிலேயே, இந்த செயல்பாட்டினை சி.பி.யு.க்கள் மேற்கொள்ளும். வெட்டித்தனமான புரோகிராம்களை முடக்கி வைக்கவில்லை என்றால், அவை பேட்டரியின் திறனைத் தேவையற்ற வகையில் குறைப்பதனைத் தடுக்க இயலாது. லேப்டாப்பில் உள்ள வெப்பம் வெளியேற்றப் பயன்படும் சிறிய மின்விசிறிகள் திடீர் திடீர் எனத் தங்களின் வேகத்தினை அதிகப்படுத்தினால், அவை வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களால் தான் எனக�� கொள்ளலாம்.\nஇந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மிக எளிது. Ctrl Alt Delete கீகளை ஒரு சேர அழுத்தவும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை இயக்கவும். இதில், தேவையின்றி, அதிக மின்சக்தியையும், ப்ராசசரின் செயல்பாட்டு வேகத்தினையும் பயன்படுத்தும். இவற்றை அடையாளம் கண்டு நிறுத்த வேண்டும். பின்னர் நீக்க வேண்டும்.\nஒரு புரோகிராம் வழக்கமான முறையில் நிறுத்தப்பட இயலவில்லை எனில், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில், Kill Process என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். என்ன செய்தும், புரோகிராம்கள் மட்டுப்படவில்லை எனில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை ரீ ஸ்டார்ட் செய்வதே ஒரே வழி.\n4. பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள்: பேட்டரி சக்தியில் இயங்குகையில், லேப்டாப் இயக்கத்தின் பின்னணியில் செயல்படும் தேவையற்ற புரோகிராம்களை நிறுத்திவிடலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், பல புரோகிராம்கள் ப்ராசசரின் சக்தியைப் பயன்படுத்தி, இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு, பெரிய அளவிலான அப்டேட் புரோகிராம்களை டவுண்லோட் செய்து கொண்டிருக்கும். இவை பேட்டரியின் சக்தியை வீணடிக்கும் என்பதால், இவற்றை நிறுத்திவிடலாம்.\n5. தேவையற்ற சாதனங்கள்: லேப்டாப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள, பயன்படுத்தாத சாதனங்களை நீக்கிவிடலாம். உள்ளாக இணைந்த மோடம், வை-பி, புளுடூத் போன்றவை பயன்படுத்தப்படவில்லை எனில், செயல்பாட்டினை நிறுத்தி வைக்கலாம்.\nமேலே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நாம் மிக எளிதாக மேற்கொண்டு, பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கலாம். திடீரென பேட்டரியின் செயல் இழப்பால், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பணிகள் பாதிக்கப்படாமல் இதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணையதளம் இமெயில் ஏமாற்றுகிறதா\nவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nஉலகின் உயரமான கட்டடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ\nஎக்ஸெல்: காலியான செல்களை அறிய\nஒரே நாளில் 2700 கோடி மெசேஜ்\nடில்லியில் ஆண்ட்ராய்ட் தேசிய விற்பனை மையம் கூகுள் திறக்கிறது\nஇந்திய அமேஸான் தளத்தில் மொபைல் விற்பனை\nஇந்தியப் பெண்களை வளைக்கும் இன்டர்நெட்\nஎக்ஸெல்: ஆல்ட் + ஷிப்ட்\nஆண்ட்ராய்ட் போன்களில் பேட்டரி பாதுகாப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\n���ாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்த��ம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_34.html", "date_download": "2019-02-22T22:37:50Z", "digest": "sha1:AWNRVEM4LKO4AUYMJYOQNALXXFLOB2VO", "length": 4293, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆறாம் நாள் பச்சை கட்டும் நிகழ்வு - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆறாம் நாள் பச்சை கட்டும் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆறாம் நாள் பச்சை கட்டும் நிகழ்வு\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆறாம் நாள் பச்சை கட்டும் நிகழ்வு இன்று\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11131223/1190554/EPS-and-OPS-honour-to-Periyar-statue-on-17th.vpf", "date_download": "2019-02-22T23:36:31Z", "digest": "sha1:BVUDNRRW3CNIGAAI7F3CHVFUG6Z2DKOC", "length": 4335, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: EPS and OPS honour to Periyar statue on 17th", "raw_content": "\nபெரியார் சிலைக்கு 17ந்தேதி எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் மாலை அணிவிக்கிறார்கள்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 13:12\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளான 17-ந்தேதி அன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். #ADMK\nஅ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளான 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாருடைய உருவச் சிலைக்கு, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சி தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/palakkattu-pakkaththile-song-lyrics/", "date_download": "2019-02-22T23:26:11Z", "digest": "sha1:CRJSDGP5UT2BG2FMAWQIQTQVAD4Q44DK", "length": 7492, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Palakkattu Pakkaththile Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nபெண் : { பாலக்காட்டு\nபெண் : அவர் பழக்கத்திலே\nஒரு அம்மான்ஜி ராஜா } (2)\nபெண் : { யாரம்மா\nஅது யாரம்மா } (2)\nஆண் : { பாலக்காட்டு ராஜாவுக்கு\nஒரு அப்பாவி ராணி அவ சேலை\nகட்ட பாத்தா போதும் அம்மாமி\nஆண் : { யாரம்மா\nஅது யாரம்மா } (2)\nபெண் : சாந்தி என்றால்\nபெண் : { ஏனம்மா\nஅது ஏனம்மா } (2)\nஆண் : அவர் படித்த\nஆண் : { ஏனம்மா\nஅது ஏனம்மா } (2)\nபெண் : பூக்களிலே வண்டு\nபெண் : { ஏனம்மா\nஅது ஏனம்மா } (2)\nஆண் : பரமசிவன் சக்தியை\nஓர் பாதியில் வைத்தாா் அந்த\nஆண் : பாா் கடலில் மாதவனோ\nஆண் : { யாரம்மா\nஅது நானம்மா } (2)\nபெண் : அவர் பழக்கத்திலே\nஆண் : பாலக்காட்டு ராஜாவுக்கு\nஒரு அப்பாவி ராணி அவ சேலை\nகட்ட பாத்தா போதும் அம்மாமி\nஆண் & பெண் : { யாரம்மா\nஅது யாரம்மா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40683/naanga-velaikku-poyitta-oorai-yaar-pathukkirathu-movie-update", "date_download": "2019-02-22T22:52:15Z", "digest": "sha1:HKONFLV36MD7BOXO2UZWS7UPLVJNQZ7V", "length": 6832, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘அய்யனார்’ பட இயக்குனரின் அடுத்த படம்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அய்யனார்’ பட இயக்குனரின் அடுத்த படம்\nஆதி நடிப்பில் வெளியான ‘அய்யனார்’ படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமித்ரன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யார் பாத்துக்கிறது’. ‘எவர்கிரீன் எண்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.விஜயகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் சமீபத்தில் வெளியான ‘பட்டதாரி’ படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த அபி சரவணன், அதிதி இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள். விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு காமெடி வசனங்களை எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் வசனங்களை எழுதுகிறார். பார்த்திபனின் ‘குடைக்குள் மழை’, பா.விஜய் நடித்த ‘இளைஞன்’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சாலையோரம்’ படத்திற்கு இசை அமைத்த சேதுராஜா இசை அமைக்கிறார்.அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படம் ‘கல்வி தான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்’ என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்படும் படமாம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் நிவின் பாலி பட நடிகை\nஅரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்\nஅஜித் படத்துடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன் படம்\n‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில்...\n‘மிஸ்டர் லோக்கலு’க்கு பரிசளித்து விடைபெற்ற நயன்தாரா\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’....\nஆரி, ஐஸ்வர்யா தத்தா இணையும் படம்\n‘அய்யனார்’ என்ற படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜ்மித்ரன். இவர் இயக்கத்தில் ஆரி, ஐஸ்வர்யா தத்தா இணைந்து...\nயு-டர்ன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமீசைய முறுக்கு ஆல்பம் வெற்றி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nயூ டர்ன் - ட்ரைலர்\nமரகத நாணயம் - கருப்பாடு பாடல் வீடியோ\nமரகத நாணயம் - டிரைலர்\nமரகத நாணயம் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_5.html", "date_download": "2019-02-22T23:51:50Z", "digest": "sha1:JJYSXA22GL6NLGKCFGGUCEOVWNX46OHE", "length": 8979, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசனி 23, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nஇளையராஜா இசை நிகழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: விஷால் ஆவேசம்\nஇளையராஜா இசை நிகழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று விஷால் கூறியுள்ளார்.\nஅஜித் படத்தில் அறிமுகமாகிறார் ரங்கராஜ் பாண்டே\nதந்தி டிவியிலிருந்து சமீபத்தில் விலகியுள்ள பிரபல அரசியல் விமரிசகர் ரங்கராஜ் பாண்டே அஜித் படத்தில் நடிகராக ...\nஅப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா...\n\"ஊருக்கே இட்லி ஒரு ரூபா. அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா\" என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் ...\nவிஷால் பதவி விலகவேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பூட்டு\nவிஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் போராட்டம் நடத்தி.....\nஅரசு திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம்: அதிகாரியை கடிந்து கொண்ட கமல்ஹாசன்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின்...\nயுவன் இல்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்: தனுஷ் உருக்கம்\n\"யுவன் ஷங்கர் ராஜா இல்லை என்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்\" என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து...\nஅஜித் படத்தில் நாயகியாக நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்\nஅஜித் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் நடிப்பதாக தகவல் வெளியாகி......\nவிஸ்வாசம் படத்தின் 2வது பாடல் வெளி���ானது\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான வேட்டிகட்டு பாடல்....\nமீ டூவால் பட வாய்ப்புகள் இழந்தேன்: நடிகை சுருதி வேதனை\nமீ டூ’வால் பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய கன்னட நடிகை சுருதி ஹரிகரன் ...\nஇணையத்தில் கசிந்த சூர்யா படக்காட்சி: படக்குழுவினர் அதிர்ச்சி\nஎன்.ஜி.கே படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத் தனமாக வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது....\nநடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் நடிகை சாந்தினி\nநடிகை சாந்தினி நடன இயக்குநர் நந்தாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் திருப்பதியில் ...\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக......\nஅனிருத்தைப் பற்றி தனுஷ் சொன்னது என்ன\nஅடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்துதான் என்று தனுஷ் சொன்னதாக பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nபெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும்: விஜய் சேதுபதி\nபெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று பேட்ட படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் விஜய் சேதுபதி பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=2", "date_download": "2019-02-22T23:45:44Z", "digest": "sha1:QQL76AIUS7AXMYIKBNB2RGCXVCGW4CK7", "length": 14508, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 2 of 329 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nநடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் இருப்பதை மகனிடம் கூறிய அனுபவத்தை பகிர்ந்த தருணம்\nபிரபல நடிகை சோனாலி பிந்த்ரே பல்வேறு இந்திப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்துள்ளார். 43 வயதாகும் அவர் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனது மகனிடம் கூறிய அனுபவத்தையும், தனது மகன் எவ்வாறு தனக்கு ஆதரவு தருகிறார் என்பதையும் ...\nநடிகர் சூரி சொந்த ஊர் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வைரல்\nநடிகர் சூரி தனது சொந்த ஊர் திருவிழாவில் உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடினார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் மாப்பிள்ளை சிவகாமியின் செல்வனாக சிறப்பாக நடித்திருந்தார் சூரி. அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. . கடைக்குட்டி சிங்கம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் சூரி தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் ...\nஇயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.\nஇயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் ...\nபாலிவுட், ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ர அம்மா வேடத்தில் நடிக்கிறார்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளார். ஆயிஷா சவுத்திரி என்னும் 13 வயது சிறுமி நுரையீரல் தொடர்பான பல்மனரி ஃபைப்ரோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் தனது சுயமுன்னேற்ற உரைகளால் நாடு முழுவதும் பிரபலம் ஆனார். துரதிருஷ்டவசமாக தனது 18 வது வயதில் மறைந்த ஆயிஷாவின் ...\nடொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருது விழாவில் 2 விருதுகளை பெறுகிறது ‘குரங்கு பொம்மை’ திரைப்படம்\nவிதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் நித்திலன் இயக்கத்தில் வெளியான ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் டொரேண்டோ திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற இருக்கிறது. புளு சாப்யர் என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய தி��ைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் ...\nரஜினிகாந்தின் உண்மை முகம் எது நீதிபதி டி.அரி பரந்தாமன் கிண்டல்\nரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா “நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் ...\n‘காலா’ படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு: ரஜினிகாந்த், ரஞ்சித்துக்கு நோட்டீஸ்\nகாலா திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், வுண்டர்பார் பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பட ரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் ...\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்\nதேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது திரையுலகினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது. வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக ...\nதேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை;கலைஞர்களை மதிக்காத பாஜக அரசு\nதேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி 11 பேருக்கு மட்டுமே வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விருது வென்றவர்கள் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். தேசிய திரைப்படவிருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளை வழக்கமான ஜனாதிபதி அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இம்முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார், மற்றவர்களுக்கு தகவல் ...\nரஜினியின் காலா படத்தின் ‘செம வெயிட்’ பாடல் யூடியூப்பில் வெளியிட்டார் தனுஷ்\nஇயக்குனர் பா. இரஞ்சித் இயக்கி உள்ள , ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜூன் 7ம் தேதி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_119.html", "date_download": "2019-02-22T22:35:03Z", "digest": "sha1:IKMEOHJKDICJLHOVJW45EVW6RHYJZTXG", "length": 38577, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக, முதலில் நடத்த வேண்டும் - தயாசிறிக்கு பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதிக்கு எதிராக, முதலில் நடத்த வேண்டும் - தயாசிறிக்கு பதிலடி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட வேண்டியவர்கள் பலர் இருப்பதாகவும் தமக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் முன்னர் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.\nநெலுவ - மெதகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில், எமக்கு முன்னர் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய பலர் உள்ளனர். தயாசிறி ஜயசேகர முதலில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த வேண்டும்.\nதயாசிறி ஜயசேகர அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்த போது நாங்களே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெற செய்தோம். தயாசிறி ஜயசேகர எமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த முடியாது.\nஅப்படி விசாரணை நடத்த வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக முதலில் நடத்தப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் அப்படி ஒழுக்காற்று விசாரணைகள் நடந்ததில்லை.\nஇம் முறையும் அப்படி நடக்காது. அதற்கான முன்னுதாரணம் இல்லை. தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை கொண்டு வந்தால், அதற��கு ஆதரவான எனது வாக்கை வழங்குவேன்.\nஅமைச்சர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். நான் இருக்கும் இடத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவன். எதிர்காலத்திலும் அப்படியே பணியாற்றுவேன் எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/district-collector-orders-complete-work-nh-earliest/", "date_download": "2019-02-22T23:47:31Z", "digest": "sha1:QDLMAXBPRGYN3XOBA6QM27FSSNGWM4C7", "length": 14908, "nlines": 229, "source_domain": "hosuronline.com", "title": "District collector orders to complete work on NH at the earliest", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/437009/amp", "date_download": "2019-02-22T22:58:11Z", "digest": "sha1:YZNHUSD42BFXM5DSFOLP6ZBHPPPBZO7F", "length": 8809, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Plastic Awareness Awareness 850 students are human chains | பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு 850 மாணவிகள் மனித சங்கிலி | Dinakaran", "raw_content": "\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு 850 மாணவிகள் மனித சங்கிலி\nசென்னை: சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்திவருகிறது. நேற்று சென்னை மாநகராட்சி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து, வில்லிவாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சுமார் 850 மாணவியர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nபின்னர், மாணவிகள் அனைவரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிட்கோ நகர் 1வது பிரதான சாலை, 4வது பிரதான சாலை மற்றும் சென்னை திருவள்ளுர் நெடுஞ்சாலையில் மனித சங்கிலியாக நின்று கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\nமழலையர் பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு\nபலியான வீரர்கள் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு���்கு இலவச பயிற்சி: அலன் கேரியர் நிறுவனம் அறிவிப்பு\nவேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nதிருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு\nகாரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்\nதிருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nகுறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை\nநீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது\nமது அருந்திவிட்டு தகராறு செய்ததால் சுடுநீர் ஊற்றி கணவன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/03/", "date_download": "2019-02-22T23:45:57Z", "digest": "sha1:M3EK7PP7X2SBHHJ5UJS4C5N5VJXKB3HK", "length": 32236, "nlines": 677, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: March 2013", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவிபத்து - விதியின் சதியா\nகாத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.\nநகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள் சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.\nஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன் பாட்டியி���் கையை உதறிவிட்டு, மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.\nவடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.\nஅந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.\nவேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.\nடயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள, நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.\nவலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர் நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.\nயாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...\nLabels: nigalkalathil siva, அனுபவம், நிகழ்காலத்தில், நிகழ்காலம், மனம், விதி, வினை விளைவு\nவிபத்து - விதியின் சதியா\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையா��ல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வ���ற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1192955&Print=1", "date_download": "2019-02-22T23:44:27Z", "digest": "sha1:6CQMO5MUQP6UGQ6CLSE64B3S6AR335KV", "length": 15679, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆயுள் குறைவது 'அரசின்' பனைமரத்துக்கு அழகா\nஆயுள் குறைவது 'அரசின்' பனைமரத்துக்கு அழகா\nதொல்காப்பியத்தில் ஒரு பொருளை பெரிதாக சொல்வதற்கு 'பனையளவு' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளை தினையளவு என்றும் பெரிய பொருளை பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104வது குறள், பொருட்பாலில் 433வது குறள், இன்பத்துபாலில் 1282வது குறள்களில் பனை என்று வருகிறது. 'கள் உண்ணாமை' என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில் தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில் பனையை பனம்புல் என்றும் தென்னையை தென்னம்புல் என்றும் கூறியுள்ளனர். வெளியே காழ்த்து (கெட்டியாகி) உள்ளே சோறு போல மென்மையாக இருந்தால் அது புல். அதனால் பனம்புல். வெளியே மென்மையாகவும், உள்ளே வைரம் போல உறுதியாகவும் இருந்தால் அது மரம். அதனால் வேம்புவை மரம் என்கிறோம்.\nஇலக்கிய, இலக்கணங்களில் பனைக்கு 101 பெயர்கள் உள்ளன. பனையில் மட்டும் தான் ஆண், பெண் இனங்கள் உள்ளன. ஆண் பனை அலகு விடும். பெண் பனை நுங்குவிடும். இதை பருவபனை என்பர். இந்த மரம் ஆப்ரிக்காவில் இருந்து வந்தது என்றும் சொல்வர். ஒருவேளை இது சரியாகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் நமது குமரிகண்டம் ஆப்ரிக்க கண்டத்துடன் ஒன்றாக தான் இருந்தது. அழிந்து போன லெமூரியா கண்டத்தில் இருந்த ஒரு நாட்டின் பெயர் ஏழ்பனை நாடு. குமரி கண்டம் மூழ்கிய போது பனை, ஆப்ரிக்க கண்டத்திற்கு சென்றிருக்கலாம். அங்குள்ள கடல்பனை 800 ஆண்டுகள் வாழும். இதன் பெரியகாயில் நுங்கை சாப்பிட்டபின் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரமாக பயன்படுத்துகின்றனர். நம்நாட்டு பனைமரம் 120 ஆண்டுகள் வாழும். மனிதர்களை வாழ்த்துவதற்கு கூட நூறாண்டுகள் வாழ்க என்பதற்கு பதிலாக 'பனையாண்டு வாழ்க' என்று சொல்லலாம். தேவலோகத்தில் ஐந்து மரங்கள் இருந்ததாம். அதில் ஒன்று கேட்டதைத் தரும் கற்பக தரு. கடவுள், 'பனை என்ற கற்பக தருவை பூமிக்கு கொண்டு போ' என்று பிரம்மாவிடம் ஆணையிட்டதாக சொல்வதுண்டு. நம் பழந்தமிழர்களின் பெருமையைச் சொல்ல தாலியை குறிப்பிடலாம்.\nஅந்தகாலத்தில் தங்கத்தில் தாலி செய்யப்படவில்லை. பனையை தாலமரம் என்பர். தால மரத்து ஓலையில் மணமகன், மணமகள் பெயரெழுதி சுருட்டி மணமகள் கழுத்தில் மணமகன் அணிவித்ததால் தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது. திருமண சடங்கை பனைஓலையில் தான் எழுதினர். ஓலைச்சுருளை சுருட்டி காதணியாக அணிந்துள்ளனர். இன்றும் கன்னியாகுமரியில் திருமணத்தின் போது பனங்கம்பை நட்டு மாவிலை கட்டுவர். கன்னியாகுமரியில் காந்தி காமராஜ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள குமரி வரலாற்று கூடத்தின் வரவேற்பறையை பனையால் உருவாக்கியுள்ளேன். கதவு, தூண், ஜன்னல், மேஜை, நாற்காலி அனைத்தும் பனையால் ஆனது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நூறடி தொலைவில் இருக்கிறது இக்கூடம். வீடாக வேண்டிய பனைமரத்தை விறகாக எரிக்கின்ற நிலையில் நாம�� உள்ளோம். ஏடு என்பதே பனை ஓலைக்கான பெயர் தான். என் வீட்டு திருமண அழைப்புகளில் முடிந்தவரை பனைஓலையில் தான் எழுதுகிறேன். இதை எல்லோரும் பின்பற்றினால் பனையை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் நுங்கு அதிகமாக கிடைத்த காலம் அது. அங்குள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் பனம்நுங்கு அபிஷேகம் தான் செய்வர். குடிக்க பதநீர், உறிஞ்ச நுங்கு, கடிக்க பனங்கிழங்கு... இதைவிட வேறெந்த மரம் இத்தனை பயன்தரும். ஒருமுறை லண்டன் சென்ற போது பனை ஜாம் பார்த்தேன். பனையில்லாத லண்டனில் ஜாம் எப்படி என கேட்டபோது நுங்கில் இருந்து ஜாம் தயாரித்ததாக சொன்னார்கள். பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற முறையில் பனைநுங்கு ஜாம் தயாரிப்பதற்கு தமிழகஅரசின் அனுமதி பெற்று அவற்றை தீவுத்திடல் கண்காட்சியில் விற்பனையும் செய்தது நினைவுக்கு வருகிறது.\nஉயரம் அதிகம்; கூலி குறைவு:\nஇம்மரம் 80 முதல் நூறடி உயரம் இருக்கும். பனையேறி, ஒவ்வொரு மரமாக காலையில் ஏறி பாளையை கீறி மாலையில் மீண்டும் மரம் ஏறி பதநீரை சேகரிக்க வேண்டும். ஒரு மரத்தில் மூன்று முதல் ஐந்து லிட்டர் பதநீர் கிடைக்கும். செழிப்பான பனையாக இருந்தால் 10லிட்டரும் கிடைக்கும். ஒரு மரத்திற்கு இரண்டு முறை 160 அடி வீதம் ஒருநாளைக்கு பத்து மரம் ஏறி இறங்கினால் 1600 அடி உயரம் சென்று திரும்ப வேண்டும். அதற்கான கூலி எவ்வளவு தெரியுமா. ஒருலிட்டர் பதநீர் ரூ.3.50 தான். எங்கிருந்தோ, எந்தத் தண்ணீரையோ எடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று ஒரு பாட்டில் ரூ.12க்கு விற்பனை செய்த காலத்தில் (2009) தமிழக அரசிடம் பதநீரின் நிலையை தெரிவித்தேன். உடனடியாக ஒருலிட்டர் பதநீரை ரூ.10 ஆக்கச் சொன்னார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இப்போதும் ரூ.10ஆகத் தான் இருக்கிறது.\nபதநீரில் நிறைய நன்மைகள் உள்ளன. இருதயத்தை வலுப்படுத்துவதற்கான தயாமின் உள்ளது. கண்நோய் வராமல் காக்கிறது. எலும்பு, நரம்புகளை வலுப்படுத்தும் மருந்தாக உள்ளது. பாலில் சீனி கலப்பதற்கு பதிலாக கருப்புகட்டி(கருப்பட்டி) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ரத்தசோகை வராது. படிக்க நல் ஏடாகிறது; படுக்க நல் பாயாகிறது; பசிக்கு நல் உணவாகிறது. இத்தனையும் தரும் இந்த செல்வத்தை வெட்டி அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசின் அரசு மரத்திற்கு அதற்குரிய கவுரவத்தையும், மரியாதையையும் தருவது நம் கடமை, அரசின் கடமை.\n- முனைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர், பனைத்தொழிலாளர் நல வாரியம், சென்னை. 93821 55772. இமெயில் dr.kumariananthan@gmail.com\nஎமனாக உருமாறும் கொசுக்கள் - டாக்டர். கு . கணேசன்(3)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/06/blog-post_7.html", "date_download": "2019-02-22T23:14:20Z", "digest": "sha1:CXM77SVWK3KZGRZSJURYB3S4LSODE7NC", "length": 4632, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி\nகாரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி\nகாரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையினால் இன்று மது பாவனைக்கெதிரான ஒரு பேரணி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்கள் பதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியவண்ணம் பிரதான வீதிக்கு வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தனர்\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/astrology/309-february-month-rasi-palan", "date_download": "2019-02-23T00:03:47Z", "digest": "sha1:7LSNZLIRTFHJIKGN6R3GQHSUIIXYNZ2L", "length": 100902, "nlines": 366, "source_domain": "www.newstm.in", "title": "பிப்ரவரி மாத ராசி பலன் | february-month-rasi-palan", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nபிப்ரவரி மாத ராசி பலன்\nபிப்ரவரி மாத ராசி பலன்\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nநிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் உத்தராயணம் ஹேமந்த ரிது தை மாதம் 18ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 01 பிப்ரவரி 2019 அன்றைய தினம் கிருஷ்ண பக்ஷ துவாதசியும் - மூல நக்ஷத்ரமும் - அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12 மணிக்கு துலா லக்னத்தில் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.\nபிப்ரவரி மாதம் பிறக்கும் போது கிரகநிலை:\nகிரகம் - பாத சாரம் - நிலை\nசூரியன் - திருஓணம் 3ம் பாதம் - பகை\nசந்திரன் - மூலம் - பகை\nசெவ்வாய் - அஷ்வினி 1ம் பாதம் - ஆட்சி\nபுதன் - அவிட்டம் 2ம் பாதம் - நட்பு\nகுரு - கேட்டை 3ம் பாதம் - பகை\nசுக்கிரன் - மூலம் 1ம் பாதம் - நட்பு\nசனி - பூராடம் 1ம் பாதம் - நட்பு\nராகு - புனர்பூசம் 4ம் பாதம் - பகை\nகேது - உத்தராடம் 2ம் பாதம் - நட்பு\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nசுகஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nவாழ்க்கைத் துணையின் ஆதரவோடு காரியங்களை செய்யும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.\nதொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய ப���றுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.\nகுடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.\nபெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.\nஅரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்\nஇந்த மாதம் நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.\nஇந்த மாதம் தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும். பொருள்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் உடல் ஆரோக்யம் ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும்.\nபரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்���ும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 26, 27\nஅதிர்ஷ்ட தினங்கள்: 20, 21\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)\nதைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nவீண் விவாதங்களை தவிர்க்க நினைக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.\nதொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை தரும்.\nபெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம்.\nகலைத்துறையினர் உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். மிகவும் நன்றாகவே இருக்கும்.\nஅரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nகார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் முக்கியமான விஷயங்களில�� அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளைக் கேட்டு முடிவெடுப்பீர்கள். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள்.\nஇந்த மாதம் சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும்.\nமிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:\nஇந்த மாதம் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட்டிக்கொள்வீர்கள்.\nபரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28\nஅதிர்ஷ்ட தினங்கள்: 22, 23\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஅதிக பாராட்டுகளை பெறப் போகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.\nதொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.\nகுடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.\nபெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.\nகலைத்துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஅரசியல்துறையினருக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.\nமிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.\nஇந்த மாதம் சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள்.\nபுனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:\nஇந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள்.\nபரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 4, 5\nஅதிர்ஷ்ட தினங்கள்: 24, 25\nகடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nராசியில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிர���ங்கள் வலம் வருகின்றன.\nசெய்யும் செயலில் வேகம் நிறைந்த கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.\nகுடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.\nபெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.\nகலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.\nஅரசியல்துறையினருக்கு மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.\nமாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.\nபுனர் பூசம் 4ம் பாதம்:\nஇந்த மாதம் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.\nஇந்த மாதம் புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு கிடைக்கும்.\nஇந்த மாதம். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.\nபரிகாரம்: சிவன் கோயிலுக்கு சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;\nசந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8\nஅதிர்ஷ்ட தினங்கள்: 26, 27\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nசுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nகஷ்டமில்லா சுக வாழ்க்கை வாழ ஆசைப்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.\nதொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்க���் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.\nபெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.\nஅரசியல்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.\nஇந்த மாதம் உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.\nஇந்த மாதம் மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள்.\nஇந்த மாதம் குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடையும் .\nசந்திராஷ்டம தினங்கள்: 9, 10\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28\nபரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)\nதைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுகஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - களத்திர ஸ்தான��்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nசங்கடங்களைக் களைய நினைக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்\nபெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையினர் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.\nஅரசியல்துறையினருக்கு காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.,\nஉத்திரம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்த��� செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஇந்த மாதம் குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள்.\nசித்திரை 1, 2, பாதங்கள்:\nஇந்த மாதம் யாரிடமும் கோபப் பட்டு பேச வேண்டாம். பிறர் சாதாரணமாக அறிவுரை கூறினால் கூட அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். அத்தகைய குணத்தை விட்டொழியுங்கள். தியானம் செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.\nபரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 11, 12\nஅதிர்ஷ்ட தினங்கள்: 4, 5\nதுலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nவாழ்க்கைத் துணைக்காக செலவு செய்யத் துடிக்கும் துலா ராசி அன்பர்களே,இந்த மாதம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.\nகுடும்பத்தில் இருப்பவ��்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.\nபெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.\nகலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.\nஅரசியல்துறையினருக்கு கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.\nமாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்..\nசித்திரை 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். முக்கிய விஷயங்களை பற்றி பேசலாமா வேண்டாமா என்ற குழப்பமே நீண்ட நேரமாக இருந்து தொல்லையில் ஆழ்த்தும். தொழில் ரீதியான படிப்புகளை தொடரலாம். உடல் நலனில் கவனம் தேவை. சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உள்ளது உள்ளபடி பேசுவதற்கு முற்படுவீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் மனக் கசப்பு உருவாகலாம்.\nஇந்த மாதம் தங்களது அஜாக்கிரதையால் பொருள்கள் களவு போகக் கூடும். புதிதாக வாகனம் வாங்கவேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதை தள்ளிப் போடுவது நன்மையாகும். வருமானத்தில் குறைவு வராது. பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நன்மையை பெற அதிகமாக உழைப்பீரக்ள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை மேற்கொள்வீர்கள்\nவிசாகம் 1, 2, 3 பாதங்கள்:\nஇந்த மாதம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும். சகோதர, சகோரதர���களிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். உங்களை வெற்றிபாதைக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்த பெரியோர் அழைத்துச் செல்வர்.\nபரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇடமாற்றத்தை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.\nபெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nகலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅரசியல்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து ��ேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்..\nஇந்த மாதம் சந்தோசத்திற்கு குறைவிருக்காது. சூழல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். கணவன் - மனைவியரிடையே பரஸ்பர அன்னியோன்யம் நிலவும். வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.\nஇந்த மாதம் ஆலய தரிசனம் மனதை ஒருநிலைப் படுத்தும். இது நாள் தடைப்பட்டிருந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று வரும்.\nஇந்த மாதம் சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சுவார்த்தை நிகழும். சிலருக்கு ஆண் வாரிசு உண்டாகக் கூடிய வாய்ப்புள்ளது. பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடைபடத் தொடங்கும். நடக்கக்கூடிய நிகழ்வுகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்து எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம்.\nபரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17\nஅதிர்ஷ்ட தினங்கள்: 9, 10\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nராசியில் சந்திரன், சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஅடுத்தவர் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் ��தவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.\nபெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.\nகலைத்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும்.எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.\nஅரசியல்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.\nமாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.\nஇந்த மாதம் அமைதியாக இருக்க தியானம் மேற்கொள்ளுங்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவும் பெருகும். மறைமுக வருவாய்கள் பெருகும்.\nஇந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமையும், லட்சுமி கடாட்சமான நிலையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்தவர்கள்கூட ஒன்றுகூடி மகிழ்வார்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇந்த மாதம் இன்று சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும்.\nபரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 18, 19\nஅதிர்ஷ்ட தினங்கள்: 11, 12\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)\nராசியில் சூர்யன், புதன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஆன்மீக நாட்டங்களை கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.\nதொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.\nபெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும்.\nஅரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது அதில் கவனத்துடன் படிப்பது நல்லது.\nஉத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.\nஇந்த மாதம் மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும்.\nஇந்த மாதம் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும்.\nபரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;\nசந்திராஷ்டம தினங்கள்: 20, 21\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஅதிக போட்டி பொறாமைகளை சந்திக்க காத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்த��� முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.\nகுடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.\nபெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.\nகலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.\nஅரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.\nஅவிட்டம் 3, 4 பாதங்கள்:\nஇந்த மாதம் உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nஇந்த மாதம் மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.\nபூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:\nஇந்த மாதம் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது.\nபரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;\nசந்திராஷ்டம தினங்கள்: 22, 23\nஅதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nராசியில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nவாக்கு நாணயங்களில் கவனமாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். நன்பர்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.\nதொழிலில் பணம் கைக்கு வந்து சேரும். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். நண்பர்கள் முலமாக செய்து வந்த காரியங்கள் அனைத்து சுலபமாக வெற்றி பெறும். தொழிலில் கவனமாக செயல்படவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தில் சகோதரர்களால் நன்மை உண்டாகும். கணவனுக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் போராடி வாழ்கையை வெல்லவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.\nபெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.\nஅரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாத��மான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு கல்வியில் கடினமான உழைப்பும் எண்ணம் கவனத்தை சிதராமல் படிப்பில் கவனத்தை செலுத்தி படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் வேண்டும்.\nஇந்த மாதம் உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும்.\nஇந்த மாதம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராகவே இருக்கும்.\nஇந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.\nபரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;\nசந்திராஷ்டம தினங்கள்: 24, 25\nஅதிர்ஷ்ட தினங்கள்: 18, 19\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅசாம்- கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு\n9 ரன்னில் ஆல்அவுட்... 9பேரும் டக்அவுட்: 6 பந்தில் வெற்றி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டி���ின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nராசி பலன்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள newsTM APP - டவுன்லோட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=3", "date_download": "2019-02-22T23:52:05Z", "digest": "sha1:NQBNXJOJGCWKBXSF7WALDL6S2KKGQGV2", "length": 13835, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 3 of 329 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nதிரைப்பட விமர்சனம்; ‘எஸ் துர்கா’ – இலக்கற்ற பயணம்\n….நேசிக்கிறேன் ஆதலால் விமர்சிக்கிறேன் விஸ்வாமித்திரன் சிவகுமார் ஒளிவு திவசத்தே களி (An Off-Day game) மூலமாக குறைந்த பொருட்செலவில் யதார்த்த சினிமாவை பார்வையாளருக்கு வெகு அருகில் கொண்டுவந்த மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க இளையதலைமுறைப் படைப்பாளரான சனல்குமார் சசிதரனின் சமீபத்திய படம் செக்ஸி துர்கா. தணிக்கை மற்றும் மத அரசியலை விமர்சிக்கும் உட்பொருள் ...\nரஜினி-கமல் இவர்களுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா\nரஜினி தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது. தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார். 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. ...\nபுதுச்சேரி சர்வதேச ஆவணப்படவிழா; அடுத்த ஆண்டு முதல் மாணிக் சர்க்கார் பெயரில் விருது\nபுதுச்சேரியில் 7-வது ஆண்டாக சர்வதேச ஆவணப்படம், குறும்பட திருவிழா புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேர�� கலையரங்கில் நேற்று தொடங்கியது. மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த இந்நிகழ்வை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் தொடங்கி வைத்தார். .குறும்படங்கள். ஒடுக்கப்பட்ட, ...\n‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2017-ம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தமிழ்ப் படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர், தமிழில் தனது முதல் படத்தை துவங்க ...\nவெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை. இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், ...\nசெல்வராகவன்-சூர்யா புதிய படம் ‘என்.ஜி.கே’வுக்கு விளக்கம் இதுவா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ‘என்.ஜி.கே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்கள். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக ...\n90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா- 2018 – முழு விவரம்\nஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்ற90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழு விவரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ...\nநடிகை ���்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nதுபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், 24-ம் தேதி கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். இதைத் ...\nஸ்ரீதேவி இறப்பு பற்றிய தகவல்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானது\nதுபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். கடந்த 24-ம் தேதி இரவு ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு ...\nநடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல்\nதமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிர் பிரிந்த ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_64.html", "date_download": "2019-02-22T23:24:50Z", "digest": "sha1:52KCD4FFDIVJGBFOE6FJ62BPJHMUACFQ", "length": 5582, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "தகுதிபெற்ற கிழக்கு மாகாண தொண்டராசிரியர் பெயர்ப் பட்டியல் வெளியீடு - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka தகுதிபெற்ற கிழக்கு மாகாண தொண்டராசிரியர் பெயர்ப் பட்டியல் வெளியீடு\nதகுதிபெற்ற கிழக்கு மாகாண தொண்டராசிரியர் பெயர்ப் பட்டியல் வெளியீடு\nகடந்த காலங்களில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாகக் கடமையாற்றியவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தகுதி பெற்ற 456 பேரினது பெயர்ப் பட்டியல் கிழக்கு மாகாண சபையின் www.ep.gov.lk இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேற்படி பெயர்ப் பட்டியல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படப்படக்கூடியது எனவும், மேன்முறையீடு அல்லது முறைப்பாடுகள் இருப்பின் ஆளுனரின் செயலாளர், கிழக்கு மாகாணம், திருகோணமலை எனும் முகவரிக்கு 2018 மே 17ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-02-22T22:53:22Z", "digest": "sha1:XVWDHT44EMNZ4FRUFVG73R472WPOD2RS", "length": 3157, "nlines": 25, "source_domain": "tamil.freesexstories.info", "title": "கஷ்டப்பட்டு காதலியின் கூத்தின் உள்ளே இஷ்டப்பட்டு செக்ஸ் - Tamil sex stories", "raw_content": "\nகஷ்டப்பட்டு காதலியின் கூத்தின் உள்ளே இஷ்டப்பட்டு செக்ஸ்\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nஆசை பெங்களுரு தக்காளி மங்கையின் அருமையான கூதியின் உள்ளே மிகவும் இறுக்கம் ஆக உள்ளே விட்டு இங்கே சொருகும் அந்தரங்கம் ஆன சூடான தமிழ் செக்ஸ் வீடியோ பாருங்கள். இன்று இவளுக்கு சரியான வேட்டை தான். நீண்ட தடி கிடைத்து இருக்கிறது என்று அவளது இஷ்டத்திற்கு மெர்சல் ஆக உள்ளே போட்டு கொண்டு விளையாட்டு காட்டுகிறாள்.\nஇறுதியாக கமேராவே அதிரும் அளவிற்கு இந்த ஜோடிகள் அனுபவிக்கும் உல்லாச காம அனுபவத்தினை பாருங்க���்.\nபரிசு: எங்களுடன் இணைய :\n`பல பெண்களது தொடர்புகளை பெற வேண்டுமா, உங்களது செக்ஸ் வாழ்க்கை மற்றும் கற்பனை செக்ஸ் காம கதைகளை நமது நேயர்கள் உடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறீர்களா – உங்கள் கதை அனுப்ப\nஎங்களது மேட்டர் பெண்கள் உடன் தொலைபேசி மற்றும் வீடியோ கால்யில் நீங்கள் செக்ஸ்ய் ஆக உரையாட விரும்புகிறீர்களா இதோ உங்களுக்காக நாங்கள் வழங்கும் சேவை – CLICK HERE\nமேலும் எங்களது செக்ஸ் கதைகள், வீடியோ, புகை படங்கள் கண்டு களியுங்கள்.\nPrevious இரு கொடியில் பல மலர்கள் 3\nNext சுவாதி எப்போதும் என் காதலி-30 – Tamil Kamaveri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-02-22T23:08:52Z", "digest": "sha1:UM36CVQONSSROCTEOV4D2HPUOTV5CS22", "length": 3327, "nlines": 25, "source_domain": "tamil.freesexstories.info", "title": "முடி நிறைந்த கிராமத்து காலேஜ் கூதியில் குத்தும் செக்ஸ் - Tamil sex stories", "raw_content": "\nமுடி நிறைந்த கிராமத்து காலேஜ் கூதியில் குத்தும் செக்ஸ்\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nஇது தான் முதல் முறை நானும் என் காதலியும் காண்டம் கூட இல்லாமல் செக்ஸ் மேட்டர் செய்து அந்தரங்க முயற்சி செய்து என்ஜாய் செய்யும் அந்தரங்க வீடியோ. என்னுடைய நீண்ட பூலை எடுத்து அவளது கூதியின் உள்ளே விட்டு ஓப்பதற்கு மிகவும் இதம் ஆக இருந்தது.\nநல்ல நீண்ட நேரம் ஆக நச்சென்று அவளது நாற்றம் பிடித்த அரிப்பு எடுத்த கூதியின் உள்ளே விட்டு கொண்டு விசாலம் ஆக விளையாடிய இந்த ஹாட் ஆன செக்ஸ் வீடியோ காட்சியை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.\nபரிசு: எங்களுடன் இணைய :\n`பல பெண்களது தொடர்புகளை பெற வேண்டுமா, உங்களது செக்ஸ் வாழ்க்கை மற்றும் கற்பனை செக்ஸ் காம கதைகளை நமது நேயர்கள் உடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறீர்களா – உங்கள் கதை அனுப்ப\nஎங்களது மேட்டர் பெண்கள் உடன் தொலைபேசி மற்றும் வீடியோ கால்யில் நீங்கள் செக்ஸ்ய் ஆக உரையாட விரும்புகிறீர்களா இதோ உங்களுக்காக நாங்கள் வழங்கும் சேவை – CLICK HERE\nமேலும் எங்களது செக்ஸ் கதைகள், வீடியோ, புகை படங்கள் கண்டு களியுங்கள்.\nPrevious அம்மாவை ஓக்க பக்கத்து வீடு அக்கா கத்து குடுத்த காம பாடம் 12\nNext நண்பன் தன் காதலி உடன் கொள்ளும் சவுத் இந்தியன் செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-9th-july-2018/", "date_download": "2019-02-22T23:11:03Z", "digest": "sha1:LGJS54LGEIRJYIATCSAKJNKMWU37VWOE", "length": 13723, "nlines": 130, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 9th July 2018", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n09-07-2018, ஆனி 25, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.27 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் காலை 06.50 வரை பின்பு கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.20 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 06.50 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. ஏகாதசி. முருக – பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 09.07.2018\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 12.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு பகல் 12.32 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை குறைந்து மனநிம்மதி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2575&ncat=4", "date_download": "2019-02-22T23:42:47Z", "digest": "sha1:KIATUFCVA4JQKFIFKPKT4PKINQWOYRCR", "length": 17952, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "பயர்பாக்ஸ் பதிப்பு 4 அடுத்த ஆண்டில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபயர்பாக்ஸ் பதிப்பு 4 அடுத்த ஆண்டில்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nதன் அடுத்த பிரவுசரான பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியீடு அடுத்த ஆண்டிற்குத் தள்ளிப் போகும் என மொஸில்லா அறிவித்துள்ளது. இதன் சோதனைத் தொகுப்பு 7, பல சோதனைக்குள்ளானதால், இந்த முடிவினை மொஸில்லா எடுத்துள்ளது. இந்த சோதனைகள் எதிர்பாராமல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்திட கூடுதல் நாட்கள் தேவைப்படுவதனை உணர்ந்து, மொஸில்லா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாத மத்தியில் சோதனைத் தொகுப்பு 7ஐ வெளியிட மொஸில்லா திட்டமிட்டது. ஆனால், பல பிரச்னைகளைச் சந்தித்ததாலும், அவற்றிற்கான தீர்வுகளை அமைக்க நாட்கள் தேவைப்பட்டதாலும், இந்த சோதனைத் தொகுப்பும் தாமதப்படுத்தப் படுகிறது. இனி, பயர்பாக்ஸ் பதிப்பு 4ன் இறுதித் தொகுப்பிற்கு முந்தைய வெளியீடுத் தொகுப்பு, 2011 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியிடப்படலாம். சோதனைத் தொகுப்புகள் டிசம்பரில் கிடைக்கலாம்.\nபொதுவாகவே, மொஸில்லா தன் பிரவுசர்கள் வெளியிடும் கால அட்டவணையை, திட்டமிட்டபடி பின்பற்றுவதில்லை. தற்போதைய பதிப்பான 3.6, ஜனவரி 2010க்குத் திட்டமிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னரே வெளியானது. சென்ற மாதம், தான் திட்டமிட்ட சில வசதிகளை பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் இருந்து நீக்க எண்ணியது. ஆனால் இப்போது கால நீட்டிப்பு இருப்பதால், அவையும் தரப்படலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nடிவிடி மற்றும் சிடி ஆட்டோ ப்ளே\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nஅச்சிடுகையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்க...\n - Save மற்றும் Save as என்ன வேறுபாடு \nவிண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்\nஇந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் டேப் நகர்த்த ஷார்ட்கட் கீகள்\nஇந்த வார இணைய தளம் - ­ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/53727-triveni-sangamam-place-which-gives-us-immortal-life-the-legendary-history-of-kumbh-mela.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-02-23T00:01:49Z", "digest": "sha1:7QEFLFO6A3MGHGMUD6GEIHPMYTI66KJJ", "length": 18826, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பிறப்பில்லா முக்தி நிலையை தரும் திரிவேணி சங்கமம் – கும்பமேளா மஹோத்சவ புராண வரலாறு | Triveni Sangamam - place which gives us immortal life- the legendary history of Kumbh Mela", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nபிறப்பில்லா முக்தி நிலையை தரும் திரிவேணி சங்கமம் – கும்பமேளா மஹோத்சவ புராண வரலாறு\nஅனைத்து நீர்நிலைகளும் புண்ணியமானவைதான்.புண்ணியத்திலும் புண்ணியம் பெற்றவை திரிவேணி சங்கமமாய் இணைந்துள்ள கங்கை,யமுனை, சாஸ்வதி இணையும் இடமான அலகாபாத்.இங்கு நீராடுவது மிகப் புனிதமான சடங்கு. அப்படி நீராடும் ஒருவன் தான் ஏழுபிறவியில் செய்த அனைத்து பாவங்களையும் நீங்கி பிறப்பில்லா முக்தி நிலையை அடைவான் என்பது ஐதிகம்.. அது ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. என்ன காரணம் என்று பார்க்கலாமா\nதுர்வாச முனிவர் சிவனிடமிருந்து பெற்ற மாலையை ஐராவதத்தின் மேல் உட்கார்ந்து வந்த இந்திரனிடம் கொடுத்தார். எப்போதும் ஒரு வித மமதையில் இருக்கும் இந்திரன் அந்த மாலையின் பெருமையையும், துர்வாச முனிவரின் கோபத்தையும் அறியாமல் உதாசினப்படுத்தியபடி அந்த மாலையை தன் யானையிடம் கொடுக்க, யானை காலில் போட்டு மிதித்துவிட்டது. இதைப் பார்த்த துர்வாச முனிவர் கொதித்தெழுந்து விட்டார். “இந்திரனே என்ன காரியம் செய்துவிட்டாய் பதவியும் செல்வமும் உன்னை ஆணவத்தின் உச்சியில் வைத்திருக்கிறது. இக்கணம் முதல் உன்னிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் இழந்து நீயும் உன்னை சார்ந்தவர்களும் பராரிகளாக மாறுவீர்கள் என்று சாபமிட்டபடி சென்று விட்டார்.செய்த தவறை உணர்ந்தான் இந்திரன். ஆனால் அதற்குள் தேவலோகத்தில் இருந்தவர்கள் தங்கள் சுகங்களைஇழந்துவிட்டனர். அவர்களிடமிருந்த செல்வங்களும், சுகங்களும் கைவிட்டு நழுவியது. தேவர்களின் இத்தகைய பராரி கோலத்தைக் கண்ட அசுரர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. எங்கு காணினும் அசுரர்களே இருந்தனர். தேவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. எத்தகைய சாபத்தை பெற்றுவிட்டோம். இனி இதற்கு என்ன தீர்வு என்று தேவர்கள் ஒன்று கூடி யோசித்தபோது கலகத்தின் அதிபதி நாரதரின் நினைவு வந்தது.\nஎப்போது என்ன விஷயம் கிடைக்கும் கலகத்துக்கு என்று சுற்றி வரும் நாரதர் கண்ணில்பட்டார். அவர் தேவர்களின் நிலையை அறிந்து பாவம் நீங்கள் என்றபடி பிரம்மாவிடம் அழைத்து வந்தார். நடந்ததை கேள்விபட்ட பிரம்மனோ துர்வாச முனிவரின் சாபம் மிகவும் பொல்லாதது, என்னால் இதைத் தீர்த்து வைக்க முடியும் என்று தோன்றவில்லை என்று கைவிரித்துவிட்டார். அவ்வளவு தான் இனி எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று கண்ணீர்விட்ட தேவர்களுக்கு முக்கலாத்தையும் கட்டிக்காக்கும் கயிலை நாயகனின் நினைவு வந்தது. “துர்வாச முனிவரின் சாபத்தை நீக்குமளவுக்கு என்னால் எதுவும் செய்ய இயலுமா என்றூ தெரியவில்லை. வேண்டுமானால் உலகமும், படைக்கும் தொழிலும் சிறந்து விளங்க பரப்பிரம்மே பல அவதாரங்களை எடுத்து வருவது நாம் அறிந்ததுதான், என்னால் ஒன்று மட்டும் செய்யமுடியும். உங்களுக்கு துணையாக வரமுடியும்” என்றபடி தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமனிடம் அழைத்துச்சென்றார்.\nதேவர்களின் கண்களில் ஓயாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணிரைக் கண்டு விஷ்ணுவும் அவர்களுக்கு உதவ வந்தார். உங்களுக்கு செல்வம் வேண்டுமா இழந்த பலம் வேண்டுமா மீண்டும் உங்கள் பதவி பலம் பெற வேண்டுமா என்றார். இம்முறை ஏதாவது கேட்டு மாட்டிக்கொண்டால்,அதனால் தேவர்கள் அனைவரும் இழந்த பலம் கிடைத்தால் போதும் என்றனர். பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து வரும் அமுதத்தை நீங்கள் சாப்பிட்டால் இழந்த பலம் உங்களுக்கானது, அனைத்தும் கிடைக்கும் என்று கூறினார்.\nநமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த தேவர்கள் அசுரர்களை சூட்சுமமாக அணுகி அவர்கள் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். பல இன்னல்களுக்கு பிறகு புனிதம் மிக்க பொருள்கள் உதயமாகின. வந்ததா.... வந்ததா,அமுதம் வந்ததா... என்று வழிமேல் விழி பார்த்து காத்திருந்து கடைந்தெடுத்த தேவர்களை, காக்க வைக்காமல் ஒருவழியாக அமுதகலசத்துடன் வந்த தன்வந்திரி பகவான் கண்ணில்பட்டார்.\nஇழந்த பலத்தை தரும் அமுதத்தை அசுரர்கள் உண்ணக்கூடாதே.. என்ன செய்வது என்று எண்ணிய மகாவிஷ்ணு மோகினி வடிவில் உருவெடுத்து தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடினார். தேவர்கள் செய்வதறியாமல் திகைக்க.. அசுரர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது புரிந்துவிட்டது, மோகினியை ஆவேசமாக துரத்தினர். பன்னிரண்டு இரவு பகலாக அவர்களுக்குள் ஒரு போராட்டமே நடந்துவிட்டது.. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம் ஆயிற்றே. அதுபோல் இந்த 12 இரவு பகல் என்பது நமக்கு 12 வருடங்களாகிவிட்டது... போராட்டத்தின் போது கிடைத்ததிலும் அரியத்தக்க அமுதமானது அக்கலசத்திலிருந்து சில துளிகள் சில இடங்களில் சிந்தி, அந்த இடத்துக்கு சிறப்பு சேர்த்துவிட்டது.\nஇந்த அமுதத்துளிகளை தன்னுள் ஏந்தி எண்ணற்ற பக்தர்களின் பாவங்களைப் போக்கி, வேண்டிய அனைத்தையும் தரும் புண்ணிய இடமாக விளங்குகிறது ஹரித்துவார், உஜ்ஜையினி, நாசிக், அலகாபாத் ஆகிய இடங்கள்.. அமுதம் சிந்திய அந்நாளில் தான் கும்பமேளா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அங்குள்ள நீர்நிலைகளில் சிந்திய அமுதத்துளிகள், பொங்கி வழிவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். தேவர்களுக்காக கடைந்தெடுக்கப்பட்ட அமிர்தத்துளிகளைப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க புண்ணியத்தலமாக விளங்கும் இடத்தில் நாமும் நீராடி எப்பிறவியும் இல்லா முக்தி அடைவோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொங்கல் ஸ்பெஷல் - நமது வாழ்க்கையில் மங்கலம் பொங்கிட, பொங்கல் வைக்க நல்ல நேரம்.\nபொங்கல் ரெஸிப்பி - பாரம்பரியத்துடன்,சுவைக்காக இந்தப் பொங்கலையும் செய்யலாமே...\nபொங்கல் ரெஸிப்பி - அனைவரையும் அசத்த சர்க்கரைப் பொங்கலுக்கு இணையான அரிசி தேங்காய் பாயசம்\nபொங்கல் ரெஸிப்பி - குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வள்ளிக்கிழங்கு பொரியல்\nகும்பமேளா- மகி பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\nகும்பமேளா- 3 கோடி பேர் புனித நீராடல்\nபோதை வஸ்துகளை கைவிட��ங்கள்- சாதுக்களுக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள்\nஏழேழு பிறவிக்கும் ஆதர்ச தம்பதியராய் வாழ செய்ய வேண்டிய பரிகாரம்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/srilankan-president-maithiri/", "date_download": "2019-02-22T23:14:23Z", "digest": "sha1:PE7PXVGWYWZDTXFLNWJVAYX45J6CDADI", "length": 10401, "nlines": 63, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மைத்திரியின் மிகப் பெரும் பெய் – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரியின் மிகப் பெரும் பெய்\nமைத்திரியின் மிகப் பெரும் பெய்\nஅருள் 15th September 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரியின் மிகப் பெரும் பெய்\nமகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார்.\nபத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nதமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதில் அரசியல��� பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்போல் அங்கு எதுவுமே நடக்கவில்லை. சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படவில்லை. இனி உருவாக்கப்படபோவதுமில்லை.\nமகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.\nமகாவலி எல் வலயத்தில் 1980ஆம் ஆண்டுகளில் காமினி திசாநாயக்கவால் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.\nஅவ்வாறு குடியேற்றப்பட்டவர்களின் குடும்பங்கள் விருத்தி அடைந்தமையால் அவர்களுக்கு வேறு காணிகள் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் திட்டமிட்டவகையில் அங்கு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை. தேசிய நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் நாம் குடியேற்றத்தை மேற்கொள்ளவில்லை.\nஅதேவேளை, இலங்கையில் யார் வேண்டுமானாலும் எந்தப் பகுதியிலும் வாழலாம். அதற்குரிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது – என்றார்.\nஎரிபொருள் விலைச் சூத்திரமானது தொடர்ச்சியாக எரிபொருள் விலையை மேல்நோக்கியே கொண்டு செல்கின்றது. பொதுமக்கள் பெரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். பேரூந்துப் பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.\nவிலைச் சூத்திரத்தை முன்கொண்டு செல்வதா அல்லது அதைக் கைவிடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கவேண்டியுள்ளது. நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பில் உறுதி முடிவு எடுக்கப்படும்.\nவிருப்பு வாக்கு முறையை ஒழித்து புதிய தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். தற்போது சில பிரச்சினைகள் சிக்கல்கள், காணப்படுகின்றபோதிலும் விரைவில் அவற்றுக்குத் தீர்வைக் கண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம்.\nநாட்டில் இடம்பெற்ற போர் வரலாறு தொடர்பில் எழுதப்பட வேண்டியுள்ளது. போரின் போது ஏற்பட்ட வெற்றிகள், பின்னடைவுகள் என்பவற்றைக் குறிக்கும் வகையில் நடுநிலையான தரவுகளுடன் வரலாறு எழுதப்படவேண்டியுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் முன்னாள் படைத்தளபதிகளை அழைத்துப் பேசியிருக்கின்றேன். இந்த விடயம் குறித்து ஜயவர்த்தனபுர, கொழும்பு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.\nPrevious ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு\nNext மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/28/sri-lanka-estate-workers-rs-1000-protest-held-all-over-the-country/", "date_download": "2019-02-22T23:03:31Z", "digest": "sha1:KV5KZ3E3EHIIGWFABOFTCX5QJUHIGQ23", "length": 28957, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் ! | vinavu", "raw_content": "\nராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி \nபிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் \nஅம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து\nஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா \nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nஆ.இரா.வேங்கடாசலபதி இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னவாகியிருக்கும் \nவெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலை���்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு \nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்\n ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்\nகோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி\nதூய்மை இந்தியா : 4000 கோடி ரூபாயை அபேஸ் செய்த மோடி அரசு |…\nஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் | காணொளி\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nதிருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஎதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர்…\nகடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம்…\nகோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு \nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11\nதங்கத்தின் வழிபாட்டிற்கு காரணம் என்ன பொருளாதாரம் கற்போம் – 10\n புதிய கலாச்சாரம் பிப்ரவரி மின்னிதழ் \n சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nலலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை \n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு \nஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து\nவிளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் \nமுகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் \nஇலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் \nதோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்...\nஇலங்கையில் நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் இயக்கம் \nதோட்டத்தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாயக மாற்ற வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்றும் (28.01.2019) போராட்டங்கள் நடைபெருகின்றன.\nதொழிலாளிகள் கோரிக்கையை நீத்துப் போகச் செய்யும் சதித்தனமான அறிவிப்பாக நாளொன்றுக்கு 700 ரூபாய் சம்பளம் என பேசப்படுகிறது. ஆனால் தொழிலாளிகள் இதனை ஏற்கவில்லை. மேலும் இப்போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல 1000 Movement என்ற அடிப்படையில் ஒரு முகநூல்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.\n1000 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து…\nஇலங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து, கரடுமுரடான மலைகளை சீர்படுத்தி தங்கள் “உள்ளங்கால் வெள்லெலும்பு” தெரிய உழைத்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.\nஆம் கடந்த 23 ஜனவரி 2019 அன்று தோட்டத் தொழிலாளர்கள் தங்களது தினக்கூலியாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தங்கள் போராட்டத்தை நடத்தினர். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக இலங்கையின் மூன்று இன மக்களும் ஒன்றாக கைகோர்த்து உள்ளனர்.\nஇந்த போராட்டத்தை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைத்து நடத்தினர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nசமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை\nதோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து பலரும் தங்களது முகநூல் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்…\nமலையக தோட்டத் தொழிலாளர்களின் 1000/- அடிப்படைச் சம்பளக் கோரிக்கைகான போராட்டங்கள் இலங்கை முழுவதும் சுமார் 30 இடங்களில் இன்று நடைபெற்றிருக்கிறது. இன, மொழி , பிரதேசவாதங்களைக் கடந்து இலங்கை முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் அவர்தம் பிள்ளைகளும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்.\nஅரசியலற்றவர்களாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் நலன்விரும்பிகளும் இளைஞர்களும் சமூக ஜனநாயகவாதிகளும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் கேட்கும் மலையக மக்களின் போராட��டத்தில் பங்கேற்றிருப்பது நம்பிக்கையான முன்னேற்றம்.\nஆனால் , இந்த சம்பள கோரிக்கையை வென்றெடுப்பதில் தொழிற்சங்க அரசியல் இருக்கிறது.\n40% தொழிற்சங்க பலத்தைக் கொண்ட தொழிற்சங்கங்களே , முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள்.\nஅவர்கள் யாருக்கு சார்பாக முடிவெடுப்பார்கள் என்பது தொழிலாளர்கள் அறிந்ததே…\nபெருந்தோட்ட கம்பனிகளுக்காக உழைக்கும் அதே தொழிற்சங்கங்களுக்கு தொடர்ந்தும் சந்தா செலுத்திக் கொண்டு இருக்கப் போகிறோமா என்பதை தோட்டத் தொழிலாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nமலையகத் தமிழர்கள் வெறும் கூலிக்காக மட்டும் போராடவில்லை. அது அவர்களது நில உரிமைக்கான போராட்டமும் கூட. நூற்றி ஐம்பது வருடங்களாக பண்படுத்தி பயிரிட்டு வந்த நிலம், அந்த மக்களுக்கு சொந்தமாக வேண்டும். அதை மறுப்பதற்கு நீங்கள் யார்\n“வடக்கிற்கு வந்து குடியேறுங்கள். அதிக கூலி கொடுக்கிறார்கள்.” என்று சில வடக்கத்திய வலதுசாரிகள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். மலையகத் தமிழர்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை இது.\nபெருந்தோட்ட முதலாளிகள் அந்த மக்களை சுரண்டி முடிந்து, தற்போது வடக்குத் தமிழ் முதலாளிகள் சுரண்ட விரும்புகிறார்கள். “அதிகம் சுரண்டுவது யார்” என்று சிங்கள முதலாளிகளும், தமிழ் முதலாளிகளும் போட்டி போடுகிறார்கள். இந்த அயோக்கியத்தனத்திற்கு தமிழ்த் தேசிய முகமூடி ஒரு கேடு.\nஏற்கனவே கிளிநொச்சி போன்ற இடங்களில் குடியேறிய பெருந்தொகையான மலையகத் தமிழர்கள், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் ஏழைகளாக, கூலித் தொழிலாளர்களாக தான் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு முதலாளியை காட்டுங்கள் பார்ப்போம்.\n நீங்கள் குறிப்பிடும் அதிக கூலி மலையகத்திலும் கிடைக்கிறது தேயிலைத் தோட்டங்களை விட்டு விட்டு வேறு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நாட்கூலி ஆயிரம் ரூபாய்களுக்கு மேலே கிடைக்கிறது. இதனால் பல மலையக இளைஞர்கள் காய்கறித் தோட்டங்களிலும், கட்டுமானத் துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.\nஆகவே, மலையகத் தமிழரின் கோரிக்கை வெறும் கூலி உயர்வு சார்ந்தது அல்ல. அதுவும் அரசியல் உரிமைப் போராட்டம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங���கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா \nஇலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை \nஇலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் ₹20.00\nபோர்னோ : இருளில் சிக்கும் இளமை ₹20.00\nநாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்\nராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nலலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை \nபுல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி \nபிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் \nஅம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை \nமோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்\nபோக்குவரத்து மசோதா அபாயம் – தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்\nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன \nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nகார்ப்பரேட் காவி பாசிசம் : எதிர்த்து நில் திருச்சியில் மாநாடு – பிப்.23 சனி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2019-02-22T22:17:33Z", "digest": "sha1:4IAD3JNCDDDQMRDAVHWGHHD7WJINC4HR", "length": 9107, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "துபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைபு. – Expressnews", "raw_content": "\nஅனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்\nHome / National-News / துபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைபு.\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைபு.\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா ( வயத் 34 ) தொழில் நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க உதவிடுமாறு ஈமான் அமைப்பை கேட்டுக் கொண்டது.\nஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லாகான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில், அவரது உடல் பீகார் மாநிலம் பாட்னாவில் அவர்து சகோதரர்களிடம் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் மூலம் ஒப்படைக்கப்பட்டது.\nதனது சகோதரரின் உடலை கொண்டு வர உதவிய ஈமான் அமைப்பின் மனித நேய பணிகளுக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த பணியில் ஒத்துழைப்பு அளித்த இந்திய துணைத் தூதரகம், அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தினர் உள்ளிட்டோருக்கும் தங்களது நன்றியை கூறினர்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/eng", "date_download": "2019-02-22T22:57:51Z", "digest": "sha1:CBCKTDCPWHM7PKAQCHNXNQKQCEA237LN", "length": 68084, "nlines": 343, "source_domain": "globalrecordings.net", "title": "English மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: eng\nGRN மொழியின் எண்: 5185\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (C85228).\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (C85229).\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (A82272).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்தி��ள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Intended for those with English as a second language. Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA. (A65690).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Intended for those with English as a second language. Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA. (A65738).\nபுதிதாகவரும் கிறிஸ்தவர்களுக்கான மதக்கோட்பாடுகள், ஞான உப தேசங்கள், மற்றும் போதனைகள் Images based on Sweet Publishing Bible Illlustrations (sweetpublishing.com) (A65898).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65397).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65398).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65395).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65396).\nவேதத்தை தவிர அச்சிடப்பட்ட மற்ற வெளியீடுகளின் ஒலி பதிப்புகள். Recorded by Christian Blind Mission Inc (CBMI) Australia. (A29280).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Intended for those with English as a second language. Musical Selection used by permission from The Institute for Biblical Worship at The Southern Baptist Theological Seminary. Louisville, Kentucky USA. (A65691).\nவேதத்தை தவிர அச்சிடப்பட்ட மற்ற வெளியீடுகளின் ஒலி பதிப்புகள். (A29270).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A63817).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் ���ூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65955).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70710).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70840).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70760).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65688).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82735).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81660).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in English: Aboriginal)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A73460).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in English: Australia)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70850).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in English: Canada)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82739).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in English: East Africa)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70770).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in English: USA)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65689).\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82736).\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81661).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70720).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70860).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82740).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70780).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65761).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81662).\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, ���லியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70730).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in English: Australia)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70870).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in English: Canada)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82741).\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70790).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in English: USA)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65762).\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82737).\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81663).\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70880).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in English: Canada)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82742).\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70800).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in English: USA)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65763).\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81664).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70740).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70900).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in English: Canada)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82743).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70810).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in English: USA)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65764).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82738).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C81665).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கத���கள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70910).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70820).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in English: USA)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65765).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81666).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in English: Aboriginal)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70750).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in English: Australia)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70920).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in English: East Africa)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81672).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in English: USA)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65766).\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81667).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு 1994 Songwriters Workshop (A62628).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C82211).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (V62877).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A60052).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A60049).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A60014).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (V62876).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A64321).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (V62875).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Songwriters Workshop 1990 (A62624).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Songwriters Workshop 1990 (A62625).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C82245).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C82246).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A27541).\nஉயிருள்ள வார்த்தைகள் (in English: Africa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00010).\nஉயிருள்ள வார்த்தைகள் (in English: India)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C22230).\nசுருக்கமான கேட்பொல��யில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A29170).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A13751).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. In English, with testimony, spoken by Arapahoes; includes some songs in ARAPAHOE (A27521).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A62909).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A74525).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (C74524).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A27291).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65099).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65363).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது For use with the picture books. (A63406).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்ப��ுவதை பற்றியும் கொண்டது (A37607).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (V62874).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A21021).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A61047).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது Intended for use with English as a second language people. (A64560).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A38197).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது For use without picture books. (A63422).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65362).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65647).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A75295).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங���களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A27690).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80045).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C80623).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C80624).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A80400).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A80401).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61043).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61044).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61045).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A61046).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nEnglish க்கான மாற்றுப் பெயர்கள்\nEnglish க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் English\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://recipemantra.com/non-vegetarian-recipes/30073021-302130163021-30213021-3007300730063007-arabic-style-mutton-briyani", "date_download": "2019-02-22T23:26:27Z", "digest": "sha1:AHRGLA4CBT7ORT3L5E6FPYZFSD3YF2X7", "length": 2298, "nlines": 59, "source_domain": "recipemantra.com", "title": "அரபிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி / Arabic style mutton briyani", "raw_content": "\nஅரபிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி / Arabic style mutton briyani\nஅரபிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி / Arabic style mutton briyani\nதேவையான பொருட்கள் :- மட்டன் பெரிய துண்டுகளாக - 400 கிராம் பாசுமதி அரிசி - 200 கிராம் பட்டர் - 20 அல்லது 25 கிராம் கியூப் பெரிய வெங்காயம் - 1 பெரிய தக்காளி - 1 பச்சை மிளகாய் -2 ( விரும்பினால்) சூப் கியூப் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி காய்ந்த எலுமிச்சை - 1 மசாலா பொட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=4", "date_download": "2019-02-22T23:42:52Z", "digest": "sha1:W4KBN2UI3NEU64UAOXW7KNSDLJUNRESI", "length": 14735, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 4 of 329 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nவட சென்னை படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது படக்குழு தகவல்\n`விசாரணை’ சர்வதேச திரைப்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம். இந்த படத்திற்காக இயக்குனர் வெற்றி மாறன் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டார். விசாரணைக்கு படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `வட சென்னை’. தனுஷ் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த ...\n‘அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ஜி.வி.பிரகாஷ்\nடார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரது நடிப்பில் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. நாச்சியார் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது ” இந்த படத்தில் என்னுடைய நடிப்பை ...\nகோச்சடையான் பட கடன் தொகை -12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்���் உத்தரவு\nகடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். இந்த படத்தை தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். மீடியா ஒன் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த கடன் பெறப்பட்டது மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனராக லதா, ...\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\n‘ஆரண்ய காண்டம்’ என்னும் விமர்சன ரீதியாக பெரிய வெற்றி பெற்ற படத்தைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் கழித்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, திரைப்பட விழாவுக்கான எடிட்டிங்கை முடித்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ...\n‘விஜய் -62’ மற்றும் ‘காலா’ படப்பிடிப்பு வீடியோ இனையத்தில் கசிவு: படக்குழுவினர் அதிர்ச்சி\nபா.ரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் ‘விஜயின் 62’ படங்களின் படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்ததால், இரண்டு படக்குழுவினருமே கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ். அவர் அறிவித்த சில நாட்களிலேயே ‘காலா’ படப்பிடிப்பின் சண்டைக் காட்சி வீடியோ ஒன்று ...\nசிறு கண் அசைவால் பார்ப்பவர்களின் மனதையே கரைக்கும் ப்ரியா வாரியர்; இணையத்தை கலக்கும் வீடியோ\nதென் இந்தியாவையே தற்போது திருப்பி போட்டு இருக்கும் ஒரு பெயர் எதுவென்றால் அது பிரியா வாரியர். சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி தென் இந்தியா சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் கதாபாத்திரட்கில் நடித்த சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ...\nஇன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வெள்ளிக்கிழமை (9.02.2017) வெளியிடப்பட்டது. ‘காற்று வெளியிடை’ ���டத்தை அடுத்து தனது அடுத்த படத்தை மணிரத்தினம் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்படத்தில், அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ...\n‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்க நான் ஏன் ஒப்புக்கொண்டேன்\n‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பதற்கு இயக்குநர் ராம் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் ராம் மற்றும் மிஸ்க்கின், மற்றும் நடிகை பூர்ண நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆதித்ய இயக்கி வெளிவந்து இருக்கும் படம் “சவரகத்தி”. இந்த படத்தை மிஸ்க்கின் தயாரித்துள்ளார், இப்படத்திற்கு அருள் கொரேலி இசைமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்து இருக்கும் இயக்குனர் ராம் ...\nவாழ்த்தும் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது: நன்றி தெரிவித்த இளையராஜா\nகுடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து நாட்டின் பல திசைகளில் இருந்து இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நன்றி அறிவிப்பாக இளையராஜா ...\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் முதல் முறையாக இணையும் டி.இமான்\n‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘விவேகம்’ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அஜித் ரசிகர்களே இந்த படத்திற்கான நல்ல விமர்சனங்களை தெரிவிக்கவில்லை. இருந்தும் அஜித் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2019/02/written-examination-for-technical.html", "date_download": "2019-02-22T23:24:33Z", "digest": "sha1:NFFVYMLLWRI2JIXDBG7IWHW75NK7QHKA", "length": 3444, "nlines": 74, "source_domain": "www.nationlankanews.com", "title": "Written Examination for Technical Officers (Civil / Mechanical) in Public Service and Provincial Public Service 2010 (2019) - Nation Lanka News", "raw_content": "\n8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சி செய்தி\nஅரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை 12 வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல த...\n8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=941", "date_download": "2019-02-22T22:56:38Z", "digest": "sha1:PN3M2JUBF6MQDANQ4HULW3S5KCOA7XJF", "length": 17307, "nlines": 70, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ]\nஇதழ் எண். 65 > தலையங்கம்\nஓரிரு மாதங்களுக்கு முன்பு, எங்கள் குழு தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைச் சென்றமாதப் பயணக்கட்டுரை மூலம் வாசகர்கள் அறிந்து கொண்டிருக்கக்கூடும். கடந்த முறைகளைப் போலல்லாது, இந்தப் பயணத்தில் நாங்கள் கற்றுக்கொண்டவை அதிகம். ஒவ்வொரு முறையும் கட்டடக்கலை, கல்வெட்டு, சிற்பங்கள் எனத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தாலும், இந்தமுறை கற்றுக்கொண்டது என்று குறிப்பிடுவது, வரலாற்றுச் சின்னங்களில் பணிபுரிபவர்களின் மறுபக்கத்தை. ஏற்கனவே இவைபற்றிய செய்திகளைச் செவிவழி கேள்விப்பட்டிருந்தாலும், நேரடியாகக் கண்டது இதுவே முதல்முறை.\n'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று கவிமணி அவர்கள் தமிழனின் பல குணங்களைப் பற்றிப் பாடினார். இருப்பினும், அவர் பாடாத சில குணங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு குணத்தைப் பற்றித்தான் இப்போது பேசப்போகிறோம். தமிழனுக்கு எப்போதுமே வட இந்தியரும் மேற்குலக நாட்டவர்களும் தம்மைவிட ஒருபடி மேல் என்றொரு தாழ்வு மனப்பான்மை உண்டென்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் அதைத் தாழ்வு மனப்பான்மை என்று கூறுவதைவிட, தம் பெருமையை உணராமை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். உ.வே.சா அவர்கள் தேடிச்சென்ற ஓலைச்சுவடிகளை வைத்திருந்தவர்கள் அவரை வருத்தம் கொள்ளச் செய்ததற்குக் காரணம் இந்தத் தம் பெருமையை உணராமைதான். இல்லாவிடில், சங்க இலக்கியங்கள் நம்மை முழுதாக வந்தடைந்திருக்கும். காலவெள்ளத்தில் கோயிற்கலைச் செல்வங்கள் புதையுண்டு போனதற்கும் மேற்கூறிய குணம் பொருந்தும். ஏதோ மகேந்திரர், இராஜசிம்மர், இராஜராஜர், இராஜேந்திரர் போன்ற சில கலாவித்தகர்களின் முயற்சியால் காலத்தை வெல்லக்கூடிய படைப்புகள் நமக்கு இன்று மிஞ்சியிருந்தாலும், பெரும்பாலான கோயில்கள் முறையான பராமரிப்பின்மையாலும், பொறுப்பற்ற முறையிலான திருப்பணிகளாலும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதை ஒவ்வொரு பயணத்தின்போதும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.\nஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போலக் கடல்மல்லையில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் என அழைக்கப்படும் ஒற்றைக்கல் தளிகளின் தொகுதியைக் காலத்தின் கைகள் கலைக்க முடியாமல் தோற்றுப்போனது இராஜசிம்மர் என்ற அத்யந்தகாமனின் புதுமை விரும்பும் எண்ணத்தால்தான். கற்களை அடுக்கிக் கட்டினால் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போகலாம். மணலால் கட்டினால் கடலலைகள் காலடியில் போட்டுத் துவம்சம் செய்யலாம். மரத்தால் கட்டினால் காலம் கரையான் என்ற ஆயுதம் கொண்டு தாக்கலாம். ஆனால் ஒரு பெரிய பாறையிலிருந்து தேவையில்லாத பகுதிகளை நீக்கிவிட்டு ஒரு கலைத்தொகுப்பை உருவாக்கினால், எந்தச் சக்தி என்ன செய்துவிட முடியும் இயற்கைச் சக்திகளை வெல்லக் கணக்குப் போட்டவர், மனித சக்தியை எண்ணாமலா இருந்திருப்பார் இயற்கைச் சக்திகளை வெல்லக் கணக்குப் போட்டவர், மனித சக்தியை எண்ணாமலா இருந்திருப்பார் நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அழிக்க முடியாததை, மனிதனின் 'பொறுப்பின்மை' என்ற மெல்லக் கொல்லும் விடம் அழித்து விடும் என்று எண்ணாமலா இருந்திருப்பார் நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அழிக்க முடியாததை, மனிதனின் 'பொறுப்பின்மை' என்ற மெல்லக் கொல்லும் விடம் அழித்து விடும் என்று எண்ணாமலா இருந்திருப்பார் நிச்சயம் எண்ணியிருப்பார். ஆனாலும் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்திருப்பார். அவரது நம்பிக்கை பொய்த்துப் போகாவண்ணம், மற்ற வரலாற்றுச் சின்னங்களைவிட நன்றாகவே இக்கலைத்தொகுதி பராமரிக்கப்படுகிறது. ஆயினும், 'பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு அமர்ந்து உணவு உண்ட���ர்கள்' போன்ற கதைகளைவிட உண்மைகளை எத்தனை வழிகாட்டிகள் உரைக்கிறார்கள் நிச்சயம் எண்ணியிருப்பார். ஆனாலும் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்திருப்பார். அவரது நம்பிக்கை பொய்த்துப் போகாவண்ணம், மற்ற வரலாற்றுச் சின்னங்களைவிட நன்றாகவே இக்கலைத்தொகுதி பராமரிக்கப்படுகிறது. ஆயினும், 'பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு அமர்ந்து உணவு உண்டார்கள்' போன்ற கதைகளைவிட உண்மைகளை எத்தனை வழிகாட்டிகள் உரைக்கிறார்கள் அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள் ஒவ்வொரு தளியும் தனித்தனியாக அல்லாமல், ஐந்தும் சேர்ந்தே ஒரே கல்லால் ஆனவை என்ற செய்தி எத்தனை பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் இதற்குப் பெயர்தானே 'தம் பெருமையை உணராமை' என்பது\nஇது மனதை உறுத்திக் கொண்டிருந்த வேளையில்தான் சென்றமாதம் கன்னியாகுமரி அருகிலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. தமிழக எல்லைக்குள் இருக்கும் ஓர் இடத்தைக் கேரளத் தொல்லியல்துறையும் சுற்றுலாத்துறையும் பராமரிக்கிறது என்ற விஷயம் சற்று நெருடலாக இருந்தாலும், அரண்மனை பராமரிக்கப்படும் முறை மனதுக்கு மகிழ்வளித்தது. அந்தப்புற நந்தவனமும் பூந்தோட்டமும் அரண்மனைக்கு அழகூட்டுகின்றன. வளாகத்துக்குள்ளேயே ஒதுக்குப்புறமாக இருக்கும் கழிப்பறைகள் பார்வையாளர்களை இயற்கை உந்துதல் இடைஞ்சல் இன்றி இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக அரண்மனையைச் சுற்றிப்பார்க்க உதவுகின்றன. வழிதவறி நிற்கும்போதோ அல்லது விவரம் வேண்டிக் குழம்பும்போதோ உடனே உதவிக்கு ஓடோடி வரும் பணியாளர்களும் அவர்களின் பணிவும் மனத்தை நிறைக்கின்றன. மதிய உணவு இடைவேளைக்கு முன்பு பார்வையாளர்களை வெளியேற்றிவிட முயற்சிப்பது நம்நாட்டில் பரவலாகக் காணக்கூடியதுதான் என்றாலும், அவ்வளவு இரசிக்கத்தக்கதாக இல்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நன்றாகப் பராமரிக்கப்படும் வரலாற்று நினைவுச்சின்னங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nகேரளத் தொல்லியல்துறை மட்டுமின்றி, கர்நாடகத் தொல்லியல் துறையும் சில கோயில்களை நன்றாகப் பராமரிக்கிறது என்பதை, பேளூர், ஹளபேடு போன்ற இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் உணரலாம். இதன் பொருள், தமிழ்நாடு தொல்லியல்துறை வரலாற்று நினைவுச் ��ின்னங்களை நன்றாகப் பராமரிக்கவில்லை என்பது அல்ல. அவர்களும் இயன்ற அளவுக்குத் தம்மால் ஆனதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களைப் பலகோடி ரூபாய் செலவில் புதுப்பித்திருப்பது இதற்குச் சான்று. இருப்பினும், நம் நினைவுச் சின்னங்களின் பெருமையை முறையாகப் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறவேண்டியது முக்கியம். அதற்கு அங்குப் பணிபுரிபவர்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டியது அவசியம். பணம்கொடுத்து நுழைவுச்சீட்டுப் பெற்று வருபவர்களிடம் கண்ணியமாகவும் பணிவுடனும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று பயிற்றுவிப்பது அதைவிட அவசியம். ஒருமுறை வந்து பார்த்தவர்கள் மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கவேண்டுமா என்று தயங்குவதைத் தவிர்த்து, நண்பர்களுக்கும் பரிந்துரைக்க இப்பயிற்சிகள் உதவும். வருமானம் பெருகுவது மட்டுமின்றி, நினைவுச்சின்னத்தின் அருமையும் பெருமையும் மக்களைச் சென்றடையும் என்பதே அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2005/11/2.html", "date_download": "2019-02-22T23:35:29Z", "digest": "sha1:UHNEJRIBIOL3PLS5PUZGHSP3CBYUSVN2", "length": 8278, "nlines": 205, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: வார்த்தை விளையாட்டு - 2", "raw_content": "\nவார்த்தை விளையாட்டு - 2\n இந்த விளையாட்டு நல்லா இருக்கு இன்றைக்கு மேலும் சில வார்த்தைகள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n1. தேன் சிந்துதே வானம்.\n4. திக்கு தெரியாத காட்டில்.\nஎன்ன இவ்வளவு வேகமா இருக்காரு இரண்டு பேரும் பேசி வைத்து.......\nஇதென்ன அபாண்டமான பழியா இருக்கு பேசியெல்லாம் வைக்கலை இறை நேசன். இரட்டைப் புறாவைவிட ஜோடிப்புறா கொஞ்சம் நல்லா இருக்கே பேசியெல்லாம் வைக்கலை இறை நேசன். இரட்டைப் புறாவைவிட ஜோடிப்புறா கொஞ்சம் நல்லா இருக்கே நீங்க என்ன சொல்றீங்க நந்தலாலா\nஇரட்டைப் புறாவைவிட ஜோடிப்புறா கொஞ்சம் நல்லா இருக்கே நீங்க என்ன சொல்றீங்க நந்தலாலா\nஅது நல்லாருந்தாலும் அதன் மூலம் 'இரைட்டைப்புறா'தான். அவர் சொல்லாட்டி ��ா எங்க யோசிச்சிருக்கப்போறேன்:)\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு தப்பு நடந்து போச்சு\nஆங்கிலப் புதிர் - விடை\nவார்த்தை விளையாட்டு - 2\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகொஞ்சம் ஜாலியா வார்த்தை விளையாட்டு விளையாடலாம், வாரீங்களா கீழே உள்ள வார்த்தைகள் என்னென்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.\"-\"குறிகளை க...\nவார்த்தை விளையாட்டு - IV\nமறுபடியும் வார்த்தை விளையாட்டு. (என்ன செய்ய பொழுது போக மாட்டேன்கிறது). கீழேயுள்ள சொற்றொடர்கள்(இந்த வார்த்தையை ஸ்கூல்ல தமிழ் கேள்வித்தாள்கள...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசார்பியல் தத்துவம் - ஒளி\nசார்பியல் தத்துவம் - சுட்டிகள் முன்னுரை 1. சார்பு 2. வெளி 3. ஓய்வு நிலை 4. இயக்கம் 5.ஒளி -------------------------------------------...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/bodhgaya-probe-investigation-points-to-islamist-terror-group/", "date_download": "2019-02-22T23:43:02Z", "digest": "sha1:OTRI5GMCT6BWMHU2U5PGG5VGR7MW3RKN", "length": 17391, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "Bodhgaya probe: Investigation points to Islamist terror group", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nபுதன்கிழமை, ஜூலை 10, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மார்ச் 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-bambleshwari-temple-near-dongargarh-002372.html", "date_download": "2019-02-22T23:31:09Z", "digest": "sha1:VSD3SF5AX5HQB4UTB5EUPW3TLBCHKJ3J", "length": 15139, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Bambleshwari Temple Near Dongargarh | சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..\nசத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..\nநிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநம்நாட்டில் பழமையான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சான்றுகள் பல கிடைக்கும் பகுதிகளில் பிரசிதிபெற்ற ஒன்று சத்தீஸ்கர் மாநிலம். இயற்கை எழில் அம்சங்களைப் பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை என்றுதான் கூற வேண்டும். அத்தனையுடத இங்கே நிறைந்து காணப்படுகின்றன. காட்டுயிர், அடர் வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை ரசிகர்களை ஈர்க்கும் சுற்றுலாத் தலங்கள் சத்துஸ்கர் தன்னுள் கொண்டுள்ளது. இங்குள்ள சில முக்கியமான நீர்வ���ழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம். சரி இவையெல்லாம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் பகுதிகள். கூட்ட நெரிசல் அற்ற, அதேசமயம் அனைத்து விதமான காட்சிகளையும் கொண்ட சுற்றுலாத் தலம் இங்கே எது என்று கேட்டால் அதற்கு டோங்கார்கர், ராஜ்நாந்த்காவ்ன் மலைக் கோவிலைத் தான் சொல்ல வேண்டும். அப்படி அங்கே என்ன இருக்கு என பார்க்கலாம் வாங்க.\nமா பம்லேஷ்வரி எனும் புகழ் பெற்ற கோவில் அமைந்திருக்கும் தலமான டோங்கார்கர் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. இது ராஜ்நாந்த்காவ்ன் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், துர்க் நகரிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மலைகள் மற்றும் குளங்கள் போன்ற அற்புதமான இயற்கை அம்சங்கள் நிரம்பியுள்ள இந்த டோங்கார்கர் பகுதிக்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகளுக்கு ஊர் திரும்பவே மனம் வராது.\nமா பம்லேஷ்வரி தேவி கோவில்\nடோங்கார்கர்வில் அமைந்துள்ள மா பம்லேஷ்வரி தேவி கோவில் ஒரு மலையுச்சியில் 1600 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலைப்பற்றி கூறப்பட்டு வரும் புராணக்கதைகள் இந்து ஆன்மீக பயணிகள் மத்தியில் பரவலாக அறிய வைத்துள்ளன. மலையின் உச்சியில் உள்ள கோவில் படி பம்லேஷ்வரி என்றும் அடிவாரத்தில் உள்ள கோவில் சோட்டி பம்லேஷ்வரி கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன. நவராத்திரி திருநாளின்போது இந்த கோவில் தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் பயணிப்பர். சிவன் கோவில் ஒன்றும் அனுமான் கோவில் ஒன்றும் இந்த மா பம்லேஷ்வரி கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலே உள்ள கோவிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கயிற்றுக்கார் இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒரே ரோப்கார் இது என்பது மேலும் சிறப்பூட்டக்கூடியது.\nடோங்கார்கர் தலத்திலிருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் ராய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. டோங்கார்கர் நகரில் பிரத்தியேக ரயில் நிலையமும் உள்ளது. இருப்பினும் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்சிகள் என்று சாலைவழி போக்குவரத்து வசதிகளே இங்கு அதிகமாக பயணிகளால் பயன்படுத்தப்படுகின்றன. கல்கத்தா-மும்பை தேசிய நெடுஞ்சாலையான NH6 டோங்கார்கர் வழியாக செல்கிறது.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள இந்த பிர்க்கா கிராமம் ஒரு முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலமாகும். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரு சிவன் கோவில் இந்த கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் ரம்மியமான இயற்கைக் காட்சிகளுடன் மலைகளால் சூழப்பட்ட தலமாகும். புராதனக் கோவிலான இது சிதிலமடைந்து காணப்பட்டாலும் இதன் கருவறை மற்றும் மண்டப அமைப்புகள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. சுமுர் 10 முதல் 11-ஆம் நூற்றாண்டுகளில் நாகவம்ஷி அரசர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவிலில் கட்டிடக்கலையை இன்றும் கண்டு ரசிக்கலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/29/security.html", "date_download": "2019-02-22T22:18:42Z", "digest": "sha1:NL5B5GJUAX6PCPXZNL2PN43ZPH4T4YWK", "length": 17439, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் அதிரடி சோதனை: ஐஐடி, டைடல் பூங்காவுக்கு பலத்த பாதுகாப்பு | Security beefed up for tidel park in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின�� அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசென்னையில் அதிரடி சோதனை: ஐஐடி, டைடல் பூங்காவுக்கு பலத்த பாதுகாப்பு\nபெங்களூரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதையடுத்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலமுக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபெங்களூர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜே.என். டாடா கருத்தரங்கக் கூட வளாகத்தில், தீவிரவாதிகள்நடத்திய அதிரடித் தாக்குதலில் டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானி பூரி கொல்லப்பட்டார்.\nஇதையடுத்து சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையம், அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள், ஐஐடி, டைடல் பூங்கா, பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர சென்னையில் தங்கியுள்ள முக்கிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளிலும், யாராவது புதியவர்கள்,சந்தேகத்திற்கிடமானவர்கள் தங்கியுள்ளார்களா என்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nபெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள், ரயில்கள், பேருந்துகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். பெங்களூரில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க உஷார் நிலையில்போலீஸார் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல, கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் வரும் சாலை மார்க்கத்தையும் போலீஸார் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.\nஅதே போல தாம்பரத்தில் உள்ள மத்திய ���ரசுக்குச் சொந்தமான ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள்,வெளிநாட்டினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஎல்லையில் விடிய விடிய சோதனை\nஇதற்கிடையே பெங்களூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க தமிழக, கர்நாடகஎல்லைப் பகுதியில் போலீஸார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nபெங்களூர் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலும், சென்னை மற்றும் தமிழகத்திலும் பாதுகாப்புஉஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழக, கர்நாடக எல்லை பகுதியான ஒசூரில் நேற்று இரவு விடிய விடிய வாகனச் சோதனைநடைபெற்றது.\nபெங்களூரிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டன.\nகிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தளி, அந்திவாடி உள்ளிட்ட இடங்களில் 10 சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.\nஇதேபோல சென்னை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுப்பதற்காக, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில்பூந்தமல்லியில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.\nரயில் மூலம் தீவிரவாதிகள் வந்து விடக் கூடாது என்பதற்காக பெங்களூரிலிருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களிலும்போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டை, சேலம்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சோதனைநடத்தப்பட்டது.\nபெங்களூர் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுறுவிடாமல் தடுக்கத் தேவையான கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.\nஇன்றும் சோதனைகளும் கண்காணிப்பும் தொடர்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pookal-pookum-song-lyrics/", "date_download": "2019-02-22T22:17:14Z", "digest": "sha1:EZEFOYKQLY3M657VYMFOJ6MEQJNGHYND", "length": 11855, "nlines": 375, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pookal Pookum Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார், ரூப் குமார் ரதோட், ஹரிணி\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : தானா தோம் தனனா\nஆண் : தானா தோம் தனனா\nஆண் : பூக்கள் பூக்கும் த��ுணம்\nபெண் : புலரும் காலைப் பொழுதை\nஆண் : நேற்று வரை\nபெண் : எதுவும் பேசவில்லையே\nஆண் : இரவும் விடியவில்லையே\nகுழு : தானா தோம் தனனா\nஆண் : ஓஒ ஓ ஓ ஓ……\nஓஒ ஓ ஓ ஓ……….\nஆண் : வார்த்தை தேவையில்லை\nபாவை பார்வை மொழிப் பேசுமே\nபெண் : நேற்று தேவையில்லை\nஇன்று இந்த நொடி போதுமே\nஆண் : வேர் இன்றி விதை இன்றி\nஇது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே\nபெண் : வாள் இன்றி போர் இன்றி\nஇது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே\nஆண் : இதயம் முழுதும் இருக்கும்\nபெண் : இதை அறிய எங்கு\nஆண் : பூந்தளிரே ஏ ஏ……\nஆண் : ஆஆஅ ஆஆஅ ஆ…..\nஆண் : எந்த மேகமிது\nஎங்கும் ஈர மழைத் தூவுதே\nபெண் : என்ன உறவு இது\nஆண் : யார் என்று அறியாமல்\nபெண் : ஏனென்று கேட்காமல்\nஇவன் போகும் வழி எங்கும்\nஆண் : பாதை முடிந்த பிறகும்\nபெண் : காற்றில் பறந்தே\nஆண் மற்றும் பெண் :\nபெண் : இது எதுவோ….\nஆண் : {தானா தோம் தனனா\nதானா ந தனனா} (2)\nபெண் : பூக்கள் பூக்கும் தருணம்\nமுழு மதியும் பிரிந்து போவதில்லையே\nஆண் : நேற்று வரை நேரம்\nபெண் : எதுவும் பேசவில்லையே\nஆண் மற்றும் பெண் :\nஆண் : இது எதுவோ….\nகுழு : {தானா தோம் தனனா\nதானா ந தனனா} (2)\nஆண் : ஓஒ ஓ ஓ ஓ……\nஓஒ ஓ ஓ ஓ……….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaarume-kekkave-illa-song-lyrics/", "date_download": "2019-02-22T23:53:46Z", "digest": "sha1:D5FBEERIMHA4LFUHDNMNK543JXY4EUEP", "length": 10085, "nlines": 327, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaarume Kekkave Illa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : பம்பம் பரபர\nஆண் : பம்பம் பரபர\nபெண் : தன நனனன\nஆண் : பம்பம் பரபர\nஆண் : பம்பம் பரபர\nஆண் : பரபர பம்பம்\nஆண் : யாருமே கேக்கவே\nபுள்ள ஏன் உன்ன ஏமாத்துற\nகுழு : ஹோ ஹோ\nஆண் : காதலும் தீரவே\nகுழு : ஹோ ஹோ\nஆண் : அடியே அடியே\nஆத்தாடி நீ என்ன கூத்தாடி\nஆண் : யாருமே கேக்கவே\nபுள்ள ஏன் உன்ன ஏமாத்துற\nகுழு : ஹோ ஹோ\nஆண் : காதலும் தீரவே\nகுழு : ஹோ ஹோ\nஆண் : அடியே அடியே\nஆத்தாடி நீ என்ன கூத்தாடி\nஆண் : ஓ… என்ன நடந்துருச்சி\nசொல்லு அடம் புடிச்சி ஒன்னும்\nஆகாது ஆகாதடி ஓஹோ ஹோ\nஆண் : கோபங்கள் எல்லாம்\nஆனாலும் என் மேல் ஏன்\nஇந்த கோபம் அதை நீயும்\nவிட வேணும் கை மாத்தி\nஉன் பாசாங்கில் நான் இன்று\nஆண் : யாருமே கேக்கவே\nபுள்ள ஏன் உன்ன ஏமாத்துற\nஆண் : காதலும் தீரவே\nஆண் : ஓ… எங்க\nஆண் : ஹே ஊதாரியாக\nநானே கொல சாமி போல\nஉருவாக நீ நின்ன பின்னால\nஆண் : யாருமே கேக்கவே\nபுள்ள ஏன் உன்ன ஏமாத்துற\nஆண் : காதலும் தீரவே\nஆண் : அடியே அடியே\nஆத்தாடி நீ என்ன கூத்தாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-02-22T22:20:06Z", "digest": "sha1:ESPX73WSZOD3KD7F4Q3VK7R2M6UPOZQK", "length": 15337, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர் | CTR24 ரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர் – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஅண்மையில் ரொரன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற��று முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது தடவையாகவும் ரொரன்ரோ நகரபிதாவாக தேர்வாகியுள்ள ஜோன் ரொறி இன்று ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டை முதன்முறையாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇன்று Queen’s Parkஇல் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், மாநகர மாநில அரசுகளுக்கிடையேயான பகிரப்பட்ட முன்னிரிமையான விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்த வகையில் போக்குவரத்து, கட்டுபடியான விலையில் வீடுகள், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு இரண்டு தரப்பு அரசாங்கங்களும் இணைந்து பணியாற்றுவது என்பது தொடர்பில் இன்றைய சந்திப்பின் போது விவாதிக்கவுள்ளதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக இரண்டு தரப்பும் இணைந்து பணியாற்றுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும், அது குறித்து அக்கறை செலுத்துமாறே மக்களும் தங்களிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இந்த சந்திப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில அரசாங்கம், இன்று பிற்பகல் முதல்வர்களுடனான சந்திப்பு ஒன்றினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேற்கொள்ளும் நிலையில், அதற்கு முன்னதாக முதர்வர் டக் ஃபோர்டடும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nதேர்தலின் பின்னர் ரொரன்ரோ மாநகரசபை நேற்று முதன்முறையாக கூடியுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான இன்று இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை) Next Postஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் க���ண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/audio/", "date_download": "2019-02-22T22:20:53Z", "digest": "sha1:BV62WCOT3TBUJDXIHZOFT2MW4MTMLVLM", "length": 9192, "nlines": 128, "source_domain": "ctr24.com", "title": "audio | CTR24 audio – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=5", "date_download": "2019-02-22T23:49:03Z", "digest": "sha1:HRRD5HN6BSSNGQCU7PR4UKJSKDX6J3KX", "length": 14534, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 5 of 329 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nசங்கரை பின்னுக்கு தள்ளிய பா.இரஞ்சித்; ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறதா ‘காலா’\nஇரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.இரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ ...\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ சர்ச்சை: வடிவேல் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழு திட்டம்\nவடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இந்த படத்திற்கான இரண்டம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார். இந்த பாகத்தின் பெயர் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்று முடிவு செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றி காரணமாக, வடிவேலுவே இந்த ...\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து 13-ந்தேதி அணைத்து மாவட்டங்களிலும் கண்டன கூட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவு��்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ...\nமார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; படங்கள் வெளியாகாது\nதிரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து ...\nஅமீர் கானின் “சீக்ரட் சூப்பர் ஸ்டார்” திரைப்படம் சீனாவில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை\nஇந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக கிழக்காசிய நாடுகளில் வணிக ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’, ‘கபாலி’ மற்றும் அமீர கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’ ஆகிய படங்கள் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசூலை வாரிக் குவித்தன. அட்வைட் சந்தன் இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளிவந்து ...\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. கவுதம் கார்த்தி, காயத்ரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை 7சி எண்டர்டையின்மன்ட் மற்றும் அம்மா நாராயணா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தை விளமபர படுத்துவதற்காக படக்குழு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ...\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’, ’69’, ‘சீதக்காதி’ மற்றும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் மிக பிசியாக நடித்து வருகிறார். இதில் சமீபத்தில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவு பெரும் தருவாயில் உள்ளது. அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் ...\nமுஸ்லிம் மக்களின் உணர்வை காயப்படுத்தும் பத்மாவத் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை\n“பத்மாவத்” திரைப்படம் முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துவதாக கூறி அந்த படத்திற்கு மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவத்’. ராஜப்புத்திர ராணி. பத்மாவதியின் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதாகக் கூறி, அப்படத்திற்கு ...\nஅமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமி விருதுகள் வென்றார் – “24 கே மேஜிக்” ஆல்பம்;\nஅமெரிக்கா இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் நேற்று வழங்கபட்டன. இதில் அமெரிக்க பாப் இசைபாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளைத் தட்டிச் சென்றார். 60-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் அரங்கில் நேற்று நடந்தது. லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் மட்டுமே நடந்து வந்த கிராமி விருது ...\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விவேகம்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர். பின் அவர்களுக்கு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115223?shared=email&msg=fail", "date_download": "2019-02-22T23:50:20Z", "digest": "sha1:TWFL3Y6D665F7PCSJHS7EXNZDJ6MGP77", "length": 11324, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிது��ை பேட்டி\nகாவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உடனடியாக குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு விவசாயிகள், அரசியல் கட்சியினர் நேற்று திரண்டனர்.\nஇதில் ம.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விவசாய சங்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.\nரெயில் நிலையத்தை அடைந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது அய்யாக் கண்ணு உள்பட சில விவசாயிகள் தரையில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.\nபின்னர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர், இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து, தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தேர்தல் பணிக் குழு தலைவர் எல்.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வைகோ தலைமையிலான 187 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிதம்பரத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 94 பேர் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநாகையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிவாணன் எம்.எல்.ஏ., உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமயிலாடுதுறையில் சோழன் எக்ஸ்பிரசை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவாரூரில் எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகும்பகோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல். ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாவிரி டெல்டா பாசனம் காவிரி நதிநீர் பங்கீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் விவசாய சங்கம் வைகோ 2018-01-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகட்சி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ\nகீழ்வெண்மணி 50-ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர்வளையம் வைத்தனர்\n‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை\nகாவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி ‘மேலாண்மை வாரியம்’ என பெயர் வைக்க ஒப்புதல்\nமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தை நிறுத்த பாஜக முயற்சி\n100 சதவிகிதம் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/BJP.html", "date_download": "2019-02-22T22:52:39Z", "digest": "sha1:RGTQ7D7EEZSOAJDAUPZEGR773O72UYDZ", "length": 9141, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: BJP", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nசென்னை (22 பிப் 2019): அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடும் என தெரிகிறது.\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nஅதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nசென்னை (20 பிப் 2019): தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவில் யார் யார் போட்டியிடுவது\nசென்னை (20 பிப் 2019): திமுக கூட்டணியில் சேர தேமுதிகவில் சிலர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nசென்னை (19 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுகவின் வேண்டுகோளால் ஹெச்.ராஜா அதிருப்தியில் உள்ளார்.\nபக்கம் 1 / 53\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nமனித நேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதி\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nஊத்துமலையில் 1.2 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்தெடுத…\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்ப…\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக…\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178637/news/178637.html", "date_download": "2019-02-22T22:40:52Z", "digest": "sha1:JBINS577MVPXTJAMYVJOCDQ6YLOXXL4B", "length": 14863, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "சமையலறையா? விஷக்கூடமா?(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nநம் வீட்டின் அருகே இருக்கும் சின்ன மளிகைக் கடைகளில் ஞாயிறு மதிய சமையலுக்காக பதினைந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கினால், பட்டை லவங்கம் பிரிஞ்சி இலைகளோடு சின்ன உப்புக்கல்லை சில்லு சில்லாய் செதுக்கியது போன்று அஜினோமோட்டோவும் சேர்த்து கொடுக்கப்படுகிறது. அசைவ உணவின் செரிமானத்திற்காகவும், சேர்க்கப்படும் பொருட்களில் சமீபமாக இந்த எம்.எஸ்.ஜி என்கிற சுவைகூட்டியும் இணைந்தே இந்த பாக்கெட்டுகளில் வரத்தொடங்கிவிட்டது.\nஉணவகங்களில் செய்யும் நூடூல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற எந்த உணவு வகைகளிலும் சுவைக்காக எம்.எஸ்.ஜி (Monosodium Glutamate ) என்கிற சுவைகூட்டி சேர்க்கப்படுகின்றது. மேலும் உடனடி நூடூல்ஸ் பாக்கெட் மசாலாக்களிலும், பல்வேறு வகை நொறுக்குத்தீனிகளிலும் இவை சேர்க்கப்படுகிறது உணவில் சுவை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜியில் முக்கியமானதொரு இடுபொருள் அஜினோமோட்டோதான். இந்த எம்.எஸ்.ஜி மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும் உணவின் சுவையை அதிகரிப்பதாலும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.\nஎம்.எஸ்.ஜியினால் உடலுக்கு மிக ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அதிகப்படியான சர்க்கரை இருப்பவர்களை இது கூடுதலாக பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது. டாக்டர் மெர்கொலா தனது ஆய்வில் ‘‘எம்.எஸ்.ஜி ஒரு சைலண்ட் கில்லர், அது குடிப்பழக்கம், போதைப்பழக்கம் இவற்றைவிட பயங்கரமானது. இதை நீங்கள் பயன்படுத்துவது என்பது உங்கள் சமையலறையை கண்ணுக்குப் புலனாகாத முறையில் விஷக்கூடமாக மாற்றுகிறது. இது உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்தின் காபி ஷாப்பில் கூட உண்டு” என்று தன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.\nஎம்.எஸ்.ஜியினால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக சொல்லலாம். இதனால் முகம் மற்றும் கழுத்துக்களில் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, தலைவலி, வாந்தி, இதயத்துடிப்பு அதிகரித்தல் என பல வகையில் உடல் நோய்க்கூறுகளுக்கு ஆட்படுகின்றது.\nபெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் எம்.எஸ்.ஜி கலந்துள்ள உணவை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் குழந்தைக்கு உணவு செல்லும் நஞ்சுக்கொடி பாதிப்பு அடைகிறது. குழந்தைக்கு உணவு செல்லும் நஞ்சுக்கொடிக்கு ஏற்படும் தடை குழந்தையின் ரத்தத்தையும் கர்ப்பிணிப் பெண்ணின் உடல் செயல் பாட்டையும் முடக்குகிறது.\nஇந்த வகையான உணவு முறையால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி செயலிழக்கத் தொடங்குகிறது. இதனால் வெளிப்புறத்தில் உள்ள அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றும் குழந்தையின் உடல்நலத்தை கெடுக்கிறது. உணவு முறையில் சோடியத்தின் அளவு கூடும்போது குழந்தை இருக்கும் பனிக்குடத்தின் நீரின் அளவு குறைவதற்கும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் இதுவே காரணமாகிறது.\nஅஜினோமோட்டோ கலந்த உணவை உட்கொள்வதால் சாதாரண தலைவலி் ஒற்றைத்தலைவலியாக மாறி விடுகிறது. ஒற்றைத்தலைவலியால் பார்வைத்திறன், குமட்டல், ஒலி மற்றும் ஒளியை உணரும் உணர் திறன் குறைகிறது.\nஎம்.எஸ்.ஜி கலந்த உணவை உட் கொள்வதினால் இதயத்துடிப்பில் மாற்றம், மார்பு வலி, இதயத் தசைகளில் வலி ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஎம்.எஸ்.ஜி ஒரு நரம்பியக்கடத்தி. இதனால் தவறான நரம்பணுக்களை நரம்பியக்கடத்திகளின் செயல்முறைகளை தூண்டிவிட வாய்ப்புள்ளது.\nஎம்.எஸ்.ஜி கலந்த உணவை உண்ணும் மக்கள் ஒபிசிட்டியினால்அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்கிறது. லெப்டின் என்கிற உணர்வு நாம் நமக்கு தேவையான உணவை உண்டதும் நரம்புகள் மூளைக்கு ‘போதும்’ என்கிற கட்டளை பிறப்பிக்கும். நாமும் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிடுவோம். எம்.எஸ்.ஜி இந்த உணர்வை மழுங்கடிக்கச் செய்கிறது. இதனால் மக்கள் தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்கிறார்கள்.\nஉயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது\nஎம்.எஸ்.ஜி மூன்றில் ஒரு பங்கு சோடியத்தை கொண்டுள்ளது. சோடியம் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகரிப்பதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.\nஎம்.எஸ்.ஜியினால் தூக்கம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தூக்கத்தில் சுவாசப் பிரச்னைகளையும் தூண்டுகிறது. ஆராய்ச்சிகளில் தூக்கமின்மை மற்றும் நுகர்வு நரம்புகளில் எம்.எஸ்.ஜி பாதிப்பை உண்டாக்குகின்றன என கண்டறியப்பட்டுள்ளன.\nஎம்.எஸ்.ஜியில் உள்ள குளூடமேட் புற்றுநோய்க்கான கூறுகளை கூடுதலாக வளர உதவுகின்றன என ஆராய்ச்சிகள் பல உறுதி அளிக்கின்றன. அஜினமோட்டோ குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அறிவியல் எதிர்பார்க்கும் சாட்சியங்கள் கி��ைக்காவிட்டாலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் எம்.எஸ்.ஜியின் இடுபொருட்கள் மனித உடல்நலத்துக்கு ஒரு போதும் உகந்தது அல்ல என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1462&ncat=4", "date_download": "2019-02-22T23:28:32Z", "digest": "sha1:LGSTU65KDT42L67HF4BTONGQ225N55XI", "length": 23458, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nடேட்டாக்களைக் கொடுத்து எக்ஸெல் தொகுப்பில் அட்டவணைகளை உருவாக்குகையில் நாம் அட்டவணைகளுக்கு தலைப்பு கொடுக்க எண்ணுவோம். அப்போது அட்டவணைகளுக்கு மேலாக ஒரு நீளமான செல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். அப்படி இல்லாததனால் பலர் டைட்டில் உருவாக்கி அதற்கு முன் ஸ்பேஸ்களைத் திணிப்பார்கள். டைட்டிலை சார்ட் முழுவதும் இடம் பிடிக்கும் வரை பெரிதாக்குவார்கள். இந்த கூத்தெல்லாம் இல்லாமல் மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அதனை மேற்கொண்டுவிட்டால் பெரிதாக்குவது, நடுப்படுத்துவது போன்ற வேலைகளைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும். என்ன வழி என்று பார்ப்போமா இந்த வழியைத் தான் “merging cells”என்று அழைக்கின்றனர். இதற்கு முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar) செல்லவும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அ��ைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் அடித்துக் கொள்ளலாம். மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது இந்த வழியைத் தான் “merging cells”என்று அழைக்கின்றனர். இதற்கு முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar) செல்லவும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் அடித்துக் கொள்ளலாம். மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format Cells விண்டோவினைத் திறக்கவும். இதற்கு Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment டேப் திறக்கவும். இதில் Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் ���ெய்து மூடவும். ஆஹா இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format Cells விண்டோவினைத் திறக்கவும். இதற்கு Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment டேப் திறக்கவும். இதில் Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும். ஆஹா ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் இப்போது தனித்தனியே செல்களாகப் பிரிந்து விட்டனவே\nஎக்ஸெல்: ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு\nஅதிக பக்கங்களில் ஒர்க்ஷீட்டினைத் தயார் செய்துவிட்டால், அதனை அச்சில் பார்க்கையில், வரிசையில் உள்ள டேட்டா எதனைக் குறிக்கிறது என்ற ஐயம் வரும். ஒவ்வொரு முறையும் முதல் பக்கம் சென்று பார்ப்பது சிரமமான வேலையாக இருக்கும். எடுத்துக் காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் 10 நெட்டு வரிசை, 1000 படுக்கை வரிசை உள்ளது என வைத்துக் கொள்வோம். முதல் அல்லது இரண்டாவது வரிசையில், இதற்கான தலைப்பினை அமைத்திருப்போம். மற்ற பக்கங்களில் இந்த தலைப்புகள் இருக்காது, அச்சாகாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்தடுத்த பக்கங்களைப் படித்தறிவது நம்மைக் குழப்பமடையச் செய்திடும். இந்த தலைப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் தோன்றும்படி அமைத்திடலாம்.\n1. ஒர்க்ஷீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்திடவும். பின் File | Page Setup எனத் தேர்ந்தெடுத்துச் செல்லவும்.\n2. கிடைக்கும் விண்டோவில்Sheet என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Print Titles என்பதின் கீழ், Rows To Repeat At Topஎன்ற வரியின் எதிரே உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், Rows To Repeat At Top என மீண்டும் ஒரு நீண்ட சதுர பாக்ஸ் கிடைக்கும். இப்போது படுக்கை வரிசையில் தலைப்பு உள்ள செல்லின் எண் மற்றும் எழுத்தினைத் தரவும். $1:$1 என்ற வகையில் இதனைத் தர வேண்டும். இதே போல நெட்டு வரிசைக்குமாக அமைக்க வழி இருப்பதனைக் காணவும். அதுவும் வேண்டும் எனில், அதனையும் செட் செய்திடவும். ஓகே கொடுத்து வெளியேறவும். இனி அச்செடுக்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் முதல் படுக்கை வரிசையில், நீங்கள் செட் செய்த செல்களில் உள்ள தலைப்புகள் அச்சாகும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபயர்பாக்ஸ் 4 சோதனை பதிப்பு 3\nஒரு சின்ன பெர்சன���் ப்ரேக்\nஇந்த வார இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\nகம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிரிண்டருக்கான குறிப்புகள்\nசிறந்த இணைய உலாவி எது \nஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித���த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6357&ncat=4", "date_download": "2019-02-22T23:30:57Z", "digest": "sha1:DOXHPUP6JZGXPHZ4LYBMWZ5O2Y22C4PX", "length": 24256, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "முடங்கிப் போகும் இணைய தளம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமுடங்கிப் போகும் இணைய தளம்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி வாசகர்கள் கேட்கும் “Session Expired” என்ற பிரச்னை குறித்துப் பார்க்கலாம். இந்த செய்தி கிடைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.\n1.செயலற்ற தன்மை: நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவு சிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம். மீண்டும் வந்து பார்க்கிற போது “Session Expired” என்ற செய்தி திரையில் காட்டப் பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும் படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம். அதன் எதிரொலியே இது. எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம்.\n2. குக்கீஸ்: சில தளங்கள் தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாதவர்கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும். அந்த நேரம் முடிந்து விட்டால் தானாகத் தளம் மூடப்பட்டு “Session Expired” செய்தி கிடைக்கும். மேலும் சில தளங்கள் குக்கீஸ் எனப்படும் குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும். அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப் பற்றிய தகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும். எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட் செய்திருந்தால் மாற்றிவிடவும். இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் திரையில் Default என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப்படும்.\n3. பயர்வால்: கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்க விடாது. இதனால் பிழைச் செய்தி கிடைக்கலாம். இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்து திருத்தவும். நீங்கள் விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும்படி பயர்வால் செட்டிங்ஸை மாற்றவும்.\n4. தவறான நாளும் நேரமும்: சில வேளைகளில் தவறான நாள், தேதி மற்றும் நேரத்தை உங்கள் கம்ப்யூட்டர் காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் “Session Expired” செய்தி வரலாம். ஏனென்றல் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் நேரத்தோடு இணைந்து சில புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம். இதனால் தவறான நடவடிக்கைகளுக்குள்ளாகி செஷன் எக்ஸ்பயர் ஆக வாய்ப்புண்டு.\n5. தளத்தில் வேறு பிரச்னைகள்: மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணைய தளத்தில் எக்ஸ்பயர் செய்தி வருகிற தென்றால், அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காக வருகிறது என்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள். அந்த தளத்தை புதுப்பிப் பதற்காக இயக்கத்தை நிறுத்தி வைத்திருக் கலாம். அல்லது அந்த தளத்தைக் கொண்டிருக்கும் சர்வர் இணைய வலையிலிருந்து விடுபட்டிருக்கலாம். அல்லது அந்த சர்வரில் பிரச்னை ஏற்பட்டு பராமர���ப்புக்காக சர்வரின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கலாம்.\n“Session Expired” என்ற பிரச்னை முற்றிலும் இணைய தளம் மற்றும் அந்த தளத்தைத் தாங்கிக் கொண்டு வழங்கும் சர்வர் சார்ந்த பிரச்னை ஆகும். எனவே உங்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இது நிவர்த்தி அடையாது. எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பதுதான் சிறந்த வழியாகும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபிகாஸா, பிளாக்கர் பெயர் மாற்றப்படும்\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nகூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுடங்கி போகும் இணையதளம் குறித்த விவரங்கள் எனது நெடு நாளைய சந்தேகங்களை தீர்த்தன. மிக அருமை, நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முய��்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/", "date_download": "2019-02-22T22:55:42Z", "digest": "sha1:ZVN74DPTNKGJKU4RVHNZFYJIG4HXV7WS", "length": 15951, "nlines": 102, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Tamil Television Shows Online - Sun TV Serials, Zee Tamizh Programs", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும்,…\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nகலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30…\nஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M\nரெடி ஸ்டெடி போ சீசன் 2 – விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சில்\nரெடி ஸ்டெடி போ சீசன் 2விஜய் தொலைக்காட்சி மறுபடியும் இந்த விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ சீசன் 2 தொடங்கியுள்ளது. இது ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் என்ன புதிது என்றால், இதன் சுற்றுகள் எல்லாம் புதிது மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்து…\nநீல குயில் விஜய் தொலைக்காட்சி தொடர் – திங்கள் முதல் சனி வரை, மதியம் 3 மணிக்கு\nதமிழ் தொலைக்காட்சி தொடர் நீ��� குயில்விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது நீல குயில் வரும் டிசம்பர் 13 முதல், திங்கள் முதல் சனி வரை, மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் மேலும் பல தொடர்கதைகள் மதியம்…\nஎந்திரன் 2 படம் சாட்லைட் ரைட்ஸ் ஜீ நெட்ஒர்க் வாங்கியது 110 கோடி ரூபாய்க்கு\nலைக்கா புரொடக்சன்சு தயாரிப்புக்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தின. எஸ். ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பகுதி. திவாவாலி 2017 ஆம் ஆண்டில் நாடக வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். என்டிஆரின் இரண்டாவது பகுதி 450 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீ குழுமம் சேட்டிலைட்…\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் டிஆர்.பி. மதிப்பீடுகள்\nநாகினி 3 புள்ளிகள் - கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிபாரக் கடந்த ட்ரப் தரவரிசைகளை வெளியிட்டு, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 86 புள்ளிகளை பெற்றார். குறுகிய காலத்தில் அது 4 வது பிரபலமான தமிழ் எழுத்தாளராகவும், சன் டிவி 1229 புள்ளிகளுடன் தரவரிசைக்கு இட்டுச்சென்றது. ஜீ 596 புள்ளிகளில் பட்டியலிடப்பட்டு,…\nமாயா சீரியல் ஹீரோயின் பெயர், ஹீரோ பெயர், இயக்குனர் – நடிகர்கள் மற்றும் குழு பட்டியல்\nமாயா சீரியல் கதாநாயகி அசல் பெயர், நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள்நாம் வெளியீட்டு தேதி மற்றும் சூரிய தொலைக்காட்சி சமீபத்திய பேண்டஸி தொடர் ஒளிபரப்பு நேரம் பற்றி மேம்படுத்தப்பட்டது, மாயா தொடர் நாயகி பெயர் இப்போது சரிபார்க்க முடியும். எஸ்.எம்.எஸ். உமேஷ், அம்மு ராமச்சந்திரன், சோனா, காயத்ரி,…\nசர்கார் – விஜய் திரைப்படம் செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சி\nவிஜய் - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - சர்கார்துப்பாக்கி மற்றும் காத்யியின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சற்குருக்காக ஐயமேதலபதி விஜயுடன் இணைந்தார். இந்த பெரிய பட்ஜெட் படம் சூரிய படங்களை தயாரிக்கிறது, சர்க்கார் உரிமத்தின் உரிமைகள் பற்றிய கேள்வியே இல்லை. இயக்குனர் ஆர்…\nசெம்பருத்தி சீரியல் மதிப்பீடுகள் – மற்றொரு ஸீஜ் தமிழ் திட்டம் முதல் 5 டிராப் தரவரிசைகளில்…\nசமீபத்திய தமிழ் நிகழ்ச்சிகள் பார்சி மதிப்பீடு விளக்கப்படம் - மேல் 5 பட்டியலில் பட்டியலிடப்பட்ட செம்பருத்தி சீரியல்டி.ஆர்.பி தரவரிசை அட்டவணையில் ஜீஎல் தமிழ் நேரம் நல்ல நேரம், அவர்கள் இரண்டாம் நிலை மற்றும் செம்பருட்டி வரிசை வரிசையில் 5 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளனர். கடந்த வாரம் யாருடி நீ…\nமாயா தமிழ் கற்பனை சீரியல் – சன் நெட்வொர்க் சேனல்களில் ப்ரோமோஸ் தொடங்கியது\nசன் தொலைக்காட்சி நெட்வொர்க்கில் மாயா இருந்து பல மொழி கற்பனை தொலைக்காட்சி தொடர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா தமிழ் கற்பனை தொடர் - பிரமிடுகள் சூரியன் நெட்வொர்க் சேனல்களில் மலையாளத்தில் (சூர்யா தொலைக்காட்சி), யுட தொலைக்காட்சி (கன்னடம்) மற்றும் தெலுங்கு (ஜெமினி தொலைக்காட்சி) ஆகியவற்றில்…\nராஜ் டி.வி. சீரியல்ஸ் மே 28, 2018 – பிரதமர் டைம்ஸில் முக்கிய உள்ளடக்கம்\nராஜ் டிவி சீரியல்ஸ் 2018 மற்றும் டெலாக்ஸ்ட் டைம் கடல் கடந்து உியோகோகம், கங்காதரனை கனகம், கன்னம்மா, ஹலோ ஷியாமலா மற்றும் நலம் நாலம் அரிய அவால் ஆகியவை ராஜ ராஜ டிவி நிகழ்ச்சிகளை மே 28, 2008 முதல் தொடங்குகின்றன. பிரதான நேர பிரிவில் ராஜ் டி.வி திட்டமிடல் முழுமையான சீரமைக்கப்பட்டு, டி.ஆர்.பி. தரவரிசைகளை…\nஜீ தமிழ் சீரியல் மதிப்பீடுகள் – செம்பரதி, யராடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா\n2018 ஜீ சீரியல் மதிப்பீடுகள் சமீபத்திய தமிழ் விக்கிபீடியா ட்ரிப் மதிப்பீட்டிற்கு zee தமிழ் சேனல் 3 வது இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. 1089 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் சூரியன் தொலைக்காட்சி மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மூன்றாவது இடத்திற்கு கழுத்துச் சண்டையிட்டு, 470 புள்ளிகளுடன் 3 வது…\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-02-22T23:22:35Z", "digest": "sha1:4BTLAV4VDOGJIURWLJ3PNESIDQN4BPTK", "length": 7099, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "முட்டையைக் கொண்டு செய்யும் அதிசய செயல்களைப் பாருங்கள் அசந்திடுவீர்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nமுட்டையைக் கொண்டு செய்யும் அதிசய செயல்களைப் பாருங்கள் அசந்திடுவீர்கள்\nமுட்டையைக் கொண்டு செய்யும் அதிசய செயல்களைப் பாருங்கள் அசந்திடுவீர்கள்\nமுட்டையைக் கொண்டு அதிசயிக்கத்தக்க விடயங்களைச் செய்கிறார்கள். நீங்களே பாருங்கள் அசந்திடுவீங்க.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nஇந்தோனேஷியாவில் கைத்தொலைபேசிகள் திருடும் திருடனின் கழுத்தில் பெரிய பாம்பை உலவவிட்டு பொலிஸார் விசாரணை\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\nகுழந்தையை தாயின் கருப்பையிலிருந்து எடுத்து சிகிச்சையின் பின்னர் மீண்டும் கருப்பையில் வைத்துள்ள சம்பவ\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nஅமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுமியொருவர், 32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து சாதனைப்படைத்துள்\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\n“மல்லார்ட்“ இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் பசுபிக் கடல் பகுதிய\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_169583/20181206203438.html", "date_download": "2019-02-22T23:43:29Z", "digest": "sha1:VK2E2V65C5K7SDOKV2F352NN7NTFM3UQ", "length": 8050, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "செர்பியாவில் நிலம் வாங்க வைத்திருந்த ரூ.16 லட்சம் பணத்தை தின்று தீர்த்த ஆடு", "raw_content": "செர்பியாவில் நிலம் வாங்க வைத்திருந்த ரூ.16 லட்சம் பணத்தை தின்று தீர்த்த ஆடு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசெர்பியாவில் நிலம் வாங்க வைத்திருந்த ரூ.16 லட்சம் பணத்தை தின்று தீர்த்த ஆடு\nசெர்பியா நாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை, ஆடு ஒன்று தின்று தீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே உள்ள கிராமம் ரனிலோவிக். இங்கு சிமிக் இனக் குடும்பம் ஒன்று விவசாயம் செய்து வருகிறது. இவர்கள் புதிதாக 10 ஹெக்டேர் நிலத்தை வாங்கி, தங்கள் குடும்ப விவசாயத்தை விரிவாக்க திட்டமிட்டிருந்தனர்.\nநிலம் வாங்குவது தொடர்பாக, விற்பனையாளரைச் சந்திக்க கு��ும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர். அப்போது நிலம் வாங்கத் தேவையான பணத்தை டேபிளில் வைத்து விட்டு, கதவை மூடாமல் சென்றார்களாம். அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு டேபிளில் இருந்த பணத்தைக் கண்டது. கடுமையான பசியில் இருந்த ஆடு, பணக் கட்டுகளை கடித்து தின்றுள்ளது.\nவீடு திரும்பிய விவசாயக் குடும்பத்தினர், பணத்தின் எஞ்சிய துண்டுகள் கீழே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது, ஆடு ஒன்றின் வாயில் சில ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த ரூ.16 லட்சம் பணத்தையும் ஆடு தின்று தீர்த்துள்ளதை அறிந்தனர். இதனால் அந்த குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன் பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி\nஅவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\nஇங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114674?shared=email&msg=fail", "date_download": "2019-02-22T23:41:09Z", "digest": "sha1:EPTGJ3QZGVARNUGINQ4HNMFLJDNLGKIE", "length": 11795, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்து���்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்துள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nபிரதமரைப் பாராட்டமட்டுமே சட்டப்பேரவை உரையை ஆளுநர் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,\n”புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் உரை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரை மிகப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வணிகர்கள் மட்டுமின்றி, வருவாய் குறைந்து மாநில அரசும் விழிபிதுங்கி நிற்கும் வேளையில் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக ஆளுநர் பாராட்டியிருப்பது வெந்த புண்ணில் விரல்விட்டு ஆட்டுவதைப்போல இருக்கிறது.\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தமிழக அரசு முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். பல மாதங்களாக நீடித்துவரும் அவர்களது பிரச்சனை குறித்து ஆளுநர் மவுனம் சாதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம், முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு முதலானவை குறித்து வழக்கம்போல சடங்குத்தனமான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. படிப்படியாக டாஸ்மாக கடைகள் மூ��ப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சரே அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் தேடும் பணி நடப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுபோலவே தமிழக மீனவர்கள்மீதான் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான இத்தகைய தகவல்களை அவையில் ஆளுநர் தெரிவிப்பது அவை மரபை மீறிய செயலாகாதா என்பதை பேரவைத் தலைவர் விளக்கவேண்டும்.\nகன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை. மாறாக அங்கே பிரதமர் வந்து பார்வையிட்டதைப் பாராட்டியிருக்கிறார்.\nமத்திய நீர்வள அமைச்சகத்துக்கு நன்றி சொல்லவும், பிரதமரைப் பாராட்டவுமே இந்த உரையை ஆளுநர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். அத்துடன் ஜெயலலிதா அறிவித்த மதுவிலக்கு திட்டத்தைப் புறக்கணித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற கேள்வியே எழுகிறது.\nஒட்டுமொத்தத்தில் போலி வாக்குறுதிகளும் பொய்த் தகவல்களும் கொண்ட பயனற்ற உரையாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் உரை தமிழக சட்டப்பேரவை திருமாவளவன் 2018-01-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழக சட்டப்பேரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்; அனைத்துக் கட்சிகளும் ஆதரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்\nஇலங்கை அரசு செய்த இனப்படுகொலையை போல அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை– திருமாவளவன்\nதஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்; தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசு\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Sansui-skf40hh-99cm-LEDTV.html", "date_download": "2019-02-22T22:43:17Z", "digest": "sha1:DB73ONQPFMWCINFOLTL43QKBKUGHIWUV", "length": 4254, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Sansui SKF40HH 99 cm (39) LED TV: நல்ல சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Sansui SKF40HH 99 cm (39) LED TV(HD Ready) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 38,990 , சலுகை விலை ரூ 29,400\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=943", "date_download": "2019-02-22T23:09:05Z", "digest": "sha1:24HKE2UFPPKWFXZ3NFCNFD3RGUPYJEKW", "length": 40944, "nlines": 105, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ]\nஇதழ் எண். 65 > கலையும் ஆய்வும்\nமதுரை திருவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அருகில் மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் பயணித்தால் மூவரைவென்றானை அடையலாம். ஊரின் புறத்தே உள்ள குன்றின் நடுப்பகுதியில் கிழக்கு நோக்கிய குடைவரையொன்றும் பிற்காலத் திருப்பணிகளாய் அம்மன் திருமுன், பெருமண்டபம், மடைப்பள்ளி இவையும் உள்ளன.1\nகுடைவரைக்கு முன்னால் ஒரு மண்டபமும் அதற்கு முன்னால் சிறிய அளவிலான நந்திமண்டபமும் காணப்படுகின்றன. கருவறையை நோக்கி நந்தி அமர்ந்துள்ள இம்மண்டபத்தை அடைய மலைத்தளத்திலிருந்து படிகள் உள்ளன. நந்திமண்டபத் தளத்தின் தென்முகப்பிலும் அதன் மேற்கிலுள்ள மண்டப முகப்புச் சுவரின் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\nகுடைவரையின் முன்னும் நந்திமண்டபத்தின் பின்னுமாய் அமைந்திருக்கும் மண்டபத்தை முன்மண்டபமாகக் கொள்ளலாம். அதன் முகப்புச் சுவர் நடுவே வாயில் காட்டப்பட்டுள்ளது. வாயிலின் வலப்புறம் உள்ள சுவர்ப்பகுதியில் பிள்ளையார் சிற்பம் உள்ளது. உட்புறத்தே இம்மண்டபம் குடைவரையோடு பக்கங்களிலும் மேலும் கீழுமாய்ப் பொருந்த இணைக்கப்பட்டுள்ளது. குடைவரை முகப்பு முழுத்தூண்களுக்கு முன்னால் இரண்டு தூண்கள் எழுப்பி அவற்றின் மேல் உத்திரம் நிறுத்தி, மண்டப முன்சுவருக்கும் இதற்கும் இடையில் கற்கள் பாவிக் கூரையாக்கியிருக்கிறார்கள். இத்தூண்கள் பின்புறத்தில் நான்முகத் தூண்களாகவும் முன்புறத்தே சதுரம், முப்பட்டை, சதுரம் என்ற அமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுகப்பு, மண்டபம், கருவறை என்ற அமைப்பில் குடைவரை அகழப்பட்டுள்ளது. தென்வடலாக 5. 15 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 67 செ. மீ. அகலமும் உள்ள முகப்பில் இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன.\nதூண் சதுரங்களின் மேற்குத் தவிர்த்த பிற முகங்களில் மலர்ப்பதக்கங்கள் முயற்சிக்கப்பட்டுள்ளன.2 முழுத்தூண்களின் மேற்சதுர முகங்கள் இரண்டில் இவை நன்கு உருவாகியுள்ளன. இப்பதக்கங்களின் நடுவில் ஒன்றில் சிம்மமும் மற்றொன்றில் யாளியும் அமைய, வடமுழுத்தூணின் கீழ்ச்சதுரத் தென்முகத்தில் அன்னம் உள்ளது. வடிவங்கள் காட்டப்பெறாத பதக்கங்கள் தாமரையிதழ்களோடு அமையச் சிற்பங்களோடு திகழும் பதக்கங்கள் தாமரையல்லாத மலரிதழ்கள் சூழத் திகழ்கின்றன.\nதூண்களின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே கூரை. உத்திரத்திற்கும் கூரைக்கும் இடையில் வழக்கமாகக் காணப்படும் வாஜனத்தை இங்குக் காணக்கூடவில்லை.\nதென்வடலாக 5. 50 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 1. 16 மீ. அகலமும் கொண்டமைந்துள்ள முகமண்டபத்தின் தரை சிமெந்துப்பூச்சுப் பெற்றுள்ளது. மண்டபத் தென்சுவர் வெறுமையாக அமைய, வடசுவரில் தரையிலிருந்து 78 செ. மீ. உயரத்தில் 1. 25 மீ. அகல, 1. 54 மீ. உயர, 15 செ. மீ. ஆழக் கோட்டம் அகழ்ந்து, ஆனந்தத்தாண்டவச் சிவபெருமானையும் அருகில் உமையையும் செதுக்கியுள்ளனர். கோட்டத்தின் மேற்பகுதி பிறையென வளைக்கப்பட்டுள்ளது.\nபின்சுவரின் நடுப்பகுதியில் அகழப்பட்டுள்ள கருவறை உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், பிரதிவரி, வாஜனம் எனும் உறுப்புகள் கொண்ட 58. 5 செ. மீ. உயரப் பிரதிபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளது. பிரதிமுகங்கள் உருவாகவில்லை. தாங்குதளத்தின்மீது பாதங்களோடு பேரளவினதாய்க் கண்டமும் கம்பும் அமைய, மேலெழும் சுவரில் பக்கத்திற்கு இரண்டென நான்கு அரைத்தூண்கள் உள்ளன. இடைத்தூண்கள் நான்முகத் தூண்களாய் அமைய, திருப்பத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற வடிவில் உள்ளன. அரைத்தூண்களின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் சிறிய மடிப்புடன் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், கூரை.\nஇடைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதி கருவறை வாயில் பெற, வாயில் தூண்களுக்கும் திருப்பத்தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதிகள் கோட்டங்களாகியுள்ளன. சிற்பங்களற்ற அவற்றுள்3 1. 44 மீ. உயரம், 74 செ. மீ. அகலம், 6 செ. மீ. ஆழமுள்ள வடகோட்டத்தில் இராமலிங்க அடிகளாரின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தெற்குக் கோட்டம் 1. 40 மீ. உயரம், 78 செ. மீ. அகலம், 5. செ. மீ. ஆழம் பெற்றுள்ளது. கருவறை வாயிலின் முன், தாங்குதளத்தை ஊடறுத்தவாறு நான்கு பாறைப்படிகள் காணப்படுகின்றன.\nகருவறையை அடுத்துள்ள பின்சுவரின் வட, தென்பகுதிகளில் ஆழமான கோட்டங்கள் அகழப்பட்டு, தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் செதுக்கப்பட்டுள்ளனர். தரையிலிருந்து 65 செ. மீ. உயரத்தில் உள்ள தெற்குக் கோட்டம் 80 செ. மீ. அகலம், 1. 65 மீ. உயரம், 13 செ. மீ. ஆழம் கொள்ள, தரையிலிருந்து 74 செ. மீ. உயரத்தில் உள்ள வடக்குக் கோட்டம் 75 செ. மீ. அகலம், 1. 60 மீ. உயரம், 20 செ. மீ. ஆழம் பெற்றுள்ளது. பின்சுவர் மண்டபத்தின் வட, தென்சுவர்களைத் தொடுமிடத்து உள்ள நான்முக அரைத்தூண்களும் கருவறைச் சுவரின் திருப்பத் தூண்களும் இக்கோட்டங்களை அணைவுசெய்ய, மேலுள்ள விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன.\nமேற்பகுதி பிறையென வளைக்கப்பட்டுள்ள இவ்விரண்டு கோட்டங்களுக்கு முன்னிருக்குமாறு பிற்காலத்தே எழுப்பப்பட்டுள்ள மேடை வடக்கில் ஆனந்தத்தாண்டவருக்கும் தொடர்கிறது. முருகன் கோட்டத்தருகே சிதைந்து காணப்படும் தாங்குதள ஜகதி, குமுதம் இவை பிள்ளையார் கோட்டத்தருகே முழுமையடைந்த நிலையில் காணப்படுவதால், முகமண்டபப் பின்சுவர் முழுவதிற்கும் இவை தொடர்ந்திருக்குமோ என்று கருதத் தோன்றுகிறது.\nபிள்ளையார் கோட்ட மேடையில் சிறிய பிள்ளையார் சிற்பம் உள்ளது. மண்டபத்தின் கூரையையொட்டித் தெற்கிலும் வடக்கிலும் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. மண்டபக் கூரையில் கிழக்கு மேற்காக இரண்டு அகலமான பட்டைகள் கருவறை முன்சுவர் வாஜனத்திலிருந்து முகப்பு உத்திரம்வரை வெட்டப்பட்டுள்ளன. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் எவற்றிலும் இது போன்ற கூரைப்பிரிப்ப��க் காணக்கூடவில்லை. இதைப் பின்பற்றியே முற்சோழர் கற்றளிகளில் முகமண்டபக் கூரையை மூன்றாய்ப் பகுக்கும் பழக்கம் உருவானது போலும்.\nநிலையமைப்புக் கொண்டுள்ள கருவறை வாயிலின் அகலம் 73 செ. மீ.; உயரம் 1. 76 மீ. வாயிலின் இருபுறத்தும் தொடங்கிக் கோட்டங்களின் மீதும் பின்சுவரிலும் தொடரும் உத்திரம் வாயிலின் மேற்பகுதியில் இடம்பெறவில்லை. வாஜனத்தின் அடிப்பரப்பில் வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கற்பலகை அகற்றப்படாத பாறையாகலாம்.\nகிழக்கு மேற்காக 2. 72 மீ. அகலம், தென்வடலாக 2. 77 மீ. நீளம், 1. 89 மீ. உயரம் பெற்ற கருவறையில் சதுரமான ஆவுடையாரும் உருளைப்பாணமுமாய்ச் செய்தமைத்த இலிங்கத் திருமேனி அமைந்துள்ளது. கருவறையின் கூரை, சுவர்கள் இவை வெறுமையாக உள்ளன. தரையில் வடபுறத்தே முழுக்காட்டு நீர் வாங்க ஆழக் குறைவான சதுரப் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளிப்படும் வடிகால் மண்டபத்தின் பின், வடசுவர்களை ஒட்டி ஓடுகிறது.\nகோட்டச் சிற்பங்கள் அனைத்துமே குடைவரைக் காலத்திற்குப் பிற்பட்டவை. அவற்றைப் பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.\nகரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் அணிந்து கிழக்குப் பார்வையாக அர்த்தபத்மாசனத்தில் உள்ள பிள்ளையாரின்4 பின்கைப் பொருட்களை அடையாளம் காணமுடியவில்லை என்றாலும், இடப் பின் கையில் இருப்பதைத் தந்தமாக ஊகிக்கலாம். இட முன் கை தொடைமேல் அமர, முகமும் மார்பும் வல முன் கையும் சிதைந்துள்ளன.\nபின்கைகளில் வலப்புறம் சக்தியும் இடப்புறம் வஜ்ரமும்5 கொண்டு சமநிலையில் உள்ள முருகப்பெருமானின் முன்கைகள் காத்து, அருள் செய்கின்றன. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள்மாலை கொண்டிலங்கும் அவர் தலையைக் கரண்டமகுடம் அழகு செய்கிறது. பின்னால் அலகில் பாம்புடன் மயில். பிள்ளையார், முருகன் இருவர் கோட்டங்களிலும் மேலே பக்கத்திற்கொருவராக வானவர்கள் ஒரு கையில் மலர் மொட்டும் மறு கையில் போற்றி முத்திரையுமாய் உள்ளனர்.\nஆனந்தத்தாண்டவர் குப்புறப் படுத்திருக்கும் முயலகன் மீது தம் வலப்பாதத்தை ஊன்றியிருக்கிறார். அழுத்தப்பட்டிக் கும் நிலையிலும் தலை தூக்கிப் பார்க்கும் முயலகனின் கையில் பாம்பு. இறைவனின் இடத்திருவடி உயர்த்தப்பட்டு வலப்புறம் வீசப்பட்டுள்ளது. பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை வேழமுத்திரை யில் மார்பின் குறுக்கே நீட்டப்பட்டுள்ளது.6\nவிரிசடையின்7 வலப்புறம் கூப்பிய கைகளுடன் கங்கை; இடப்புறம் பிறை. நீள வளர்ந்த வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம். இரண்டு ஆரங்கள், அரும்புச்சரம், தோள்மாலை, தோள், கை வளைகள், சிற்றாடை, இடைக்கட்டு, தாள்செறிகள், வீரக்கழல் இவை இறைவனை அணிசெய்கின்றன. இடைக்கட்டின் முடிச்சுத் தொங்கல்கள் ஆடல் வேகத்தில் இருபுறமும் விரிந்துள்ளன. அண்ணலின் இடப்புறம் கரண்டமகுடம், கழுத்தணி பெற்றுச் சமநிலையில் நிற்கும் அம்மையின் வலக்கையில் மலர்; இடக்கை நெகிழ்கையாக உள்ளது.8 இறைவனைப் போலவே இவருக்கும் வலச்செவியில் மகரகுண்டலம். இடச்செவியில் பனையோலைக் குண்டலம். கோட்ட மேல் விளிம்பைத் திருவாசி போல் செதுக்கி மேலே தீச்சுடர்கள் காட்டியுள்ளனர்.\nகுடைவரைக் கோயிலின் வடபுறத்தே கிழக்குப் பார்த்த நிலையில் உள்ள அம்மன் கோயில் கற்றளியாக அமைந்துள்ளது. கருவறை, முகமண்டபம் பெற்ற இத்திருமுன் ஜகதி, கண்டம், பெருவாஜனம் கொண்ட துணைத்தளத்தின்மீது கட்டப்பட்டுள்ளது. அரைத்தூண்களற்ற சுவரும் வாஜனம், வலபி, ஆழமற்ற கூடுகளுடன் கபோதம் எனக் கூரையிழுப்பும் கொண்டுள்ள இத்திருமுன்னின் பல இடங்களில் கல்வெட்டுச் சிதறல்கள் காணப்படுகின்றன. கருவறையின் இட நிலைக்காலில் குலசேகர பாண்டியர் காலக் கல்வெட்டு உள்ளது. கருவறையில் பின்கை களில் அக்கமாலையும் மலரும் கொண்ட மரகதவல்லி அம்மை, முன்கைகளுள் ஒன்று காக்கும் குறிப்புக் காட்ட, மற்றொன்று கடியவலம்பிதமாய் அமையச் சமநிலையில் உள்ளார்.\nகுடைவரையின் எதிர்ப்புறத்தே உள்ள பெருமண்டபச் சுவர்களிலும் கல்வெட்டுச் சிதறல்கள் உள்ளன. குடைவரைக்குத் தெற்கிலுள்ள சரிவில் விழும் நீரைக் கீழிறக்கச் சிறிய முகப்பு வெட்டியுள்ளனர். அதற்கு இரண்டு தூண்கள் நிறுத்திக் கூரை அமைத்துள்ளனர். அந்த முகப்பு வழி இறங்கும் நீர், கீழுள்ள சுனைக்குப் போகிறது. இச்சுனை நீரே திருமுழுக்காட்டுக்குக் கொள்ளப்படுகிறது. கீழ்ப்பகுதியில் உள்ள மடைப்பள்ளி மண்டபம் புதிய இணைப்பாகும்.\nகுடைவரையின் எப்பகுதியிலும் கல்வெட்டுகள் இல்லை. ஆனால், முன்மண்டபம், நந்திமண்டபம் இவற்றின் புறச்சுவர்களிலும் மடைப்பள்ளியின் புறச்��ுவர்கள், உட்புறத் தாங்குதளம் இவற்றிலும் அம்மன் திருமுன்னிலுமாகப் பதினொரு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டு முழுமையானவை. ஏனைய ஒன்பதும் துணுக்குகளாய் உள்ளன.\nகுடைவரை முன்மண்டபக் கிழக்குச் சுவரில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. சாளரத்திற்கு அருகிலுள்ள கல்வெட்டு நாராயணன் என்ற பெயரை மட்டும் தருகிறது. பிள்ளையார் சிற்பத்திற்குக் கீழுள்ள கல்வெட்டு அகம்படியாகிய தில்லை நாயகன் பென்மன்9 என்பார் பெயரைத் தருகிறது. அவர் பிள்ளையாரை எழுந்தருளுவித்தவராகலாம். நந்திமண்டபக் கல்வெட்டு மெய்க்கீர்த்தியொன்றின் துணுக்காக உள்ளது.\nஅம்மன் திருமுன்னில் உள்ள ஐந்து கல்வெட்டுகளுள் துணுக்குக் கல்வெட்டுகள் நான்கு. திருநிலைக்காலில் காணப்படும் பதின்மூன்றாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள நாற்பத்தாறு வரிக் கல்வெட்டு இறைவனே பேசுவது போல் அமைந்துள்ளது.10 சாகல்யகுடி கேசவன் தேவன், ஆப்பனூர் சுந்தரத்தோளன் பேராயமுடையான் உள்ளிட்ட பத்துப் பேருக்கு இறைவனால் காராண்மை ஜன்மமாக நிலம் ஒதுக்கப்பட்டது. குலசேகரரின் எட்டாம் ஆட்சியாண்டு முதல் கைக்கொள்ளப்பட்டுப் பயிர் செய்யப்பட்ட இந்நிலத்திற்கான தீர்வைகள் கல்வெட்டில் வரையறுக்கப்பட்டுள்ளன.\n1. இருபத்து நான்கு சாண் கோலால் அளக்கப்பட்ட ஒருமா நீர்நிலத்துக்கு எட்டுக்கல நெல், ஆயிரத்தெண்மன் காலால், கோயில் அடுக்களைப்புறத்தே அளந்து தருதல். அத்துடன் மாத்தால் ஒன்றரைத் திரமம் தேவகன்மிகள் கையில் தருதல்.\n2. கோடைக் குறுவை விளைந்த நிலங்களுக்கு இந்நெல்லிலும் திரமத்திலும் பாதி கொடுத்தல்.\n3. கருஞ்செய், புன்செய் நிலங்களில் இருபத்து நான்கு சாண் கோலால் அளக்கப்பட்ட ஒருமா நிலத்திற்கு ஒன்றரைத் திரமம் தருதல்.\nமுகமண்டபச் சுவர்களிலுள்ள கல்வெட்டுச் சிதறல்களுள் ஒன்று, மன்னர் ஒருவரின் ஆறாம் ஆட்சியாண்டின் பங்குனித் திங்கள் முதல் கோயில் நிலங்களுக்குத் தரப்பட்ட கொடையைச் சுட்டுகிறது. திருவிடையாட்டம், கருநீலக்குடிநாடு என்பன குறிக்கப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டு, திருப்படிமாற்று உள்ளிட்ட வேண்டும் நித்த நிவந்தங்களுக்குத் தரப்பட்ட கொடை யையும் சந்திவிக்கிரகப்பேறு என்ற வரியையும் குறிக்கிறது.\nஅம்மன் திருமுன் புறச்சுவர்க் கல்வெட்டு நிலக்கொடையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். குலசேக��� சதுர்வேதிமங்கலம், கண்டநாட்டு நாடாள்வான் என்ற சொற்றொடர்கள் கிடைக்கின்றன. மடைப்பள்ளிப் புறச்சுவர்களிலிருந்து படி யெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் ஒன்று கடமை, அந்தராயம் வழி ஒன்றே முக்கால் காசு வருமானம் வந்ததாகக் கூறுகிறது. இக்கல்வெட்டில் வரகுணப் பேரேரி இடம்பெற்றுள்ளது. தேவதான நிலங்கள் இருந்த குறிப்பும் அவற்றிற்குப் பெறப்பட்ட அமைப்பிலேயே புதிய கொடை நிலத்திலிருந்தும் வரிகள் பெற ஏற்பாடான தகவலும் குறிப்பிடத்தக்கவை.11\nமற்றொரு கல்வெட்டு இறைவனுக்குத் தரப்பட்ட கொடையொன்றைச் சுட்டுகிறது. வடசுவரின் மேற்பக்கத்தில் உள்ள கல்வெட்டு, 'சோழ பாண்டியனான குலசேகர சதுப்பேதிமங்கலம் மங்கலத்து ஊரார்க்கு ஆனாயம்' என்றமைந்துள்ளது. இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு முக்காலியும் அதன் மேல் நிறைகுடமும் காணப்படுகின்றன. முக்காலியின் இருபுறமும் குத்துவிளக்குகள். ஆனாயம் என்ற சொல்லிலுள்ள ஆயம் சங்க காலச் சொல்வழக்காகும். இது ஆத்திரளைக் குறிக்கிறதா அல்லது அடைக்கலம் தொடர்பான சொல்லாட்சியா என்பது ஆய்வுக்குரியது.\nகல்வெட்டுகளின் வழிக் குடைவரையின் பெயரையோ, இறைவனின் பெயரையோ இங்குள்ள அம்மன் திருமுன் தொடர்பான செய்திகளையோ பெறமுடியவில்லை. மூவரை வென்றான் ஊர்ப்பகுதியில் காணப்படும் சிதைந்த நிலையில் உள்ள ஈசுவரர் கோயில் கல்வெட்டுகளிலும் இக்குடைவரை தொடர்பான செய்திகள் இல்லை. இந்நிலையில் மூவரை வென்றான் குடைவரையின் காலத்தை அதன் அமைப்புக் கொண்டு கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்ளலாம். இங்குள்ள கல்வெட்டுகள் இக்கோயில் பதின் மூன்றாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் வளமுடன் திகழ்ந்ததை உணர்த்துகின்றன. இந்நாளிலும் இராசபாளையத்தைச் சேர்ந்த சில குடியினருக்கு இக்கோயில் முக்கியத் தலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.\n1. முதலாய்வு நாள் 2. 2. 1995. மீளாய்வு நாள் 7. 6. 2009. மீளாய்வின்போது உடனிருந்து உதவிய பூசாரி திரு. சி. கணேசனுக்கு உளமார்ந்த நன்றி. முதலாய்வின்போது சிதைந்திருந்த பாறைப்படிகளும் முகமண்டபத் தரையும் தற்போது சிமெந்துப்பூச்சுப் பெற்றுள்ளன. அம்மன் திருமுன் புதுக்கோலம் பூண்டு, கல்வெட்டுகளை இழந்துள்ளது.\n2. தி. இராசமாணிக்கம், சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் 'தூண்களின் சதுர அமைப்புகளில் தாமரையிதழ���கள் உருவாக்கப்பட்டுள்ளன' என்று எழுதியிருக்கிறார்கள். தென்னகக் குடைவரைக் கோயில்கள், ப. 83. மு. கு. நூல், ப. 158. இக்கூற்றுச் சரியன்று. மலர்ப் பதக்கங்களை உருவாக்கும் முயற்சியே காணப்படுகிறது. தாமரைப்பதக்கங்களாய்ச் சிலவே வடிவெடுத்துள்ளன.\n3. 'கருவறை வாயிலின் இருபுறமும் புரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வலப்புறம் உள்ள புரையில் விநாயகரும் இடப்புறம் உள்ள புரையில் முருகனும் புடை சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளனர்' என்று எழுதியிருப்பதன் மூலம் கருவறை முன்சுவர்க் கோட்டங்களைத் தி. இராசமாணிக்கம், கணக்கில் எடுத்துக்கொள்ளாமையும் பின்சுவர்க் கோட்டங்களைக் கருவறை வாயிலின் இருபுறத்துள்ள புரைகளாகக் கருதியுள்ளமையும் தெளிவாகின்றன. மு. கு. நூல், ப. 83. சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்களும் இதையே கூறியுள்ளனர். மு. கு. நூல், பக். 158-159.\n4. இந்த அமர்வை, 'யோகநிலை' என்று தி. இராசமாணிக்கம், சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் குறிப்பது பொருந்தாது. மு. கு. நூல்கள், பக். 83, 159.\n5. தி. இராசமாணிக்கம் கருவிகளை இட, வல மாற்றம் செய்துள்ளார். மு. கு. நூல், ப. 84. வலப்புறம் வஜ்ரமும் இடப்புறம் வேலும் இருப்பதாகச் சு. இராசவேலுவும் அ. கி. சேஷாத்திரியும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 159.\n6. தி. இராசமாணிக்கம், சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் இந்தக் கை, இறைவனின் காலைச் சுட்டிக் காட்டிய நிலையில் இருப்பதாகக் குறித்துள்ளனர். மு. கு. நூல்கள், பக். 84, 159. ஆனால், சுட்டு முத்திரையில் கை இல்லை.\n7. சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் சடைமகுடம் என்கின்றனர். மு. கு. நூல், ப. 159.\n8. தி. இராசமாணிக்கம் இந்தக் கை, 'கத்யவலம்பித' முத்திரையில் இருப்பதாகத் தவறாகக் குறித்துள்ளார். மு. கு. நூல், ப. 84.\n10. அந்தோணிராஜ் இக்கல்வெட்டிற்குச் செய்தி விளக்கம் தரவில்லை. மு. கு. ஆய்வேடு, ப. 132.\n11. 'இத்தேவர் தேவதானமான நிலத்தில் ஒட்டினபடியே கடமை அந்தராயத்துக் கொண்டு' என்பது கல்வெட்டு வரி.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456450", "date_download": "2019-02-22T23:17:12Z", "digest": "sha1:N66FKTHJLXZJPXYEWVECIUWSZM4QBGZA", "length": 7421, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The National Green Tribunal postponed the Sterlite probe | ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்டெர்லைட் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்\nபுதுடெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணை செல்லாது என அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இந்நிலையில்,\nஅகர்வால் அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் மட்டுமே தமிழக அரசு அரசாணையை எதிர்கொள்ள முடியும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிமான பயணிகளிடம் மோடி ஆதரவு பிரசாரம் : அமைச்சர் உத்தரவு ... கலக்கத்தில் விமான நிறுவனங்கள்\nபுல்வாமா தாக்குதல் சர்ச்சை : மும்பை திரைப்பட நகரில் நுழைய ��ித்துவுக்கு தடை\nமக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது : சர்வதேச நிறுவனம் கருத்துக் கணிப்பு\nஅமலாக்கத்துறை விசாரணை 5வது முறையாக வதேரா ஆஜர்\nமுழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை இளைஞர் காங். தலைவரிடம் நஷ்டத்தை வசூலிக்க கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n2022 முதல் சேவையை தொடங்கும் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்ட தேசிய போட்டி\nசட்டசபை செயலகம் அதிரடி முடிவு : புதுவையில் குதிரை பேரம் 2 எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்\nதீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு தர அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு\nதெலங்கானாவில் 1 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரசேகர ராவ் தகவல்\n× RELATED கச்சா எண்ணெய் கசிவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/55785-soundarya-rajinikanth-weds-vishagan.html", "date_download": "2019-02-23T00:03:59Z", "digest": "sha1:TTLPT2V2K7SPWBFO5EGZU36ZKKGUQBRS", "length": 10510, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்! | Soundarya Rajinikanth weds Vishagan", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nசௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.\nதொடர்ந்து இரு நாட்கள் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், சென்னையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் -விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.\nசென்னை .ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளன���்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nநடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nசௌந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமண ஆல்பம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலோக் ஆயுக்தா உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி\nஜாக்டோ- ஜியோ போராட்டம் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nமகள் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் ரஜினிகாந்த்\nசௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - புகைப்படங்கள்\nஇவர் தான் ரஜினி வீட்டு மாப்பிள்ளை\nசௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலா���ி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/how-to-remove-neck-black/", "date_download": "2019-02-22T23:15:20Z", "digest": "sha1:S2QWOS6G6Y2CIDU2YBV6NFEQCX2V6YHX", "length": 3801, "nlines": 46, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க… – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / அழகு குறிப்புகள் / கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\nகழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\nஅருள் 29th November 2017\tஅழகு குறிப்புகள் Comments Off on கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\nPrevious 7 நாளில் தொப்பையை குறைக்க\nNext மழைக்கு இதமாய் மொறுமொறு ப்ரட் பகோடா\nபருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\nபருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45608/pakka-teaser-launch", "date_download": "2019-02-22T22:35:59Z", "digest": "sha1:UZPLC44MFUD7Z46DFUSREHGVCGITCJWD", "length": 7849, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "நிக்கி கல்ராணி, ‘பக்கா’வில் நடித்ததற்கான காரணம்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநிக்கி கல்ராணி, ‘பக்கா’வில் நடித்ததற்கான காரணம்\nஅறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.\n‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும் இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்’’ என்றார்\nஇசை அமைப்பாலர் சத்யா பேசும்போது, ‘‘நான் இசை அமைக்கும் முதல் முழுநீள கிராமத்து படம் ‘பக்கா’’ என்றார்\nநிக்கி கல்ராணி பேசும்போது, ‘நான் இந்த படத்தில் நடிக்க ஒரே காரணம் இதில் எனக்கு ரஜினி சாரின் ரசிகை கேரக்டர் என்பதால் தான் நிஜத்திலும் நான் ரஜினி சாரின் ரசிகை என்பதால் இந்த படத்தில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்தேன். இந்த படத்தில் விக்ரம் பிரபு சார் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவரோட இரண்டாவது கெட்-அப் சர்ப்ரைஸாக இருக்கும்’’ என்றார்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதனுஷின் ‘மாரி-2’ படப்பிடிப்பு துவங்கியது\nஅரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்\n‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸி’ன் 4-வது தயாரிப்பில் விக்ரம் பிரபு\n‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் LLP’ நிறுவனம் இப்போது...\nவிஜய் ஆண்டனியை இயக்கும் ‘மெட்ரோ’ இயக்குனர்\nஅறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத...\nசசிக்குமார், நிக்கி கல்ராணி இணையும் படம்\nசமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சசிக்குமார் நடிப்பில் அடுத்து...\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nசார்லிசாப்ளின் 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\nபராக் பராக் மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9668/", "date_download": "2019-02-22T22:21:56Z", "digest": "sha1:ECE27TVHKF5YBXO2XT7OCFEZVCVNJTBH", "length": 10946, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் – ஜெர்மன் அதிபர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திக���்\nஅகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் – ஜெர்மன் அதிபர்\nஅகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் என ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் அறிவித்துள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலை இலக்கு வைத்து அகதிக் கோரிக்கையாளர் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்களில் கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.\nகுறிப்பாக கௌரவக் கொலை, இரட்டைக் குடியுரிமை, அகதிகளுக்கான புகலிடம் வழங்குதல், பலவந்த திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் விசேட தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் முர்கா அணிவதனை தடை செய்வதாக அண்மையில் ஜெர்மன் அதிபர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தேர்தலை இலக்கு வைத்து சில கடுமையான அறிவிப்புக்களை கட்சி வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\nTagsஅகதிகளுக்கான புகலிடம் வழங்குதல் அகதிகள் அன்ஜலா மோர்கல் இரட்டைக் குடியுரிமை கடுமையான கௌரவக் கொலை ஜெர்மன் அதிபர் பலவந்த திருமணங்கள் பின்பற்றப்படும் மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nதென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு\nமியன்மார் பிரஜைகள் மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல தடை\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46826/", "date_download": "2019-02-22T23:19:10Z", "digest": "sha1:46JXHPFJ2HOP723YFPE3K4W52DD3UZKA", "length": 10844, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர்\nயாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு தடை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nயாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்விகளின் போதும் ஏனைய பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக த��ை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியமை தொடர்பிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் நீதிபதி மா.இளஞ்செழியனின் இந்த தீர்ப்பை ஏனைய நீதிபதிகளும் முன்னுதாரணமாக எடுக்க வேண்டும் எனவும் அரசியல்வாதிகளும் இதுபோன்ற நல்லவிடயங்களை பின்பற்ற வேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nமேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் இடம்பெறுகின்ற மிருக பலி பூசைக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsIlancheliyan tamil tamil news ஞானம் பெற்றவர் புத்த பெருமான் மா.இளஞ்செழியன் மிருக பலியிடல் வழிபாட்டு முறை வேள்விக்கு தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nபொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம்\nசிறுபான்மை இனத்தவர் இந்த நாட்டினை ஆள்வதில் பிரச்சினை இல்லை :\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2019-02-22T23:48:26Z", "digest": "sha1:P66FI33QOHE4EO5DVMW5GXIEUF3OZGPO", "length": 15762, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா | ippodhu", "raw_content": "\nமுகப்பு உலகம் அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nஅமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅமெரிக்கா தொடர்ந்து அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என்று வட கொரியா கூறியுள்ளது.\nடிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ளது.\nதனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராக உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த ஜூன் 12 ஆம் தேதி சந்திப்பது முடிவானது .\nஅமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், அது பற்றி மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று வட கொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரியா , தென் கொரியாவ���டன் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.\nஇந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.\n”தென் கொரியாவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் பேச்சுவார்த்தை நடக்குமா என்பது சந்தேகமே ” என்று கேசிஎன்ஏ கூறியுள்ளது.\nடொனால்ட் டிரம்ப்- கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரியாது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.\nஅமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை கோபப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ பயிற்சியினை நடத்தியது.\nஇந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.\n1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த\nபயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியது .\nஆனாலும் புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதையும் பாருங்கள்: சில சோற்றுப்பருக்கைளுள் மறையும் பெரும் அரசியல் பூசணிக்காய்கள்\nஇதையும் பாருங்கள்: வேலைகளைத் தேர்வு செய்வது எப்படி நமக்குப் பிடித்த வேலைகள் எப்போது கிடைக்கும்\nமுந்தைய கட்டுரைOperation Lotus - ஐ மக்களுக்கு நினைவுபடுத்திய குமாரசுவாமி\nஅடுத்த கட்டுரைகர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு\n அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nமசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவிடம் பிரான்ஸ் வலியுறுத���தும்\nஐரோப்பிய யூனியனில் இருந்த தனது ஆலையை மூடுகிறது பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:16:01Z", "digest": "sha1:GVAM2EX7RUGHLK3BYJX6TEYV6FUY3BNL", "length": 7819, "nlines": 73, "source_domain": "kalapam.ca", "title": "இன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம்! | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம் முதன் முறையாக தேசிய அளவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nமகாகவி பாரதி என்று அழைக்கப்படும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் எத்தனையோ எழுச்சிமிகுப் பாடல்களைப் பாடி இருந்தாலும், அவரின் இஷ்ட தெய்வமான ஆதி பராசக்தி மீது அவர் பாடிய பாடல்கள், அடுத்து ஒடி விளையாட்டு பாப்பா என்று குழந்தைகளுக்கு ஆதரவாக அவர் பாடிய பாடல்கள் என்றும் நமது நெஞ்சிலிருந்து நீங்கா இடம்ப்பெற்றவை. மேலும், நமக்கத் தேவைப்படும்போது ஒரு சப்போர்ட்டுக்காக இந்த பாடல்களை நாம் மேற்கோள் காண்பித்துப் பேசுவதும் இன்றுவரையான வழக்கம்தான்.\nஅப்படிப்பட்ட மாபெரும் கவிஞனின் 133 வது பிறந்தநாளை தமிழர்கள் பெருமைப்படும் வகையில் தேசிய அளவில் இன்று கொண்டாட பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்பாடுகள் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. டெல்லியில் பாரதியாரின் திரு உருவ படத்துக்கு அனைத்து மத்திய அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். பாரதியார் வாரணாசியில் வசித்த அவரது இல்லம் தேசிய நினைவிடமாக அறிவிக்கப்படும் என்றும் இன்று மத்திய அரச��� தகவல் வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திலும் அரசு முதல் பல அமைப்புக்கள் வரை பாரதியாரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.\nபாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று 51 வது பிறந்தநாள்\n69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் \nமறைந்த மாமனிதர் விஞ்ஞானி அப்துல்கலாமின் 84வது பிறந்தநாள் இன்று\nஇன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nபேறிஞர் அண்ணாவின் 45 வது நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுஷ்டிக்கப் படுகிறது\nஇன்று ஆரூத்ரா தரிசன நாள்:திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோலாகலம்\n« தற்கொலைக்கு முயற்சி செய்வது குற்றமல்ல எனும்போது பலரின் விடுதலைக்கு வாய்ப்பு\n133 | இன்று | கோலாகலம் | பாரதியாரின் | பிறந்தநாள் | மகாகவி | வது\nதற்கொலைக்கு முயற்சி செய்வது குற்றமல்ல எனும்போது பலரின் விடுதலைக்கு வாய்ப்பு\nஉதய கம்மன்பில மீண்டும் தாவினார்; அரசிலிருந்து எதிரணி சென்று மீண்டார்\nமகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்\nஇந்தியாவுடன் நட்பாக இருப்பதாக காட்டிக் கொண்டே முதுகில் குத்துகிற மகிந்த ராஜபக்ச\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97966", "date_download": "2019-02-22T22:45:53Z", "digest": "sha1:ECLO3MYCRO7J67WHLYKJENEHF2GATLKY", "length": 8076, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி (2018) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி (2018)\nஉம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி (2018)\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழ் இயங்கி வரும் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு 2018 ஆண்டுக்கான புதிய மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nPrevious articleதமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்ப்பு\nNext articleகோறளைப்பற்று மத்தி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவி\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநல்லாட்சி அரசின் அரசியல் வியாபாரப் பொருளான வஸீம் தாஜூதீன் \nரிஸ்கி ஷெரீப், ரிஷான் ஷெரீபின் சகோதரர் மும்தாஸ் ஷெரீப் சவூதியில் மரணம்\nமாகாணத்திற்கு வௌியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்துக்குள் நியமிக்க ஆளுனர் நடவடிக்கையெடுக்க வேண்டும்-முன்னாள் முதலமைச்சர்...\nகாத்தான்குடியில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்.\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது\nசிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீமுக்கு பாராட்டு விழா-பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்\nமுதலாவது உத்தியோகபூர்வ ஹஜ் யாத்திரிகர்கள் ஜித்தா பயணம்\nபுனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு புதிய சட்டம்\nவாழை..ஹைராத், யாழ்..ஒஸ்மானியா ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்.\nநீதித்துறையை நோக்கி நகர்வதே முஸ்லிம்களுக்கான தீர்வாகும்-சாட்டோ மன்சூர் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_224.html", "date_download": "2019-02-22T23:12:39Z", "digest": "sha1:75TH3G3D6BLGR42UVIQ3V3NRRTLEIRYW", "length": 38889, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொலிஸ் துறையை, சுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளேன் - ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொலிஸ் துறையை, சுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளேன் - ஜனாதிபதி\nபொலிஸ் திணைக்களத்தை பொறுபேற்று மூன்று மாதம் என்ற குறுகிய காலத்தில் தான் பொலிஸ் துறையை பலப்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅடுத்த சில மாதங்களில் பொலிஸ் துறையை முழுமையாக மாற்றியமைக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட மாநாட்டில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன் போது மேலும் தெரிவிக்கையில்,\nசமூகத்தில் பாரதூரமான பிரச்சினையாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலகக்குழுக்களை ஒடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் திணைக்களத்தை நான் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் நாட்டில் போதைப் பொருள் வியாபாரம், குற்றத்தடுப்பு, பாதாள உலகக்குழுக்களை அடக்கு தொடர்பான பிரதிபலன்களை நீங்கள் ஊடகங்களில் காணலாம்.\nஉயிரை தியாகம் செய்து போதைப் பொருள் ஒழிப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதல் முறையாக பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nகடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக பொலிஸ் துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பதை என்னும் போது வருத்தமளிக்கின்றது.\nபொலிஸ் துறையை பொலிஸ் துறையாக மாற்ற இவர்கள் எவரும் பணிகளை மேற்கொள்ளவில்லை.\nநான் பொலிஸ் துறையை சுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளேன். பொலிஸ் துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். சட்டம், ஒழுங்கு, ஒழுக்கம், ஊழல், மோசடி இல்லாத சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்த��ல் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/02/blog-post_8.html", "date_download": "2019-02-22T23:42:28Z", "digest": "sha1:74JZFZOW53LFO6CVEYGAQ6Y273FLYS2P", "length": 4527, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "மரண அறிவித்தல் திருமதி.எஸ்.கோமதகவள்ளி (கண்ணமாக்கா) - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary மரண அறிவித்தல் திருமதி.எஸ்.கோமதகவள்ளி (கண்ணமாக்கா)\nமரண அறிவித்தல் திருமதி.எஸ்.கோமதகவள்ளி (கண்ணமாக்கா)\nமரண அறிவித்தல் திருமதி.எஸ்.கோமதகவள்ளி (கண்ணமாக்கா)\nசுவாமி விபுலானந்தரின் மருமகள் திருமதி.எஸ்.கோமதகவள்ளி (கண்ணமாக்கா) அவர்களின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக அவரின் காரைதீவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சீ��ித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120985/news/120985.html", "date_download": "2019-02-22T23:02:40Z", "digest": "sha1:DD6725JDG76GIM2J56FUHBN5NNNDHCCW", "length": 6088, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியின் குறட்டை ; கணவன் விபரீத முடிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியின் குறட்டை ; கணவன் விபரீத முடிவு…\nகுருவிட்ட பகுதியில் இளம் தம்பதிகளுக்கு அடிக்கடி கருத்து முரண்பாடுகள்ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,\nமனைவியின் பழக்கங்கள் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரவு நித்திரையின் போது தன் மனைவி குறட்டை விடுவதன் காரணமாக தன்னால்நிம்மதியாக உறங்க முடியவில்லை என கணவன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதிருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் இந்த பிரச்சினை காரணமாக இவர்கள்இருவருக்கும் அடிக்கடி சண்டை இடம் பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஇதற்காக பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்ட போதும் இது பலனிக்கவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் யாத்திரைக்காக இந்த ஜோடி கதிர்காமத்திற்கு சென்றுள்ளனர், அப்போதுஇரவு உறக்கத்தின் போது மனைவி குறட்டை விட்டதில் அங்கிருந்த அனைவரும் உறங்காமல்எழும்பியுள்ளனர்.\nஇந்த நிலையில் கோபமுற்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியுடன் மீண்டும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன் காரணமாக மனைவியை விவாகரத்து செய்வது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவன் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=944", "date_download": "2019-02-22T22:27:58Z", "digest": "sha1:GQKZ6J35XOPEHAKIG4OWA2J3AICPCCXP", "length": 10370, "nlines": 66, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ]\nஇதழ் எண். 65 > சுடச்சுட\nகும்பகோணம் திருவாரூர்ச் சாலையில் அமைந்துள்ள திருநறையூர் வரலாற்றுப் பெருமை பெற்ற ஊராகும். செம்பியன்மாதேவியின் திருப்பணியான சித்தீச்சுவரமும் மங்கையாழ்வாரால், 'திருநறையூர் மணிமாடம்' என்று பரவப்பட்ட சீனிவாசப் பெருமாள் கோயிலும் இவ்வூரில்தான் இடம்பெற்றுள்ளன. கோச்செங்கணானின் கட்டுமானமான பெருமாள் கோயில் இன்றளவும் மாடக்கோயிலாகவே திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது மகிழ்வும் வியப்பும் ஊட்டிய நினைவகம் ஒன்றைக் காணநேர்ந்தது.\nதிருக்கோயில் வளாகத்தின் இரண்டாம் கோபுரத்தை அடுத்து விரியும் அரவணை அரங்கப்பையன் திருமண்டபத்தின் தென்கிழக்குச் சுவரில், இக்கோயிலுக்குப் பூசை நேரத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு கருடப்பறவைகள் 18. 1. 1999 தைத்திங்கள் சிரவணத்தன்று, தலமரமான மகிழமரத்திற்குக் கீழே இணையாக மோட்சமடைந்தன என்ற தகவல் எழுதப்பட்டுள்ளது. இறந்த பறவைகளின் படம் அங்கு வரையப்பட்டிருப்பதுடன், அப்பறவைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 21. 1. 1999 வியாழனன்று மாலை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மயிலாடுதுறைப் பகுதி இணை ஆணையர் திரு. ப. தனபால் பறவைகளின் படத்தைத் திறந்து வைத்து, மோட்ச தீபம் ஏற்றி, இலட்சதீபம் கொண்டாடச் செய்தமைக்கான குறிப்பும் உள்ளது. இந்நிகழ்வின்போது கோயில் செயல் அலுவலராக இருந்தவர் திரு. எம். வேதகிரி. உதவி ஆணையராக இருந்தவர் திரு. சி. இலட்சுமணன். சுவரில் காணப்படும் ஓவியத்தை வரைந்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு. முத்து.\nஇம்மண்டபத்தின் தெற்கு வாயில் வழி விரியும் இடைச்சுற்றின் தென்புறத்தே உள்ள மகிழமரத்தை ஒட்டி இறந்த பறவைகளுக்கான கருடமோட்ச நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. நன்கு இதழ் விரித்த தாமரை மலர் மேல் துணைத்தளமும் நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் போதிகைகள் தாங்கும் உத்திரமும் தாமரை வலபியும் கபோதமும் பெற்று ஒருதள வேசர விமானமாக உருவாக்கப்பட்டுள்ள இந்நினைவகத்தின் வாயில், பக்கச் சுவர்களினும் சற்றுப் புறந்தள்ளியுள்ளது. வாயிலை ஒட்டிய தூண்களுக்கும் சுவர்த் திருப்பத் தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதிகள் வெறுமையான கோட்டங்களாகி யுள்ளன. கருவறையில் இறந்த பறவைகளின் ஒளிப்படம் வைக்கப்பட்டுள்ளது. முகத்தோடு முகம் சேர்ந்த நிலையில் மரத்தின் நிழலில் இருக்குமாறு போலக் காட்சியளிக்கும் அப்படம் உள்ளத்தை உருக்குகிறது. வாயிலுக்கு மேலிருக்குமாறு கபோதத்தின் தலைப்பில் பறவைகளின் சுதைவடிவக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.\nஇந்நினைவகத்திற்கான கொடையாளி, தம் பெயரைத் தெரிவிக்க விழையாமல், தம்மை, 'ஸ்ரீசத்ய சாய்பாபா பக்தன்' என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது நினைவகத்தின் பெருமையை மேலும் பெருக்குகிறது. நன்றி மறவாமைக்கான நினைவகங்கள், நினைவுக்கற்கள் இவற்றைத் தமிழ்நாட்டில் பலவாகக் காணமுடிகிறது. ஆனால், தொடர்ந்து வந்த பூசைப் பங்கேற்பாளர்களுக்குக் கூட, அவை பறவைகளாக இருந்தபோதும், அவற்றின் மறைவுக்கு வருந்தி, அவை வந்து போன இடத்தில் நினைவகம் அமைத்திருப்பது புதுமையானதும் வியப்புக்குரியதுமான செயலாக அமைந்துள்ளது. இத்தகு எண்ணம் கொண்ட நல்ல உள்ளங்களையும் அந்த எண்ணத்திற்கு வடிவம் அளித்த அறநிலையத்துறை அலுவலர்களையும் வரலாறு நன்றி கூறி வாழ்த்துகிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/category.aspx?Category=Authors&CategoryID=37", "date_download": "2019-02-22T22:38:26Z", "digest": "sha1:FSGHKASQBS354QMZZSVGOAJPFZ5XLU4H", "length": 3611, "nlines": 62, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 3\nமாமல்லபுரக் குடைவரைகள் - 3\nஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக\nதாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்\nஇதழ். 82 வ.உ.சிதம்பரனாரின் ஆளுமைத்திறன் மா.இரா. அரசு\nஇதழ். 84 கண்டறியாதன கண்டேன் மா.இரா. அரசு\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/44308-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D.html", "date_download": "2019-02-22T22:34:20Z", "digest": "sha1:Q37LF3MF43WVJB56NTCRIMG7GS7GCEVI", "length": 14648, "nlines": 265, "source_domain": "dhinasari.com", "title": "சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் - தினசரி", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்\nசேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்\nசேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது\nஇதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், அதிமுக அரசோ மக்களின் பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் காவல்துறை மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.\nஇத்திட்டத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், விளை நிலங்கள், மலைகள், நீர் ஆதாரங்கள் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் சேலம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருவண்���ாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திஇன்று சங்கரலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா\nஅடுத்த செய்திநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி\nகாவி கும்பலை கதறவிடணும்… சபரி அண்ணன்கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ..\nபாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட… ஐந்து நதிகளின் நீரைத் தடுத்து இந்திய ஆறுகளில் இணைக்க முடிவு\nதிருநாவுக்கரசரை தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ஸ்டாலின்\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nலட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று… ‘கண்ணடி’ படத்தின் க்ளைமாக்ஸ் மாறுது\nபஞ்சாங்கம் பிப்ரவரி 23 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 128) 22/02/2019 11:42 PM\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான் இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/01/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2019-02-22T22:12:23Z", "digest": "sha1:XCL3YNERZU6VV4XCDMPAT7Z3YVOLRWNK", "length": 10018, "nlines": 174, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் – நிமிர்ந்து நில் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nநெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் – நிமிர்ந்து நில்\nஜனவரி 31, 2014 இல் 12:55 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: அமலாபால் பாடல்கள், ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்கள், ஜெயம் ரவி பாடல்கள்\nநெருங்கி வர ஆசைக் கொண்டு\nநெருங்கி வர ஆசைக் கொண்டு\nஇமைகள் மூடி திறக்கும் முன்னே\nஹே என் விழியினில் நெஞ்சம் என்றாய்\nநெருஞ்சி முள்ளை போலே நின்றேன்\nஉலகம் அறியா குழந்தை எனவே\nஉனையே உலகம் வணங்கும் பொழுது\nஇதை எங்கு நான் உரைக்க\nஎனை ஏற்றிட உனை ஊற்றிட\nநெருங்கி வர ஆசைக் கொண்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« டிசம்பர் பிப் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nவார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே - தாமிரபரணி\nஇந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி - ஏழை ஜாதி\nபெண் மனசு.... ஆழமென்று.... ஆம்பளைக்கு தெரியும் - என் ராசாவின் மனசிலே\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஉன்னை கண் தேடுதே உள்ளம் நாடுதே - வ குவாட்டர் கட்டிங்\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஉன் பேரை சொல்லும் போதே - அங்காடி தெரு\nஇமையே இமையே விலகும் இமையே - ராஜா ராணி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்��ு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456451", "date_download": "2019-02-22T23:10:46Z", "digest": "sha1:K3E7TZEOTE4FDOFHBE544SSXQEKWU2GW", "length": 10734, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Tuticorin fire case: Supreme Court refuses to grant a stay on the CBI probe | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டகாரர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜூணன் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.\nமேலும் அவர்கள் மீது குற்றச்சதி, சட்டத்தை மதிக்காத அரசு ஊழியர்கள், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை உருவாக்குதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், சிபிஐ விசாரணைக்கு தடை கோரியும் கதிரேசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். எனினும், இது தொடர்பாக விளக்கமளிக்க மனுதாரருக்கு 4 வார கால அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிமான பயணிகளிடம் மோடி ஆதரவு பிரசாரம் : அமைச்சர் உத்தரவு ... கலக்கத்தில் விமான நிறுவனங்கள்\nபுல்வாமா தாக்குதல் சர்ச்சை : மும்பை திரைப்பட நகரில் நுழைய சித்துவுக்கு தடை\nமக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது : சர்வதேச நிறுவனம் கருத்துக் கணிப்பு\nஅமலாக்கத்துறை விசாரணை 5வது முறையாக வதேரா ஆஜர்\nமுழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை இளைஞர் காங். தலைவரிடம் நஷ்டத்தை வசூலிக்க கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n2022 முதல் சேவையை தொடங்கும் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்ட தேசிய போட்டி\nசட்டசபை செயலகம் அதிரடி முடிவு : புதுவையில் குதிரை பேரம் 2 எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்\nதீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு தர அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு\nதெலங்கானாவில் 1 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரசேகர ராவ் தகவல்\n× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/home/photogallerycbm_430103/10/", "date_download": "2019-02-22T22:36:43Z", "digest": "sha1:FANSH3FJ3TCRQ4SB2IGOGVBHCOR6SSDG", "length": 25634, "nlines": 181, "source_domain": "www.siruppiddy.info", "title": "சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும்...\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக...\nலண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறைய���ல் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது....\nபிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது\nஉலகச்செய்திகள்-- பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம்...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் ...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச்...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார்,...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு...\n3 ஆம் ஆண்டு நினைவலை. தம்பு இராமநாதன். (சைவப்பா 20.1.2019)\nசிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் (தம்பு) இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவலை ...\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள்....\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்....\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு...\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்\nஉங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால்,...\nகுடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப்...\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப்...\nமட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்\nதமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு\nபன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....\nஅதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்\nதாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...\nயாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:\nஅறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன்...\nலண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற...\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்\nஉங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள்...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் ...\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம்...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத...\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக...\nகாஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி\nகாஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள்...\nகாஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்\nஇந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41688/", "date_download": "2019-02-22T23:05:45Z", "digest": "sha1:OR7X66YJFQ7XLI4VJWFGIGOZGEDLIHRD", "length": 10385, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வெறுமனே வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை எனவும், தெற்கு மக்களும் அதன் ஊடாக நன்மை அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என மனச்சாட்சியின் பிரகாரம் தெரிந்த படையினர் நீதி விசாரணைகளுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்களது அரசியல் லாபங்களுக்காக இவ்வாறு பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsnews sarath fonseka Srilanka tamil tamilnews war crimes அஞ்சத் தேவையில்லை குற்றச் செயல்கள் சரத் பொன்சேகா படையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nபிரெக்சிற்றின் பின்னர் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் திரேசா மே கனடா பயணம் :\nவெனிசுலாவில் உச்ச நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக வழக்கு\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையி���் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:49:53Z", "digest": "sha1:XWARAQQSVNHY4VGI7KRE63TFANRRX6NY", "length": 11294, "nlines": 83, "source_domain": "kalapam.ca", "title": "பொலிசார் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 பொலிசார் கைது\nசினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:\nவவுனியா சிறுவர் இல்லமொன்றில் இருந்த 13 வயது சிறுமி மாயம்: பொலிசார் விசாரணை\nஇணையத்தில் பரவும் காணொளி உண்மையானதா\nஅக் காணொளியிலுள்ள யுவதியை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணை அடையாளம் காணும் பட்சத்தில் மாத்திரமே சம்பவம் குறித்து விசாரணை செய்ய முடியும் என அவர்\nஅதிவேக நெடுஞ்சாலை பொலிசாரின் விசேட விடுமுறைகள் ரத்து\nதென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றில் சுமார் 600 போக்குவரத்துப் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை காலமும் ஒன்பது கடமை நாட்களின் பின்னர் ஒரு விசேட விடுமுறை நாள் வழங்கப்பட்டிருந்தது. இந்த விசேட விடுமுறையை ஒன்பது நாட்களுக்கு\nகார்ல்டன் பாலர் பாடசாலை பொதுமக்களால் முற்றுகை\nகுறித்த பாலர் பாடசாலையில் அரசாங்கத்துக்கு சொந்தமான பொருட்களும், மஹிந்தவுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சேறுபூசும் பிரசுரங்களும் இருப்பதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த முற்றுகையை மேற் கொண்டிருந்தனர். எனினும் இதன்போது தலையிட்ட மாளிகாவத்தை பொலிசார், நீதிமன்ற அனுமதியின்றி குறித்த பாலர் பாடசாலையை சோதனையிட முடியாது\n தமிழ், முஸ்லிம் பொலிசார் புறக்கணிப்பு\nஇதுதொடர்பாக பாதிப்புக்குள்ளான பொலிசார் தம்மிடம் முறையிட்ட கருத்துக்களை முன்வைக்கையில், நாளை மட்டக்களப்பிற்குள் வருகை தரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு 200 பொலிசார் மைதானத்தற்குள் கடமைகளை பொறுப்பேற்கின்றனர். இவர்களில் ஒரு தமிழ், முஸ்லிம் பொலிசார்கூட அனுமதிக்கப்டவில்லை. வெறுமனே சிங்கள பொலிசாரை\nபொன்சேகா கட்சியினருடன் பொலிசார் மோதல்\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது, சரத் பொன்சேகாவின் குடியுரிமை மீள வழங்குமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நிட்டம்புவையில் பொதுமக்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கையில் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.\n காட்டிக் கொடுத்தது இரகசிய கமரா\nமூதூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பொலிசார் மதுபான சோதனை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டதுடன், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகின்றது. இதனை அப்பகுதியில் மறைந்திருந்த ஒரு வாலிபர் தனது செல்போன் கமரா மூலம் ஒளிப்பதிவு செய்து இணையத்தில்\nபொலிசார் தாக்கியதாக பௌத்த பிக்குகள் ஆத்திரம்\nமாட்டிறைச்சி வெட்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளை சாதாரண உடையில் இருந்தவர்களும் காவல்துறையினரும் சேர்ந்து தாக்கியதாக சிஹல ராவய என்ற கடும்போக்கு பௌத்தவாத அமைப்பு கூறுகிறது. பசுக் கொலையை தடுப்பதாக ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும் என்று வீதியில் அமர்ந்து\nவவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு\nநெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்ட பயனாளிகள் உடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தத்தின் காரணமாக மக்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு அவர்கள் கூடாரங்களுக்குள்ளேயே மீள்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/sarumam/polivu/pera/&id=41592", "date_download": "2019-02-22T22:09:34Z", "digest": "sha1:NWSIJZARIJ7V4XQUFGDAFGWF2YMXM4VC", "length": 12523, "nlines": 94, "source_domain": "tamilkurinji.co.in", "title": " சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் sarumam polivu pera , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும்.\nஇதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள்.\nஅதுவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nஒரு கப் க்ரீன் டீயைத் தயாரித்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அந்த க்ரீன் டீயை முகத்தில் தடவுங்கள்.\nஇப்படி தினமும் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக காட்சியளிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.\nபப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து . பின் அதை தினமும் முகத்தில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.\nபப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-யுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=11&paged=2", "date_download": "2019-02-22T23:45:48Z", "digest": "sha1:DQ3DNXOWQHL25SRWNJXG5NNTXGGK2EHF", "length": 15270, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWorld Archives - Page 2 of 451 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nமெக்சிகோ தடுப்புச்சுவர்-570 கோடி டாலர் அமெரிக்க பாராளுமன்றம் நிதி ஒதுக்கீடு; எதிர்க்கட்சியினர் வருத்தம்\nமெக்சிகோ எல்லைப்பகுதியின் குறுக்கே 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்டும் அதிபர் டிரம்ப் திட்டத்துக்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக டொனால்டு டிரம்ப் கூறிவந்த நிலையில் இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு ...\nகேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம்; பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக கொலம்பியா அட்டார்னி ஜெனரல் வழக்கு\nகேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் ...\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி\nஇராஜபக்சே இலங்கையின் பிரதமராக செயல்பட இலங்கை நீதிமன்றம் மேலும் ஒரு அதிரடி உத்தரவை கொடுத்து இருக்கிறது. அதிகார மோதல் தீர்ந்து முடிவு எட்டப்படும் வரை பிரதமர் மஹிந்தா ராஜபக்சயின் அதிகாரம் முடக்கி வைக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் நீதிமன்றத்தில் டிசம்பர் 12-ம் தேதி ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ...\nஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று சொல்லி எளிய, சாதாரண மக்களை சுட்டுக் கொல்கிறது என்று அந்த மக்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக தெருவில் வந்து போராடுகிறார்கள் நேற்று, புல்வாமா மாவட்டத்தின் ஷர்ஷாலி [Sharshali ] பகுதிக்குள் காலை நுழைந்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை ...\nமெக்சிகோ எல்லை முழுவதையும் மூடுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nமெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப�� அறிவித்துள்ளார் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்சால்வேடர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக ...\nகாங்கிரஸ் ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம்\nகாங்கிரஸ் ஆதரவுடன் காஷ்மீரில் மீண்டும் ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம் கவர்னர் ஆட்சிக்குள் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் ஜனநாயகம் மலரும் வகையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது. : காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், ...\nஇந்தியா- வியட்நாம் இருநாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது\nவியட்நாம் இந்தியா இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று தனது மனைவி சவிதா ...\nரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி\nமியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் பூர்வீகமாக வசிக்கின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகமாக இருப்பதால் அவர்கள் மீது புத்தமதத்தை சேர்ந்த அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்.பெருன்பான்மை புத்தமதத்தை சேர்ந்த மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகநாடுகள் மற்றும் மனித உரிமை ...\nகாஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி\nகாஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தி காஸ்மீர் மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறையால் பல இழப்புக��ை சந்தித்து வருகிறார்கள். காஸ்மீரில் நடக்கும் உண்மையான செய்திகளை இந்திய மற்றும் இந்திய சார்பு வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்து வருகிறது என்ற குற்றசாட்டு வலுத்துவருகிறது. உரிமைக்காக போராடும் மக்களை தீவிரவாதியாக இந்திய ஊடகங்கள் கட்டமைக்கின்றன.நேற்று இந்திய இராணுவம் ...\nஇலங்கையில் நடக்கும் இந்த அரசியல் கூத்து 4 மாதத்திற்கு முன்னே திட்டமிடப்பட்டது\nஇலங்கையில் நடக்கும் இந்த அரசியல் நிகழ்வுக்கு 4 மாதங்கள் திட்டமிடப்பட்டதாக நமல் ராஜபக்சே இந்திய பத்திரிக்கையாளரிடம் கூறியதாக ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நான் பிரதமராக தொடர்ந்து நீடிக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/7954", "date_download": "2019-02-22T22:37:58Z", "digest": "sha1:XUF2XPXBX55SNEVGRNFLDXMXC7QQ5DE4", "length": 14874, "nlines": 123, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | குடும்பஸ்தருக்கு கள்ளப் பெண்டாட்டி தேவை! கட்டணம் செலுத்திய விளம்பரம்!", "raw_content": "\nகுடும்பஸ்தருக்கு கள்ளப் பெண்டாட்டி தேவை\nஎனக்கு கள்ளப் பொண்டாட்டி தேவை பின்வரும் தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கவும் பின்வரும் தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கவும் குறிப்பு - புருசன் இருந்தாலும் விட்டுட்டு வரலாம்\nஇலங்கை அரசாங்கத்தைப் போல செயற்படும் திறமையுள்ள எனக்கு கள்ளப் பொண்டாட்டி தேவை வர விரும்பும் பெண்கள் கீழே உள்ள திறமைகளும் நிபந்தனைகளும் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே விண்ணப்பிக்கவும்...\n1. எனது மூத்தமனிசியை எக்காரணம் கொண்டும் புறந்தள்ளி வைக்கமாட்டடேன். அவளது விருப்பத்திற்கு ஏற்பத்தான் நடந்து கொள்வேன். அவளுக்கு நான் கொடுக்கும் சலுகைகளையும் உரிமைகளையும் கள்ளப் பொண்டாட்டி கேக்கப்படாது\n2) என்ர கள்ளப் பொண்டாட்டி என்டு யாருக்கும் மூச்சுக்கூட விடக்கூடாது. என்னோட நல்ல வடிவா கொஞ்சிக் குழாவ வேணும். ஆனால் வெளியால போய் என்னோட சண்டை போடப் போறன் என்டு சொல்லி சண்டைக்கு நாள் குறித்து மற்றவர்களை கதி கலங்க வைக்க வேணும். குறிப்பாக எங்கட பாவை சோனாதி ஐயா மாதிரி��ான குணம் இருந்தால் நல்லது\n3) பாராளுமன்ற உறுப்பினர் சிறிமரன் அண்ணா போல இருந்தால் இன்னம் நல்லது. நான் மெதுவா வீட்டுக்குள்ள புகுந்த உடன உடுப்பெல்லாத்தையும் கழற்றிப் போட்டு என்னை ஆசையாக் கட்டிப் பிடிச்சு எல்லா அலுவலையும் முடிச்சுட்டு நான் வெளியால போய் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு கடலுக்குள திரிஞ்ச செத்துப் போன கணவனை நினைச்சு கலங்குவது பிள்ளைகளை நினைச்சு மயானத்துக்குள்ள மௌணமா இருக்கிறது என்டு எல்லாம் செய்தால் இன்னும் நல்லது. அப்படிச் செய்தால் சனம் உன்னையும் உத்தமி என்டு நினைக்கும் அதோட என்னில சந்தேகம் வராது.\n4) ‘மனோய் கணேசன், பிரபாய் கணேசன்‘ போன்ற அண்ணா, தம்பி இருந்தால் இன்னும் நல்லது. யாரு ஆண்டாலும் என்ர கள்ளப் பொஞ்சாதியைக் கொண்டு என்னத்தையும் செய்து கொள்ளலாம்.\n5) நான் வரப்போறன் என்டு அறிஞ்சவுடன் முதலே கதவைத் திறந்து வைச்சிருக்க வேணும். நம்ப வடக்குப் பெரிய ஐயா சீவிக்கத்தெரியாத ‘விக்கினேசுவிரன்‘ போல பிடிவாத குணமா இருக்க கூடாது. அதோட கௌரி விரதம், கந்தசட்டி விரதம் என்டு ஆண்மீகம் என்ட பேச்சே இருக்க கூடாது. எனக்கு வெள்ளிக்கிழமையும் முட்டை பொரிச்சு வைக்க வேணும்.\n6) கணவன் உள்ள பொம்பிளைகள் என்டால் முதலில் ‘சமந்திரன்‘ போல கணவன் உள்ளவனா இருந்தால் மட்டும் என்னைத் தொடர்பு கொள்ளவும். ஏனென்டால் மென்மையான வலுவோட கொண்டு நடாத்திருப்பார் எல்லாத்தையும். அதால வந்தாலும் நிரந்தரமா என்னோடையே தங்கிவிடுவாள். பிறகு அவரிட நினைப்பு வராது.\n8) மிக முக்கியமா பம்மந்தன் போல ஒரு தாத்தா இருந்தால் மிகச் சிறப்பா இருக்கும். கண்மணி ஆச்சி, ஒற்றை ஆச்சி, இரட்டை ஆச்சி, சமஸ்டி ஆச்சி என்டு எல்லா ஆச்சிகளையும் தொடர்பு கொண்டு அந்த ஆச்சிகளிட்ட இருந்து தயாரிச்ச சிட்டுக்குருவி லேகியத்தை பாலில கலந்து தந்து படுக்கையும் போட்டு பத்திரமா எல்லா அலுவலும் செய்ய விடுவார். பிறகு பிறக்கிற பிள்ளைக்கு பெயரும் வைச்சுவிடுவார். அப்புடியான தாத்தா இருந்தால் இன்னும் நல்லது.\n9) குயேந்திரகுமார், குயேந்திரன் போன்ற அப்பாவி அண்ணாமார் இருந்தால் இன்னும் நல்லது. ஏனென்டால் அவங்கள் எங்கட கள்ளத்தொடர்பைக் கண்டு பிடிச்சு கோபப்பட்டாலும் எங்களை சைக்கிளில தான் துரத்தி வருவாங்கள். அதுக்குள்ள நாங்கள் காரில எங்கையாது ஓடிடுவம்.\n10) டமில் மக்கள் பே��வை என்ட அமைப்பில இருக்கிற யாராவது ஒருத்தர் கூட உன்ர சொந்தக்காரங்களா இருக்ககூடாது. குறிப்பா ஒரு டொக்ரர்மாரும் சொந்தக்காரங்களா இருக்க கூடாது. கள்ளப் பயலுக.... கள்ளத் தொடர்பைக் கண்டு பிடிச்சால் ஊசி போட்டு ஆண்மையையே இல்லாமல் செய்து போடுவாங்கள்.\n11) சரவணபவர் போல ஒரு பேமஸ்சான பேப்பர் முதலாளியிட சொந்தக்காரியா இருந்தால் இன்னும் நல்லது. கள்ளத்தொடர்பு செய்து கொண்டிருக்கேக்கையே ‘பாரதக் கதையில் கன்னியான குந்தி தேவியை சூரியபகவான் புணர்ந்தது சரியே‘ என்று ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதி என்னையும் பெருமைப்படுத்துவார்கள். சனமும் என்ர கள்ளத் தொடர்பால பிறக்கிற குழந்தைக்கு ‘கர்ணன்‘ என்டு பெயர் வைச்சு அழைக்கப் பண்ணிவிடுவாங்கள்.\nஇன்னும் கனக்க நிபந்தனை இருக்குது. முதலிலி இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படுற பொம்பிளைகள் இருந்தால் எனக்கு மெசேஸ் இல்லாட்டி கொமண்ஸ் போடுங்கள்... அதுல எனக்கு பிடிச்சதை நான் தெரிவு செய்து பிறகு மற்ற நிபந்தனைகளை அவாவுக்கு சொல்லுறன்...\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஆட்டுக்கிடாய் இறைச்சியில் விதை தேடிய பொம்பிளை\nதேவானந்தாவுக்கும் காஸ்ரோவுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா\nகனடாவில் இருந்து கள்ள பெண்டாட்டி பிடிக்க வந்த யாழ். இளைஞன் லண்டனில் அநாதை பிணம்\nசாப்பாட்டு வகைகளின் உண்மையான தமிழ் பெயர்கள் இதோ\nஇன அழிப்பில் ஈடுபடும் உதயன் பேப்பர் தமிழர்களைப் பிள்ளை பெறாமல் தடுக்க முயற்சி\nநினைவுத்தூபிகள் தேவையில்லை. உங்கள் நினைவுகள் தூங்காத வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/500-kg-pds-rice-siezed-but-main-smugglers-allowed-to-roam-free-at-hosur/", "date_download": "2019-02-22T23:56:42Z", "digest": "sha1:NVK2M23YLF3YWFNGWMR6O7MXEYIF2574", "length": 15247, "nlines": 228, "source_domain": "hosuronline.com", "title": "500 kg PDS rice siezed, but main smugglers allowed to roam free at Hosur", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவியாழக்கிழமை, மே 8, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு ந���ைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456452", "date_download": "2019-02-22T23:04:21Z", "digest": "sha1:VHCMQK6CHA2LWGBFSWL2RT73K5PXG25R", "length": 7186, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The Puducherry government filed a petition in the Supreme Court | மேகதாதுவில் அணை விவகாரம் : புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேகதாதுவில் அணை விவகாரம் : புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபுதுடெல்லி : மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் புதுச்சேரி அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிமான பயணிகளிடம் மோடி ஆதரவு பிரசாரம் : அமைச்சர் உத்தரவு ... கலக்கத்தில் விமான நிறுவனங்கள்\nபுல்வாமா தாக்குதல் சர்ச்சை : மும்பை திரைப்பட நகரில் நுழைய சித்துவுக்கு தடை\nமக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது : சர்வதேச நிறுவனம் கருத்துக் கணிப்பு\nஅமலாக்கத்துறை விசாரணை 5வது முறையாக வதேரா ஆஜர்\nமுழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை இளைஞர் காங். தலைவரிடம் நஷ்டத்தை வசூலிக்க கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n2022 முதல் சேவையை தொடங்கும் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்ட தேசிய போட்டி\nசட்டசபை செயலகம் அதிரடி முடிவு : புதுவையில் குதிரை பேரம் 2 எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்\nதீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு தர அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு\nதெலங்கானாவில் 1 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரசேகர ராவ் தகவல்\n× RELATED புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11803", "date_download": "2019-02-22T22:48:44Z", "digest": "sha1:YZDXZX67B6V55RUGBRK2J4PQJGYX6J6Q", "length": 4919, "nlines": 103, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஃபிரஞ்ச் ஃப்ரை - Tamil Beauty Tips", "raw_content": "\nஉருளைக்கிழங்கை தோலுரித்து நீட்டவாக்கில் நறுக்கவும்.\nநறுக்கிய உருளைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு freezer ல் வைக்கவும்.\nஅரை மணி நேரம் கழித்து freeezer ல் இருந்து எடுத்து அடுப்பில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் பொரிக்கவும்.\nபொரித்ததை .கிச்சன் டவலால் எல்லாவற்றையும் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பொரிக்கவும்.\nமீல் மேக்கர் – பட்டாணி குருமா செய்வது எப்படி\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-5/", "date_download": "2019-02-22T22:58:46Z", "digest": "sha1:DKNLJQNDCILRHSETNPHZRUSB7ZFHFBT6", "length": 3741, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-03-2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-03-2019\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Internship பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nAny Graduate, Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 31-03-2019\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_13.html", "date_download": "2019-02-22T23:50:33Z", "digest": "sha1:DWQSBVQDEPXKDNGOHCO2WOLVQKZ7XOO3", "length": 37352, "nlines": 746, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதிர்மறைச் சிந்தனை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇன்றைய இளைஞர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள்.\nவாழ்க்கையைப் பற்ற���ய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.\nஎதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.\nஎந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.\nஎல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும்.காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது.\nமனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.\nமனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம்.\nஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.\nஎதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.\nஅடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது.\nஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.\nபாரத பிரதமர் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார்.ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரத பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார் \nநிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள்.எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள்.\nபூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள்.\nஎங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nயாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.\nவாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.\nகூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.\nஇன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன\nஇளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.\nநன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து\nLabels: இறையன்பு, எதிர்மறைச் சிந்தனை, ஏழாவது அறிவு\nஇந்த உலகில் யார் யாரையோ மாற்றிவிடலாம் என்று போராடுகிறோம்...\nமாற்ற முடியவில்லையே என்று கூட அமர்ந்து வருந்துகிறோம்...\nஇந்த உலகில் மாற்றக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நாம் மட்டும் தான் என்பது ஏனோ நமககுப் புரியாமல்ப்போகிறது.\nமற்றவர்களுக்கு நாம் சொல்வதை, நாம் பின்பற்றுகிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nதங்களின் கருத்துக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....\\\\\nவாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.\nகூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.\nஇன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன\nபேரு மாத்திட்டீங்க. பாப்பா போட்டோ பார்த்து தான் கண்டுபிடிச்சேன். ஏன் பெயர் மாற்றம் \nவருகைக்கும் கருத்துக்கும் நன்றியுடன் இதோ பெயர் காரணம்.\n\\\\1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nபிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.\nகோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)\\\\\nசிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...\nசிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...\\\\\nநான் அனுப்பிய லிங்கா, அல்லது பதிவா\nஎதிர் மறைச் சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும் - உண்மை - புன்னகையோடு உலகத்தினைப் பார்ப்ப்போம் - பூக்கள் சொரியட்டும் நம்மேல்\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள��தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_82.html", "date_download": "2019-02-22T23:17:45Z", "digest": "sha1:HUCHWV7IHCVSWQKMEVH2H5WAR7NFLVKP", "length": 4924, "nlines": 79, "source_domain": "www.karaitivu.org", "title": "இன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்! - Karaitivu.org", "raw_content": "\nHome Unlabelled இன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்\nஇன்று அதிகாலை முதல் கண்ணகி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்\nஇன்று அதிகாலை மு���ல் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு பெரும்தொகையான பக்தர்கள் தனது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர் பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் ஆண்கள் அங்கபிரதட்ஷணம் செய்தும் நேர்கடன்களை செலுத்துகின்றனர்\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/12195027/1190943/Simran-hesitated-to-act-in-Seemaraja-story.vpf", "date_download": "2019-02-22T23:37:23Z", "digest": "sha1:C2NEAGTVMQVWTW5LX4J2MW2YHL5SXX7Z", "length": 15801, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீமராஜா கதையில் நடிக்க தயங்கிய சிம்ரன் || Simran hesitated to act in Seemaraja story", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீமராஜா கதையில் நடிக்க தயங்கிய சிம்ரன்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 19:50\nசீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், முதலில் இந்த கதையில் நடிக்க தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Simran\nசீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், முதலில் இந்த கதையில் நடிக்க தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Simran\nகோலிவுட்டில் தவிர்க்க முடியாத, மகாராணியாக தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கும் தனக்கென தீவிர ரசிகர்களை கொண்டிருக்கு���் ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.\nதனது படைப்புகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த சிம்ரன், நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாராவது நினைத்திருப்போமா. சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலை தான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால் தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையை கேட்ட பிறகு, என் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் தீர்மானத்துக்கு வந்தேன்.\nஇந்த படத்தில் எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர். கடந்த பல ஆண்டுகளில் பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இந்த குழுவில் முழுக்க நேர்மறை அதிர்வுகளை உணர்ந்தேன். குறிப்பாக, சிவா, பொன்ராம் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளது, ரசிகர்கள் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் குழுவில் உள்ள அனைவருமே ரசிகர்களுக்கு முந்தைய படத்தை விடவும் சிறப்பான படத்தை கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்\" என்றார்.\nபாராளுமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nஈக்வேடாரில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nவரகனூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழப்பு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nபிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்\nஒரே காட்சியில் ஒரு முழுநீளத் திரைப்படமாக உருவாகி இருக்கும் தடயம்\nபோதை கடத்தல் ராணியாக ச��ய்பிரியங்கா\n96 தெலுங்கு ரீமேக்கில் சிக்கல்\nகாஜல் அகர்வாலின் புதிய அவதாரம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11181340/1190666/salary-hike-for-Pondicherry-MLAs-CM-NarayanaSwamy.vpf", "date_download": "2019-02-22T23:40:38Z", "digest": "sha1:V4QK5WZLBPM4TZVFFBIWKTTYYUIA42IU", "length": 4839, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: salary hike for Pondicherry MLAs CM NarayanaSwamy decides", "raw_content": "\nபுதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு- நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nபதிவு: செப்டம்பர் 11, 2018 18:13\nதமிழகத்தை போல் புதுவையிலும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Narayanasamy #congress\nபுதுவையில் நடந்து முடிந்த பட்ஜெட் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர், டிரைவர் ஆகியோரை அரசு பணியில் அமர்த்தவில்லை என்றும், தொகுதியில் சட்டமன்ற அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும், தமிழகத்தை போல் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.\nஇந்த நிலையில் எம்.எல். ஏ.க்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம் சட்டமன்றத்தில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது.\nகூட்டத்துக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து,\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்த ராமன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதாஆனந்த், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், அசோக் ஆனந்து, டி.பி.ஆர்.செல்வம், சந்திர பிரியங்கா, சுகுமாறன், கோபிகா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்ட முடிவில் நவம்பர் மாதம் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு, மனைபட்டா ஆகியவை தொடர்பாக முடிவு எடுப்பதாகவும், உதவியாளர், டிரைவர், சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றை செய்து தரவும் முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார். #Narayanasamy #congress\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/12131831/1169595/Samsung-Galaxy-S9-Plus-surpasses-iPhone-X-April-2018.vpf", "date_download": "2019-02-22T23:37:42Z", "digest": "sha1:475RIGM3WX4NBPYESUWJDWFS3ZOFSHOU", "length": 4999, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy S9 Plus surpasses iPhone X April 2018", "raw_content": "\nஆப்பிளை பின்தள்ளி முதலிடம் பிடித்த சாம்சங்\nசர்வதேச சந்தையில் ஏப்ரல் 2018 ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nசாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஏப்ரல் 2018-இல் அதிகம் விற்பனையாக ஸ்மார்ட்போனாக இருக்கிறது. கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nகேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆசியா பசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில்அதிகரித்து இருக்கிறது. இவை முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்திருக்கிறது.\nஏப்ரல் 2018 ஸ்மார்ட்போன் விற்பனையின் முன��னணி இடங்களில் சியோமி இடம்பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்தின் ரெட்மி 5ஏ, ரெட்மி 5 பிளஸ்/நோட் 5 ஸ்மார்ட்போன்கள் முறையே ஆறு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளது.\nசீனா மற்றும் இந்தியாவில் தொடர்ந்து அபார வளர்ச்சியை சியோமி பதிவு செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரை அந்நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. எனினும் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கிறது.\nஅறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 ஆசிய பசிபிக் மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. விற்பனை தொடர்ந்து அதிகரிக்க விலை குறைப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/sabhanayakar-who-gives-false-information-to-people/", "date_download": "2019-02-22T23:25:26Z", "digest": "sha1:BAQJ2QCAQC6FMXTX3D76SA4CUMZG2X2P", "length": 8392, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்! – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / மக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்\nமக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்\nஅருள் 6th December 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்\n“தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக் கொண்டு சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குகிறார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல,“சபாநாயகர் தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார்.\nஇக் காலங்களில் பாராளுமன்றில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனினும் அவர் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துள்ளார்.\nபாராளுமன்றை கூட்டியமை சபையை ஒத்தி வைத்தமை விஷேட யோசனைகளை முன்வைக்கவுமே எனினும் சபாநாயகர் விருப்பமானவர்களுக்கு விருப்பமான முறையில் பாராளுமன்றில் உரையாற்றுவதற்கு இடமளித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஊடக செயற்பாடு குறித்தே பேசினர். ஊடக செயற்பாடுகளை தடை செய்யுமாறே கூறினார்.\nஇதனால் சபாநாயகர் அனைத்து அரச ஊடக நிறுவன தலைவர்களையும் பாராளுமன்றிற்கு அழைப்பதற்கு உத்தரவிட்டார். இது தான் இவர்களது ஊடக சுதந்திரமாகும்.\nநேற்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் கூட ஏனைய நாட்களைப் போலவே அமைந்திருந்தன. அந்த செயற்பாடுகள் சட்ட விரோதமானவை.\nசட்டவிரோதமாக செயற்படுகின்ற பாராளுமன்றிலேயே அனைத்து உரைகளும் இடம்பெற்றன. பாராளுமன்றம் கூட்டுவது மற்றும் யோசனைகளை ஒத்தி போடுகின்றனர்.\nஓத்திவைப்பு வேளை பிரேரணை என்ற பெயரில் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உரையாற்றினர். எனக்கு தெரிந்த வகையில் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்றிற்கு சென்றனர்.\nஎமது ஆட்சி காலத்தில் அரச ஊடகங்களின் செயற்பாடுகள் எந்த வித தடையுமின்றி சுதந்திரமாக இடம்பெற்றன.\nஅதில் தலையிடுவதற்கோ அழுத்தம் கொடுப்பதற்கோ நாம் இடமளிக்கவில்லை என்பதை சகலரும் அறிவர். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்களின் குழு ஒன்று ஊடக நிறுவனங்களுக்கு சென்றிருந்தது.\nபாராளுமன்றம் சம்பிரதாயங்களையும் நிலையியற் கட்டளைகளையும் மீறியே செயற்படுகிறது.”என தெரிவித்தார்.\nPrevious மகிந்த வீட்டில் கூடிய சட்டதரணிகள்\nNext வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த ஐதேக முக்கியஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=11&paged=3", "date_download": "2019-02-22T23:53:19Z", "digest": "sha1:DTQIWHR6D4JTFX5JZ3HDZXLDQQDSLCTJ", "length": 14944, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWorld Archives - Page 3 of 451 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nஇலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே\nஇன்று காலை ராஜபக்சே சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இலங்கை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சேயை பிரதமராக ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு இருப்பதால், கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து ...\nஇலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்\nஇலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு சிரிசேனா –ராஜபக்சே கூட்டணியால் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 17 ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், “இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது” என குற்றச்சாட்டை அதிபர் சிறிசேனா கூறினார் ‘‘இந்தியா – ...\nரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இனப்படுகொலை; ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nசமாதானத்திற்கு நோபெல் பரிசு பெற்றவர் தலைமை கொண்ட ஒரு நாட்டில் இனப்படுகொலை நடப்பது அந்த பரிசுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே அவமானம். மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இன படுகொலை தொடருகிறது என ஐ.நா. அமைப்பு அறிக்கை தெரிவிக்கின்றது. மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் ...\nரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை இந்தியா வாங்குகிறது. இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி மட்டுமல்ல இந்தியா தனது பொறுப்பை தட்டிக்கழித்து இருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் பொறுப்பாக சுட்டிக்காட்டி ...\nஇந்திய உளவுத்துறை ‘ரா’ மீது சிறிசேனா பரபரப்பு புகார்; என்னைக் கொலை செய்ய இந்தியா முயற்சிக்கிறது\nஇந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிபர் சிறிசேனா கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘இந்தியா – இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு ...\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பத்திரிகையாளர் ஜமால் மாயமான நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள சவுதி செல்ல இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ...\nவிசாரணைக்கு வந்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் கைது\nஇலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில், குழந்தைகள் நல விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் “ கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி ...\nகாஷ்மீரில் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைத்துவிட்டு பாஜக நடத்தும் ஜனநாயக விரோத தேர்தல்\nஜம்மு-காஷ்மீரில் நாளை நகராட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாக�� இருந்தன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க ...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனா, சவுதி மந்திரிகள் சந்தித்தனர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி ...\nகாஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்\nஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். கஷ்மீரில் நடக்கும் மக்களுக்கு எதிரான போலிஸ் மற்றும் இராணுவ அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ”1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116786", "date_download": "2019-02-22T23:41:30Z", "digest": "sha1:NP2KEYBTUANE7J7H34RU45X6AI5AGSZP", "length": 9194, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிறப்பு சட்டமன்ற கூட்டம்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nசிறப்பு சட்டமன்ற கூட்டம்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று நடந்து வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டையுடனே கலந்து கொண்டனர்.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத்தயார் என கூறினார்.\nஇதனை அடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, அவர் திமுகவை விமர்சித்து சில வார்த்தைகள் பேசியதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.\nஇதன் பின்னர், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்\nஇதன் மீது எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-\nஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி கொண்டிருப்பதற்கு இது நேரமல்ல. இதுவரை ஒதுக்கப்பட்ட அளவு நீரை எந்த ஆண்டும் கர்நாடகா வழங்கியதில்லை. விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அனைத்துக்கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்கடியான தருணம்\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத்தயார். மேலும், காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திட வேண்டும்.\nஇந்த தீர்மானத்திற்கு திமுக தனது முழு ஆதரவை வழங்கும்.என்றார்\nஒருமனதாக நிறைவேறியது காவிரி மேலாண்மை வாரியம் சட்டசபையில் தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டம் 2018-03-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு\nகுஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு\nகா��ிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு\nமெரினாவில் தொடர் போரட்டம் நடத்த விவசாயி அய்யாகண்ணு உயர்நீதிமன்றத்தில் மனு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/amp/", "date_download": "2019-02-22T22:09:00Z", "digest": "sha1:L4AWJZ5YPDP7SNWCMMEI4WDPQUBUSRUL", "length": 11969, "nlines": 25, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் | Chennai Today News", "raw_content": "\nமாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nமாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nமாத்திரையை தண்ணீர் அல்லது டீயில் சாப்பிட வேண்டியதானே, இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்று நினைப்பவர்களுக்கு இந்த செய்தி பயனாக இருக்கும்\nமாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, டீ, குளூக்கோஸ் கரைசல், ஜூஸ், குளிர்ந்த நீர், வெந்நீர் என எந்தத் திரவப் பொருள் கிடைத்தாலும் அதனோடு சேர்த்து விழுங்குபவர்களும் உண்டு. இப்படி மாத்திரையை எதனோடு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாமா… மாத்திரை எடுத்துக் கொள்ளும் சரியான முறைகள் என்னென்ன\nமாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் என இரண்டு முறைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஉணவு உண்பதற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாக இருக்கும். உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.\nநோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின்னர்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.\nவாய்கொள்ளும் அளவுக்குச் சிறிது நீரைப் பருகி, அதில் ம���த்திரையைப் போட்டு விழுங்குவதுதான் சரியான முறை. இதனால், விழுங்கும் மாத்திரை உணவுக்குழாயில் தடைபடாமல் செல்லும். நீரால் மாத்திரைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாத்திரையை விழுங்கியப் பின்னர் நான்கு முதல் ஐந்து மடக்கு நீர் பருக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை விழுங்குவது நல்லது.\nமாத்திரையை நீரில் கரைத்துக் குடிப்பதும் சரியான முறையே. இதனால், மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை எளிதாகிறது. பெரும்பாலும், ‘குழந்தைகளுக்கு மாத்திரையை நீரில் கரைத்துக் கொடுங்கள்’ என்பதே மருத்துவரின் பரிந்துரையாக இருக்கிறது.\nபாலுடன் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுக்கும்போது, கால்சியத்துடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கிவிடும். மாத்திரையின் பலனும் வீணாக, முற்றிலுமாகக்கூட வெளியேறலாம். இதனால், மாத்திரை சாப்பிடுவதால், எந்தப் பலனும் கிடைக்காத நிலை உருவாகும். நோயில் இருந்து குணமாதல் தாமதமாகும். மாத்திரை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பிறகு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.\nமாத்திரைகளைப் பொடித்தோ, கேப்ஸ்யூல் மாத்திரைகளை திறந்து, நேரடியாக எடுத்துக்கொள்வதோ தவறு. சில மாத்திரைகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதைப் பொறுத்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பொடித்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்திறன் குறையலாம். சில மாத்திரைகளில், வெளிப்புறம் உடனடியாக கரைந்து பலன் அளிக்கும் வகையிலும், உள்புறம் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பிறகு கரையும் வகையிலும் இருக்கும். இதைப் பொடித்து சாப்பிடும்போது பலனளிக்காமல் போய்விடலாம். டாக்டர் பரிந்துரைத்தால் தவிர, பொடித்துச் சாப்பிடக் கூடாது.\nஐஸ் வாட்டர் உடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மிகவும் தவறான முறை. பொதுவாக, உணவு உண்ட பின்னர் ஐஸ் வாட்டர் குடித்தாலே, உணவு செரிமானம் தாமதமாகிவிடும். மாத்திரையையைக் குளிர்ந்த நீரில் எடுக்கும்போது, மருந்து செயல்படும் நேரத்தைத் தாமதப்படுத்தி விடும்.\nநீரானது உணவுடன் சேர்த்து வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கிவிடும். அவ்வாறு, நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதால், கொழுப்புக்கட்டிகள் உருவாகும். மேலும், வயிற்றில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையாமல் உடல்பருமனை அதிகரிக்கச் செய்யும். ஐஸ் வாட்டருடன் மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடும்போது, தொண்டைவலி ஏற்படும். சளி பிடிக்கக்கூடும்.\nகாபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.\nமாத்திரைகளை நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், தொண்டையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தலாம். தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். உணவுக்குழாயில் மாட்டிக்கொண்டால், அசெளகரியமான உணர்வு ஏற்படும். சில மாத்திரைகளின் சுவை நாவுக்கு ஒவ்வாதபோது குமட்டல் உணர்வு, வாந்தி ஏற்படும்.\nCategories: அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம்\nTags: மாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176215/news/176215.html", "date_download": "2019-02-22T22:45:46Z", "digest": "sha1:LF2EEULAJZEQU3ZO2BVFSNRVT3DBLWHE", "length": 6149, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்புக்கு ரூ.5.8 கோடி சொத்து!! : நிதர்சனம்", "raw_content": "\n18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்புக்கு ரூ.5.8 கோடி சொத்து\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5.8 கோடிக்கு சொத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஊழலை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்தது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கடந்த செப்டம்பர் 8ம் தேதி 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nஇந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ெஷரீப்பின் சொத்து மதிப்பு ரூ.5.8 கோடி ��ருந்ததாக இவ்வழக்குகளை விசாரித்து வரும் பொறுப்புடமை நீதிமன்றத்தில் ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2000-2001ம் ஆண்டு செலுத்தப்பட்ட வருமான வரியின் அடிப்படையில் ஷெரீப்புக்கு அந்த காலக்கட்டத்தில் ரூ.5 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 870 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ‘எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ என்ற பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185565/news/185565.html", "date_download": "2019-02-22T22:54:23Z", "digest": "sha1:AHMAT7YUCFENAFH6W2AOL3S7ZCK7X7DA", "length": 28578, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "பதவியிழந்தார் சிறில் மத்யூ!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசிங்கள – பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும்\nசமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களும் லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரட்ன உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.\nஅநகாரிக தர்மபாலவில் உதித்த ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமாக, வல்பொல ராஹூல தேரர் போன்ற வித்யாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த அரசியல் ஈடுபாடுகொண்ட பௌத்த துறவிகளாலும், மெத்தானந்த, மலலசேகர உள்ளிட்ட பௌத்த தொண்டர்களாலும் 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்டது.\n1956இல் ஆட்சியை எவ்வாறேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தாகம் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால், அதுவரை காலமும் பிரதான அரசியல் களத்துக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குச் செங்கம்பளம் வழங்கப்பட்டது.\nஅன்றிலிருந்து, இலங்கை அரசியலின் முதன்மை முகமாக, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் உருப்பெற்றது. தேசியவாத அரசியல், அடுத்த படிமுறைகளில் பேரினவாதம், இனவெறியை எட்டிப்பார்ப்பது 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளில் உலக அரசியல் கண்டுணர்ந்த ஒரு விடயமாகும்.\nதன்னுடைய ‘சிங்கள-பௌத்த’ அடையாளப் பெருமையை, ஒரு போதும் ஜனாதிபதி ஜே.ஆர் பேசத்தயங்கியதில்லை. ஆங்கிலத்தில் convert’s zeal என்று ஒரு சொற்றொடர்ப் பிரயோகமுண்டு. மதமொன்றைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களை விட, அந்த மதத்துக்கு மாறியவர்கள், அம்மதம் மீது தாம், அதீத ஆர்வம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சொற்றொடரது.\nஒல்லாந்தர் காலத்தில் மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பங்களில் ஜெயவர்தன குடும்பமும் ஒன்று; ஆனால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன, இளமையிலேயே தாய் மதத்துக்குத் திரும்பியிருந்தார். இதுபற்றி, 1996ஆம் ஆண்டு ஜே.ஆர் நினைவுக்கட்டுரையில் குறிப்பிடும் றுபேட் ஸ்கொட், பண்டாரநாயக்கவைப் போன்றே, ஜே.ஆரும் தன்னுடைய ஆங்கிலேய அடையாளங்களைத் துறக்க மிகுந்த பாடுபட்டதாகவும், அதன்படியே, பௌத்த மதத்துக்கு மாறியதுடன், சிங்கள மொழியைச் சரளமாகக் கற்றுக் கொண்டதுடன், பண்டாரநாயக்கவைப் போன்றே சுதேச உடையை அணிந்து கொள்ளவும் செய்தார் என்று குறிப்பிடுகிறார்.\nஇலங்கை ஜனநாயக நாடாக மாறினால், பெரும்பான்மை மதம், பழக்கவழக்கம், மொழி, உடை ஆகியவற்றிலிருந்து உயர்குழாமினர் விலகிநிற்க முடியாது என்பதை ஜே.ஆர், மிக இளமையிலேயே உணர்ந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று றுபேட் ஸ்கொட் கருத்துரைக்கிறார்.\nசிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்று, சட்டசபையில் முதன்முதலில் முன்மொழிந்ததிலிருந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைச் சிறந்த பௌத்தனாகக் காட்டிக் கொள்வது வரை, ஜே.ஆர் செய்த பல நடவடிக்கைகளை, இந்த மீள்நோக்கி பார்க்கும்போது, ஜனநாயக வௌியில், பெரும்பான்மை இன-மய்ய அரசியலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட அவரது தந்திரோபாயத்தின் ஓர் அங்கமோ என்று தோன்றுவது தவிர்க்க முடியாதுள்ளது.\nஜே.ஆர் தன்னைச் சூழ, பல்வேறுபட்ட அரசியல் ஆளுமைகளை நெருக்கமாக வைத்துக்கொண்டார். மெத்தக்கற்றறிந்த லலித் அத்துலத்முதலி, மக்கள் செல்வாக்கு மிக்க இளந்தலைவரான காமினி திசாநாயக்க, அவரிலும் இளையவரான ரணில் விக்கிரமசிங்க, மறுபுறத்தில் ஏழை எளிய மக்களின் நாயகனாக அறியப்பட்ட ரணசிங்ஹ பிரேமதாஸ, மாத்தறையின் அசைக்கமுடியாத அரசியல் தலைமையாக இருந்த றொனி டி மெல், சிறுபான்மையினர்களில் ஏ.ஸி.எஸ்.ஹமீட், மற்றும் கே.டபிள்யூ.தேவநாயகம் என எல்லாவகை அரசியல் ஆளுமைகளையும் தன்னருகே வைத்துக்கொண்டார். அப்படி ஜே.ஆருக்கு நெருக்கமாக இருந்த இன்னோர் அரசியல் ஆளுமைதான் சிறில் மத்யூ.\n‘அதிகாரம் பற்றிய 48 சட்டங்கள்’ என்று, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது பற்றிய தனது நூலில் 26ஆவது சட்டமாக, ‘உங்கள் கையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் றொபேர்ட் க்ரீன்.\nஅதில், பூனையின் பாதம் என்று ஒரு விடயத்தை க்ரீன் குறிப்பிடுகிறார். அதாவது, ஒரு குரங்கானது, நெருப்பில் வெந்துகொண்டிருந்த ஒரு விதையை எடுத்து உண்பதற்கு, தன்னுடைய கையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய நண்பனான பூனையில் பாதத்தைப் பயன்படுத்தியதாம்;\nஅதுபோலவே, வெறுப்பு விளைவிக்கின்ற அல்லது பிரபல்யமற்ற செயற்பாடுகளை நீங்கள் செய்வது ஆபத்தானது; ஆகவே, நீங்களும் ஒரு பூனையின் பாதத்தைப் பயன்படுத்துதல் அவசியமாகும் என்பது க்ரீனின் அறிவுரை.\nஜே.ஆரின் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத அரசியலின் ‘பூனைப் பாதமாக’, சிறில் மத்யூ இருந்ததாகவே தோன்றுகிறது. களனித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சிறில் மத்யூ, வௌிப்படையாகவே சிங்களப் பேரினவாதியாக நடந்து கொண்டவர். ‘சிங்களவரே பௌத்தத்தைக் காக்க எழுந்திருங்கள்’ என்ற, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்து நிறைந்த, சிறு பிரசுரத்தை எழுதி வௌியிட்டவர். இலங்கை, ‘சிங்கள-பௌத்த’ தேசம் என்று வௌிப்படையாக முழங்கியவர். மாக்ஸிஸ தொழிற்சங்கங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமாகக் கருதப்படும் ‘ஜாதிக சேவக சங்கமய’ (தேசிய தொழிலாளர் சங்கம்) தொழிலாளர் மத்தியில் பிரபல்யமுறாத தொழிற்சங்கமாக இருந்தது.\nஅந்தத் தொழிற்சங்கத்துக்குத் தலைமையேற்ற சிறில் மத்யூ, எந்தக் கொள்கையின்பாலும் பற்றுறுதிகொண்டிராத அந்தச் சங்கத்தில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை விதைத்தார் என்று ப்ரையன் செனவிரட்ன குறிப்பிடுகிறார்.\n1981 யாழ். நூலக எரிப்பு மற்றும், 1983 ‘கறுப்பு ஜூலை’யின் ம���க்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராகக் கருதப்படும் சிறில் மத்யூ, கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், கொழும்பில் அமைந்திருந்த தமிழர்களின் பொருளாதாரத் தளத்தை இல்லாதொழித்தால், அவர்களைக் கொழும்பிலிருந்து அகற்றுவதற்கான முதற்படி என்று கருதிச் செயற்பட்டதாகவும் ப்ரையன் செனவிரட்ன கருதுகிறார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா அழுத்தம் கொடுத்த போதெல்லாம், என்னுடைய அமைச்சரவை இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று ஜே.ஆர் காரணம் சொல்வதற்குக் காரணமாக இருந்த முதன் முக்கிய அமைச்சரும் இந்தச் சிறில் மத்யூதான்.\nஇதே சிறில் மத்யூதான், சர்வகட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறைக்கு, கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்.\nஇனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியொன்றுக்கு, சிறில் மத்யூ எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல்முறை இதுவல்ல. டட்லி-செல்வா ஒப்பந்தத்தையே கட்சிக்குள் எதிர்த்ததில், சிறில் மத்யூ குறிப்பிடத்தக்கவர் என்று ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார்.\nஆனால், இந்தமுறை சிறில் மத்யூ காட்டிய எதிர்ப்பு, ஜே.ஆருக்கு ஏற்றதாக அமையவில்லை. 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில், ஜே.ஆர் ஜெயவர்தன, அமைச்சர் பதிவியிலிருந்து சிறில் மத்யூவை நீக்கியதுடன், தொடர்ந்து கட்சியிலிருந்து விலக்கினார்.\nஇந்த நடவடிக்கைக்கு, ஜே.ஆர் குறிப்பிட்ட காரணம், “சிறில் மத்யூ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்” என்பதாகும்.\nகூட்டுப்பொறுப்பு என்ற ஒரு மரபு\nஅமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது, தற்காலத்தில் இலங்கையில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய நாடாளுமன்ற அரசியல் மரபுகளில் ஒன்றாகும்.\nஇலங்கையின் நாடாளுமன்ற முறை என்பது, பிரித்தானிய ‘வெஸ்மினிஸ்டர்’ நாடாளுமன்ற முறையைப் பின்பற்றி உருவானதொன்று. பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் அது, தொகுக்கப்படாத அரசமைப்பைக் கொண்ட நாடு. அதாவது, பிரித்தானியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை போன்று அரசமைப்பு என்ற ஒரு தொகுக்கப்பட்ட சட்டம் கிடையாது. மிகச் சில எழுதப்பட்ட சட்டங்களும், பலவேறு மரபுகளும், மாண்புகளும் ஒன்று சேர்ந்ததுதான் பிரித்தானியாவின் அரசமைப்பு.\nஆகவேதான், மரபுகள் எ���்பது ‘வெஸ்மினிஸ்டர்’ முறையில், மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தகைய மரபுகளில் ஒன்றுதான் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது.\nநாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையானது, ஒரு முடிவை எடுக்கும் போது, அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள்.\nஅதாவது, குறித்த ஒரு முடிவு தொடர்பில், அமைச்சரவை விவாதிக்கும் போது, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தமது தனிப்பட்ட எண்ணப்பாடுகளை அந்த விவாதத்தில் தெரிவிக்கலாம்; ஆனால், விவாதத்தின் பின்னர், அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும் போது, அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள் என்பதோடு, அவர்கள் தனிப்பட்ட ரீதியில் அம்முடிவை விரும்பாவிட்டாலும், பகிரங்கமாக, அம்முடிவை ஆதரிக்க வேண்டியவர்களாகிறார்கள்.\nசுருங்கக் கூறின், அமைச்சரவையின் முடிவுக்கு, அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்புடையவர்கள்; அமைச்சரவை ஒரு முடிவு எடுத்தபின், ஒரு தனிப்பட்ட அமைச்சர் வௌியில் வந்து, “இது அமைச்சரவையின் முடிவுதான்; ஆனால், இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற சொல்ல முடியாது.\nஅதுபோலவே, இதனுடன் இணைந்த இன்னொரு மரபு, அமைச்சரவையின் இரகசியக் காப்பு. அதாவது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் இரகசியமானவை; அவற்றை அமைச்சரவையின் உறுப்பினர்கள் வௌியிடக்கூடாது. அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அமைச்சர் இப்படிச் சொன்னார்; அந்த அமைச்சர் அப்படிச் சொன்னார் என்று வௌியில் தெரிவிக்கக்கூடாது.\nஏனெனில், அமைச்சரவையின் முடிவு, அது எதுவாக இருப்பினும், அது அனைத்து அமைச்சர்களுடைய கூட்டு முடிவாகத்தான் அமையும்.\nயாராவது ஓர் அமைச்சரால், தனது தனிப்பட்ட நிலைப்பாட்டைத் தாண்டி, அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.\nதேசிய அரசாங்கம் ஒன்று அமைதல், முக்கியத்துவம் மிக்கதொரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவிருத்தல் உள்ளிட்ட மிகச் சில சந்தர்ப்பங்களில் இந்த மரபானது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுதான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற மரபின் சாரம் ஆகும்.\nசிறில் ���த்யூவின் பதவி நீக்கம்\nஜே.ஆரின் அமைச்சரவை, குறித்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவை, சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்க முடிவெடுத்திருந்தது.\nசிறில் மத்யூ தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிப்படுத்தியது இங்கு தவறல்ல; ஆனால், அமைச்சரவைக்கு வௌியில், துண்டுப்பிரசுரம் மூலமாக, அவருடைய எதிர்ப்புக் குரல் வௌிவந்தது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரணாக அமைகிறது.\nஇதைக் காரணம் காட்டித்தான் ஜே.ஆர், சிறில் மத்யூவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஆனால், இந்த நடவடிக்கையால் ஜே.ஆருக்கோ, தமிழ்த் தரப்புக்கோ, இலங்கைக்கோ உண்மையில் எந்த நன்மையுமில்லை.\nஏனெனில், சிறில் மத்யூவைவிட பலமான எதிர்ப்பு, ஜே.ஆரால், சர்வகட்சி மாநாட்டில் பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பௌத்த துறவிகளிடமிருந்து வந்தது.\nசிறில் மத்யூவைப் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்; பௌத்த துறவிகளின் எதிர்ப்பை என்ன செய்வது\nPosted in: செய்திகள், கட்டுரை\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-gandhi-condolences-kachanatham-caster-murder-321681.html", "date_download": "2019-02-22T23:12:28Z", "digest": "sha1:BIU5PBVUISXB735RDZJW66FRCHSA2ZBT", "length": 14405, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கச்சநத்தம் படுகொலை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் | Rahul Gandhi condolences for Kachanatham caster murder - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ர��குல் வாக்குறுதி\n8 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகச்சநத்தம் படுகொலை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nடெல்லி: கச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது பிரச்சனை ஆகவே இரவோடு இரவாக வீடு புகுந்து தலித் இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்கி இருக்கிறார்கள்.\nஇந்த மோசமான தாக்குதலில் மூன்று தலித் இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇந்த படுகொலை காரணமாக கச்சநத்தம் பகுதியில் மக்கள் கடந்த ஒரு வாரமாக போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.\nகச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும் ராகுல் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சிவகங்கை செய்திகள்View All\nசெந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ராஜா.. பரபர சிவகங்கை\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு தேவகோட்டையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\n.. நம்ம திமுக கொடி சார்.. மு.க.ஸ்டாலினை சிலிர்க்க வைத்த சிறுமி\nகலர் கலராக கோட், தொப்பி போட்டு கொள்கிறார்.. இதுதான் மோடி செய்த சாதனை.. கலாய்க்கும் ஸ்டாலின்\nஹெலிகாப்டரை அன்னார்ந்து பார்த்து கும்பிட்டவர்கள் இன்று அதிலேயே பயணிக்கிறார்கள்- ஸ்டாலின் விமர்சனம்\nஇனிப்புன்னா சாக்லேட்தானா.. தேவகோட்டை பள்ளியில் குடியரசு தினத்தில் கலக்கிய கடலை மிட்டாய்\nநாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்\nகாரைக்குடி பள்ளியில் தமிழர் திருவிழா.. பாரம்பரிய முறையில் கொண்டாடிய மாணவர்கள், ஆசிரியர்கள்\nசந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா... தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivagangai rahul gandhi congress காங்கிரஸ் ராகுல் காந்தி சிவகங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2012/07/tamilmanam-star-self.html", "date_download": "2019-02-22T23:44:30Z", "digest": "sha1:A7X4CSX5EU4MDFKIKL4QVNJMEHWAGZOS", "length": 38099, "nlines": 780, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nதமிழ்மணம் நேயர்களுக்கு வணக்கம். நிகழ்காலத்தில் சிவா என சுயகுறிப்பில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே திருப்பூர்தான்.:)\nதிருப்பூரில் பனியன் உற்பத்தி துறையில் சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறேன். உழைப்பால் உயர்ந்தவன் என்று என்னை நானே தட்டிகொடுத்துக்கொள்வது உண்டு. உடலுக்கு வயது நாற்பதை தாண்டிவிட்டது. சிறுவயது முதல் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்ததாலும், எதோ ஒரு வெறுமையை மனம் உணர்ந்ததாலும் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்தேன்.\nஆன்மீகத்தில் குறிப்பாக உருவவழிபாடு என்னை ஈர்க்கவில்லை. சித்தர்களின் நெறிகள் என்னை ஈர்த்தன, மனிதனை உடலாக, உயிராக, மனமாக. ஆன்மாவாகப் பார்த்து, சாதி, மதம் என நாமே உருவாக்கிகொண்ட எந்த சமுதாய கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காது அவர்கள் காட்டிய வழிகளால் மனம் நிறைவுடைந்தது. இருந்தபோதும் கற்றுக்கொள்ள எளிமையும்,கடினமும் கலந்த பாடல்களால் திகைத்து நின்றேன். அப்போது அதே வழியை வே��ாத்திரி மகரிஷி எளிதாக்கி இன்றைய சூழலுக்கு ஏற்ப கொடுத்து வந்தார். அந்த வழிமுறைகளில் தீவிரமாய் என் வாழ்க்கை ஓடத்துவங்கியது. அஸ்திவாரம் பலமாய் அமைந்ததால் என் விருப்பப்படி வாழ்க்கை கட்டிடம் நிறைவாக அமைந்தது.\nகாலஓட்டத்தில் அதை அடிப்படையாய் வைத்துக்கொண்டு பொதுவாக, எந்தவித பாகுபாடும் இன்றி என் சிந்தனைகளை, எனக்குப் பிடித்தவர்களின் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு தளம் வேண்டுமென 'அறிவே தெய்வம்' என்ற பெயரில் வலைப்பூ ஏற்படுத்தி இயங்கி வந்தேன்.\nபின்னர் ஆன்மீகத்தின் இறுதி அம்சம் என்பது நிகழ்காலத்தில் இருத்தல் என்கிற தன்மைதான், இதற்குள் அனைத்தும் அடங்கிவிடும் என்பதை புரிந்து கொண்டவுடன் வலைதளத்தின் பெயரை 'நிகழ்காலத்தில்...' என்று மாற்றி விட்டேன். இதுவும் நிகழ்காலத்தில் நான் இருக்கிறேன் என்பதை நோக்கிய எனது பயணத்திற்கு உறுதுணையாகத்தான். ஆக என் வலைதளம் எனக்கும், தமிழில் ஆன்மீகத்தில் ஆர்வத்தோடு வருவோருக்கு ஏற்படும் ஐயங்களை அல்லது அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள் சரியா தவறா என உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலும் சிறிதளவேனும் பயன்பட வேண்டும் இதன் பொருள் நான் எல்லாம் தெரிந்தவன் என்பதல்ல. தெரிந்ததை பகிர்ந்து கொண்டு எனக்குத் தெரியாததை இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.\nஇந்தவாரம் தமிழ் மணம் நட்சத்திரமாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.. தினமும் ஒரு இடுகை வெளிவரும். உங்களின் பேராதரவை வேண்டி....\nLabels: அறிவே தெய்வம், ஆன்மீகம், நிகழ்காலம்\nதமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்கும் எங்கள் சூரியன் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் :)\nஅருமையான கட்டுரைகள் நிறைந்த வாரமாக இருக்கும்.......தொடர்ந்து வருகிறேன்...\nஅன்பின் சிவா - மிக்க மகிழ்ச்சி- துவக்கமே அருமை - தொடர்க கருத்தினை - தொடர்கிறோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅருமையான வாரமாக இந்த நட்சதிரப் பதிவு வாரம் அமைய\n’இந்த வார நட்சத்திரம்’ என்னும் சிறப்புப் பெற்றதற்குத் தங்களைப் பாராட்டுகிறேன்.\nதங்களின் அத்தனை பதிவுகளும் பிறர் போற்றும் வகையில் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகிறேன்.\nசூரியனை பிரபஞ்சம் வாழ்த்துகிறது. பொருத்தம்தான்..:))\nமுடிந்தவரை எழுதுகிறேன் தேவா :))\nநன்றியும் மகிழ்ச்சியும் சங்கர்.. அடுத்த யாத்திரை எங்கே\nநக்கீரன்., வாங்க வாங்க தொடரு��ோம் :))\nமகிழ்ச்சி பாலாசி .. ஏற்கனவே நேரில் அறிமுகமானவர்களின் பின்னூட்டங்கள் தனி சுகம்தான்\nஆரம்பம் முதல் ஆச்சரியப்பட்டுள்ளேன். உங்கள் எழுத்துக்கள் வலைபதிவு என்பதிலாகட்டும் அல்லது விமர்சனப் பாங்கு என்று எடுத்துக் கொண்டாலும் அடுத்தவரை நோக வைக்காமல் விருப்பு வெறுப்பின்றி நேர்கோட்டுடன் பயணித்துக் கொண்டு இருக்கீங்க. எங்கள் தேவியர் இல்லத்தின் மனப்பூர்வமான வாழ்த்துகள்.\nநட்சத்திரத்தை இந்தச் சூரியன் வாழ்த்துகிறது :)\nவாழ்த்துக்கள், மிக மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு; முழுதும் பயன்படுத்தி கொள்ளுங்கள். முடிகிற நாட்களில் உங்களின் பழைய நல்ல பதிவை கூட இரண்டாவது பதிவாக மீள் பதிவு செய்யலாம். நிறைய பேரை போய் சேரும்\nநட்சத்திர வாழ்த்துகள் சிவா, புரொபைல் புகைப்படத்தை மாற்றி இருக்கலாம்.\nஇன்றுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள் சிவா அண்ணா. கலக்குங்க.\nதமிழால் இணைவோம் - ஞானாலயா புதுக்கோட்டை\nசுயமுன்னேற்றம் என்பதன் உண்மைநிலை என்ன\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்�� வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=224115&name=Stalin", "date_download": "2019-02-22T23:40:46Z", "digest": "sha1:RPTZGLQK4YHJQCMZ6R6TAFZ25QMGIOIR", "length": 13045, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Stalin", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Stalin அவரது கருத்துக்கள்\nStalin : கருத்துக்கள் ( 494 )\nஅரசியல் தேர்தல் கூட்டணி பன்னீர் உறுதி\nஉங்களுக்கு கொள்கை ஒரு கேடு., கொள்ளை அடித்த பணங்களை வைத்து குடும்பத்துடன் பிழைத்து செல்லுங்கள் போதும் உங்கள் சமூக பணி என்று அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் இழி 06-நவ-2018 18:54:47 IST\nகாலியான, 20ல், 11 தொகுதிகளில் மும்முனை போட்டிஅ.தி.மு.க., - தி.மு.க.,\nபழைய படி கள்ள ஓட்டுகள் போட்டால் மட்டுமே இந்த செய்தி உண்மையாகும் , மற்றப்படி இந்த செய்தி மக்கள் மீது திணிக்கப்படும் கருத்து ., அந்த தொகுதி மக்கள் இனியாவது தகுதியானவர்கள் யார் என்று பார்த்து அவரது வாக்கு சின்னம் என்ன என்று அறிந்து வாக்குகளை சரியாக செலுத்த வேண்டும் இல்லையேல் அடிமை மங்குணிகளின் அதிகாரத்தின் கீழ் வயிற்றில் வாயில் அடித்து கொண்டு வாழ்ந்து சாக நேரிடும் 28-அக்-2018 10:07:59 IST\nபொது வேலைக்கு தகுதியான மாணவர் உருவாக வேண்டும்\nவேலை செய்ய ஆள்களை உருவாக்காமல் புதிய தொழில் முனைவோர் ., உற்பத்தி திறன் சார்ந்த படைப்பாளிகளை உருவாக்குங்கள் ., பொருளாதரத்தில் மோலோங்க இதுவே தகுந்த திறன் .,ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளில் போய் வேலை பார்ப்பது அல்ல வளர்ச்சி திறன் ., 24-அக்-2018 14:21:42 IST\nஅரசியல் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nஇதனை விட அவலம் அந்த அதிகாரிகள் மற்றும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும் ஏவல் துறைக்கு வேறு ஒன்றும் இல்லை ., 22-அக்-2018 10:18:27 IST\nஅரசியல் களைகட்ட போகிறது திருவாரூர், திருப்பரங்குன்றம்\nமற்ற கட்சிகள் போட்டியிடுவதை மறைத்து செய்தி போடுறாங்க .. 09-செப்-2018 12:45:52 IST\nஅரசியல் கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்\nயோவ் இவரை விட கருணாநிதியை மோசமாக விமர்ச்சித்த நபர்கள் கூட்டணி என்ற பெயரில் இன்று அங்கு உள்ளனர் 12-ஆக-2018 10:49:53 IST\nபொது புதுச்சேரி தெருவோர டீக்கடையில் மாஸ்டராக மாறிய அமெரிக்க தூதர்\nஅனைத்தும் பறி போகும் இனி 05-மார்ச்-2018 12:28:55 IST\nநம்ம ஏக்நாத் என்ற எழுத்தாளர் பிறந்த ஊரில் இருந்து மற்றுமொரு சிந்தனையாளர் ., வரவேற்கிறோம் .... 11-டிச-2017 13:06:54 IST\nஅரசியல் விஷாலுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து\nஒரு தெலுங்கு நடிகன் ஒரு எம் எல் ஏ வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிடுவதை ஊடகங்கள் இப்படி பெரிது படுத்தி பிழைக்கிறது ., நாம் தமிழர் போன்ற தமிழர் சார்ந்த கொள்கையை இருட்டடிப்பு செய்கிறது ... எல்லாம் பணம் செய்யும் வேலை 04-டிச-2017 16:34:21 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/46236", "date_download": "2019-02-22T23:42:05Z", "digest": "sha1:XIERLUI7YZZAE554RBX6UN6TYJLDPBLK", "length": 11881, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம் | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome சினிமா இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்\nஇதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே: ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்\nநடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது.\nஎனினும், அவர் உயிரோடிருக்கையில் அவரது திரைப்படங்களில் அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டமை குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது என அவரின் மனைவியும் நடி���ையுமான ரோகினி கூறியுள்ளார்.\nஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது. நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே என்று சில நேரங்களில் மனம் கனத்துப் போகிறது என ரோகினி தெரிவித்துள்ளார்\n20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை\nதாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் ���கிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=16850", "date_download": "2019-02-22T22:49:42Z", "digest": "sha1:6K63HD7MUCU3SLYX3RVK3EUN3PKP6LEQ", "length": 9128, "nlines": 159, "source_domain": "www.verkal.com", "title": "சூரியத் தேவனின் நேரிய கதிர்கள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nசூரியத் தேவனின் நேரிய கதிர்கள்.\nசூரியத் தேவனின் நேரிய கதிர்கள்.\nநாடிய விடுதலை தேடிய பேர்கள்\nசூரியத் தேவனின் நேரிய கதிர்கள்\nபாரிஸ் நகரின் வீரியப் புலிகள்.\nதாயகம் தாண்டிய வேகத்தின் தடங்கள்\nதாய்மண் வணங்கிடும் காவியத் திடங்கள்\nபனியின் மழையிலும் பணிகள் தொடர்ந்தவர் – புலி\nஅணிகள் வென்றிட பணபலம் தந்தவர்\nபுலிகள் பெருமை போற்றிட நடந்தவர்\nதமிழர் மனதில் பதிந்து படர்ந்தவர்.\nஎரிமலைக் குரலாய் மூசிய வீரர் – எம்\nஜீவகானம் இசைத்திட்ட குயில்கள் – எமக்காய்\nஜீவனைக் கொடுத்த நிதர்சனக் கவிகள்.\nகிட்டண்ணா வழிதொடர்ந்த சிட்டுக் குருவிகள் – அவர்\nதொட்ட திசைகளிற் பாய்ந்த அருவிகள்.\nதட்டித் தட்டிப் புடம் போட்ட தங்கங்கள்\nஎட்டும் விடியலின் இலட்சிய நாயகர்கள்.\nஉலகத்தின் நோக்கைத் தமிழர்பாற் திருப்பியவர்\nஉரிமைப் போரினது நியாயத்தை விளக்கியவர்\nதலைவரின் சொல்லுக்கு செயலாய் நின்றவர்\nமலைபோன்ற துயரிலும் அசராமல் வென்றவர்.\nவசதிகள் துறந்தவர் வாய்ப்புகள் துறந்தவர் – நடு\nநிசியிலும் பறந்து நேரங்கள் மறந்தவர்.\nசதியினில் விழுந்து வீரச்சாவினை அணைத்தார் – அவர்\nபதினெட்டாம் ஆண்டு நினைவிலே நடக்கிறோம்…\nதேசம் நகர்ந்தும் தேசத்திற்காய் வாழும்\nதேசப் புதல்வரை எம் தேசம் மறக்காது – தமிழத்\nதேசம் மலர்கையில் தேசிய வீரரிவர்\nதேசக் காவலராய் தேசத்தை ஒளிரச்செய்வர்.\n“தமிழரி���் தாகம் தமிழீழத் தாயகம்”\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nபார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை.\nமுகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்.\nசங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-22T23:32:54Z", "digest": "sha1:2V6AE5YA7XSSTRTIWXAZ2WU5LS7P23IO", "length": 8503, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "சிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனம், அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் முதன்முறையாக NUC Solutions Day நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்ததுடன், இதில் பெரும் எண்ணிக்கையான வர்த்தக நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன.\nசிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க, Intel\nSri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான வர்த்தக முகாமையாளரான ஹுசைன் ஃபாக்ருதீன் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel Sri Lanka ஆகிய நிறுவனங்கள் இணைந்து “NUC Solutions Day-Sri Lanka” நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதுடன், Intel வலுவூட்டலுடன் வெளிவந்துள்ள தனிப்பட்ட பாவனைக்கான மினி கணினி தொடர்பில் தமது வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருவதே இதன் நோக்கமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nதெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு 12 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட\nஇறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி அதிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப\nசீமெந்து விலை திடீர் உயர்வு\n50 கிலோ கிராம் நிறைகொண்ட சீமெந்தின் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 50 கிலோ\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\nகித்துள் தொழிற்துறைக்கென அதிகாரசபையொன்றை சப்ரகமுவ மாகாணசபை ஆரம்பித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள்\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-22T23:38:31Z", "digest": "sha1:MSXYVMMZKTPPELOYKCMBVHXATEOPLJSG", "length": 22478, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பொறுப்புக்கூறல் தொடர்பாக கேள்வியெழுப்பும் போது பின்னடிக்கின்றது அரசாங்கம்- சுமந்திரன் குற்றச்சாட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nபொறுப்புக்கூறல் தொடர்பாக கேள்வியெழுப்பும் போது பின்னடிக்கின்றது அரசாங்கம்- சுமந்திரன் குற்றச்சாட்டு\nபொறுப்புக்கூறல் தொடர்பாக கேள்வியெழுப்பும் போது பின்னடிக்கின்றது அரசாங்கம்- சுமந்திரன் குற்றச்சாட்டு\n“பொறுப்புக்கூறல் தொடர்பாக நங்கள் கேள்வியெழுப்பும் போது உடனடியாக அரசாங்கம் பின்னடிக்கின்றது, அதைச்செய்தால் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது உண்மையல்ல இவ்வாறான, தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளே வன்முறைகளை அதிகரிக்கச் செய்கின்றது.’ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை எண்ணிக்கையில் சிறுபான்மையினரான இனங்களின் மீது வன்முறைகளை செய்வதற்கான தைரியத்தை வரவழைக்கிறது. நீண்ட, இவ்வாறான சம்பவக் கோலங்களைக் கொண்டதோர் வரலாற்றின் விளைவால், தமக்கு எதிரானசட்ட நடவடிக்கை ஏதும் எப்போதும் எடுக்கப்படமாட்டாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது கவலைக்கிடமானதோர் வரலாறாகும் என அவர் மேலும் கோடிட்டுக்காட்டினார்.\nகண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே சுமந்திரன் இதனைத தெரிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை பின்வருமாறு:\n‘திகன வன்முறைகளை அனுபவித்த அனைவருக்கும் மரணமடைந்த இருவரின் குடும்பங்களிற்கும் முதற்கண் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். எனக்கு முன்பதாக பேசிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து ஏமாற்றத்தையும் வெறுப்பையும் எடுத்துரைத்திருந்தார். இச்சம்பவத்தை நம்பமுடியாமைக்கு எ��்த காரணமும் இல்லை ,ஏனெனில் அது இலங்கை வரலாற்றில் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது.\nஇவ்வாறான நிகழ்வுகள் இந்நாட்டிற்கு புதிய விடயமல்ல. இந்நாட்டின் 70 வருட சுதந்திர வரலாறானது எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்களால் நிறைந்துள்ளது. இது நல்ல விடயமல்ல இது பெரும்பான்மையினரின் நல்லதொரு பிரதிபலிப்பு அல்ல – அதாவது காலத்துக்குகாலம் எண்ணிக்கையில் குறைந்த மக்கள் இத்தகைய வன்முறைகளை அனுபவிக்கவேண்டும் என்பதும் அவ்வாறான நிலைமைகளில் தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையுமாகும்.\nஇப்பிரேரணையை முன்வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்றில் நிகழ்ந்த இவ்வாறான பல சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார். இதை செவிமடுக்கையில், இவ்வெந்தத் தருணத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவோ, சட்டநடவடிக்கை எடுக்கப்படவோவில்லை என்பது புலனானது. தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை இவ்வாறான விடயங்களை செய்வதற்கான தைரியத்தை வரவழைக்கிறது. நீண்ட, இவ்வாறான சம்பவக் கோலங்களைக் கொண்டதோர் வரலாற்றின் விளைவால், தமக்கு எதிரானசட்ட நடவடிக்கை ஏதும் எப்போதும் எடுக்கப்படமாட்டாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது கவலைக்கிடமானதோர் வரலாறாகும்.\nகண்டி மாவட்டத்தில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். விரிவான பரிசோதனை அவசியமானது. அது நடைபெற வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் வெறுப்பை, அனுதாபங்களை தெரிவிப்பது இன்னொரு அத்தகைய சம்பவம் சில மாதங்களிலேயே நிகழ்வதை காண்பதில் முடிகின்றது. இவ்வாறான மனநிலை முழுமையாக மாறவேண்டும்.\n2015 ம் ஆண்டு ஜனவரியில் மாற்றமொன்று நேர்ந்த போது இந்நாட்டின் பிரஜைகளின் எதிர்பார்ப்பு வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் இந்த தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை கலாச்சாரம் முடிவுறும் என எதிர்பார்த்தனர். எல்லா மக்களும் எவ்வகையான இனம், மதம், பின்னணி, புவியியல் வாழிட வேறுபாடுகளுக்கு மத்தியில் அமைதியான வாழ்கை வாழலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நொறுக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு சம்பவத்தினால் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் கொண்டி���ுக்கும் அதேமாதிரியான மனப்பான்மையினாலும் ஆகும். அவ் மனப்பான்மை யாதெனில், ‘ பெரும்பான்மை சமூகத்தினரில் எங்களுக்கு எதிரிகளை உண்டாக்காமல் இருப்போம்’ என்பதே. ஆனால் பெரும்பான்மை சமூகம் உண்மையில் இவ் வன்முறைகள் தொடர்வதை எதிர்பார்க்கவில்லை. பெரும்பான்மையினரில் 90-95மூ கும் அதிகமானோர் சமாதானத்தை விரும்புபவர்களும் இவரான சம்பவங்களால் வெறுப்படைந்தவர்களுமாவர். ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் கடும் அரசியல் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இதை மென்மையாக கையாளுகிறீர்கள். பொறுப்புக்கூறல் தொடர்பாக நங்கள் கேள்வியெழுப்பும் போது உடனடியாக அரசாங்கம் பின்னடிக்கின்றது, அதைச்செய்தால் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது உண்மையல்ல இவ்வாறான, தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளே வன்முறைகளை அதிகரிக்கச் செய்கின்றது.\nநாங்கள் பெருமான்மையினர் என் நினைப்பவர்களுக்கு சிங்களம் மற்றும் பௌத்தத்தை ஆதரித்து பேசினால் நாம் பாதுகாப்பாக இருந்துவிடலாம் என நினைக்கின்றனர். இதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து உள்ளனர். அது வெறுக்கத்தக்க விடயமாகும். இது இந்நாட்டில் மீதும் இவ் அரசாங்கத்தின் மீதும் வந்துள்ள அவமானமாகும். வெறும் வாய்வார்த்தைகளால் பல்வேறு கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் பங்காற்றி இருந்தும் அதே முற்போக்கிலேயே நடந்துகொள்கின்றனர். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் விளைவாலும் கடும் அரசியல் போக்குகள் வளர்ந்து வருகின்றது என்று புரிந்துகொண்டமையாலும் அரசாங்கம் செயலிழந்து போகின்றது, அரசாங்கம் எழுந்து நின்று சரியானத்தைச் செய்ய வலுவில்லாது உள்ளது. நாங்கள் பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்கின்றோம் ஆகவே நாம் பின்னகர வேண்டுமென அரசாங்கம் நினைக்கின்றது. இவ்வாறான மனப்பாங்கே அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது\nஇது இவ்வாறே செல்லுமாயின், மாற்றம் நேரப்போவதில்லை. பெரும்பான்மையினர் மத்தியில் கடும் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் மாற வேண்டும்.அது மாறும் வரையில் நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தினர் சுயமரியாதையுடன் வாழ முடியாது; நாங்கள் இந்நாட்டில் சமவுரிமையுள்ள பிரஜைகள் என கூற முடியாது; எங்கள் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையை கொண்டிருக்க முடியாது. கொறடா இவ்விடயங்களை வெளிக்கொணர்ந்தார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் அவர் எதிர்க்கட்சியை சார்ந்தவர். ஆனால் அவர் முன்வைத்த கருத்துக்களை நான் மெச்சுகின்றேன். துரதிஷ்டவசமாக அத்தகைய முதுகெலும்பு இலங்கை அரசாங்கத்திடம் குறைவுபடுகின்றது. அது ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ எந்தவொரு அமைச்சர்களிடமோ இல்லை. உங்களால் சரியானவற்றிக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களால் நாட்டிலுள்ள எண்ணிக்கையில் குறைந்த சமூகத்தினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களுக்கு இந்நாட்டை ஆளுவதற்கு உரிமை இல்லை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர\nபுத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு\nதிருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக தமிழ் தேசிய கூட்டமைப\nஉத்தேச அரசியலமைப்பை வைத்து அரசியல் லாபம் ஈட்டும் ஊன அரசியல்\nஉலகிலுள்ள முன்னேற்றம் கண்ட நாடுகளில் அரசியல் களத்தில் முற்போக்கான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கை\nகையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது – சுமந்திரன்\nபுதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக்\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்\nநாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல்\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\n���ீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://everythingforhari.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2019-02-22T22:47:34Z", "digest": "sha1:VZX5HZWE6ZMCVUAJHTBZHILX567DMMN6", "length": 18310, "nlines": 240, "source_domain": "everythingforhari.blogspot.com", "title": "திவ்யா ஹரி: சின்ன வலையுலக வாக்கெடுப்பு... ஹி..ஹி..", "raw_content": "\nசின்ன வலையுலக வாக்கெடுப்பு... ஹி..ஹி..\nநேத்து குடியரசு தினம் என்று எல்லாருக்கும் தெரியும்.. எல்லாரும் வாழ்த்துக் கூட சொல்லி மகிழ்ச்சியை பரிமாறிக்கிட்டோம்.. சின்ன வயசுல சட்டையில் தேசியக்கொடி குத்தி, இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுனது எல்லாம் எனக்கு நெனப்பு வந்துச்சி. நேத்தும் வீட்ல தான் இருந்தேன்.. (வெட்டி officer தானே).\nபோட்டிருந்த night suit மேலே கொடி குத்தி இருந்தேன்.. வாசலுக்கு அத்தை கூப்பிட்டாங்கன்னு போனபோது, பக்கத்து வீட்டு அக்கா, \"என்ன சின்ன புள்ள மாதிரி இன்னும் கொடி குத்திக்கிட்டு இருக்க\" என்று கேட்டார்கள்.. நான் உடனே \"எந்த வயசா இருந்தா என்ன அக்கா\" என்று கேட்டார்கள்.. நான் உடனே \"எந்த வயசா இருந்தா என்ன அக்கா இன்னிக்கு கொடி குத்திக்கிறது நாம, நம்ம தேசியக்கொடிக்கு மரியாதை செய்யிறதா அர்த்தம். மத்த நாளுல குத்திகிட்டா தான் யாராவது ஏதாவது கேட்பாங்க. இன்னிக்கு குத்திகிட்டா தப்பு இல்ல. ஒவ்வொரு இந்தியரும் குடியரசு தினத்தை கொண்டாடுவாங்க. நீங்க இந்தியன் தானே குத்திக்கோங்கன்னு ஒரு கொடிய குத்தி விட்டு அனுப்புனேன்.\nஅப்போ தான் ஒரு சந்தேகம் வந்துச்சி..\nஎத்தனை பேரு நேத்து தேசியக்கொடிய நெஞ்சில சுமந்துகிட்டு கொண்டாடுனாங்கனு தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்\nநேத்து தேசியக்கொடி நெஞ்சில குத்திகிட்டவங்க மட்டும் எனக்கு ஓட்டு போட்டா போதும். (இந்த பதிப்புக்கு மட்டும் தான் இந்த கண்டிஷன்).\nஉங்க ஓட்டை வச்சி எத்தன பேரு நெஞ்சில சுமந்துகிட்டு கொண்டாடுனீங்கன்னு நான் தெரிஞ்சிக்கிறேன்.. நன்றிங்க.\nநான் கொடி குத்தவில்லை..ஆனால் எப்பொழுதும் பர்சில் கொடி வைத்திருப்பேன்..நான் வோட்டு போடலாமா\nவோட்டு வேண்டாமுன்னு கேட்டு வாங்க்கூடிய ஒரே ஆள் நீங்கதாங்க. நல்லவேளை பிண்னூட்டம் வேண்டாமுன்னு சொல்லலியே....\n”தேசியக்கொடி நெஞ்சில குத்திகிட்டவங்க மட்டும்” யாருமே இருக்க மாட்டாங்க, சட்டைல குத்திக்கிட்டவங்க வேனா இருக்கலாம்.. (உங்களுக்கு இருக்கற தேசிய உணர்வுக்கு, இந்தியா பார்டர்ல ஒரு வேலை காலி இருக்காம் போறீங்களா\nஎங்க மனசுல இந்திய உணர்வு முழுமையா இருக்கு. கொடி குத்தி காட்டனும்னு இல்ல. இன்னும் இந்தியா குடியரசாகலங்க. குடியரசுன்னா \"மக்களே மக்களால் மக்களுக்காக ஆட்சி செய்வது\" இங்க மத்திய முதல் மாநிலம் வரை \"குடும்பமே குடும்பத்தால் குடும்பத்திற்காக ஆட்சி\" செய்யும் போது இது எப்படி குடியரசாகும்\nஇந்தியாவில் இல்லீங்கோ - கொடியாக இல்லைன்னாலும் மனதில் இந்தியன் என்ற சந்தோஷம் என்றும் இருக்கும்.\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nநான் கொடி குத்தவில்லை... இப்போது தான் மனதில் குத்துகிறது...\nஇந்த தேசியக் கொடி குத்தறது மாதிரி எல்லாம் எனக்கு தெரியாது. முட்டாய் கொடுத்தீங்கனா வாங்கி வாயில் போட்டுட்டு சமர்த்தா போய்விடுவேம். மத்தபடி வந்ததே மோதிரம் சொல்ற ஆள் நான் இல்லைங்க. மனதில் பாரதத்தையும், எண்ணங்களில் தேசியத்தையும் சுமர்ந்து பேசி ஆனால் அதுக்கு ஒன்னும் செய்ய இயலாத சராசரி நடுத்தர வர்க்கத்தில் நானும் ஒருவன்.\nலீவு வுட்டாங்களா நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு தூங்கனமா இல்லாம எதுக்கு நமக்கு தேவை இல்லாத வேலை எல்லாம்.\nநன்றி திவ்யா ஹரி. ஒவ்வெரு ஆண்டு குடியரசு தின இரானுவ அணிவகுப்பை கண்டிப்பாக உக்காந்து பார்ப்பேன், இந்த முறை சிங்கையில் இருப்பதால் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.\nபுலவன் புலிகேசி அவர்களே இந்தியா குடியரசு இல்லையா நான் குடியரசுக்காக ஒரு பதிவு போட்டுள்ளேன். படியுங்கள் புரியும்.\n//என் நடை பாதையில்(ராம்) said...\nநான் கொடி குத்தவில்லை... இப்போது தான் மனதில் குத்துகிறது...// same குத்தல்\nஉங்களைப் போலவே தான் நானும் சுதந்திர தினம், குடியரசு தினங்களிலில் கொடியை சட்டையில் அணிந்து கொள்வேன். தற்போது அயல் நாட்டில் இருப்பதால் இயலவில்லை. நல்ல பகிர்வு.\nசட்டைல குத்தலை. நெஞ்சுல குத்தி இருந்தோம்க...அதனால ஓட்டுப் போட வேண்டியதுதான்...அது மட்டும் இல்லாம கொடி பத்தி ஒரு பதிவே எங்கள் ப்ளாக்ல எழுதிட்டோம்ல...\nநண்பர்களே.. எத்தனை பேரு சட்டையில குத்தி இருந்தீங்கனு சும்மா தெரிஞ்சிகத்தான் கேட்டேன். நம்மோட தேசிய உணர்வை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல வெளிப்படுதுறோம் என்பதே உண்மை. நன்றி..\nகொடி குத்தல.. ஆனா ஒரு நிகழ்ச்சில கலந்துகிட்டு தேசிய கீதம் கூடவே பாடி.. பிளீஸ்.. வோட் போட்டுடறேனே..\nநானும் கொடி குத்திக்கலை. எனக்கு அன்னைக்குத்தான் கல்யாண நாளா அதைக் கொண்டாடவே நேரம் சரியா இருந்ததுங்க...\nஆக்கப்பூர்வமான பதிவு. வேட்டைக்காரனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பதிவுலகம் குடியரசு தினத்துக்கு தராதது வேதனை தான். திவ்யாஹரிக்கு நன்றி.\nசின்ன வலையுலக வாக்கெடுப்பு... ஹி..ஹி..\nஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..\nஎன்ன கொடுமை சார் இது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nவெள்ளி வீடியோ : சேலைதொடு.. மாலையிடு.. இளமையின் தூது விடு....\nகுளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nபுலவன் புலிகேசி - வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகாவலன் - கரை சேர்க்குமா விஜயை \nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா \nமூட நம்பிக்கை அல்லது கொலைவெறி\nஎன் இனிய இல்லம் (new)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54776/", "date_download": "2019-02-22T23:05:58Z", "digest": "sha1:5ZLDJ4R6F5M2HAGRT3D2AZB242RFZCBJ", "length": 14713, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "FACE BOOKல் டிரம்பை எச்சரித்த பின் நியூயோர்க் தாக்குதலை நடத்தினார் அகாயத் உல்லா… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nFACE BOOKல் டிரம்பை எச்சரித்த பின் நியூயோர்க் தாக்குதலை நடத்தினார் அகாயத் உல்லா…\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமெரிக���க ஜனாதிபதி டிரப்பை எச்சரிக்கும் ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.\n”உங்கள் நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் டிரம்ப்” என அந்த பதிவு கூறுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமையன்று அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தபோது, அகாயத் உல்லாவின் பதிவு குறித்த தகவல் வெளிவந்தது.\nஐ.எஸ் குழுக்களால் ஈர்க்கப்பட்ட 27 வயதான வங்கதேச குடியேறியான அகாயத் உல்லா, வெடிகுண்டை உடலில் சுமந்து சென்று வெடிக்கச் செய்தார்.\nகடந்த திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து தளத்தில், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை அகாயத் உல்லா தன் உடலில் சுற்றிச் சென்று வெடிக்கச் செய்தார்.\nஇந்த தாக்குதலில் அவரும் மற்ற மூவரும் காயமடைந்தனர்.\nதீவிரவாத செயலுக்கு ஆதரவளித்தது, தீவிரவாத அச்சுறுத்தல் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அகாயத் உல்லா எதிர்கொண்டுள்ளதாக நியூயார்க் காவற்துறையினர் ருவீட் செய்துள்ளனர்.\n”ஐ.எஸ் அமைப்புக்காக நான் இதைச் செய்தேன்” என கைதுக்கு பிறகு அகாயத் உல்லா கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதால் தான் தூண்டப்பட்டதாக அகாயத் உல்லா விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக ஆவணங்கள் கூறுகின்றன.\nஇந்த வெடிக்கும் சாதனத்தை தயாரிக்க கிருஸ்மஸ் விளக்கு உள்ளிட்ட பல பொருட்களை உல்லா பயன்படுத்தியதாக முறைப்பாடு கூறுகின்றது. வெல்க்ரோ பட்டையின் உதவியால் இந்த சாதனத்தை உடலில் இணைத்துள்ளார்.\nசந்தேச நபர் உல்லாவின் வீட்டில் சோதனை செய்தபோது, ”உலோக குழாய்கள், வயர்கள் மற்றும் உலோக திருகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடி பொருட்களுடன் இவை ஒத்துபோகின்றன” என அரசு வழக்கறிஞர் ஜூம் கிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n”ஒரு வருடத்திற்கு முன்பே எப்படி வெடிகுண்டு செய்வது என்ற ஆராய்ச்சியைத் தொடங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட தாக்குலை நடத்த அவர் பல வாரங்களாகத் திட்டமிட்டுள்ளார்” எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.\n‘அதிகளவு மக்களைக் கொல்ல” இந்த இடத்தையும் நேரத்தையும் அவர் தேர்ந்தேடுத்��ுள்ளார் என ஜூம் கூறுகிறார்.\nஅகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குள் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் பங்காளதேசம் சென்றதாகவும் பங்காளதேச அரசு கூறியுள்ளது.\nTagstamil news world news அகாயத் உல்லா அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்கா ஐ.எஸ் அமைப்பு தீவிரவாத செயல் நியூயோர்க் பேருந்து தரிப்பிடம் வெடிகுண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை – அலஸ்டயர் குக்\nஈரானில் நிலநடுக்கம் – 20 பேர் காயம்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடன���ம் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66974/", "date_download": "2019-02-22T22:32:07Z", "digest": "sha1:4X26WPHADOC4OIFBJ3ZFYUPTAQUMO35X", "length": 9672, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர் சாகல ரட்நாயக்க பதவிவிலக தீர்மானம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் சாகல ரட்நாயக்க பதவிவிலக தீர்மானம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதவியை பதவிவிலகத் தீர்மானம் செய்துள்ளார். முகநூல் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு தாம் பதவிவிலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சி எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறான ஓர் தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news அமைச்சர் சாகல ரட்நாயக்க தீர்மானம் பதவிவிலக முகநூல் ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nவைர வியாபாரி நிரவ் மோடியின் வீடு வர்த்தக நிறுவனங்களில் அமுலாக்கப்பிரிவு துறையினர் சோதனை\nகுறித்த காலக்கெடுவில் அர்ஜூன் மகேந்திரன் குற்ற விசாரணைப் பிரிவின் எதிரில் முன்னிலையாகவில்லை\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69647/", "date_download": "2019-02-22T23:15:02Z", "digest": "sha1:GFSIKIRMDEHWLMQNKOJEPZADFR2SV3JL", "length": 9216, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டியில் இன்றைய தினமும் காவல்துறை ஊரடங்கு அமுல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டியில் இன்றைய தினமும் காவல்துறை ஊரடங்கு அமுல்\nகண்டியில் இன்றைய தினமும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6.00 மணி வரையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய மற்றும் பல்லேகலே காவல் நிலையங்களுக்கு உட��பட்ட பிரிவுகளில் இடம்பெற்ற பதற்ற நிலைமை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagstamil tamil news அமுல் இன்றைய தினமும் ஊரடங்குச் சட்டம் கண்டி காவல்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nபௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல\nசிரியாவில் ரஸ்ய விமானம் விபத்துள்ளானதில் 32 பேர் பலி\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தத���:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2019-02-22T22:49:18Z", "digest": "sha1:TBJQZPV3PNB3GR3V7WF7WHMPFGA4MPIF", "length": 16134, "nlines": 101, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.", "raw_content": "\nதிருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.\n*திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.*\nதிருஅவையின் பாரம்பரியத்தில் மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. அவைகள் 1.இயேசுவின் பிறந்தநாள், 2.அன்னை மரியாவின் பிறந்தநாள், 3. திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.\nஇன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஒரு வைரம்... பாலை நிலத்தில் தவத்திலும், துன்பத்திலும் தன்னைத்தானே பட்டைத் தீட்டிக்கொண்ட ஒரு வைரம். இயேசு என்ற ஒளியில் இந்த வைரம் பல கோணங்களில், பல வண்ணங்களில் மின்னியது. \"மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை\" என்று இயேசுவால் புகழப்பட்ட வைரம் இவர். இறுதியாக இரத்தம் சிந்திச் சான்று பகர்ந்தவர். இவ்வாறு மீட்பு வரலாற்றில் அவர் தனியிடமும் தனித்துவமும் பெற்றதே இன்றைய விழாவிற்கான சிறப்புக் காரணமாகும்.\nவயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின் கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்குத் தந்த 'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' என்று பொருள். 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும் அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம்.\nஇறையருளை மக்களுக்கு அள்ளித்தந்தத் திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப் பெற்றுத்தர இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.\nகடவுள் இறைவாக்கினர்களைத் தனிப்பட்ட முறையில் சிறப்���ு அருளால் தேர்ந்துகொள்கிறார். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, \"கருப்பையில் இருக்கும் போதே ஆண்டவர் என்னை அழைத்தார். தாயின் வயிற்றில் உருவாகும் போதே என்னைப் பெயர்ச் சொல்லி அழைத்தார்\" என்கிறார். உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கும் ஒளியாகவும் ஏற்படுத்துவேன் என்று முன்பாகவே அறிவித்தது இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவானைத் தான் என்பதை நமக்கும் விளக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நம்மையும் கடவுள் எவ்வாறு தேர்ந்தெடுத்து அவர் தம் திருப்பணிக்கு அழைத்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவான் சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் கடிந்து எதிர்குரல் எழுப்புகிறார், நற்செய்தியை மக்கள் அனைவருக்கும் பறைசாற்றினார். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத் தான் அனுப்பப்பட்டுள்ளது என்று நம்மை மீட்பின் செய்தியை அறிவிக்க அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.\nபல்லவி*: வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்:\nபதிலுரைப்பாடல்: திபா. 139: 1-3, 13-14, 15\n நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர் நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்: என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். *பல்லவி*\nநான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்: என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. *பல்லவி*\nஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே என் தாயின் கருவில் என க்கு உருதந்தவர் நீரே என் தாயின் கருவில் என க்கு உருதந்தவர் நீரே அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்த தால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்: உம் செயல்கள் வியக்கத்தக்கவை என் பதை என் மனம் முற்றிலும் அறியும். *பல்லவி*\nஎன் எலும்பு உமக்கு மறைவானதன்று: மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.* பல்லவி*\n *குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் என ப்படுவாய்: ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.* அல்லேல���யா\n இன்றைய சூழலில் திருஅவை எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற அன்பின் பாதையில் வழிநடந்துச் செல்லவும், எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மீட்பைப் பறைசாற்றிடவும், சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் களைந்திடவும் தேவையான தூயஆவியின் ஆற்றலையும் இறைஞானத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா\n2.எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வு, அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3. உறவின் ஊற்றாகிய இறைவா இன்றைய சூழலில் கிறிஸ்துவத்திற்கு எதிராக எழுப்பப்படும் அநீதிகள், வன்முறைகள், கொலைகள் , தீவிரவாத செயல்கள் இவை அனைத்திலிருந்தும் விடுதலைப் பெற்று, உமது கருணைமிகு இரக்கத்தால் அனைவரும் ஒற்றுமையோடும், நீதி, நேர்மையோடும், ஒருவர் ஒருவரைப் புரிந்து கொண்டு மனித மாண்புகள் செழிக்க உமது ஆற்றல் மிகு அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n4. காலங்களைக் கடந்த எம் இறைவா எம் நாட்டில் உள்ள அனைத்து இளையோர்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5 அன்புத் தந்தையே எம் இறைவா உலகில் ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடுகளைக் களைந்துச் செல்வம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு ஏழைகளின் வாழ்வு வளம் பெற உதவிப் புரியவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் அனைத்து மாந்தருக்கும் சாதி, மத வேறுபாடுகள் களைந்துத் தன்னலமற்றவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு\nதிருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.\nபொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு\n*பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு 10.6.18*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=11&paged=4", "date_download": "2019-02-22T23:44:18Z", "digest": "sha1:6YXUIV6FGVBX7YWWR2Z7PSWW7ABWUSTW", "length": 14741, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWorld Archives - Page 4 of 451 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை\nமியான்மரில் நடக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழும் பூர்வ குடிமக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு ...\nபாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி\nபாகிஸ்தான் நாட்டில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சமீபத்தில் தாஹிரா சப்தார் எனும் பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், பலுசிஸ்தான் மாகணத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். இதனால், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி எனும் சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் தாஹிரா சப்தார் ...\nதிருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த கைது ...\nவரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...\nகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...\nஜிம்பாப்வே தேர்தலில் அதிபராக எம்மர்சன் இரண்டாவது முறையாக தேர்வு\nஜிம்பாப்வே பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10 மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி ஆளும் கட்சிக்கு 50.8 சதவீத ஓட்டும், எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசாவுக்கு 44.3 சதவீத ஓட்டும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அதிபராக ...\nஎபோலா வைரஸ் நோய் தாக்கி தென் ஆப்பிரிக்காவின் 33 பேர் பலி\nதென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக ...\nஇந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;அப்பாவி காஸ்மீ��் இன மக்கள் 5 பேர் பலி; 52 பேர் காயம்.\nதேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி காஸ்மீர் இன மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காஸ்மீர் விடுதலைக் கோரி போராட்டம் நடத்தும் விடுதலைப் போராளிகளை காஷ்மீர் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம் கிலூரா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ...\nகப்பல்கள் போகமுடியாத பெர்முடா முக்கோணத்தின் ரகசியம்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்\nபெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம். கடந்த 500 வருடங்களில் 50 கப்பல், 20 விமானம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் ...\nஅமெரிக்கா சதி; ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் பரவுகிறது\nஅணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120043", "date_download": "2019-02-22T23:47:30Z", "digest": "sha1:TX2ILEMY5C7DIUQ37MRV6WWIUBNMGXQ2", "length": 7339, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறை��ீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.\nகடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து நேற்று மாலை முதல் 5 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nநேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.61 அடியாக உயர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.\nஅதிக மழை காவிரி நீர்பிடிப்பு பகுதி நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு 2018-10-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது\nதொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/04/30/news/22821", "date_download": "2019-02-22T23:50:10Z", "digest": "sha1:3IYS65LB447IXKA53NC4HZHXP6LNLATW", "length": 10277, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முள்ளிக்கு��த்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை\nApr 30, 2017 by கி.தவசீலன் in செய்திகள்\nமன்னார்- முள்ளிக்குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளது.\nமுள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படை தளம் அமைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து 2007ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள் பல வாரங்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில், கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டங்களின் முடிவுகளுக்கு ஏற்ப நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முள்ளிக்குளத்துக்குச் சென்று பேச்சு நடத்தினார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கத்தோலிக்க மதகுருமார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமுள்ள தனியாரின் 100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார்.\nமுள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படை முகாமை ஒன்பது மாதங்களுக்குள் வேறு இடத்துக்கு மாற்றிய பின்னர், இந்த தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்தார்.\nஅதேவேளை, உடனடியாக விடுவிக்கப்படும் காணிகளில் இன்று தொடக்கம் மீள்குடியமர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முள்ளிக்குளம் மக்களுக்கு சிறிலங்கா கடற்படையின் இந்த முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTagged with: கடற்படைத் தளபதி, மன்னார், முள்ளிக்குளம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம்\nசெய்திகள் மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்\nசெய்திகள் வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு\nசெய்திகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு\nசெய்திகள் நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்\nசெய்திகள் ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன 0 Comments\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம் 0 Comments\nசெய்திகள் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது 0 Comments\nசெய்திகள் முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் புலியாகிப் போராடியிருப்பேன் – ஞானசார தேரர் 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456454", "date_download": "2019-02-22T22:51:01Z", "digest": "sha1:3JK7PTPFAQ4MWY3TX2YKH6PZHTLFJNWQ", "length": 7760, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "In prison, requesting permission to investigate Shashikala arumukacami Commission letter to Secretary of the Interior | சிறையில் சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி உள்துறை செயலாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவ��்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிறையில் சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி உள்துறை செயலாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nசென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலாவை விசாரிக்க அனுமதி பெற்று தரக்கோரி தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பிய நிலையில், தமிழக உள்துறை செயலாளருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்க�� தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\n× RELATED சசிகலா வெளியே வந்தவுடன் அவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:45:32Z", "digest": "sha1:PTP5IPN6RV5IESJIQPLUVKT3ORFEHERM", "length": 10466, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாட்சப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோக்கியா 40 வரிசை அலைபேசிகள்\nநோக்கியா ஆஷா வகை அலைபேசிகள்\nமவுண்டெய்ன் வியூ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு\nவாட்ஸ் அப் (ஆங்கிலம்: WhatsApp) என்பது நுண்ணறி அலைப்பேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் \" பகிரி\" அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் \" என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.[1][2]\n2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின்போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.[3]\nவாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.[4][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன��� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45308/kalaiarasan-new-film", "date_download": "2019-02-22T22:10:37Z", "digest": "sha1:EOQ6YU3RYDX7MR3XCPMCPOC5PXQKJK44", "length": 5896, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "கலையரசன், ஆனந்தி இணையும் ‘டைட்டானிக்’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகலையரசன், ஆனந்தி இணையும் ‘டைட்டானிக்’\n‘மாயவன்’ படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘டைட்டானிக்’. ‘காதலும் கவுந்து போகும்’ என்ற டேக் லைனோடு ‘டைட்டானிக்’ என்று வித்தியாசமாக டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக கலையரன் நடிக்க, ‘கயல்’ ஆனந்தி, அஷ்னா சவேரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.ராம் பிரசாத் கவனிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் ஹாரர் படத்தில் களமிறங்கும் பிரபுதேவா\nஅரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்\nலட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய்வரும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை...\nமுதலையுடன் சண்டை போடும் 4 கதாநாயகிகள்\nத்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ படத்தை இயக்கி முடித்த கையோடு சுந்தர் பாலு தனது அடுத்த பட வேலைகளை துவங்கி...\n‘கன்னித்தீவி’ல் ஒன்றிணைந்த 4 ஹீரோயின்கள்\nத்ரிஷாவின் நடிப்பில் ‘கர்ஜனை’ படத்தை இயக்கியவர் இயக்குனர் சுந்தர் பாலு. ஆனால், இப்படம் இன்னும்...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஆடியோ வெளியீடு விழா\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு புகைப்படங்கள்\nஅலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்\nபரியேறும் பெருமாள் - டீஸர்\nதானா சேர்ந்த கூட்டம் - நானா தானா பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-22T22:25:19Z", "digest": "sha1:NGB3N6HVZ2Y5FKRIMHRMXOINKVEW663V", "length": 18924, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் -சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு | CTR24 கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் -சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nகட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் -சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு\nகட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந���திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தேர்தலொன்றைச் சந்தித்து வடக்கு கிழக்கு முழுவதும் 75 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது என்று கூறியுள்ளார்.\nவடக்கு – கிழக்கில் தமிழரசுக்கட்சி முன்னிலை வகித்தாலும், ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் ஏனையோருடன் இணையாது, ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது எனவும், இதுவரை காலமும் ஏக பிரதிநிதிகள் எனத் தம்மை வரித்துக் கொண்ட தமிழரசுக் கட்சியினர், இந்தத் தேர்தலில் முன்னரை விட குறைந்தளவிலான வாக்குகளையே பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாற்றமொன்று வேண்டுமென வாக்களித்த மக்களை தமிழரசுக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கடந்த பல ஆண்டுகளாக கூட்டமைப்பில் இருக்கக் கூடிய கொள்கை முரண்பாடுகளைக் களைய வேண்டுமெனக் கோரி வந்த போதிலும், அத்தகைய கோரிக்கைகள் தமிழரசால் நிராகரிக்கப்பட்டே வந்த நிலையிலேயே, மாற்றுத் தலைமை ஏற்பட வேண்டுமென மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்ததாகவம் அவர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் ஆணையை மீறி கூட்டமைப்பு செயற்பட்டதால் சரியான பாதையில் செல்லுமாறும் வலியுறுத்தி வந்ததாகவும், ஆனாலும் அதனையும் தமிழரசுக் கட்சி கேட்காத நிலையில் தாங்கள் அதிலிருந்து வெளியேறி புதியதோர் கூட்டமைப்பை அமைத்து வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதெற்கில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஐபக்ஷவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கின்றார் எனவும், இதனால் கொழும்பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், சமஷ்டியைக் கோருகின்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கேட்கின்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉண்மையிலையே தெற்கில் ஏற்படப் போகும் மாற்றமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கின்ற போது, கூட்டமைப்பினருக்கு மட்டும் இந்த மாற்றம் குறித்து தெரியாமல் இருந்ததா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், அதற்கான திட்டங்கள் குறித்து ஏதாவது யோசித்து வைத்திருக்கின்றார்களா என்று கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇணைவு அல்லது ஒற்றுமை என்பதை வெறுமனே வாய்மொழி மூலமாக கூட்டமைப்பினர் கோருவதனை விடுத்து, அனைவரும் இணைந்து கலந்துரையாடி திட்டமிட்ட தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், ஆனால் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சுயநலன்களுடன் தனித்து நின்று செயற்பட்டால் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்தவின் மீள் வருகையும் பலத்த பாதிப்புக்களை தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய சூழல் நிலவுவதால் தமிழ்த் தரப்புக்கள் கட்சிசார் அடிப்படையில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன Next Postகேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் ��ீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-22T23:31:37Z", "digest": "sha1:YHYP5WTNFF3GD3SYHWMJ4KFULVFK5CX2", "length": 9344, "nlines": 275, "source_domain": "ippodhu.com", "title": "வேலை | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nமருந்துத் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே விண்ணப்பிக்கலாம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஃபார்மா உற்பத்தித்துறையில் உயர் வேலைவாய்ப்பு முகாம்: உடனே முன்பதிவு செய்யுங்கள்\nஃபார்மா துறையில் உடனடி வேலை பெற்றார் இந்துமதி: வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்பதிவு செய்யுங்கள்\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_169562/20181206163043.html", "date_download": "2019-02-22T23:49:13Z", "digest": "sha1:BXLJL7HDVXAPWH4SIX2N2YNCAOIWTJOF", "length": 8119, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வருக்கு கர்நா���க நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்", "raw_content": "மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்\nமேகதாது அணை தொடர்பாகப் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கக் கோரித் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக, தமிழக மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படும் காவிரியாறு இரு மாநிலங்களுக்கும் உயிர்நாடியாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இரு மாநில அரசுகளும் மக்களும் காவிரிச் சிக்கலுக்கு நிலையான தீர்வுகாண விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் இணக்கமான தீர்வுகாணக் கர்நாடக அரசு விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.\nபருவமழை அதிகமாகப் பொழியும் காலத்தில் மேட்டூர் அணை நிரம்பி வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த மேகதாது அணைத்திட்டம் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றித் தமிழக அரசிடமும் மக்களிடமும் தவறான கருத்து உள்ளதாகவும், அதே நேரத்தில் உண்மை வேறானது என்றும் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். அணைத் திட்டம் தொடர்பான தகவல்களை வழங்கவும் அதுபற்றிப் பேசவும் நேரம் ஒதுக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கோரியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் ���ாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\n11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்\nநளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்\nஅயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபலவீனமாக உள்ள பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது : தமிழக கூட்டணி குறித்து மாயாவதி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/watch/67_191/20181126122510.html", "date_download": "2019-02-22T23:43:32Z", "digest": "sha1:UB3HOPURDHIBZTP2HIRQYXKAM7OFJPDH", "length": 2611, "nlines": 45, "source_domain": "nellaionline.net", "title": "அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்", "raw_content": "அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்\nசனி 23, பிப்ரவரி 2019\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்\nதிங்கள் 26, நவம்பர் 2018\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35453", "date_download": "2019-02-22T23:14:49Z", "digest": "sha1:M23NP76EP3LY5LNOT52VDDKESLFRYC75", "length": 25703, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 181. பதிவுத் திருமணம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nகாலையில் சீனனின் வாடகை ஊர்தியில் ஜோகூர் பாரு புறப்பட்டோம். நானும் பெண்ணும் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டோம்.அவளின் தந்தை ஓட்டுநர் அருகில் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.அவள் குட்டை பாவாடை ( Skirt ) அணிந்திருந்தாள். .நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.மூன்று மணி நேரப் பிரயாணம்.\nஅந்தப் பகுதி முழுதும் செம்பனை மரங்ககளால் நிறைந்து பச்சைப்பசேல் என்று காட்சி தந்தது. இடையிடையே சிறு சிறு ஊர்களில் கடைத்தெருக்கள் காணப்பட்டன. அவை பெரும்பாலும் சீனர்களின் கடைகளாகவே தென்பட்டன. அவற்றின் பெயர்ப்பலகைகளில் சீன எழுத்துகள் காணப்பட்டன.இங்குமட்டுமல்ல. மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வர்த்தகம் சீனர்களின் கைகளில்தான் இருந்தது. தமிழர் கடைகளைப் பார்ப்பது அபூர்வமாகவே இருந்தது. பெரும்பாலான தமிழர்கள் ரப்பர் அல்லது செம்பனைத் தோட்டங்களில்தான் மாதச் சம்பளத்துக்கு இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருட்களை சீனர்கள்தான் விநியோகம் செய்தனர்.சீனர்கள் மாதச் சம்பளம் வாங்குவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். சொந்தத்தில் எதாவது ஒரு தொழில் செய்வதையே விரும்புவர்.\nஜான் அண்ணன் ஜோகூர் பாருவில் உள்ள அரசாங்க அலுவல் கட்டிடத்தில் குடிநீர் பிரிவில் குமாஸ்தாவாகப் பணியாற்றுகிறார். அங்குதான் திருமணப் பதிவு அலுவலகமும் உள்ளது.அவர் சிங்கப்பூரில் காமர்ஸ் படித்துவிட்டு மலேசிய அரசு வேலையில் சேர்ந்துள்ளார். ஜான் அண்ணன் எனக்கு பெரியப்பா மகன். பெரியப்பா ஜோகூர் லாபீஸ் எஸ்டேட்டில் இருந்த பதினோரு தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியராக இருந்தார். பெரியம்மா தனமணியும் தமிழ் ஆசிரியைதான். என்னுடைய அக்காளும் ( பெண்ணின் தாயார் ) தமிழ் ஆசிரியைதான். அப்பா சிங்கப்பூரில் பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியாக இருந்தார். ஜான் அண்ணனுக்கு பெண் பார்த்தனர். அப்போது ” ச் சா ஆ ” வில் இருந்த செம்பனை ஆலையில் ( Oil Palm Factory ) நிர்வாகியாகப் பணிபுரிந்த சந்திரன் சேவியர் ராஜா என்பவரின் வீட்டில் அவருடைய தங்கை ரேச்சல் ராணி தங்கியிருந்தார்.அவர்கள் இருவரும் ஜான் தேவ அனுக்கிரகம் என்பவரின் பிள்ளைகள். அந்த அனுக்கிரகம் என்பவர் பெரியப்பா, அப்பாவுடன் சீர்காழி போர்டிங்கில் ஒன்றாகத் தங்கி பயின்றவர். அவரின் பூர்வீகம் தஞ்சாவூர். பெரியப்பாவும் அப்பாவும் ரேச்சல் ராணியை ஜான் அண்ணனுக்கு மணமுடிக்க பேசி முடிவு செய்தனர்.1966 ஆம் வருடத்தில் திருமணம் ” ச் சா ஆ ” பட்டணத்தில் சிறப்பாக நடந்தது. நான் அப்போது தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டில் இருந்தேன்.\nநாங்கள் அங்கு சென்றடைந்தோம். அவர்கள் வாடகை வீட்டில்தான் குடியிருந்தனர். பலகைகளினால் ஆன வீடு. நான்கு செங்கல் கால்களின்மேல் வீடு நின்றது. வெள்ளம் வந்தால் நீர் உள்ளே புகாமல் இருக்க அத்தகைய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை கம்பத்து வீடுகள் என்று அழைப்பார்கள். கம்பம் என்பது கிராமம். ஆனால் அப் பகுதி கிராமம் இல்லை. பட்டணத்தின் ஒரு பகுதிதான். தரையும் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. தகரத்தால் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நடந்தால் பலகைகளால் ஆன தரை ஓசை எழுப்பும். மூன்று படுக்கை அறைகளும் ஒரு கூடமும் இருந்தன. வீட்டின் அடிப்பகுதியில் சமையல் கட்டும் குளியல் அறையும் இருந்தன. கழிவறைதான் மோசமாக இருந்தது. அது சிறு கொட்டகையில் இருந்தது. கழிவு ஒரு பெரிய சதுர தகரத் தொட்டியில் சேர்ந்ததும் காலையில் அதை எடுத்துக்கொண்டு வேறொன்றை வைத்துச் செல்வார்கள் அதைத் துப்புரவு செய்யும் சீனர்கள். அவர்கள் அதைக் கொண்டுசெல்ல ஒரு லாரியில் வருவார்கள். சில வேளைகளில் சில பன்றிகளும் கழிவறை அருகே சுற்றிக்கொண்டிருக்கும்.\n.நாங்கள் வீட்டை அடைந்தபோது அண்ணி மட்டும் இருந்தார். அவர் அழகாக இருந்தார். நன்றாக தமிழ் பேசினார். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மகன் எட்வின் ஜான் பாலர் பள்ளிக்குச் சென்றிருந்தான். , விரோனிக்கா சுமித்திரி குழந்தையாக தொட்டிலில் உறங்கினாள். எங்களை அண்ணி இன்முகத்துடன் வரவேற்று காப்பி கலக்கிக்கொண்டுவந்தார்.\nஅண்ணி ஜாசின் என்னும் பட்டணத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை அனுக்கிரகம் ஜாசின் லாலாங் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய தாயார் அலிஸ் நேசமணியும் அதே பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர் சிங்கப்பூரில் மருத்துவராகப் பணியாற்றிவந்த டாக்டர் அனுக்கிரகம் என்பவரின் மகளாவார். பின்பு அவர்கள் குடிபெயர்ந்து [பாகங் மாநிலம் சென்றனர். அங்கு அனுக்கிரகம் ஜெரந்துத் எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றினார்.\nமதிய உணவு நேரத்தின்போது அண்ணன் வீடு வந்தார். நாங்கள் வந்திருப்பதைக் கண்டு அவர் மகிழ்ந்தார். உணவு உண்ணும் வேளையில் நாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் சொன்னோம்.உணவுக்குப் பின் உடன் திருமணப் பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். பொதுவாக மனு செய்தபின்பு இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டும் என்றார்.அதுவரை அந்த திருமணத்துக்கு யாரும் அட்சேபனை செய்யக்கூடாதாம். அதன் பின்புதான் திருமணத்தை பதிவு செய்து தருவார்களாம். ஆதலால் நாங்கள் மீண்டும் இரண்டு வாரம் கழித்து வரவேண்டும் என்றார். எனக்கு ஒரு மாதம்தான் விடுப்பு இருந்தது. நான் மலேசியா வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதில் இன்னும் இரண்டு வாரம் காத்திருந்தால் சிரமமாகும். ஆகவே வேறு வழிமுறைகள் இருந்தால் அன்றே பதிவுத் திருமணத்தை முடித்துவிடலாமா என்று அவரிடம் கேட்டேன். அவசர திருமணப் பதிவு எனில் ஜோகூர் மாநில முதல்வரின் அனுமதி பெறவேண்டும் என்றார். அவருடைய அலுவலகமும் அதே அரசாங்க கட்டிடத்தில்தான் இருக்கிறதாம். நாங்கள் அவ்வாறு முயன்று பார்க்கலாம் என்றோம்.\nமதியம் இரண்டு மணிக்கு அலுவலகம் சென்றோம். அது ஒரு உயர்ந்த குன்றின்மேல் வானளாவி நின்ற பிரமாண்டமான கட்டிடம். அதை ” பாங்குனான் சுல்தான் இப்ராஹிம் ” என்று அழைத்தனர். அதில்தான் அனைத்து அரசாங்க அலுவலங்களும் செயல்பட்டன. திருமண பதிவு அலுவலகத்தில் எங்களைத்தவிர வேறு யாரும் பதிவுக்கு வரவில்லை. நல்ல வேளையாக திருமண பதிவு உயர் அதிகாரியாக தம்பி ஐயா என்னும் ஒரு தமிழர் இருந்தார். நாங்கள் அவரிடம் அவசர திருமண பதிவுக்கு உதவுமாறு வேண்டினோம். அவர் சில பாரங்களை பூர்த்தி செய்துகொண்டு மாநில முதல்வர் அலுவலகம் சென்றார். நாங்கள் காத்திருந்தோம். அவர் திரும்பியபோது சம்மதம் கிடைத்துவிட்டது என்பதை அவரின் முகம் காட்டியது. எங்களை அமரச் சொன்னார். பின்பு வேறு சில பாரங்களைப் பூர்த்தி செய்தபின்பு எங்கள் இருவரின் சம்மதம் கேட்டார். நாங்கள் சம்மதம் சொன்னோம். பின்பு சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். அதன்பின்பு திருமண சான்றிதழ் தயார் ஆனது. அதில் நாங்கள் இருவரும் கையொப்பமிட்டோம். சாட்சி கையெழுத்தை அவளின் தந்தையும் ஜான் அண்ணனும் இட்டனர். அவர் எங்களுக்கு கைகொடுத்து விடை தந்தார். அப்போதே நாங்கள் மலேசிய சட்டப்படி கணவன் மனைவி ஆகிவிட்டோம் இனி பத்திரிகை அச்சிட்டு ஆலயத்தில் நடைபெறும் திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஜான் அண்ணன் எங்கள் இருவரிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.\nஎங்களை வீட்டில் விட்டுவிட்டு பணிக்குத் திரும்பினார். ராணி அண்ணி எங்களை ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்து கூறினார். வீட்டை விட்டு சென்றபோது நாங்கள் கணவன் மனைவி இல்லை. கொஞ்ச நேரத்தில் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாகிவிட்டோம் அல்லவா\nஜான் அண்ணன் மாலையில் திரும்பியபின்பு ஊர் நிலவரம் கேட்டார். நான் பெரியப்பா பெரியம்மா லில்லி அக்காள், தம்பிகள் டேவிட், நெல்சன் பற்றியெல்லாம் விவரமாகக் கூறினேன். அவர் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வாறு இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.\nமறுநாள் காலையில் நாங்கள் மூவரும் வாடகை ஊர்தி மூலம் லாபீஸ் திரும்பினோம். அக்காள் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். நாங்கள் நடந்தவற்றைக் கூறினோம். அவர் அகமகிழ்ந்தார்.\nநிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு விருந்துக்கு நாள் குறித்தனர்.\nநான் என்னுடைய நண்பர்களை அதற்கு அழைக்க எண்ணினேன். ஆனால் தூரம் கருதி அழைக்கவில்லை.\nநிச்சயதார்த்தம் ஒரு நாள் மாலையில் .நடந்தது. வீட்டின் எதிரே பெரிய பந்தல் போடப்பட்டது. ஆங்கே அமர்ந்து உணவு உண்ண மேசை நாற்காலிகள் போடப்பட்டன. உறவினர்களும் ந்ண்பர்களும் வந்திருந்தனர். அக்காள் வேலை செய்யும் மேல்வேல் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் வந்திருந்தனர். தோட்டத்து மக்களும் பலர் வருகை தந்தனர். எங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. லாபீஸ் லுத்தரன் சபை ஆலயத்தின் சபைகுரு வந்திருந்து சிறப்பு செய்தார். கிறிஸ்துவ கீதங்ககள் பாடினோம். வேத வசனம் வாசித்தோம். சிறு பிரசங்கம் செய்தபின்பு எங்களை ஆசீர்வதித்தார். அதன்பின்பு சுவையான விருந்து நடந்தது. அப்போது பலர் என்னிடம் பேசினார். சிலர் ஏன் தமிழகம் திரும்புகிறீர் என்று கேட்டனர். நான் கொஞ்ச காலம் அங்கு சேவை செய்துவிட்டு திரும்பிவிடுவேன் என்றேன். பெண்ணையும் உடன் அழைத்துச் செல்வீரா என்று கேட்டனர். நான் ஆம் என்றேன்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட��டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nPrevious Topic: தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nNext Topic: கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37631", "date_download": "2019-02-22T23:28:16Z", "digest": "sha1:3P33NY2PAMAER3NAXBMG7HPMQFU7ISRM", "length": 6131, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "பாவமும் பாவமன்னிப்பும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகுழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது\nகைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்\nசின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்\nமண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து\nதவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி\nஅடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _\nஅவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது\nSeries Navigation மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்துநூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து\nமனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nநூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து\nதொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் \nPrevious Topic: நிஜத்தைச் சொல்லிவிட்டு\nNext Topic: நூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sivarathy.blogspot.com/2015/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1359705600000&toggleopen=MONTHLY-1422777600000", "date_download": "2019-02-22T23:48:15Z", "digest": "sha1:VXLM4EQ2ECFIV7PS4IUTIPJAPMSYSRNV", "length": 6926, "nlines": 114, "source_domain": "sivarathy.blogspot.com", "title": "எதிர்பார்ப்பு: ஆன்மா...அன்பு...", "raw_content": "\nஎல்லையற்ற இவ்வுலகில் எண்ணிக்கையற்ற உயிர்கள் பல ஏங்கியே தவித்திடும் எண்ணக் குவியல்களை வண்ணக் கவிகளாய் தாங்��ியே வருகிறது எதிர்பார்ப்பு....\nஎன் எண்ணத்தில் பிறக்கும் உணர்வுகளை கவிதைகளில்..\nஅன்னை அவள் அன்புதனை - அன்று\nஅன்னை என்றால் என்னவென்று - இன்று\nஅழுத போதும் அனுபவித்த வலிமறந்து....\nஆன்ந்த்த்திற்கு அளவேதுமில்லை - இங்கு....\nஅம்மா என்றால் அன்பு அல்ல\nஇறைவன் வகுத்த பந்தம் அதில்-இன்று இணையும் இரண்டு இதய சொந்தங்களின் இனிய உறவு என்னாளும் இளமைக்கால தென்றலுடன் இன்ப ராகம் இசைத்திடவும்.... ...\nமனிதனைப் படைத்து அவனுள் மனதினைப் படைத்து கூடவே மறதியையும் படைத்தன் - ஏன் தவறுகளை மண்ணிப்பதற்கே... தவரென்று தெரியமால் தடுக்கி விழுந்த...\nஅழகான வாழ்க்கைக்கென அரும்பி வரும் ஆசைகளை அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள் அயலவர் உறவினர் உதவியுடன் உற்றதுணை இதுவெனவே உறுதியளித்திட்...\nகாலத்தின் கோலத்தில் வேலையின் வேகத்தில்-என் கைபேசி கூட கதை பேச மறந்தாலும் சொல்லி வைத்த சொந்தமிது சொர்க்கத்திலே-எவ்வளவுதான் தள்ளி வைத்து...\nநாம் தழைக்கவென தன் தலைமுறையை தனதாக்கி தன் மார்பில் எமைத் தாங்கி வளர்திட்ட அன்பு உருவே எம் தந்தை எடுத்தடி எடுத்து வைக்கையிலும் ஏடுடெ...\nபொங்கிவரும் அன்போடு போட்டியிட்டே பாசம் எனைநாடி வந்தபோதும் நகர்கின்ற நாட்களோடு போட்டியிட முடியாது ஏக்கம் மட்டுமே எதிர்பார்புடன் கூடி ம...\nபரந்த இந்த பூமியின் பாகத்திலே ஓர் ஒளி வருடிச் செல்லும் தென்றலிலும் வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது.. வானத்து மதி வரவால் விண்மீன்கள் சிரிப்...\nசின்னஞ் சிறார்கள் எம்மை வண்ண வைரங்களா வாழ்வில் மின்ன வைப்பதற்காய் என்நாளும் உண்மையாய் உழைக்கும் உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை இன்நாள...\nஉள்ளத்தின் அழத்தில் உயிரோடு ஒன்றியே தினம் தினம் உற்றேடுக்கும் உண்மையண்பதனலே உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது... விட்டுக் கொடுப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=11&paged=5", "date_download": "2019-02-22T23:51:03Z", "digest": "sha1:KCIAD4HSWXTM2BIAJV6VHGXNIDUW5JTW", "length": 15178, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWorld Archives - Page 5 of 451 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்��ு வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nகாஷ்மீரில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இந்திய இராணுவம்\nதேடுதல் வேட்டை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் அப்பாவி மக்களை சுடுவதும்,காஸ்மீர் விடுதலைக்காக போராடுபவர்களை தீவிரவாதி என்று சொல்லி சுட்டுக்கொல்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு துப்பு வந்ததாகவும்.இதனையடுத்து விரைந்த பாதுகாப்புப் படையினருடன் எல்லைப்பகுதி அருகிலான பெஹ்ராம்பொரா ...\nநிபந்தனைகள் ஏதுமின்றி ஈரான் அதிபருடன் அமைதி பேச்சுக்கு டிரம்ப் தயார்\nஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் ...\n“சீனாவின் வெளியுறவு விவகாரம் 2018″நூலில் டோக்லாமை இராஜதந்திர சாதனையாக கூறியுள்ளது\n2017 ஆம் ஆண்டின் ஆறு முக்கிய இராஜதந்திர வெற்றிகளில் சீனா இந்திய எல்லையில் உள்ள டோக்லாமிலும் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததை பட்டியலிட்டு உள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ...\nஅகதிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1,800 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ப்பு\nஅகதிகள் விவகாரத்தில் பிரித்து வைக்கப்பட்ட 1,800 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்ற நாள் முதல் அகதிகள் பிரச்சினையை கடுமையாக கையாண்டு வருகிறார். அமெரிக்காவினுள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் கைது செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தால், ...\nநிதி பற்றாக்குறையில் ஐ.நா சபை;அமெரிக்கா உட்பட 81 நாடுகள் நிதியை செலுத்தவில்லை\nஐ.நா சபையின் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் சில இந்த ஆண்டுக்கான நிதியை சரிவர வழங்காததால், கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதாக ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப்போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலும், தீவிரவாதத்தால் நிலைகுலைந்துப் போய் கிடக்கும் நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்கள் முகாமிட்டு கடமையாற்றி வருகின்றனர். இந்தப் ...\nசிங்கத்தின் வாலை பிடித்து விட்டீர்கள்;அமெரிக்காவின் அனைத்தையும் அழித்து விடுவோம்: ஈரான் அதிரடி\nஅமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ...\nபாகிஸ்தான் தேர்தல்; இம்ரான் கான் பிரதமராகிறார்; தெரீக் – இ- இன்சாப் கட்சி 119 இடங்களைப் பிடித்தது\nபாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசியல் கனவு நனவாகியிருக்கிறது. பாகிஸ்தானின் பிரதமராக அவர் சில நாட்களில் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரீக் – இ- இன்சாப் கட்சி அமோக வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. அரசியலில் அடியெடுத்து வைத்து 22 ஆண்டுகள் கழித்து ...\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் 200க்கு மேற்பட்டோர் பலி\nசிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே ���டந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா ...\nசீனாவில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவீச்சு பெரும் பரபரப்பு\nசீனாவின் பீஜிங் நகரில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங் நகரில் சாஓயாங் மாவட்டத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அப்பகுதியில் பகல் நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ...\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் தேடப்படும் மெஹுல் சோஸ்கி ஆன்டிகுவா தப்பி சென்றார்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த மெஹுல் சோஸ்கி அமெரிக்காவில் இருந்து ஆன்டிகுவாக்கு தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/5_21.html", "date_download": "2019-02-22T23:28:34Z", "digest": "sha1:6T7KLB5D5SW64JJKE4XD4YQGALAM5IFG", "length": 50104, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\nதிருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேற்படி கல்லூரியில் கற்பித்த 5 ஆசிரியைகளும் ஹபாயா ஆடை அணிந்து வரும் விவகாரம் கடந்த ஆண்டில் பிரச்சினையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் கிண்ணியா மற்றும் திருமலை சாஹிறா முஸ்லிம் வித்தியாலயங்களில் தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டனர்.\nஅவர்களது தற்காலிக இணைப்பு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து, இந்த ஆண்டின் முதல்தவணையுடன் அவர்கள் மீண்டும் சண்முகாவிற்கு திரும்ப வேண்டிய நிலையில், கடந்த ஜனவரி 02 ஆம் திகதி, பாடசாலையின் முதல்தவணை ஆரம்பமான தினத்தில் மீண்டும் சண்முகாவிற்குத் திரும்பினார்கள்.\nஅவ்வேளையில் சண்முகா பாடசாலை நிர்வாகம் மீண்டும் கிழக்கு மாகாணக் கல்விப்பணிமனைக்குச் சென்று தமது ஆட்சேபங்களைத் தெரிவித்ததோடு, போராட்டம் நடாத்தவும் திட்டமிட்டிருந்தனர்.\n'இது தேசிய பாடசாலை எனவே மத்திய கல்வியமைச்சுதான் இதில் முடிவெடுக்க வேண்டும் அதுவரை பொறுமையாகவிருங்கள்' என கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், அவர்களிடம் கூறி அனுப்பி வைத்தார்.\nஇதேவேளை மாகாணக் கல்விப்பணிப்பாளர் இது தொடர்பில் கல்வி அமைச்சிற்கு அறிவித்ததை அடுத்து, கல்வியமைச்சிலிருந்து இது விடயம் தொடர்பாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளனர். அதில் இரு வழிமுறைகள் மூலம் குறித்த ஆசிரியையகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.\nஒன்று அவர்கள் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவித்தால், அவர்கள் விரும்பும் பாடசாலையில் இணைப்புச் செய்துவிட்டு தேசிய பாடசாலையிலிருந்து மாகாணப்பாடசாலைக்குச் செல்லும் படிவங்களை வழங்கி அதன்படி அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த இடமாற்றத்தை வழங்குதல்.\nஇரண்டு அவ்வாறு மாகாணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் மாகாணப் பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅதன்படி கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் சம்பந்தப்பட்ட 5 ஆசிரியையகளுக்கும், கல்வியமைச்சின் கடிதப்பிரகாரம் அவர்களது விருப்பங்களை கேட்டு கடிதங்களை அனுப்பிவைத்தார்.\nஅதற்கு அந்த 05 ஆசிரியைகளில் ஒருவர் மாகாணப் பாடசாலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்ததை அடுத்து, அவரது விருப்பப்படி, கிண்ணியாவிற்கு அவர் இணைக்கப்பட்டுள்ளார். அவர் முறைப்படி தேசிய மாகாண பாடசாலை இடமாற்ற படிவங்களை அதிபர், வலயக் கல்விப்பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு வழங்கும் பட்சத்தில் இடமாற்றம் வழங்கப்படும்.\nஏனைய 4 ஆசிரியைகளுள் ஒருவர் ஆரம்பநெறி ஆசிரியை, இரண்டாமவர் விசேடகல்வி ஆசிரியை, மூன்றாமவர் தகவல்தொழில்நுட்ப ஆசிரியை, நான்காமவர் இரண்டாம்மொழி ஆசிரியை ஆவர்.\nஇவர்கள் நால்வரும் ஏற்கனவே திருகோணமலை சாஹிரா மகா வித்தியாலயத்தில் இணைப்புச்செய்யப்பட்டிருந்தார். அங்கு ஆரம்பநெறி மற்றும் விசேட கல்வித்துறைக்கு வெற்றிடம் காணப்பட்டதனால் அவர்களில் இருவர் அங்கு இணைப்புச் செய்யப்பட்டார்கள்.\nதகவல்தொழில்நுட்ப ஆசிரியை மற்றும் இரண்டாம் மொழி ஆசிரியைக்கு வெற்றிடம் நிலவுகின்ற முஸ்லிம் பாடசாலைகளின் பட்டியலை திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளரிடம் கல்வித்திணைக்களம் கோரியபோது அவர் இரு பாடசாலைகளை வழங்கினார்.\nஅதன் அடிப்படையில், நிலாவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு தகவல்தொழில்நுட்ப ஆசிரியையும் குச்சவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இரண்டாம் மொழி ஆசிரியையும் இணைப்புச் செய்யப்பட்டனர்.\nஅதன்படி இந்த 5 ஆசிரியைகளும் (21) திங்கட்கிழமை தத்தமது புதிய பாடசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்கவிருக்கின்றனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர்,\n'தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை நாம் இசுருபாயவின் முகவர்கள். இசுருபாய சொல்வதை நாம் செய்ய வேண்டும். அதை மீறும் அதிகாரம் எமக்கில்லை. பொங்கலுக்கு லீவு வழங்கும் அதிகாரமும் அப்படியே. தேசியபாடசாலைகளுக்கு நாம் லீவு வழங்கமுடியாது. ஆதலால்தான் ஆளுநரின் உத்தரவிற்கமைவாக மாகாணப்பாடசாலைகளுக்கு மாத்திரம் லீவு வழங்கினோம்.\nஅப்படியே சண்முகாவின் ஓர் உணர்வு ரீதியான பிரச்சினையைத் தவிர்க்கம் முகமாக மாணவர் நலன் மற்றும் கல்விச்சமூக நலன்கருதி இசுருபாய ஒரு தீர்மானத்தை எடுத்து அனுப்பும் போது நாம் அதன்படி செயற்படவேண்டியது எமது கட்டாய கடமையாகும். நான் ஓர் அரசாங்க ஊழியன். இதில் சாதி இனமத பேதம் பார்க்கமுடியாது. அதைமீறவும் முடியாது. அதனைத்தான் செய்தேனே தவிர எனது விருப்பிற்கு எதையும் செய்யவில்லை. செய்யவும் முடியாது' என்றார்.\nஉங்களிடம் கற்ற மாணவர்கள் சார் நாங்க உங்களுக்கு சாதிமத போதமும் இல்லை உங்களிடம் முஸ்லிம் சாயலும் இல்லை என்பது அன்றிருந்தே எங்களுக்குத் தெரியும் அப்ப நீங் மனித உரிமை ஆணைக்குளுவிற்குச் சென்று கூறியது என்ன மதச்சார்பின்மைமையா அல்லது மாற்று மத மக்களுக்கு வக்காலத்து வாங்குவதா நீங்க படிப்பிக்கும் காலத்திலும் (95-97) உங்களின் வாயில் இருந்து தப்பித் தவறியேனும் இறைவன் என்றோ அல்லாh என்றே வந்ததில்லை மாறாக கடவுள் (அதாவது பிற மத்தவர் இறைவனை அழைக்கும் பாணியிலேயே அமைப்பீர்கள் அதன் தாற்பரியங்களை இன்று நாங்கள் உனர்கிறோம்\nவேறு இடங்களிலும் இந்த பிரச்சினை வந்தால் இப்படியே இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்களா\nபதவி ஆசை மனித நாக்கை நரம்பற்றதாக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல ��ம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/today-rasipalan-14102018.html", "date_download": "2019-02-22T22:13:36Z", "digest": "sha1:XFIDI6CDVAZAEUPGZFRTIP6YEMAZJC6F", "length": 18064, "nlines": 464, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 14.10.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று மாணவர்களுக்கு கல்வியில்\nபின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nரிஷபம் இன்று அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nமிதுனம் இன்று வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nகடகம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nசிம்மம் இன்று குடும்பத்தில் இருந்த ��ண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nகன்னி இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7\nதுலாம் இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nவிருச்சிகம் இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nதனுசு இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nமகரம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகும்பம் இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும். பணவரவு உண்டாகும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11806", "date_download": "2019-02-22T22:49:40Z", "digest": "sha1:BI3CNRPLKUXF3E7MN7CWKEAZLOEXL5DL", "length": 4961, "nlines": 105, "source_domain": "tamilbeauty.tips", "title": "மாதுளை ஜூஸ் - Tamil Beauty Tips", "raw_content": "\nமாதுளைப்பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள முத்துக்களை எடுத்துவைக்கவேண்டும்.\nஅதனுடன் பால்,சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவேண்டும்.\nநன்றாக அரைத்தால் வடிகட்டவேண்டிய அவசியமில்லை.\nFridge ல் வைத்து குழந்தகளுக்கு கொடுக்கலாம்.\nமுத்துக்களை சாப்பிடுவதை விட இப்படி ஜூஸ் ஆக சாப்பிடுவதை விரும்புவார்கள்\nகொடுக்கும்பொழுது மேலே கிரீம் போட்டு கொடுக்கவேண்டும்.\nராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி\nவீட்டிலேயே தயாரிக்கலாம். டாப் கிளாஸ் குளிர்பானங்கள்\nபேரீச்சை வித் காபி மில்க் ஷேக்\nசுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-22T23:28:24Z", "digest": "sha1:VR7VANBJBPWPZMMWPBOVU6U35NPPBX3M", "length": 10593, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பத��லடி\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ள தயார் – ஈரான் ஜனாதிபதி பதிலடி\nஅமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை முறித்துக் கொள்ளவுள்ளதாக ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.\nபொருளாதார அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது.\nஅதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் விரசல் ஏற்பட்டு வந்தது. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரமே, ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தற்போது விலகியுள்ள நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளையும் மீள நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.\nஇந்நடவடிக்கையானது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வங்கி செயற்பாடுகள், கப்பற்றுறை போன்ற முக்கிய துறைகளை பாதிப்பதால் ஈரானின் பொருளாதாரத்தில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஆனால் இதனை மீறி ஈரான் “எண்ணெய் ஏற்றுமதி செய்வது தொடரும்” என்று தெரிவித்துள்ள ருஹானி, நாங்கள் பெருமையுடன் பொருளாதார தடைகளை உடைப்போம் என்றும் தெரிவித்தார்.\nமேலும் ஈரானின் அணுசக்தி நடவடிக்கையில் இருந்தே அமெரிக்கா விலகியுள்ளது, ஆனால் வர்த்தக உடன்படிக்கையில் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகள் இருப்பதால், தடைகளைத் தாண்டிய வர்த்தகத்திற்கு அவர்கள் உதவுவார்கள் என்றும் இருப்பினும் அது எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளதாக ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரான்- அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிப்பு: ஜனாதிபதி\nதெஹ்ரானுக்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாக, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவி\nபயங்கரவாதத் தாக்குதல் விவகாரம்: பாகிஸ்தான் விளக்கமளிக்க ஈரான் அழைப்பு\nஈரானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஈரான் அரசு பாகிஸ்தானை அழைத்துள்ளத\nஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு\nஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை\nபிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது – ஈரான்\nபிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது என்றும் இந்நிலையில் இஸ்ரேல் போரொன்\nபிராந்திய நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்த ஈரான் தயாராக உள்ளது – ரௌஹானி\nமத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளை நிறுவ விரும்புவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-8/", "date_download": "2019-02-22T23:14:10Z", "digest": "sha1:2MQILKJ2T3DHTQSWMIO354T7VVXBJQU2", "length": 9011, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார்.\nபாலியல் புகார் காரணமாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அவர் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் பற்றிக் பிரவுன் தலைமை பொறுப்பில் இருந்த போது செய்யப்பட்டதாக கூறப்படும் செலவினங்கள் குறித்த ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளது.\nசுமார் 300,000 டொலர்கள் வரை பணியாளர்கள் மற்றும் அலுவலக விவகாரங்களுக்காக அவர் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதில் 206,956 டொலர்கள் பணியாளர்களுக்காகவும், 53,271 டொலர்கள் அலுவலக விவகரங்களுக்காகவும், 16,426 டொலர்கள் தொடர்புகளுக்காகவும் பற்றிக் பிரவுன் செலவிட்டுள்ளார்.\nபிரம்ரன் நகர சபை மேயராக போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே இந்த ஆவணம் கசிந்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nVanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்\nகனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது. இதன்காரணமாக அ\nநயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை\nகனடாவில் கடந்த வருட இறுதி முதல் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், இன்றைய தினமும்(புதன்கி\nகொதித்தாறிய நீரைப் பருகுமாறு அறிவுறுத்தல்\nகொதித்தாறிய நீரை பருகுமாறு மொன்றியல் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியல் சுகா\nகியூபெக்கில் தீ விபத்து : அதிகளவான மலர்கள் எரிந்து நாசம்\nகியூபெக்கில் ஏற்பட்ட தீ காரணமாக அதிகளவான மலர்கள் எரிந்து நாசமாகியுள்ளனன. வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்\nபடுகொலை செய்யப்பட்ட சிறுமியின் அஞ்சலி நிகழ்வில் மக்கள் பங்கேற்பு\nகனடாவில் தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-22T22:56:19Z", "digest": "sha1:2MFQKJMFJECCTU36CPKBESUDOG4YSXUD", "length": 12421, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "பலி | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nகாஞ்சிபுரம் அருகே கொடூர விபத்து: அரசு பேருந்துகள் நடுவில் டூவிலருடன் சிக்கிய வாலிபர் பலி\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவில் பைக்கில் வந்த வாலிபர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநாகர பேருந்து ஒன்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக\nஇவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா\nகடந்த வருடம் இவ்வாறு பலியான அகதிகள் எண்ணிக்கை 3771 ஆகும். கடந்த வருடம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இவ்வருடம் இதுவரை அகதிகளாக வந்தவர்களின் தொகை வெகுவாக வீழ்ச்சி அடைந்து 330 000 இற்கும் குறைவாகவே\nசிரியாவில் விமானத் தாக்குதல்: பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி\nபெய்ரூட்: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தின் மீது புதன்கிழமை காலை நடைபெற்ற வான் வழித் தாக்குதலுக்கு 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர். சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து அரசுக்கு\nடெல்லியில் குண்டுவெடிப்பு ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்; போலீஸார் தீவிர விசாரணை\nடெல்லி: டெல்லியில் முக்கிய பகுதியில் நேற்று காலை குண்டு ���ெடித்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியின் முக்கிய பகுதியான சாந்தினி சவுக்\nஒடிசாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்\nகட்டாக்: ஒடிசாவில் பயணிகள் பஸ் ஒன்று பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 45-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய\n60 போலிசாரைப் பலி கொண்ட பாகிஸ்தான் குவெட்டா நகரத் தாக்குதலுக்கு ISIS பொறுப்பு\nஇத்தாக்குதலில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். முகமூடி அணிந்த கிட்டத்தட்ட 3 துப்பாக்கிதாரிகள் போலிசார் பயிற்சி பெற்று வரும் குறித்த அகெடமியில் மெஷின் துப்பாக்கியால் சுட்டும் கிரைனேட்டுக்கள் வீசியும் தாக்குதல் நடத்திய பின்னர் தமது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததாகக்\nநாமக்கல் அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி\nநாமக்கல்: நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், தந்தை, மகள், மகன் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல்லை அடுத்த கொண்டிசெட்டிபட்டி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகன். ஏ.சி. மெக்கானிக்காக\nஹைட்டி சிறையில் இருந்து 172 கைதிகள் தப்பி ஓட்டம் : 2 பேர் பலி : அறிக்கை\nஇச்சம்பவம் தொடர்பில் குறித்த அர்காஹேயே சிறையின் அதிகாரி போல் கொல்சொன் சனிக்கிழமை அளித்த செய்தியில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதையும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததையும் உறுதிப் படுத்தியதாக லே நொவெல்லிஸ்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவர் ஏறிக் குதிக்க முயன்ற\nயாழ் ஊடகவியலாளர் உக்ரேனில் பலி\nசிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்\nசிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில், அருகிலிருந்த ஸ்கேன் சென்டர் பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 16 பேர் படுகாயங்களுடன் தீவி�� சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 25 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின. சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:45:03Z", "digest": "sha1:KEMOJS2VIU3BLLRTNAJFPOGEUU4EJ3PX", "length": 12898, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிவ்சங்கர் மேனன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: சிவ்சங்கர் மேனன்\nஇந்தியாவுடன் ஒட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் மகிந்த – ‘தி ஹிந்து’ செவ்வியில் ஒப்புக் கொண்டார்\n2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 12, 2018 | 4:22 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை\nசிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nவிரிவு Sep 07, 2017 | 10:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்\nஅண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறி��ங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்.\nவிரிவு Jul 22, 2017 | 2:57 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅஜித் டோவல் மீது சீறும் கோத்தா – ஆட்சி மாற்றத்துக்கு தூண்டியவராம்\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் சீனா தொடர்பான இறுக்கமான நிலைப்பாடு தான், 2014இல் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியாவைப் பணியாற்றச் செய்தது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 29, 2017 | 2:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை – சிவ்சங்கர் மேனன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 20, 2016 | 11:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் – சிவ்சங்கர் மேனன்\nகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தகவல் வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Dec 14, 2016 | 1:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரபாகரனை அழிப்பதற்காக இந்திய அரசுடன் இணைந்திருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் – சிவ்சங்கர் மேனன்\nபோரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 13, 2016 | 1:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்த சிவ்சங்கர் மேனனின் நூல்\nசிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகா���க் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள் சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Nov 19, 2016 | 1:37 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456456", "date_download": "2019-02-22T22:37:50Z", "digest": "sha1:CGR6PV64A56PCM2I7HBJWN3RZE5UFSUE", "length": 7642, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Puducherry government officials should be prepared for two weeks: kiran Bedi | புதுச்சேரி அரசு அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் சட்டத்தேர்வுக்கு தயாராக வேண்டும் : கிரண்பேடி உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமப��ரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி அரசு அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் சட்டத்தேர்வுக்கு தயாராக வேண்டும் : கிரண்பேடி உத்தரவு\nபுதுச்சேரி : துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம் என்பதால் 2 வாரங்களுக்குள் சட்டத்தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகளுக்கு சட்ட விவரங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் கூறியுள்ள அவர், ஸ்ரீதரன் தலைமையில் சட்டத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிமான பயணிகளிடம் மோடி ஆதரவு பிரசாரம் : அமைச்சர் உத்தரவு ... கலக்கத்தில் விமான நிறுவனங்கள்\nபுல்வாமா தாக்குதல் சர்ச்சை : மும்பை திரைப்பட நகரில் நுழைய சித்துவுக்கு தடை\nமக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது : சர்வதேச நிறுவனம் கருத்துக் கணிப்பு\nஅமலாக்கத்துறை விசாரணை 5வது முறையாக வதேரா ஆஜர்\nமுழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை இளைஞர் காங். தலைவரிடம் நஷ்டத்தை வசூலிக்க கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n2022 முதல் சேவையை தொடங்கும் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்ட தேசிய போட்டி\nசட்டசபை செயலகம் அதிரடி முடிவு : புதுவையில் குதிரை பேரம் 2 எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்\nதீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு தர அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு\nதெலங்கானாவில் 1 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி: சந்திரசேகர ராவ் தகவல்\n× RELATED புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/malaikovil/", "date_download": "2019-02-22T23:00:43Z", "digest": "sha1:LLEI3BKBVECPNDRPH4GPPKOGJZYLKHDB", "length": 10189, "nlines": 155, "source_domain": "swasthiktv.com", "title": "malaikovil Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nவரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் கர்நடாக மாநிலம் மடிக்கரே மாவட்டத்தில் கூர்க் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஓம் காரேஷ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் வேண்டுதல்கள்…\nமறுவாழ்வு தரும் சோளசிம்மபுரம் யோக நரசிம்மர்\nவேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள சோளிங்கரில் (திருக்கடிகை சோளசிம்மபுரம்) 500 அடி உயரம் உள்ள கடிகாசலம் என்ற பெரிய மலையின் உள்ளது. இங்கு தாயார் அமிர்த வள்ளியுடன் யோக நரசிம்மர் (அக்காரக்கனி) என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை புத்தி…\nஏழுமலையான் என்று பெயர் வரக்காரணம்\nதிருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா\nமுருகனின் கையில் சேவலை அடைத்து வைத்திருப்பது இக்கோவிலில் அதிசயம்\nநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அவாரத்தில் உள்பே ளுக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இங்குள்ள முருகனை வணங்கினால் தோல் நோய், எலும்பு நோய், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம்…\nதாயாக இருந்து பிரசவம் பார்த்த தாயுமானவர்\nதிருச்சி மலைகோட்டையில் உள்ள தாயுமானவர் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது இங்கு சிவபெருமான் மாட்டுவார் குழலியுடன் தாயுமானவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தாயை பிறிந்தவர்கள் இவரை வேண்டிகொண்டால் தாயாக இருந்து வழிநடத்துவார்…\nபாம்பாட்டி சித்தர் பிரதிஷ்ட மருதமலை முருகன்\nகோவை மாவட்டம் மருதமலையில் உள்ள பிரிசித்தி பெற்ற முருகனை மருதாச்சலமூர்த்தி என்றும் ப���்தர்கள் அழைக்கின்றன இவரை வனங்கினால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவரை காண 837 படிகள் கடந்து செல்ல வேண்டும். பாம்பாட்டி சித்தர் வடித்த…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/thai-17-tuesday-good-morning/", "date_download": "2019-02-22T23:22:51Z", "digest": "sha1:NR5LOACCQR6OLU5JPB3KLHLZQL4E6RG7", "length": 8140, "nlines": 175, "source_domain": "swasthiktv.com", "title": "தை -17 - வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்!", "raw_content": "\nதை -17 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nதை -17 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nவியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருஷம் / உத்தராயணம்/ ஹேமந்தருது\nஏகாதசி: இரவு 8.43 மணி வரை பின்னர் துவாதசி\nகேட்டை இரவு 10.11 மணி வரை பின் மூலம் /சித்த யோகம்\nதுருவம் நாமயோகம் /பவம் கரணம்\nஅஹஸ்: 28.53 /தியாஜ்ஜியம்: –/நேத்ரம்: 1\nஜீவன்: 1/2 / மகர லக்ன இருப்பு (நா.வி) – 2.07\nசூர்ய உதயம் – 6.40 /சூர்ய அஸ்தமனம் – 6.13\nராகு காலம் : மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம் : காலை 6.00 – 7.30\nமதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் கருடசேவை.\nதிருவ��்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் பிரம்மோற்சவ ஆரம்பம்.\nசிரார்த்த திதி, ஏகாதசி சந்திராஷ்டமம், திருவாதிரை – புனர்பூசம்\nகுருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணனின் சிறப்பு\nபக்தர்களின் குறை தீர்க்கும் ஸ்ரீ குரு ராகவேந்திரர்\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:53:37Z", "digest": "sha1:SJ6ZLXYQ5VU7IYIGQB7QETSJAJHWBEGY", "length": 7389, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக நுகர்வோர் உரிமைகள் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக நுகர்வோர் உரிமைகள் நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராக ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அவ்வுரை உலக அளவில் பாரிய அலைகளைத் தோற்றுவித்தது. அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுட்டிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2014, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ranger", "date_download": "2019-02-22T22:54:59Z", "digest": "sha1:PDDSK55OZIYJPT3R7BURJ336TA2WEMQB", "length": 5023, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "ranger - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவனச் சரகர்; வனத்துறை அதிகாரி\nஒரு சரகம்/பகுதியின் ஆயுதந்தாங்கிச் சுற்றுக்காவலர்\nகொரில்லா சண்டைமுறையில், குறிப்பாகக் காடு, மலை, போன்ற கடுமையான நிலப்பகுதிகளில் சண்டையிட, பயிற்சி பெற்ற வீரர்\nரோந்து சுற்றுபவர்; சுற்றித் திரிபவர்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ranger\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ��ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_802404/20/", "date_download": "2019-02-22T22:16:18Z", "digest": "sha1:FINZ5ZOU6V64XJ7ULCVMZNPQSNIA5JGV", "length": 52266, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும���. சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்���ரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாக��் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் திருவிழா ( 2017)\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. எம்பெருமான் அடியவர்கள் புடை சூழ வீதி உலா வந்து அருள் பாலித்தார் அதன் பதிவுகள் சில. சிறுப்பிட்டி செய்திகள் மேலதிக புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று. தொடர்ந்து கல்விக்கு அதிபதி கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nசிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா\nசிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வ���ட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள் உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன் பிரசங்கமும் இடம்பெற்றது பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக்...\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nலண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...\nபிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது\nஉலகச்செய்திகள்-- பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...\nசூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக விணாகானம்...\nஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்\nஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப��பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...\nலண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...\nகனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்\nகாலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...\nலண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்\nலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....\nபிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்\nமீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்\nசட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் ம் நாடு கடத்தப்படவுள்ளனர்.மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.இவர்கள் பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/47526", "date_download": "2019-02-22T23:51:28Z", "digest": "sha1:CHEOZFIS3C7JIHWZ454DVQQA2IOMD4GM", "length": 12231, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "106 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு! பழுதடையாமல் இருக்கும் அதிசயம் | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome செய்திகள் உலகம் 106 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு\n106 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு\n106 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு\nஅண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.\nஇந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார்.\nஇந்த கேக் வைக்கப்பட்டிருஇதுபோன்று அந்த கட்டடத்தில் பழமையான கருவிகள், உடைகள், அழுகிப்போன மீன் மற்றும் இறைச்சி போன்ற 1,500 பொருள்கள் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது இந்த பெட்டி துருப்பிடித்திருந்த போதிலும், கேக் பழுதடையாமல் உண்பதற்குரிய வாசத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பிரிட்டனைச் சேர்ந்த பிஸ்கட் நிறுவனமான ஹன்ட்லே & பால்மர்ஸ் இந்த கேக்கைத் தயாரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது\nநடைபெற்றுவரும் NEPLல் நொதேர்ன் எலைட்டை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற மன்னார் எப்.சி அணி\nஇலங்கையில் எட்டுக்கால்கள் இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசயக் கன்றுக்குட்டி\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும��� வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48866/", "date_download": "2019-02-22T22:09:00Z", "digest": "sha1:BH52FS3QJHRSXZTMBNXTTDNSBRTUHZJS", "length": 9971, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை யுத்த வாகனங்கள் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை யுத்த வாகனங்கள் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது\nஇலங்கை யுத்த வாகனங்கள் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது. மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர், அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் யுத்த வாகனங்கள் கொழும்புத் துறைமுகத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.\nஇந்த யுத்த வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கொழும்பு துறைமுகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றுதல், தாக்குதல் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு யுத்த வாகனங்கள் அடங்கிய 55 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nஇடது கை வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது:-\nபாலியல் தொல்லை குறித்து பெண்கள் இணையத்தில் முறையிடலாம்:\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போர��ட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/49559/", "date_download": "2019-02-22T23:30:33Z", "digest": "sha1:UKUW3FNJ6GNOO7GDAJYRDP26GZP56DNT", "length": 10590, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.\nமேல், சபரகமுவ, வடமேல், கிழக்கு ஆகிய மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர்களும் அமைச்சர்களும் இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய தரப்புக்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsJoint Opposition Local Council Election slfp Srilanka tamil tamil news அமைச்சர்கள் இணைந்து கொள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்க்கட்சியில் கூட்டு எதிர்க்கட்சி சுதந்திரக் கட்சி தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nஉள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்காக சர்வகட்சி பேரவை கூட்டுமாறு கோரிக்கை\nவாகன இறக்குமதியாளர்களின் நடவடிக்கையினால் பாரிளவு அரசாங்கத்திற்கு நட்டம்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட���டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2019-02-22T23:38:26Z", "digest": "sha1:BLQXLOITTMA2ZR3OXKXRNYI5V5HGXZ4Z", "length": 10092, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வாகனம் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n5 லட்சத்திற்குள் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்\n55 ஆயிரத்திற்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340(Ather S340) மற்றும் எஸ் 450(Ather S450)\nகடுமையாகும் வாகன பாதுகாப்புச் சட்டம் : பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் ஹூண்டாய்\nஉலகிலேயே விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் வைரங்கள் பொருத்தப்பட்ட புதிய...\nவிற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta)\nமிட்சுபிஷியின் பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ்\nடாடா மோட்டார்சின் டிகோர் பஸ் ஸ்பெஷல் எடிஷன்\nஹுண்டாய் நிறுவனத்தின் புதிய AH2 கார் விபரங்கள்\nபுதிய தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் : அறிமுகம் எப்போது\n2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் : முழு விபரம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n1234பக்கம் 1 இன் 4\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35455", "date_download": "2019-02-22T23:13:00Z", "digest": "sha1:QZYALBGAGBAYSIG2LFEVQPAA2K7SDMVF", "length": 36879, "nlines": 181, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nகவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம்.\nசமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும் எதிர்கொள்கிற, பண்பாடு, சாதி, மதம் இன்ன பிற கட்டமைப்புகளால் நிகழும் சம்பவங்களுக்குச் சாட்சியாக நான் புழங்கும் மொழியிலேயே கவிதைகள் எழுதும் சமகாலக் கவிஞன் பற்றியும் அவனது கவிதைகள் பற்றியும் பேசுவதென்பது , நான் கவிதை எழுதும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியைத் தருகிறது.\nஅவ்விதத்தில் இந்நிகழ்வில், தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த அரங்கில் கலந்து கொள்ள அழைத்த போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், கவிஞர், நண்பர் தேவேந்திர பூபதியோடு இணக்கமான நட்பு எப்போதும் எனக்குண்டு. தேவேந்திர பூபதி கவிஞர் மட்டுமல்லர். இலக்கியச் செயல்பாட்டாளர். மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதில் முக்கியப் பங்கும் முதன்மைப் பங்கும் இவருக்கு உண்டு என்பதை நான் அறிவேன். ஒரு முறை நானும் சென்றிருக்கிறேன்.\nஎன்னுடைய ,’புறவழிச் சாலை’, கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தேன். 2009 ஆம்\nஆண்டு. பல்வேறு பணிகளுக்கிடையில் மதுரையிலிருந்து விமானத்தில் வந்து கலந்து கொண்டு திரும்பினார். சக கவிஞர்கள் மீது பிரியமும் மதிப்பும் கொண்டவராக இருப்பவர்.\nஅவரோடு மட்டுமல்லாது அவரின் கவிதைகளோடும் தொடர்ந்து பயணிப்பவன் நான். அவரது ‘வெளிச்சத்தின் வாசனை’, நூல் வெளியான போது அந்நூல்குறித்த விமர்சனத்தை, திண்ணை இணைய தளத்தில் எழுதியதோடு, அது என்னுடைய ,’சொல் விளங்கும் திசைகள்’, கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. இப்போது இங்���ே பேசுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை , என் முனைவர் பட்ட ஆய்வின் முதன்மைச் சான்றுக்கான நூல்களில் ஒன்றாக பயன் படுத்தியிருக்கிறேன். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும்,’ வார்த்தைகளை சுமந்து செல்கிறவன்’, கவிதை ஆய்வில் முக்கிய மேற்கோளாக இடம் பெற்றிருக்கிறது.\nசெய்தித் தொடர்பில் கடிதம் எத்தகைய முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்போது நிலைமை அதுவல்ல. வங்கிக் கடன் தொகையைத் தெரிவிக்கிற கடிதங்களைத் தவிர வேறு கடிதங்கள் வீட்டுக்கு வருவது அரிதாகி விட்டது. ஒரு காலத்தில் தபால் காரரின் வருகை என்பது தேவதூதனின் வருகைக் கிணையான எதிர்பார்ப்பைக் கொடுப்பது. ஏனெனில் வார்த்தைகளைச் சுமந்து வருகிற அவர்கள் வார்த்தைகளை மட்டுமல்ல வாழ்க்கையையும் சுமந்து வருகிறார்கள். மனிதர்களின் சுகதுக்கங்களை உறைக்குள் வைத்து ஒட்டிய படி கொண்டு வருகிறார்கள். நம் நாட்டில் கற்றோர் சதவீதம் என்பது கையெழுத்துப் போடத்தெரிந்தவர்களையும் சேர்த்துத்தான். கவிஞர் இளம்பிறையின் ,’அப்பாவின் கையெழுத்து’, கவிதை நினைவுக்கு வருகிறது.\nகொடுக்கப்பட்ட கட்டத்திற்குள் கையெழுத்திட முடியாமல் அடுத்த வரியில் கையெழுத்தை எழுதட்டுமாவெனக் கேட்கும் அப்பா. இந்த அப்பாக்களும் இணைந்தது தான் நம்மின் கற்றோர் சதவீதம். அப்படியான சூழலில் வரும் தபால்களில் இருக்கும் வார்த்தைகளை வாசிப்பது யார் என்பது முக்கியம். தேவேந்திர பூபதியின் ,’வார்த்தைகளைச் சுமந்து செல்கிறவன் ‘, கவிதை இப்படி முடிகிறது\nபிரித்து வாசித்து விட்டுப் போனாயோ\nகாலம் வெளி இவையிரண்டையும் கடந்து வெளியே எந்த ஒரு கலையும் இயங்க முடியாது என்பதை நாம் அறிவோம்.\nஇடமும் பொழுதும் நம் வாழ்வின் இன்றியமையாத கூறுகள். அவற்றைப் பகுத்து இலக்கணம் வகுத்த மரபு நம் மரபு. காலத்தைப் பெரும்பொழுது சிறு பொழுது எனவும் நிலத்தை ஐந்திணையெனவும் பகுத்தார்கள். தேவேந்திர பூபதியின் இத் தொகுப்பு காலத்தின் ஊடாகவே பயணம் செய்வதாக உணர்கிறேன்.\nநூலின் தலைப்பு ,’முடிவற்ற நண்பகல்’.\nஎல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது இலக்கணம். அதிலும் குறிப்பாக கவிதைகளில் சிறப்புப் பொருள் குறித்தனவாகச் சொற்கள் இருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்.\nமுடிவில்லாத நண்பகல், என்று இதற்கு ஈடாக சொல்லிப் பார்த்தேன். அச்சொல்லைப் பயன் படுத்தும் போது, பொழுதுக்கு வெளியே நிகழ்வின் முடிவின்மையை உணர்த்துவதாகத் தோன்றியது. ’முடிவற்ற’ என்னும் போது பொழுதின் முடிவின்மையை உணர்த்துவதாகப் படுகிறது.அவ்வாறு பொழுதின் முடிவின்மையைச் சாத்தியப் படுத்தவேண்டுமாயின் இரண்டு விஷயங்கள் கவனம் கொள்ளத்தக்கவையாக உள்ளன.\nகாலம் என்பது தொடர்ந்து இயங்குவது. ஒரு கணமும் நிற்காது. கடந்த ஒரு நொடிப்பொழுதைக் கூட மீட்க முடியாது. ஆனால்,’ முடிவற்ற’ எனில் நிறுத்த வேண்டும். இயங்கும் காலத்தை நிறுத்த வேண்டும். திரைப்படத்தில் காலத்தை நிறுத்தும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். பறவைகள் பறப்பதைக் காட்டி அப்படியே freeze செய்து காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். கவிதையில் காலத்தை நிறுத்துவது எங்ஙனம். அதற்கான காட்சியைக் கவிஞன் இப்படி யோசிக்கிறான்.\nகாந்தி சிலையைக் காட்சிபடுத்துகிற போது, இயக்கமற்று நிற்கும் அந்தச்சிலை நடக்கும் பாவனையில் இருந்தபோதும் இயக்கமற்ற பொழுதின் காட்சியை வாசகனிடம் உருவாக்கி விடுகிறது.\nஏற்கனவே, இத்தொகுப்பு முழுவதும் காலம் குறித்த கவிதைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டேன். சிலகவிதைகளின் தலைப்புகளே அதற்கு வெளிப்படைச் சாட்சியங்களாகும்.\n‘காதலின் கோடைக்காலம்’, ‘வெகு காலத்திற்கு முன்னால் நடந்தது’, பொழுதின் நிறங்கள்’, ’அர்த்த ராத்திரிப் புலம்பல்கள்’, ஆறுதலற்ற ஆயுட்காலம்’, ‘ பதற்றம் கூடும் காலம்’, ‘முடிவற்ற காலவெளி’,’அந்தியில் மூழ்கும் பகல்’, என்று பல கவிதைகள்.\nசில கவிதைகளை முன் வைத்து என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபாதரஸ ஏரி என்றொரு கவிதை.\nபாதரஸம் –ஏரி என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை. ஏரி என்பது மிகவும் அறிமுகமான சொல். நீரால் நிறைந்த நிலை. ஏரி ஒரு நீர்நிலை. இயற்கையின் கொடை. பாதரஸம் என்பது சொல்லாக மட்டுமல்லாமல் அதன் தன்மைகளை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ளும் போது தான் கவிதை பேசும் பிரச்சனையை அணுக முடியும்.\nநீரின் அடர்த்தி ஒன்று. அதாவது 1கி/கன செ.மீ. பாதரஸத்தின் அடர்த்தியோ 13.56 கி/கன செ. மீ. . நீர் போல 13 மடங்கு அடர்த்தியான திரவம். இப்போது,\nநீர் நிரம்பியிருக்க வேண்டிய ஏரியில் பாதரஸம் நிரம்பியிருக்குமேயானால் என்ன ஏற்படும் ��ன்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\n‘இயற்கையின் இயக்கவிதிகளை அறிந்து கொள்ளும் முனைப்பாகவும் அதனோடு ஒத்திசைவு கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கும் வழியாகவும் உருப்பெற்றிருப்பவை தேவேந்திர பூபதியின் கவிதைகள்’, என்னும் நூலட்டையில் இருக்கும் குறிப்பினைக் கவனம் கொள்கிறேன்.\nசரி. ஏரி இப்படி ஆகிப்போவதற்கான சூழலை உருவாக்கியவர்கள் யார் நாம் தானே. இயற்கையின் மீது எத்தகைய கவனம் இருக்கிறது. அவ்வப்போதைய நலன்களேப் பிரதானமாகிப் போகிறது. இன்றைக்கு வெப்பமயமாதல் குறித்து பல நாட்டுத் தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடுகள் நடக்கின்றன.\nபத்து ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதுகிறார்\nஏரியின் மீது ஆவியாய் மிதக்கும் வெப்பம்\nஅறியும் படி செய்ய வேண்டும்\nஎன்கிறார். இயற்கையின் மீதான இவரின் ஈடுபாடும் ஒத்திசைவும் வெளிப்படுவதும் அதனை ஒரு அறிவியல் நுட்பம் மிக்க பார்வையாளனாக முன்வைத்தபின் கவிஞனின் மனம் வெளிப்படும் இடம் ஒன்று உண்டு.\nஎன்முன் எழும்பிப் பறந்து செல்லக் கூடும்.\nகவிமனத்திற்கு அது மிக முக்கியமானது. அவர் முன் ஏரிப்பறவைகள் பறப்பது முக்கியம். அதற்கு இயற்கையின் மீதான அக்கறையும் அதனைப் பாதுகாப்பதும் அதி முக்கியம்.\n’ஓவியங்கள் புகைப்படமாவதில்லை’, என்னும் கவிதை, என் கவனம் ஈர்த்தது.\nஓவியம் என்பது விரலால் வரைவதெனக் கொண்டால் புகைப்படத்தை விழியால் வரைவதெனக் கொள்ளலாம். ஒரு காட்சிச் சித்திரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று கலைமனம் சொல்கிறதோ அவையெல்லாம் ஓவியத்தில் இடம் பெறல் சாத்தியம் தான். புகைப்படத்தில் என்ன இருக்கிறதோ அதுவே சாத்தியம். ஓவியத்துக்குப் புனைவு மனம் வேண்டும் . புகைப்படத்திற்கோ ரசிப்பு மனம் வேண்டும்.\nஇவர் ஓவியம் வரைகிறார். கவியோவியம்.\nசிறு பறவைகளை தொடுவானத்தில் வைக்கிறான்\nவயல் வெளியில் செம்மறி ஆடுகள்\nபுல்லென்ற பசுமையிடையே ஒரு கடும்பாறை\nஆறென்றால் தூரத்து மலைகளும் தான்\nஒரு கவிமனம் வரையும் ஓவியம் வெறும் காட்சிகளோடு நின்று போகுமா.தத்துவத்திற்குத் தாவும் என்பதும் சாத்தியமானது தானே. சித்திரமாய் வானத்தை ,செம்மறி ஆட்டை, கடலை, மலையை, பறவையை ,சூரியனை, அதன் கதிரை நிழலை யென வரைபவர்,\nஒரு புகைப்படம் இருப்பதில்லை யாரிடமும்\nநழுவிச் செல்லும் குளிர்கால நிலவைப் போல அல்லது\nஅந்நியமாகிப் போன தந்தையைப் போல\nஏன் உறைந்ததில்லை ஒரு நிகழ்கணம்\nஎன்னும் கேள்வியின் இடத்தைச் சென்றடைகிறது.\nஇவரின் ,’காதோர நரை’, பால்யத்தினை நினைவு கூர்வது. நினைவு கூர்தல் என்பதே ஒரு கலை. எல்லா பால்யங்களும் இன்பமானவையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆயினும் அனேகமான பால்யங்கள் துன்பங்களின் ஊடாகவும் இன்பத்தைக் கண்டடைந்தவை என்பதை வயோதிகம் உணர்த்துகிறது. மிக்குந்த அங்கதச் சுவை கொண்ட கவிதை இது.\nகுளத்து மீன்களின் வாசம் நிரம்பியது\nஓடைக்கரை தாண்டினால் திராட்சைத் தோட்டம்\nபரிமளாவின் நடமாட்டமே வாசம் மிக்கது.\nநில வெளியின் கட்டமைப்பும் காற்றில் கலந்த மணம் குறித்துப் பேசுவதெல்லாம் அங்கதத்தின் குணத்துடன், பரிமளாவின் வாசத்தின் நினைவின் எதிர்ப் பாட்டு என்று நகரும் போது சிரிப்பு வருவதைத் தவிர்க்கவியவில்லை.\nஎன் காதோர நரையை விடுங்கள்\nஆச்சர்யமென்ன இருக்கிறது. அதிசயம் என்ன இருக்கிரது. நம்புகிறோம். ஆமாம் ஒரு போதும் பரிமளாக்களுக்கு வயதாவதில் நமக்கு உவப்பில்லை தானே. எனக்கு மனத்தின் நெருக்கத்தில் வந்த கவிதையிது.\n‘பொழுதின் நிறங்கள்’, கவிதையில் பொழுதுக்கு நிறங்களைச் சொல்கிறார். பொழுதுகளுக்கு குணமுண்டு. ஒவ்வோர் பொழுதுக்கும் ஒரு தன்மையுண்டு. இவர் பொழுதுகளுக்கு நிறம் வரைகிறார்.\nஉனது முத்தத்தின் சில மில்லி மீட்டர்கள் தான்\nஆயினும் என்னுடலில் தாவரங்கள் வளர\nகணக்கிடவியலா அளவில் பேரருவியில் நீர் கொட்டுகிறது. என்றபோதிலும் ,கிண்ணத்தின் கொள்ளளவு போதும் என்பது தான் ஜென் தத்துவம். எத்தனை எளிதாய் பேசிவிட முடிகிறது கவிஞனால். உடலில் தாவரம் வளர்வது என்னும் புனைவு, அடடடே.\n’காலணிகளை விட முக்கியமானது கால்கள்’\n’வனத்தின் நிறம் அறியா உனக்கு\nஇப்படி நிறைய வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.\nமொழியின் பயன்பாட்டில் இருக்கும் இவரின் தெளிவு மகிழ்ச்சிதருகிறது. அருகாமை என்னும் சொல்லைப் பலரும் அருகில் என்னும் பொருளிலேயே பயன்படுத்தக் காண்கிறோம். அருகு என்பதன் எதிர்ப்பதம் தான் அருகாமை. கொல்-கொல்லாமை போல.\nஎன் நினைவின் ஒர் நாளை\nஅருகாமை என்னும் சொல்லை, தொலைவு என்னும் பொருள்படப் பயன் படுத்தியிருப்பதற்காக தீராத தமிழ் ஆர்வலன் என்னும் முறையில் என் தனித்த பாராட்டுகள்.\nஆதி அந்தம் காணாத மிருகம்\nபாதிக் கனவில் விழித்தது போலிருக்கிறது உலகு\nஎன்பது இந்நூலில் காணக்கிடைக்கும் நல்ல உவமைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டே.\nஒரு கவிதையோடு நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.\n‘வேடனின் வலை’, என்னும் கவிதை.\nவேடன் பிறந்தது மலைக்குப் பின்புறம்\nமனிதர்கள் பேசக்கற்றுக் கொண்டது கிளியிடம்\nஇரவுப் பாடலை ஏன் இசைக்கிறது\nவேடனின் வலைபோலத் தான் விரிகிறது இவ்விரவு.\nசரிதான். அப்புறம். மொழியின் பரிசோதனை முயற்சிகள் யாவும் கணிசமான அளவு கவிதைகளிலேயே செய்து பார்க்கப் படுகின்றன. திரும்பவும் இந்தக் கவிதையை வாசிப்போம்.\nஅல்ஜீப்ரா படித்தது நினவுக்கு வருகிறது. இப்போது இந்தக் கவிதையை படித்தால் வேறு தளம் அடைய முடியும். ஆனால் எத்தகைய பரிசோதனை முயற்சிகளில் கவிதை எழுதினாலும், அது மானுடத்தின் மனவெளியில் எழுதப் பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக் கவிதையின் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் முனை முறியாது என்று உறுதியாகச் சொல்லமுடியும்.\nமானுடத்தின் மீதும் உயிர்களிடத்தும் இயற்கையின் மீதும் மிகுந்த அக்கறையும் பிரியமும் கொண்டு படைப்பின் வழி தனித்த அடையாளமாக இருக்கிற கவிஞர் தேவேந்திர பூபதிக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்துகளும்.\nSeries Navigation அணுயுகப் பிரளய அரங்கேற்றம் தொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nPrevious Topic: தொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nNext Topic: அணுயுகப் பிரளய அரங்கேற்றம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2017/03/blog-post_27.html", "date_download": "2019-02-22T22:22:19Z", "digest": "sha1:KX2AUHV7FAPRRJ4FMARXWMXGRQWJFLUX", "length": 56708, "nlines": 753, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: விவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்!", "raw_content": "\nவிவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்\nஇன்னும் உக்கிரமான கோடையைத் தொடவில்லை. அதற்குள் வறட்சியின் கொடூரங்களைத் தமிழகம் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. மாநிலத்தின் அரிசிக் கிண்ணமான காவிரிப் படுகை விவசாயிகளை, இந்த வெஞ்சூழல் சாவை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுந்திருக்கின்றன. சென்னையில் எப்போதும் இம்மாதத்தில் மூன்று மாதங்களுக்கான தண்ணீர் கையிருப்பில் இருக்கக் கூடிய நீர்த்தேக்கங்களில், ஒரு மாதத்துக்கான தண்ணீர்கூட இல்லை. குவாரி பள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து, மக்களுக்குக் குடிக்க அனுப்பிக்கொண்டிருக்கிறது அரசு. 2015-ல் நூற்றாண்டு காணாத மழைப்பொழிவு, வெள்ளம். 2016-ல் வரலாறு காணாத மழைப்பொய்ப்பு, வறட்சி. 2015 டிசம்பர் 1 அன்று சென்னையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. செய்வதறியாது நின்றோம். 2016-ல் தமிழகத்தில் பருவ மழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்தது. செய்வதறியாது நிற்கிறோம்.\nநூற்றாண்டு வெள்ளம், நூற்றாண்டு வறட்சி என்ற சொல்லாடல்களின் வழி தப்பித்துக்கொள்ளுதல் எளிது. நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என்ன, இன்றைக்கு உருவாகியிருக்கும் சாத்தியங்கள் என்ன இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அதே துயரத்தை மக்கள் அனுபவிக்க வேண்டியிருப்பது யாருடைய தவறு என்று யோசித்தால், துயரங்கள் இயற்கையின் விளைவு அல்ல; ஆட்சியாளர்களின் நிர்வாகக் கோளாறின் விளைவு என்பது புரியவரும்.\nதமிழகத்தின் நீராதாரக் கட்டமைப்பில் கடந்த நூற்றாண்டுகளில் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்று மாநிலத்தின் பிரதான நீராதார நதிகளில், நீர்ப் பகிர்வில் அண்டை மாநிலங்களுடன் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நம்முடைய முழு ஆளுகைக்குட்பட்ட நீர் சேகரக் கட்டமைப்பிலும் பெரும் நாசத்தை நாமே உண்டாக்கிவிட்டோம். சென்னைக்குக் குடிநீர் தரும் வீராணம் ஏரி ஒரு உதாரணம். 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்த இந்த ஏரியின் கொள்ளளவு 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டது. அதாவது, மூன்றில் ஒரு பகுதி காண���மல்போய்விட்டது. சென்னையின் மிகப் பெரிய ஏரியான போரூர் ஏரியின் பரப்பளவு 800 ஏக்கர். இப்போது அதில் 470 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தலைநகர நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கதியே இதுவென்றால், மாநிலத்தின் ஏனைய நீர்நிலைகளின் நிலையை விவரிக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன; அவற்றில் எத்தனை அதே பழைய கொள்ளளவுடன் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. கண்மாய்கள், குளங்களின் நிலை இன்னும் பரிதாபம். மிச்சமுள்ள ஒரே ஆதாரம் நிலத்தடி நீர். அதீதப் பயன்பாட்டால், அங்கும் பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிதாக முளைக்கும் ஆழ்துளைக் கிணறுகள் நாட்டிலேயே நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் பிராந்தியங்களில் ஒன்றாக தமிழகத்தை மாற்றிவருகின்றன.\nஅடிப்படையிலேயே தமிழகம் நீர்ப் பற்றாக்குறை மாநிலம். அதாவது, பருவ மழை வழக்கம்போலப் பெய்து, அண்டை மாநிலங்களிலிருந்து இங்கு வர வேண்டிய ஆற்றுத் தண்ணீர் பெரிய சேதாரம் இன்றி வரக் கூடிய நாட்களிலேயே மாநிலத்தின் நீராதாரம் 1,587 டிஎம்சி. தேவை 1,894 டிஎம்சி. கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு பற்றாக்குறை. மேலும், தமிழகம் பெறும் மழை நீரும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சமமானதோ நாம் எல்லாப் பகுதிகளுக்கும் திருப்பிவிடக் கூடியதோ அல்ல. திருச்சியில் பணியாற்றியபோது, அங்கு ஆட்சியராக இருந்த நந்தகுமார் சொல்வார், “எப்போதுமே திருச்சியில் 54% மழை குறைவாகத்தான் கிடைக்கிறது; தேனிக்கு 38% கூடுதலாகக் கிடைக்கிறது. ஆனால், நாம் எல்லா ஊரும் ஒன்று என்று நினைத்துக்கொண்டுதான் விவசாயக் கொள்கைகளை வகுக்கிறோம்” தமிழக வேளாண்மையில் கடந்த ஐம்பதாண்டுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றம், அதிக நீர் தேவைப்படும் பயிர்களின் சாகுபடி வகைதொகையின்றி அதிகரித்தது. குறிப்பாக, நெல்லும் கரும்பும்.\nஒரு பற்றாக்குறை மாநிலம், தன்னிடம் மிச்சமுள்ள நீராதாரத்தையேனும் காப்பாற்றிக்கொண்டு, எதிர்காலத் தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும் என்றால், அதன் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன 1. புதிய நீராதாரக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். 2. சிக்கனமான தண்ணீர்ப் ��யன்பாட்டுக்கு மாற வேண்டும். முதலாவது விஷயத்தில், தெலங்கானாவையே நாம் முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ரூ.22,000 கோடியில் தெலங்கானா அரசு தொடங்கியிருக்கும் ‘மிஷன் காகதீயா’இயக்கம் ஒரு நல்ல முயற்சி. 46,653 சிறு பாசன ஏரிகள், கண்மாய்கள், குளங்களை மீட்டுருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது இது. முதல் கட்டமாக 8,000 நீர்நிலைகளை மீட்டுருவாக்கியிருக்கிறார்கள். இவையே 2.4 டிஎம்சி நீராதாரத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இரண்டாவது விஷயத்தில், இஸ்ரேலை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். அதிக நீர் தேவைப்படாத பயிர்ச் சாகுபடியைத் தேர்ந்தெடுத்தல்; குறைந்த தண்ணீரில் அதிகமான விளைச்சலைத் தரும் புதிய ரகப் பயிர் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப ஆய்வுகளில் இறங்குதல். நிலத்தடி நீர்த்தேக்கங்கள், சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் போன்ற சிக்கன பாசனத் தொழில்நுட்பங்களை வரித்துக்கொள்ளுதல் என்று விரிவான பன்நடவடிக்கைகளைக் கொண்ட செயல்திட்டம் இது.\nஎல்லாவற்றுக்கும் அடிப்படையான மாற்றம், தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கேற்ற சிக்கனமான நீர்ப் பயன்பாட்டைக் கொண்ட விவசாயக் கொள்கையை உருவாக்குவதாகும். விவசாயத் துறையை ஒரு ‘புனிதப் பசு’ஆக்கி, விமர்சனங்களுக்கும் புதிய மாற்றங்களுக்கும் அப்பாற்பட்ட இடத்தில் அதை நிறுத்தி வைத்திருக்கும் இன்றைய போலிப் பார்வையிலிருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். நம்முடைய நீர்ப் பயன்பாட்டில் 90% விவசாயம் சார்ந்தது. அங்கு கை வைக்காமல் பேசப்படும் எந்த மாற்றமும் அர்த்தமற்றது என்று நாம் உணர வேண்டும். பெரியவர் ‘மரம்’தங்கசாமி சொல்வார், “ஒரு பிராந்தியம் பசுமையாக இருக்க அதன் மூன்றில் ஒரு பங்கு நிலம் வனமாக இருக்க வேண்டும். அதேபோல, மிச்சத்தில் நான்கில் ஒரு பங்குக்கு மேல் வயலாக இருக்கக் கூடாது. நம் முன்னோருக்கு இருந்த இந்தத் தெளிவைப் பிற்பாடு இழந்ததுதான் நம்முடைய இன்றைய சிக்கல்களுக்கு முக்கிய காரணம்” அதாவது, வயலில் நான்கில் ஒரு பகுதிக்கு மேல் சாகுபடி செய்யக் கூடாது. அது தரிசாகவும் மரங்கள் நடப்பட்டும் விடப்பட வேண்டும். மீறி அதில் பயிர் போட்டால், அது மானாவாரிப் பயிராக இருக்கலாம். ஏனென்றால், அதீத பயிர் சாகுபடி நீராதாரத்துக்குப் பெரும் ஆபத்து” அதாவது, வயலில் நான்கில் ஒரு பகுதிக்கு மேல் சாகுபடி செய்யக் கூடாது. அது தரிசாகவும் மரங்கள் நடப்பட்டும் விடப்பட வேண்டும். மீறி அதில் பயிர் போட்டால், அது மானாவாரிப் பயிராக இருக்கலாம். ஏனென்றால், அதீத பயிர் சாகுபடி நீராதாரத்துக்குப் பெரும் ஆபத்து இன்றைக்குத் தமிழ்நாட்டின் பெரும் பகுதி மாவட்டங்கள் இந்த வரையறைகளைக் கடந்தவை. ஆறில் ஒரு பங்கு நிலம்கூட வனமாக இல்லை. மிச்ச நிலத்தில் கணிசமாக வயல். அதுவும் காவிரிப் படுகையிலெல்லாம் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வயல். அதிலும் பெரும் பகுதி நெல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் பெரும் பகுதி மாவட்டங்கள் இந்த வரையறைகளைக் கடந்தவை. ஆறில் ஒரு பங்கு நிலம்கூட வனமாக இல்லை. மிச்ச நிலத்தில் கணிசமாக வயல். அதுவும் காவிரிப் படுகையிலெல்லாம் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வயல். அதிலும் பெரும் பகுதி நெல் சிறுதானிய நுகர்வு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதன் பின்னுள்ள சந்தை அரசியலை எவரும் உணர்வதில்லை.\nநாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு அதிகப்படியான நீரைச் செலவழிக்கும் இதே விதமான பயிர்ச் சாகுபடி முறையையே பின்பற்றப்போகிறோம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பழைய தொழில்நுட்பங்களையே கையாள்வோம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பழைய தொழில்நுட்பங்களையே கையாள்வோம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு விவசாயிகளை ஒரு நிலையற்ற சூழலிலேயே வைத்திருக்கப்போகிறோம்\nமார்ச், 2017, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், விவசாயம், விவசாயிகள் தற்கொலை, samas\nsms raja 6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 10:56\nஉங்களின் அனைத்து கட்டுரைகளையும் தொடர்ந்து நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் வாசிப்பேன்.. ஆனால் இந்த விவசாய சார்ந்த கட்டுரையிலே எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.. (அதில் ஒன்று மட்டும் விவசாயத்தில் மட்டும்தான் நீர் அதிகம் வீணடிக்கப்படுகிறதா) அதே சமயம் இக்கட்டுரை அவ்வளவாக ஓர் ஈர்ப்பையும் உண்மையும் கொடுக்க தவறிவிட்டது..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்க���்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞ��னி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஆமாம், குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன் ...\nவிவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்\nஇந்தி தேசியம் ஆள்கிறது... நாம்\nமாபெரும் கனவின் பெரும் பகுதி இன்னும் மிச்சமிருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-22T22:09:23Z", "digest": "sha1:3EP2IF3NQ3TWFWHBAODECKO35REDPULO", "length": 3985, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்திய பெண் யானைக்கு கின்னஸ் அந்தஸ்து கிடைக்குமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: இந்திய பெண் யானைக்கு கின்னஸ் அந்தஸ்து கிடைக்குமா\nஇந்திய பெண் யானைக்கு கின்னஸ் அந்தஸ்து கிடைக்குமா\nMonday, August 13, 2018 10:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 68\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/2019-gadgets-ces/", "date_download": "2019-02-22T23:48:04Z", "digest": "sha1:N72XJ4DEZPYP2V5CFDGUFPF5US6GBDRH", "length": 23650, "nlines": 269, "source_domain": "hosuronline.com", "title": "2019-ஆம் ஆண்டின் சிறந்த பொறிகருவிகள்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொ���ிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு கணிணியியல் பொறிகருவி இந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nபுதன்கிழமை, ஜனவரி 16, 2019\nசிறந்த பொறிகருவி Best Gadgets\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 4 நிமிடங்கள்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த பொறிகருவிகளாக பார்க்கப்படும் இந்த பொறிகருவிகள் குறித்து நாம் தெறிந்துவைத்துக் கொள்வோம்.\nவித்திங்ஸ் மூவ் Withings Move\nவித்திங்ஸ் மூவ் என்கிற கையில் அணிந்துகொள்ளத்தக்க இந்த மணிகாட்டி நமது இதயத்துடிப்பை தொடர்ந்து கண்கானித்து இதய மின்னலை வரைவை தருகிறது.\nஅதன் மின்கலன் சுமார் 18 திங்கள்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால், அடிக்கடி மின் ஏற்ற வேண்டும் என்ற தேவை இல்லை.\nஇதய மின்னலை வரைவு மட்டுமல்லாது, நாம் உடல் பயிற்சி மேற்கொள்ளும் போது, நமக்கு தேவையான புள்ளிவிவரங்களையும் அது தரும்.\nனாம் தூங்கும் போது, நமது தூக்க முறையையும் நமக்கு வரைவு படுத்திக் காட்டும்.\nஇதன் விலை சுமார் ரூபாய் 4000 மட்டுமே.\nபெட்டர் சிலீப் டியூனர் Beddr SleepTuner\nபெட்டர் சிலீப் டியூனர் என்ற சிரிய பொறி கருவியானது, ஆப்பிள் செயலியுடன் சந்தைபடுத்தப்படுகிறது. விலை சுமார் ரூபாய் 10,000.\nஇந்த பொறியை நாம் நம் நெற்றியில் பொருத்திக்கொள்வதன் மூலம்,\nநமது தூக்கம் எவ்வாராக அமைந்தது.\nஎத்தனை முறை நாம் மூச்சு விட மறந்தோம்.\nநாம் எந்தப் பக்கம் ஒருக்கழித்து அதிக நேரம் படுத்திருந்தோம்.\nநமது இதயம் எவ்வாறாக துடித்தது.\nநாம் சரியான அளவு உயிரிய காற்றை மூச்சில் பயன்படுத்தினோமா என்பன உள்ளிட்ட பல தகவல்களி தரும்.\nலினோவா திறன் வரைப்பட்டிகை Lenova smart tablet\nலினோவாவின் திறன் வரைபட்டிகையானது, அமேசான் அலெக்சா வசதியுடன் வருகிறது. இது, தங்களின் வீட்டில் உள்ள திறன் கட்டுப்பாட்டு கருவியாக செயல்படும்.\nசிறந்த காட்சித்திரையும், சிறப்பான ஒலிபெட்டியாகவும் இது செயல்படும்.\nசூன்டோ 9 பரோ ரூபாய் 53,000 என்ற விலை பட்டியலுடன் வருகிறது. இதன் பியூசுடு டிராக் நுட்பம், பூளோக நிலைப்படுத்துதல் செயற்கைகோள் (GPS) மற்றும், தன்னகத்தே உள்ள உணர்விகள் மூலம் மின்கலத்தின் பயன்பாட்டை குறைத்து, ஒரு முறை மின் ஏற்றினால், மின்கலம் சுமார் 120 மணி நேரம் வரை நீடித்திருக்கும் வகையில் செயல்படுத்துகிறது.\nஇந்த கையில் அணிந்து கொள்ளத்தக்க மணிகாட்டியானது, மலையேறுதல், காட்டுவழி பயணித்தல் போன்ற வீர தீர செயல்களின் போது, தங்களின் இருப்பிடம், தாங்கள் பயணிக்க இருக்கும் தொலைவு ஆகியவற்றை துல்லியமாக காட்ட உதவுகிறது.\nபீரோ-வின் ஸ்பெக்டிரம், விரல்களில் மாட்டிக்கொள்ளும் வகையிலும், நீங்கள் இதைக்கொண்டு எந்த நிறத்தை தொடுகிறீர்களொ அதற்கேற்ப ஒலியை ஏற்படுத்தும்.\nஇந்த வளையங்கள் ஒற்றையாகவோ அல்லது இரண்டாகவோ கிடைக்கிறது. இதை வைத்து எதை தொட்டாலும் இசைதான்… நீங்கள் தொடுவது மிதியடியாகக்கூட இருக்கலாம்.\nலிட்டெர் ரோபோட் 3 கணெக்ட் – பூனை வளர்கிறீர்களா ரூபாய் 40,000 மட்டும் செலவு செய்தால், தானே பூனையின் எச்சங்களை எடுத்து பொட்டலம் கட்டும் எந்திர கழிவறை கிடைக்கும்.\nநீங்கள் வீட்டில் இல்லாதபோது, தங்களின் பூனை இந்த கழிவறையை பயன்படுத்தினால், தான் அந்த எச்சத்தை கட்டி தங்களின் வருகைக்காக வைத்துள்ளதாக தங்களின் திறன் பேசிக்கு தகவல் அனுப்பும்.\nஜேபட்ஸ் ஏர் ட்ரூ – விலை 3500 மட்டுமே. ஆப்பிளின் ஏர்போட்ஸ்-க்கு மாற்றாக கிடைக்கும், வடங்கள் அற்ற காதில் மாட்டிக்கொள்ளும் ஒலிகேட்பிகள் இ��்த ஜேபட்ஸ்.\n இந்த ஃபைட்காம்ப் உடற்பயிற்சி கூடத்தை வீட்டில் ரூபாய் 75,000 செலவில் அமைத்துக்கொள்ளுங்கள். உங்களின் உடற்கட்டை நீங்களே பார்த்து அசந்துபோவீர்கள்\nரேசர் டுரெட் எக்ஸ் பாக்ஸ் Razer Turret Xbox\nரேசர் டுரெட் எக்ஸ் பாக்ஸ் – விசைப்பலகை, கணிணி விளையாட்டிற்கான, மைக்ரோ சாப்டினால் ஆதரவளிக்கப்பட்ட விசைப்பலகையாகும். படுக்கையில் ஓய்வெடுத்துகொண்டே விளையாட சிறந்த விசைப்பலகையாகும். விலை சுமார் ரூபாய் 20,000 மட்டும்\nபூளோக நிலைப்படுத்துதல் செயற்கைகோள் (GPS)\nமுந்தைய கட்டுரைவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nஅடுத்த கட்டுரைசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nஊழல் அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மே 24, 2013\nதிங்கட்கிழமை, ஜூலை 21, 2014\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 12, 2014\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜூன் 22, 2013\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, நவம்பர் 10, 2017\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2014\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/category/amanushyam/", "date_download": "2019-02-22T22:19:57Z", "digest": "sha1:X2KKKYXUBMZYJ7TOH55WPIIXWK75X7O7", "length": 6630, "nlines": 144, "source_domain": "swasthiktv.com", "title": "அமானுஷ்யம்", "raw_content": "\nமந்திரங்கள் – எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல்\nஅண்ணாமலையாருக்கு தீபங்கள் ஏற்றிய சித்தர்\nவேண்டியதை எல்லாம் கொடுக்கும் குட்டி சாத்தானை தெய்வம்…\nசித்தர்கள் இன்றும் வாழும் இலங்கை அம்மன் கோவில். சூர்ப்பனகையின் தலை…\nஆச்சரியம் அமானுஷ்யம் நிறைந்த பழையனூர் நீலி அம்மன் கோவில்,சிவனின் ரத்தின சபை என்று…\nசென்னை அருகேயுள்ள திருவள்ளூர் நகரத்தின் அருகே சிவனின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தின சபை என்று அழைக்கப்படும்…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:12:32Z", "digest": "sha1:SV3JR2BXSAKKYSKXYTID7ZBMCZXIZVDO", "length": 10936, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெப் பெசோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என்பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். [1]இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 83 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.தற்போதைய கணக்குப்படி இவர் தான்உலகிலேயே பெரும்பணக்காரர் ஆவார்.\nஇவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.\n1 அமேசான் டாட் காம்\n1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நுல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது.\nமைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படுகிறார். [2]கொடைகள் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.\nஇணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். புளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. [3]\nஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார். [4]\nஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார். [5]\nகல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது.\nசியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்��ியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-22T22:53:51Z", "digest": "sha1:7FUREPNLAD6BA34CQGRLHS4RCPD4QRDX", "length": 5218, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கண்காணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேளாண்மைத் துறையில் பயன்படுத்தப்படும் பழைய வரி முறையை கண்காணிக்கும் நபர். (பெ)\nகண்காணி என்பது வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் இருந்தாலும், வினையாகவே முதலில் பயன்படுகிறது.\nகங்காணி யிடம், தன் நிலையை எடுத்துரைத்தான்.\nமேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.)\nஇங்கு கங்காணி என்பது, பேச்சுவழக்கு ஆகும்.\nஅறுவடை - மேற்பார்வை - சோதி - கண்காணிப்பாளர் - கண்காணிப்புக் கோபுரம் - கண்காணிப்புப் பணி\nஆதாரங்கள் ---கண்காணி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2011, 04:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/jagada-thom-song-lyrics/", "date_download": "2019-02-22T22:50:56Z", "digest": "sha1:3L2YTOXTLB3J2VWIVMTX2MLFTPQZ5DO2", "length": 9451, "nlines": 312, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Jagada Thom Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ராஜேஷ் கிருஷ்ணன்\nஇசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : ஜகட தோம் ஜகட\nஆண் : நடந்து நடந்து\nஆண் : இருந்த போதும்\nஆண் & பெண் : இருட்டை\nவிரட்ட ஒரு சூரியன் அடுத்த\nஆண் குழு : ஜகட தோம்\nஆண் : பலகோடி காலங்கள்\nஆண் : வரலாற்றில் எந்நாளும்\nவலி இன்றி வாழ்வில்லை வழி\nதானே வெற்றியில் ஏற ஏணி\nஆண் : தீமையை தீயிட\nஆண் : தோட்டத்தை காத்திட\nஆண் : கண்ணில் கார்காலம்\nஓ இன்றே மாறாதோ நெஞ்சில்\nபூக்காலம் ஓ நாளை வாராதோ\nஆண் : நடந்து நடந்து\nஆண் : இருந்த போதும்\nஆண் & பெண் : இருட்டை\nவிரட்ட ஒரு சூரியன் அடுத்த\nஆண் : ஜகட தோம்\nஆண் : முடி���ாத பாதை\nதான் கிடையாது மண் மீது\nஆண் : விடியாத நாட்கள்\nவிழி சிந்தும் ஈரம் பட்டு\nஆண் : ஆலயம் என்பது\nஆண் : அதை விட மேல்\nஆண் : தாய்மை என்றாலும்\nஓ உன் போல் ஆகாது உண்மை\nஆண் & பெண் : நடந்து நடந்து\nஆண் & பெண் : இருந்த போதும்\nஆண் & பெண் : இருட்டை\nவிரட்ட ஒரு சூரியன் அடுத்த\nஆண் குழு : ஜகட தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40032/kaashmora-movie-press-meet-photos", "date_download": "2019-02-22T22:09:49Z", "digest": "sha1:ZVU666TRGWVTTGKANCNDM2RBC6NMVEVK", "length": 4204, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "காஷ்மோரா பிரஸ் மீட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகாஷ்மோரா பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎம்.ஜி.ஆர். படப் பாடலை தலைப்பாக்கிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘கனா’. அருண்ராஜா...\n‘விஸ்வாச’த்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படம்\nநயன்தாரா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1-ஆம் தேதி வெளியாகிறது....\nஇயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல டிவி நடிகர்\n‘மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ‘போஸ்’ வெங்கட்\nதேவ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/polimer-priyamudan-naagini/", "date_download": "2019-02-22T23:47:30Z", "digest": "sha1:7ZRI64KHOAMDONQKW374LMNHR75ZEZLZ", "length": 10985, "nlines": 90, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Priyamudan Naagini Tamil Serial On Polimer TV - Starting 2 January 2017", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தமிழ் சீரியல் – ஜனவரி 2, 2017 முதல் தொடங்குகிறது\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தொலைக்காட்சி சீரியல் – ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை 6.30 பி.எம் மற்றும் 8.00 பி.எம்.\nமுன்னணி தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் பாலிமர் டிவி, இன்னொரு டப்பிங் தொடரான ​​பிரியமுடன் நாகினி வெளியீட்டு விழாவை அறிவித்தது. பாலிமர் இந்த சமீபத்திய ஹிந்தி டாப்ஸ் தொடரை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். பிரியமுடன் நாகினி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமை 6.30 மணி மற்றும் 8.00 பி.எம். பாலிமர் டிவி முக்கியமாக பிரதான குழுவில் ஹிந்தி டப்பிங் தொடரைக் காட்டுகிறது. இந்த தொடரின் பிரதான நடிகர்களில் பிரியல் கோர் மற்றும் மிஷ்காட் வர்மா ஆகியோர் உள்ளனர். ஹிந்த் சேனல் சப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது இச்சபயாரி நாகின். சப் தொலைக்காட்சியில் மொத்தம் 90 அத்தியாயங்கள் முடிவடைந்துள்ளன, செப்டம்பர் 27, 2016 வெளியீட்டு தேதி ஆகும்.\nஇன்னிங் கொடூகல், மாயா, கர்ணன் சூர்யா புட்டான், உரே யூயர், இன் எல்ம் வசந்தம், மூன்டுரு முடிச்சு ஆகியோர் பாலிமர் தொலைக்காட்சியில் மற்ற தமிழ் சீரியல் படங்கள். சமீபத்திய பாரக் மதிப்பீடு அறிக்கையின்படி, அவை 5 வது இடத்தில் (சில வாரங்கள்) பட்டியலிடப்பட்டுள்ளன. பாலிமர் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இப்போது இன்னொரு சூப்பர் ஹிட் ஹிந்தி டப்பிங் தொடரை அனுபவிக்கலாம். நீங்கள் தொடர்ச்சியான பட்டியல்களையும் பட்டியலையும் இங்கே இருந்து பார்க்கலாம். பாலிமர் டிவி மற்றும் பிற தமிழ் சேனல்களின் முழுமையான நிரல் திட்டத்தை நாம் நிறைவு செய்வோம்.\nபிரியமுடன் நவிகிணி பாலிமர் டி.வி. தமிழ் சீரியல் நடிகர்கள் மற்றும் குழுவினர்\nபிரியல் கோர், மிஷ்காத் வர்மா, ஃபரிடா தடி, பத்ருல் இஸ்லாம், திவ்யாஜியோதே சர்மா, ரக்ஷ்சி பந்த், பிரவீன் சீரோஹி, பூஜா கதர், சதில் கபூர், ஸ்னேஹால் ராய், ரெஹ்னா மல்ஹோத்ரா\nசீரியல் பெயர் அசல் சேனல்\nநாய் கொடியுல் கய்சா இங்கே இருக்கிறார் சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nமாயத்தோற்றம் இச்சபயாரி நாகின் சப் டிவி\nகர்ணன் சூர்யா புத்ரன் பெயஹெட் சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nபிரியமுடன் நாகினி சூர்யபுத்ரா கர்னல் சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nஉறவே உயிரே மெரி ஆஷிக்வி டம் சே ஹாய் நிறங்கள் டிவி\nஇன் எல்யம் வசந்தம் குச் ரங் பியார் கே ஆஸ்ஸி பூ சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nமூன்டுரு முடிச் சசரஸ் சிமர் கா நிறங்கள் டிவி\nஅழகு சீரியல் ஹீரோ பெயர், கதாநாயகி பெயர், இயக்குனர் மற்றும் பிற விவரங்கள்\nபகல் நிலவு – இந்த தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது\nஇந்த வலைப்ப��ிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_158606/20180516173648.html", "date_download": "2019-02-22T23:43:48Z", "digest": "sha1:HOOTPERMVPRPMWEQUGBGWQ65WWJBHHDQ", "length": 8041, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "இபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் விண்ணப்பம்? ப.சிதம்பரம் கேள்வி", "raw_content": "இபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் விண்ணப்பம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் விண்ணப்பம்\nஇபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம் விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதி இருந்தார். அதில் கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் வெற்���ியை, \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என வர்ணித்திருந்தார்.\nஇந்நிலையில் இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம் விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு\" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன் இந்தி திணிப்பை வரவேற்கிறாரா அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nபங்காருஅடிகளார் பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூரில் இலவசகண் சிகிச்சைமுகாம்\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொடூர கொலை : வாலிபர் வெறிச்செயல்\nவிஜயகாந்துடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=36870", "date_download": "2019-02-22T23:41:34Z", "digest": "sha1:ZQLNSA4FSCAEJ4M44OYS7U4RUTLMOREN", "length": 66539, "nlines": 153, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும்! - ���ி.வெங்கட்ராமன் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும்\nதேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அளித்து, 05.01.2015 அன்று இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இந்த ஆய்வகத் திட்டம் பற்றி,செய்திகள் வந்ததிலிருந்தே தேனி மாவட்டத்திலுள்ள மக்களும், தமிழகமெங்குமுள்ள அறிவியலாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது,வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nபொட்டிபுரத்தில் அமையவுள்ள “இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகம்” (Indian based Neutrino Observatory – INO) பற்றி, விவாதிப்பதற்கு முன்னால் நியூட்ரினோ குறித்த சில அடிப்படை செய்திகளை தொகுத்துக் கொள்வது நல்லது.\nநாம் வாழும் இந்தப் புவிப்பந்திலும், இதைத்தாண்டியுள்ள விரிந்து பரந்த அண்டத்திலும் உள்ள உயிரற்ற, உயிருள்ள பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பதை அனைவரும் அறிவர்.\nஅணுக்கள்தாம் பொருளின் ஆகச்சிறிய அடிப்படை வடிவம் என அறிவியல் உலகம் தொடக்கத்தில் நம்பியது. ஆயினும், ஆய்வுகள் தொடரத் தொடர இந்த அணுக்களும் பல உள் துகள்களால் ஆனவை எனத் தெரிந்தது. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை மட்டுமே இந்த உள் துகள்கள் என ஒரு கட்டத்தில் நம்பப்பட்டது. ஆயினும், இவற்றையும் தாண்டி, இவற்றையும் விட மிகமிகச் சிறிய உள் துகள்கள் கண்டறியப்பட்டன.\nஇந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக அணுக்கரு அறிவியலில் ‘கற்றை இயற்பியல்’ (Quantum Physics) என்ற புதிய அறிவியல் துறையே உருவானது. இந்த புதிய அறிவியல் பிரிவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர், ஆஸ்திரியாவில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த உல்ப்கேங்க் பாலி (Wolfgang Pauli) என்ற நோபல் பரிசு ���ெற்ற அறிவியலாளர் ஆவார்.\nஅறிவியலாளர் பாலி ஓர் வித்தியாசமான ஆய்வாளர். அவர் மிகச்சிறந்த ஆய்வுகள் மேற்கொண்டிருந்தாலும் அவற்றைப் பல்கலைக்கழகங்களிலோ ஆய்வு ஏடுகளிலோ கட்டுரைகளாக வழங்கியவர் அல்லர். அவருடைய ஆய்வு முடிவுகள் அனைத்தையும் தமது நண்பர்களுக்குக் கடிதம் வாயிலாக எழுதி அனுப்பும் பழக்கம் உள்ளவர். அதனாலேயே, அவருடைய ஆய்வு முடிவுகள் முற்றிலும் புதிய செய்திகளாக இருந்த போதிலும், அவருக்கு நோபல் பரிசு வழங்குவது குறித்து விவாதங்கள் எழுந்தன. இவரது கடித வடிவிலான அறிக்கைகளே, ஆய்வு முறையியலின்படி எழுதப்பட்டவைதான் என ஐன்ஸ்டீன் எடுத்துக்காட்டிய பிறகு தான் உல்ப்கேங்க் பாலிக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஅணுக்கருவிலிருந்து பல்வேறு கதிர்கள் வெளியேறுகின்றன. அவை குறித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட பாலி, 1930இல் “பீட்டா அழிவு” (Beta decay) குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, பெற்ற முடிவுகளால் அதிர்ந்து போனார். ஏனெனில், ஆய்வின் தொடக்கத்தில் இருந்த ஆற்றலும், இயங்குவிசையும் ஆய்வின் முடிவில் சற்று குறைந்ததை அவர் கண்டார். இது, ஆற்றலின் அழியா விதிக்கு எதிரானது.\nஇப்பேரண்டத்திலுள்ள பொருளானாலும் ஆற்றலானாலும் புதிதாக உருவாவதும் இல்லை, இருப்பது அழிவதும் இல்லை என்பதே இயற்பியல் விதி. இப்பேரண்டத்தில் உள்ள ஆற்றல் அழியாது என்பது ஓர் அடிப்படை அறிவியல் செய்தியாகும்.\nஎன்பது நமது தமிழ் முன்னோர்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்து கூறிய செய்தியாகும்.\nஓர் ஆற்றல் இன்னொரு ஆற்றலாக வடிவ மாற்றம் பெறுமே தவிர அழியாது. எடுத்துக் காட்டாக, வெப்ப ஆற்றல் மின்சார ஆற்றலாக மாறலாம். மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறலாம். ஆனால், இவற்றின் கூட்டுத்தொகை மாறாது. இதுவே, ஆற்றலின் அழியா விதி.\nபாலி ஆய்வில், ஆய்வின் தொடக்கத்தில் செலுத்தப்பட்ட ஆற்றலும் முடிவில் காணப்பட்ட ஆற்றலும் ஒரே அளவில் இல்லாதது அவரது ஆய்வு வேகத்தைக் கூட்டியது. அதன் விளைவாக, இதுவரை கண்டறியப்படாத புதிய அணு உள் துகள் ஒன்று இருப்பதை அறிந்து வழக்கம்போல் தனது நண்பர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.\n1930 திசம்பர் 4 ஆம் நாளிட்டு, அவர் எழுதிய அந்தக் கடிதம் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டாலும் எந்தவொரு நண்பரின் பெயர் குறிப்பிட்டும் விளிக்கப்படவில்லை. மாறாக, “அன���புமிக்க கதிரியக்க கனவான்களே” என விளித்து தனது ஆய்வறிக்கையை கடித வடிவில் வெளிப்படுத்தினார்.\nதாம் கண்டறிந்த இந்த புதிய நுண் துகள் மின்னூட்டம் அற்றது, புரோட்டான் நிறையில் (எடை என்று புரிந்து கொள்ளலாம்) 1 விழுக்காடு நிறை மட்டுமே கொண்டது என்று கூறிய பாலி, இது ஒளியின் வேகத்தில் (ஏறத்தாழ வினாடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர்) செல்ல வல்லது எனக் கூறினார். இந்த புதிய நுண் துகளுக்கு “நியூட்ரினோ” (Neutrino) எனப் பெயரிட்டார்.\nஉல்ப்கேங்க் பாலி இவ்வாறு நியூட்ரினோ இருப்பதை கண்டறிந்து கூறினாலும், அதனை அவர் இயற்பியல் கணித வழியிலேயே சொல்ல முடிந்தது. நேரடியாக ஆய்வகச் சோதனையின் மூலம் நியூட்ரினோவைப் பிடித்துக் காட்ட முடியவில்லை.\nநியூட்ரினோ குறித்த அவரது அறிவிப்பு வந்து 26 ஆண்டுகள் கழித்துதான் 1956இல் ஆய்வகங்களில் நேரடியாக நியூட்ரினோ நுண் துகள் கண்டறியப்பட்டது. இந்த செய்தியை பாலிக்கு அறிவியலாளர்கள் சொன்னபோது, மறுமொழியாக அவர் அனுப்பிய தந்தியில் “மகிழ்ச்சி. காத்திருக்கும் பொறுமை உள்ளவனுக்கே நல்ல செய்தி கிடைக்கும்” என்றார்.\nசூரியனிலிருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்களிலிருந்து நியூட்ரினோ நுண் துகள் இயற்கையில் உருவாகி, பூமியை அடைகிறது. கண்ணுக்குத் தெரியாமல் மனித உடலிலோ, பிற பொருள்களிலோ எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் பெருமழை போல் நொடி தோறும் நியூட்ரினோ துகள்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றன.\nஇதுவரை கண்டறியப்பட்ட அணு நுண் துகள்களிலேயே மிகமிக நிறை (எடை) குறைவான துகள் நியூட்ரினோவே ஆகும். முதலில், ஒளியைப் போலவே இதற்கும் நிறை இல்லை என்றே கருதினார்கள். இது குறித்து, கூடுதல் ஆய்வுகள் மேற்கொண்ட போதுதான் இந்த நியூட்ரினோ நுண் துகள் எலக்ட்ரான், மியூவான் (Muon), டாவ் (Tau) ஆகிய மூன்று வடிவங்களில் நிலவுவதாகவும், அவற்றுள் மியூவான், டாவ் ஆகியவற்றுக்கு மிகச்சிறிய அளவில் நிறை உண்டு எனவும் கண்டறிந்தனர். அதே நேரம், நியூட்ரினோ நுண் துகளானது, மேற்கண்ட மூன்று வடிவங்களில் ஒன்றிலிருந்து ஒன்று மாறிக் கொண்டே இருக்கிறது எனவும் கண்டறிந்தனர். இதனை நியூட்ரினோவின் “ஊசலாட்டம்” (Oscillation) என்றனர்.\nநிறை இருப்பதிலிருந்து, நிறை இல்லாத நிலைக்கும் மீண்டும் நிறை உள்ள நிலைக்கும் மாறும் இந்த ஊசலாட்டம் குறித்து, அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nநியூட்ரினோ மின்னூட்டம் அற்ற, ஒளி வேகத்தில் பரவும் நுண் துகள் மட்டுமல்ல. கடினமான பாறைகளையும், எந்தவகை நீர்மங்களையும் ஊடுருவிச் செல்ல வல்லது. இவ்வாறு ஊடுருவிச் செல்லும்போது, அதன் திசை வேகத்தில் குறைவதும் இல்லை.\nஇயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோ கதிர்கள், பல கோடிக்கணக்கில் நொடி தோறும் பூமிக்கு வந்து கொண்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கோ பிற உயிரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம், இயற்கையில் வெளிப்படும் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (ev) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (Mev) அளவு ஆற்றல் மட்டுமே கொண்டவை ஆகும்.\nஇந்த சிறிய அளவிலான ஆற்றலுள்ள நியூட்ரினோக்கள் எந்தப் பொருளுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இது குறித்து, ஆய்வு செய்வதற்காகவே பொட்டிபுரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதாக அரசும், சில அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். இது உண்மைதான் என்றாலும், முழு உண்மையல்ல.\nஇயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோ தனித்து வருவதில்லை. இதைவிட பல கோடி மடங்கு அளவில் பொழியும் காஸ்மிக் கதிர்கள் ஊடேதான் சேர்ந்து வருகிறது. இதனை, தனியே வடிகட்டி பிரித்தெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்குத்தான் ஒரு கிலோ மீட்டர் உயரம் – ஒரு கிலோ மீட்டர் அகலம் – ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஓர் மலைப்பகுதியை தேர்ந்தெடுத்து அதைக் குடைந்து உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்தில், ஆய்வகம் அமைத்து இந்த பாறை வடிகட்டிகளின் மூலம் காஸ்மிக் கதிர் உள்ளிட்ட பிற துகள்களைத் தடுத்து நிறுத்தி, நியூட்ரினோவை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்கிறோம் என்கிறார்கள்.\nஇந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கு இமயமலை தொடங்கி வடநாட்டின் பல பகுதிகளை ஆய்வு செய்தபோது, அங்கெல்லாம் எதிர்ப்புக் கிளம்பியதால் இளித்தவாயர்கள் தமிழர்கள்தான் என்ற தெளிவோடு, சுருளியாறு பக்கத்தில் தேனி மாவட்டத்தில் ஓர் இடத்தை முதலில் தேர்வு செய்தார்கள். அங்கு காப்புக் காட்டுப் பகுதி (Reserved area) பல இலட்சம் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், கடைசியில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தை தேர்வு செய்ததாக கூறுகிறார்கள்.\nஇமயமலையை விட்டுவிட்டு, ஏன் இங்கு வந்தார்கள் எனக்கேட்டால் இமயமலை – இளைய ���லை, அங்கிருப்பது படிமப்பாறை, ஆனால் பொட்டிபுரத்தில் இருப்பதோ கடினப்பாறை, எனவேதான் இப்பகுதியைத் தேர்வு செய்தோம் என்கிறார்கள்.\nபடிமப்பாறையை காஸ்மிக் கதிர்கள் ஊடுருவிவிடும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. படிமப்பாறை கதிர் வடிகட்டியாக, பாதுகாப்புக் கவசமாக இருக்காது என்பதற்கு உறுதியான சான்றெதுவும் இல்லை.\nசரி கடினப்பாறை தான் வேண்டும், அதற்கு மேற்குத் தொடர்ச்சி மலைதான் பொருத்தமானது என்றால் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகத்தைக் கடந்து, கோவா வரையிலும் உள்ளது. அங்கும் இதே வகைப் பாறைதான் உள்ளது. அந்த இடங்களையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை இந்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் இனப்பகைதான்\nஇன்னொன்று, இங்குதான் இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கிற திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்க அறிவாளர்கள் உள்ளனர். இவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே பெருமளவில் ஒருவகை “விஞ்ஞான வழிபாட்டை” வளர்த்திருக்கிறார்கள்.\nஇந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள தேனி மாவட்ட – கேரளத்தின் இடுக்கி மாவட்ட சந்திப்புப் பகுதி என்பது, மிகச் செறிவான பல்வகை உயிர்மக் காட்டுப் பகுதியாகும். இங்கு, பல்வேறு சிற்றாறுகள் உருவாகி ஓடுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட சிற்றணைகள் உள்ளன.\nஇந்த மலையில்தான் பொட்டிபுரத்தில் மலை உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்திற்கு 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரமுள்ள குகையைத் தோண்டி அதன் நடுவில் உலகிலேயே மிகப்பெரிய ஐயாயிரம் டன் எடையுள்ள காந்தமய இரும்பு உணர்விக் கருவியை (Magnetised Iron Calorimeter detector – ICAL) நிறுவ உள்ளார்கள்.\nஇந்த ஆய்வகத்தை நிறுவ 1000 டன் ஜெலட்டின் வெடிக் குச்சிகளை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 800 டன் பாறைகளைப் பெயர்த்து குகை அமைக்க உள்ளார்கள். இந்த ஆய்வகத்தை நிறுவ 37,000 டன் சிமெண்ட்டை பயன்படுத்தப் போகிறார்கள்.\nஇவ்வளவு பெரும் பரப்பில் ஏறத்தாழ 7 இலட்சத்து 50,000 கன அடிப் பாறையைப் பெயர்த்தெடுக்கும் அளவிற்கு வெடி வைத்துத் தகர்க்கும்போது, இம்மலையில் உள்ள நீரடுக்குப் பகுதிகள் (Aquifier) நிலைகுலைந்து நீரியல் நிலநடுக்கம் நிகழும் ஆபத்து உண்டு என்பதை பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறினாலும், அரசும் நியூட்ரினோ திட்டம் சார்ந்த அறிவியலாளர்களும் மொட்டையாக மறுக்கிறார்கள்.\nஆயினும், பொட்டிபுரம் ஆய்வகத்தைவிட சிறிய ஆய்வகமான இத்தாலியின் கிரான் காசோ ஆய்வகம், அப்பகுதியிலுள்ள நீரடுக்குகளை நிலை குலையச் செய்து அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், நீர் மாசுபாடும் பெருமளவு ஏற்படுத்தியதை உலகம் கண்டது.\nஇத்தாலி நாட்டு அறிவியலாளர்கள் பலரும், உழவர்களும், பொது மக்களும் எதிர்த்ததன் விளைவாக 2011ஆம் ஆண்டில், கிரான் காசோ நியூட்ரினோ ஆய்வகம் மூடப்பட்டது. ஆயினும், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அறிவியலாளர்கள் பலர் இவ் ஆய்வகத்தை மூட வலியுறுத்தித் தொடுத்த வழக்கு, இத்தாலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nநியூட்ரினோ ஆய்வில் வெளிப்படும் வெப்பத்தைத் தணிக்க பெருமளவில் தண்ணீர் தேவையாகும். இதற்காக பொட்டிபுரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் குழாய் பதித்து, சுருளி ஆற்றிலிருந்து நாள்தோறும் ஏறத்தாழ 16 இலட்சம் லிட்டர் தண்ணீர் (1.575 D) இடைவிடாது எடுத்து வர இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள், குடி நீரின்றியும் வேளாண்மைச் சாகுபடிக்கு நீரின்றியும் பாதிக்கப்படப் போகின்றன.\nஇந்த ஆய்வகத்தில் முதல் பத்தாண்டுகள் நிகழ உள்ள முதற்கட்ட ஆய்வுப் பணிதான் விண் வெளியிலிருந்து வரும் நியூட்ரினோ துகள் பற்றிய ஆய்வாகும். இதற்குப் பிறகு, மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட ஆய்வு மிகமிக ஆபத்தானது, பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இதைத்தான், தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅமெரிக்காவிலிருந்தும், சப்பானிலிருந்தும் நியூட்ரினோத் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை பொட்டிபுரம் ஆய்வகத்திற்கு அனுப்பி, நடைபெற உள்ள ஆய்வே மிக ஆபத்தான அடுத்தக்கட்ட ஆய்வாகும்.\nஇப்படியொரு பேரழிவு உண்டாக்கும் ஆய்வை பொட்டிபுரம் ஆய்வகத்தில் நிகழ்த்த உள்ளதையே, இந்திய அரசும் இந்த ஆய்வகத்தின் அறிவியலாளர்களும் மறைக்கிறார்கள். இந்திய வல்லரசின் இந்த பொய்ப் பரப்புரைக்கு, ஊதுகுழலாகவும் ஊடகமாகவும் தமிழ்நாட்டில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்படுகின்றன. குறிப்பாக, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ வரிந்து கட்டிக்கொண்டு, மாணவர்களிடையேயும், பேராசிரியர்களிடையேயும் வலுவான பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.\nஆனால், இதே சி.பி.எம்.மின் கேரளத் தலைவர் அச்சுதானந்தன் இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனால், ஆரிய இந்தியத்தின் இடதுசாரி எடுபிடிகளான தமிழ்நாட்டு சி.பி.எம். மட்டும் காவிரி – முல்லைப் பெரியாறு – தமிழீழம் போன்ற பல சிக்கல்களில் நடந்து கொண்டதைப்போல், நியூட்ரினோ ஆய்வகம் குறித்தும் தமிழினப் பகையோடு நடந்து கொள்கிறது.\nஆனால், இவர்களது பொய்ப் பரப்புரைக்கு எதிரான சான்றுகள் ஏராளமாக உள்ளன.\nபொட்டிபுரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை உறுதி செய்து 05.01.2015 அன்று, நியூட்ரினோ ஆய்வகத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலுள்ள “டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனம்” (Tata Institute of Fundamental Research) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் இறுதிப்பகுதியில், “தற்போது முன்மொழியப்பட்டுள்ள காந்த மயத் தகடுகள் உணர்வு நிலையம் மட்டுமின்றி வேறு ஆய்வுகளையும் இந்த ஆய்வகம் மேற்கொள்ளும். இது தொடர்பாக உலகின் வேறுப் பகுதிகளில் நடக்கும் நியூட்ரினோ ஆய்வுகளோடும் இணைந்து செயல்படும்” என்று கூறப்பட்டுள்ளது.\nஇதில் கூறப்பட்டுள்ள ’வேறு ஆய்வுகள்”, “வேறு ஆய்வு நிறுவனங்கள்” ஆகியவை யாவை என்பதை அறிய இந்த நியூட்ரினோ ஆய்வகத்தின்ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.கே.மொண்டல் தலைமையிலான குழுவின் திட்ட அறிக்கையே சான்று.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வக திட்ட அறிக்கையின் முதல் தொகுதியில் “முதல் கட்டமாக விண்வெளியிலிருந்து வரும் நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வோம். இரணடாவது கட்டமாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலிருந்து நியூட்ரினோ தொழிலகத்தில் உருவாக்கப்படும் 11,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நேர்கோட்டில் பயணிக்கவல்ல நியூட்ரினோ கற்றையைப் பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்டும்” என கூறப்பட்டுள்ளது. (Project Report Volume – I, INO/2006/01 Page – 1, 1.3 A Vision)\nஇதற்குப் பிறகு டேராடுனில் 2011 மார்ச் 7 முதல் 11 வரை நடைப்பெற்ற அமெரிக்க இயற்பியல் ஆய்வக மாநாட்டில் அமெரிக்காவிலிருந்து நியூட்ரினோ தொழிற்சாலையில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை பொட்டிபுரம் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (INO-A Status Report 29.11.2011 on American Institute of Physics Conference proceedings Minute)\nஇதைவிட மக்களை ஏமாற்றுவதற்காக பொட்டிபுரம் ஆய்வகத்தில் விண்வெளியிலிருந்துவரும் இயற்கையான நியூட்ரினோ துகள்களை மட்டும் தான் ஆய்வு செய்ய போகிறோம், நியூட்ரினோ தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் நியூட்ரினோ கற்றைகளை இந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்போவதில்லை என சத்தியம் செய்வதற்காக கல்லூரி, கல்லூரியாக அனுப்பப்படும் முனைவர் டி.இந்திமதி, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையே போதும். இந்திய அரசின் பொய் உடைந்துபோகும்.\n“7,400 கிலோ மீட்டருக்கு அப்பால் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகளை பெற்று இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தில் நியூட்ரினோ ஊசலாட்டத்தை ஆய்வுசெய்வோம்” என்று முனைவர் இந்துமதி உறுதிபடக்கூறுகிறார். (காண்க: Effect of Tau Neutrinos Contribution to Muon Signals at Neutrino Factories – December 2009)\nஇங்கு முனைவர் இந்துமதி கூறும் 7,400கிலோமீட்டருக்கும், அதற்கும் குறைவாகவும் தொலைவில் உள்ள நியூட்ரினோ தொழிற்சாலைகள் எவை என்று பார்த்தால் மறைக்கப்படும் உண்மைத் தெரிந்துவிடும்.\nஜப்பானின் டோக்கியோ நியூட்ரினோ தொழிற்சாலை தேனியிலிருந்து 6,900 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜெனிவாவில் உள்ள இன்னொரு நியூட்ரினோ தொழிற்சாலைக்கும் தேனிக்கும் இடையில் உள்ள தொலைவு 7,200 கிலோ மீட்டர். அமெரிக்காவின் பெர்மிலேப் (Fermilab) நியூட்ரினோ தொழிற்சாலைக்கும் தேனிக்கும் வான்வழி தொலைவு விமானப்பாதை என்ற வகையில் பார்த்தால் 8,600 கிலோமீட்டர். பூமிக்கடியில் நேர்கோடு வரைந்தால் இந்த தொலைவு 7,400 கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவாகவே இருக்கும்.\nநியூட்ரினோ தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் நியூட்ரினோ கற்றைகளை பொட்டிபுரம் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்போவதில்லை என்று திரும்பத்திரும்ப இவர்கள் பொய் கூறுவதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை மறைக்கிறார்கள்.\nநாம் ஏற்கெனவே குறிப்பட்டது போல் விண்வெளியிலிருந்து இயற்கையாக பொழியும் நியூட்ரினோ துகள்கள் 2.2 ev முதல் 15 Mev வரை மட்டுமே ஆற்றல் உள்ளவை. இந்த குறைவான ஆற்றல் உள்ள நியூட்ரினோக்களால் மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால் செயற்கையான உருவாக்கப்பட்டு கற்றையாக அனுப்பப்படும் நியூட்ரினோக்கள் 1,500Gev மேல் ஆற்றல் உள்ளவை.\n1,500 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் மற்றும் நிறை உள்ள மியூவான்(Muon) நியூட்ரினோ கற்றைகளால் ம���தல் நிலைக் கதிரியக்கமும், அவை ஆய்வக மலைப்பாறைகளில் மோதுவதால் இரண்டாம் நிலை கதிரியக்கமும் ஏற்படும். இந்த இரண்டாம் நிலை கதிரியக்கம் முதல் நிலை கதிரியக்கத்தைவிடவும் பலகோடி மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இதன் பாதிப்புகளும் மிகவும் அதிகமானது என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. (எடுத்துக்காட்டு : Muon Colliders and Neutrino Effective Doses – J.J Bevelacqua, 20.12.2012ஆய்வறிக்கை)\nஎடுத்துக்காட்டப்பட்டுள்ள ஆய்வறிக்கையை எழுதிய அறிவியலாளர்ஜெ.ஜெ.பெவலக்கா (J.J Bevelacqua) நியூட்ரினோ ஆய்வுலகில் மீண்டும், மீண்டும் மேற்கோள் காட்டப்படும் தலைசிறந்த அறிவியலாளர் ஆவார். இது போன்ற வேறு ஆய்வு அறிக்கைகளும் உள்ளன.\nநியூட்ரினோக்களின் ஆற்றல் 50 Gev அளவு இருந்தாலே ஆய்வகம் நிறுவப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மிகக்கடுமையான கதிரியக்கத்தாக்கம் இருக்கும் என இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், பொட்டிபுரம் ஆய்வகத்திலோ வெளியிலிருந்து பெறப்படும் 1>500 Gev ஆற்றல் உள்ள நியூட்ரினோக்கள் புழங்க இருக்கின்றன. அப்படியானால் சியா யு ஹூகுறிப்பிடுவதை விட 75 மடங்கு அதிக கதிரியக்கம் வெளிப்படும் ஆபத்து உள்ளது.\nஇந்த கதிரியக்கம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தீங்கு விளைவிக்கக் கூடியது. ஒரு வேளை சிறிய அளவு கசிவு ஏற்பட்டால் கூட கணித்திடமுடியாத தீயத் தொடர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\n50 Gev ஆற்றல் உள்ள மியுவான் நியூட்ரினோ கற்றைகள் புழங்குகின்றன என்றால் அங்கு 15mSv அளவுக்கு கதிரியக்கம் ஏற்படும் என்று இன்னொரு ஆய்வறிக்கை கூறுகிறது. (Neutrino Radiation Hazard at a planned CERN Neutrino Factory – The Macro Silari and Helmat vincke – Technical note, 09.01.2002) இங்கு குறிப்பிடப்படும் Svஎன்பது சீவர்ட் (Sievert) என்ற கதிரியக்க அளவைக் குறிக்கும்.\nமேலே சொல்லப்படும் 15mSv அளவு கதிரியக்கம் என்பது 2011-ல் புக்குசிமாவில் நிகழ்ந்த அணுஉலை விபத்தில் வெளிப்பட்ட கதிரியக்க அளவுக்கு நிகரானது என ஜெ.ஜெ.பெவலக்கா (J.J Bevelacqua) குறிப்பிடுகிறார்.\nநியூட்ரினோ ஆய்வகத்தை எதிர்காலத்தில் மூடுகிற போது தங்கும் கதிரியக்கக் கதிர்கள் நீண்டகால ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்று மேலே குறிப்பிட்ட மேக்ரோ சிலரிக் குழுவினரின் ஆய்வு எடுத்துக்கூறுகிறது.\n50 Gev ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளைப் பெற்று ஆய்வு செய்யும்ஆய்வகத்தைச் சுற்றி குறைந்தது 340 கிலோ மீட்ட��் சுற்றளவுக்கு எந்த உயிரின நடமாட்டமும் இருக்கக்கூடாது என பல்வேறு ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன. பொட்டிபுரம் ஆய்வகத்திலோ இதைவிட பன்மடங்கு ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகள் பெறப்படபோகின்றன. இதற்கு எவ்வளவு நூறு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டுமோ தெரியவில்லை. அந்தஅலவுதொலைவுக்கு கதிரியகத்தின் வீச்சு இருக்கும்.\nதிட்டமிடப்பட்டுள்ள பொட்டிபுரம் ஆய்வகத்தைவிட 600 அடி ஆழம், அதாவது 2100 ஆழத்தில் பூமிக்கு அடியில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் இயங்கிவந்த Exo 200 என்ற செறிவூட்டப்பட்ட செனான் (Xenon) ஆய்வகம், நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்போது, 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியைச் சுற்றி கடுமையான கதிரியக்கம் வெளிப்பட்டு, அந்த ஆய்வகம் மூடப்பட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என அந்த ஆய்வக நிர்வாகம் அறிவித்துள்ளது. (காண்க : Nature/News, June 4, 2014)\nஅடுக்கடுக்கான ஆய்வறிக்கைளும், உண்மை நடப்புகளும் இவ்வாறு இருக்க திரு.வை.கோ.பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மும்பை பாபா அணு ஆற்றல் நடுவத்தின் இயக்குநர் சேகர் பாபு முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதை விடவும் பெரிய பொய்யை கூறுகிறார்;. (The Hindu 07.02.2015)\n“இந்திய நியூட்ரினோ ஆய்வத்தால் கதிரியக்க மாசுபாடு ஏற்படும் என்று கூறுவது ஏளனத்துக்குரியது. கதிரியக்க கழிவுகள் உருவாகும் என்பது அடிப்படையற்ற பொய். மனுதாரர் (வை.கோ) அறிவியல் தொழில்நுட்ப அறிவு அற்றவர். மனுதாரருக்கு ஆலோசனை வழங்கியுள்ளவர்களின் அறிவியல் அறிவு ஐயத்திற்கு உரியது. அவர்களால் மனுதாரர் தவறான வழிநடத்தப்படுகிறார் ” என்று அறிவின் அகங்காரத்தோடு அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்.\nபொட்டிபுரம் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தின் திட்ட அறிக்கையையும் இத்திடத்தில் பங்கு பெற்றுள்ள முனைவர் இந்துமதியின் ஆய்வுத்தாளையும், இது குறித்து டேராடுனில் 2011-ல் நடைப்பெற்ற ஆய்வு கருத்தரங்க குறிப்புகளையும் அப்பட்டமாக மறைத்து இந்த பொய்யுரைவாதுரையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇ��்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு பின்னால் இன்னொரு கொடுமையான சதித்திட்டமும் உள்ளது. அதுதான் “நியூட்ரினோ ஆயுதம்’’ என்பதாகும். இதில் அமெரிக்க வல்லரசு ஆர்வத்தோடு கூட்டுசேர்ந்திருப்பதற்கும், இந்திய ஏகாதிபத்தியம் அவசரம் காட்டுவதற்கும் அடிப்படை இதுதான்.\nநியூட்ரினோ கற்றைகளை எதிரி நாட்டு அணு ஆயுதங்களை அழிப்பதற்கான எதிர் ஆயுதமாகவும், பயன்படுத்தலாம் என முதன்முதலில் அறிவித்தர் ஜப்பானிய அறிவியலாளரான ஹிரோடக்கா சுகவரா என்பவராவார்.\n2003ஆம் ஆண்டில் இவரும், இவரது ஆய்வுக் குழுவினரும் இணைந்து அளித்த ஆய்வறிக்கையில் மிகை உயர் ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளை எதிரிநாட்டு அணுகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்தடி இல்லாமல் அனுப்பி உருக்கவோ, வெடிக்கவோ செய்யமுடியும் எனக் கூறினர். உலகின் நில நடுக்கோட்டிற்கு ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு கூட பூமிக்கு அடியில் நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி யாருக்கும் தெரியாமல் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினர்.(Hirotaka Sugawara et al – Destruction of Nuclear Bombs Using Ultra High Energy Neutrino Beam, June 2003)\nஅப்போதிலிருந்தே அமெரிக்கா நியூட்ரினோ ஆய்வில் சுறுசுறுப்புக் காட்டத் தொடங்கியது.\nஅதன் தொடர்ச்சியாக அன்மையில் ஆல்பிரட் டோனி என்ற அறிவியலாளர் அணு ஆயுதத்திற்கு எதிரான அதைவிட வலுவான ஆயுதமாக நியூட்ரினோ ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என அறிக்கை அளித்தார்;. (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013)\nமேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆரியச்சார்பு அறிவியலாளர்கள் பாரதிய சனதா கட்சித் தலைமைக்கு 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் அளித்த அறிக்கையில் கொஞ்சம் கூடுதல் தொகை செலவழிக்க தயாராக இருந்தால் இந்திய அரசும் நியூட்ரினோ ஆயுத வல்லரசாக முடியும் எனக் குறிப்பிட்டனர். ஆட்சிக்கு வந்த கையோடு மோடி அரசு நியூட்ரினோ ஆய்வில் ஆர்வம் காட்டுவதற்கான அடிப்படை இதுதான். ஆனால் வெளித்தோற்றத்திற்கு அணு உலகத்தை ஆழமாக அறிந்துகொள்ள இந்த அடிப்படை அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக படம் காட்டுகிறார்கள். ஆரியத்தின் இடது சாரி படைப்பிரிவான சி.பி.எம்.கட்சி வரிந்துகட்டிக்கொண்டு இந்த பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.\nஇந்த கொடிய நோக்கங்களுக்காகத்தான் பிற பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்��ட்ட நியூட்ரினோ ஆய்வகத்தை தமிழ்நாட்டில் நிறுவ மோடி அரசு முனைந்துள்ளது.\nதேனிமாவட்டத்தின் சுற்றுச்சுழலுக்கும், நீர் ஆதாரத்துக்கும் கேடுவிளைவிப்பதோடு மட்டுமின்றி மிகக்கொடுமையான கதிரியக்க ஆபத்தையும் விளைவிக்க கூடிய பொட்டிபுரம் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசு இசைவு அளித்திருப்பது இந்திய அரசின் இன்னொரு தமிழினப்பகை நடவடிக்கையாகும்.\nஇந்த ஆய்வகத்திற்கு இதன் விளைவுகளைப்பற்றி சிந்தித்துப்பாராமல் தமிழக அரசு நிலம் அளித்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.\nஇனியாவது இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு செயல்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆய்வகத்திற்கு தடையில்லாச்சான்று வழங்கக்கூடாது. தடையில்லாச்சான்று கோரி இனிதான் ஆய்வகப்பொறுப்பாளர்கள் தமிழக அரசிடம் மனு அளிக்கப்போகிறார்கள். இந்த கடைசி சட்ட வாய்ப்பையாவது தமிழக அரசு தமிழக மக்கள் சார்பாக பயன்படுத்த வேண்டும். தடையில்லாச்சான்று அளிக்க கூடாது.\nநியூட்ரினோ திட்டம் தேனி மாவட்ட மக்களைத்தானே பாதிக்கப்போகிறது என பிற பகுதி தமிழர்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது. அணு உலைத்திட்டம், கெயில் குழாய்பதிப்பு, மீத்தேன் திட்டம் என்று தமிழகத்தின் சுற்றுச்சூழல் மீதும், தமிழினத்தின் மீதும் பகைகொண்டு அடுக்கடுக்கான பேரழிப்புத்திட்டங்களை இந்திய அரசு திணித்துவருகிறது.\nஇந்த வரிசையில் இப்போது வந்திருப்பது நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். இந்த திட்ட அறிக்கையே கூறுவது போல அதிகம் போனால் 20 ஆய்வு மாணவர்களுக்கும், 200பணியாளர்களுக்கும் மட்டுமே இதில் வேலைவாய்ப்பு உள்ளது. அதிலும் எவ்வளவு பேர் வெளிமாநிலத்தவர் வருவார்கள் என சொல்லமுடியாது. இதற்காக தமிழகம் தலைமுறை தலைமுறையாக ஓர் இன அழிவை சந்திக்கவேண்டுமா என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.\nநியூட்ரினோ ஆய்வகம் நிறுவப்படுவதை எதிர்த்து அனைத்துப் பகுதி தமிழர்களும் ஒன்றினைந்து போராடவேண்டும். மாணவர்களும், தமிழ்நாட்டு இளைஞர்களும்,பொறுப்புள்ள அறிவாளர்களும் இதில் கூடுதல் முனைப்பு காட்டவேண்டும்.\nஇந்த ஆய்வுக்கு எதிராக வெளிவந்துள்ள அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை எடுத்து வைத்து கருத்துத் துறையில் போராடுவதோடு, பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் நிறுவுவதற்காக கொண்ட��வரப்படும் கட்டுமானக் கருவிகள் தாங்கிய வண்டிகளை ஊருக்குள் நுழைய விடாமல் மறித்து விடாப்பிடியாகப் போராடவேண்டும்.\nஇது தமிழினத்தின் தற்காப்புப் போராட்டம்\nதகவல் உதவிக்கு நன்றி:Vijay Asokan,\n– கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்.\nகி.வெங்கட்ராமன் தேனி மாவட்டம் நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகமும் நியூட்ரினோ ஆய்வகம் பொட்டிபுரத்தில் பொட்டிபுரம் 2015-02-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுற்றப் பத்திரிகை ஏன் இன்னும் எனக்கு கொடுக்கப்படவில்லை; முகிலன்\nதிருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்:பூவுலகின் நண்பர்கள் கண்டனம்\nதிருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச.க.வின் ஆணைப்படி அடக்குமுறை\nநியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது வைகோ வேண்டுகோள்\nஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் பிணையில் விடுதலை\nநியூட்ரினோ ஆய்வகம் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கருத்து வேறுபாடு: வைகோ\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145799.html", "date_download": "2019-02-22T23:10:01Z", "digest": "sha1:XNPB2E5BDRKI7TATJKELR5GIX43CSLOL", "length": 14108, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தல போல வருமா… டோணிக்கு மரியாதை செலுத்தாத அஸ்வின் மீது ரசிகர்கள் கடும் கோவம்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதல போல வருமா… டோணிக்கு மரியாதை செலுத்தாத அஸ்வின் மீது ரசிகர்கள் கடும் கோவம்..\nதல போல வருமா… டோணிக்கு மரியாதை செலுத்தாத அஸ்வின் மீது ரசிகர்கள் கடும் கோவம்..\nவளர்த்தக் கடா மார்பில் பாய்ந்ததடா என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர். ஐபிஎல் சீசன் 11 டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் மகேந்திர சிங் டோணியின் சிஎஸ்கே அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை 4 ரன்களில் சிஎஸ்கே இழந்தது.\nபஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் டோணி, முதுகு வலியுடன் விளையாடி, 79 ரன்கள் எடுத்தார். மிகச் சிறந்த பினிஷர் என்ற பெயர் பெற்ற டோணியால், நேற்றைய போட்டியில் வெற்றியை எட்ட முடியவில்லை.\nகிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டன், மற்ற வீரர்களை ஊக்குவித்து முன்னேற்றுயவர், கேப்டன் கூல் என்ற பெருமைகள் டோணிக்கு உண்டு. நேற்றைய போட்டியிலும் அதை பார்க்க முடிந்தது. பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா சரியாக சோபிக்காதது குறித்து கூறும்போது, இன்றைய நாள் அவருடையதாக இல்லை. அவர் தன்னை நிரூபிப்பார் என்று டோணி கூறினார். மேலும் பஞ்சாப் அணி மிகச் சிறப்பாக விளையாடியதாகவும் டோணி பாராட்டினார். இதுவரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பை கொடுத்தவர் டோணி.\nநேற்றைய போட்டியின் இறுதியில், தன்னுடைய முன்னாள் கேப்டன் டோணியின் சிறப்பான ஆட்டம் குறித்து அஸ்வின் எதுவும் கூறவில்லை. இதனால், அஸ்வின் மீது ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். சமூகதளங்களில் அஸ்வினை வறுத்து எடுத்து வருகின்றனர். வளர்த்தக் கடா மார்பில் பாய்ந்தது என்று ரசிகர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர். தல எப்பவும் தல தான். எதிரணியின் ஆட்டத்தையும் பாராட்டினார். ஆனால், அஸ்வின் அவ்வாறு செய்யவில்லை என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.\nலண்டனில் தமிழ் இளைஞர் அடித்துக் கொலை குறித்த விவாதம்..\nபாகிஸ்தானில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கின..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_393.html", "date_download": "2019-02-22T23:17:18Z", "digest": "sha1:G6NMNR3QUPZ6AKGCURI4E6IR3LSCYSBS", "length": 42137, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மதுஷ் சகா கைது, மைத்துனரான ரத்தின தேரர் விடுவிக்க முயற்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமதுஷ் சகா கைது, மைத்துனரான ரத்தின தேரர் விடுவிக்க முயற்சி\nமாத்தறையில் உள்ள மாகந்துரே மதுஷ் சகாவின் வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் கைது செய்யப்பட்ட நபர், ஜனாதிபதியின் ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் மைத்துனர் எனக் கூறப்படுகிறது.\nநந்தநாத என்ற இந்த நபர், அத்துரலியே ரதன தேரரின் அக்காவின் கணவர் எனவும் அவரை இரகசியமான முறையில் விடுவிக்க ரதன தேரர் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅத்துரலியே ரதன தேரர் போதைப் பொருளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், அவரது மைத்துனர் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு முன்னர் ரதன தேரரின் செயலாளர்களில் ஒருவரான நளிந்த லக்சான் என்பவர் எக்ஸ்டசி என்ற போதைப் பொருளை வரவழைத்த சம்பவம் தொடபில் விளக்கமறியலில் இருந்துள்ளார்.\nமாகந்துரே மதுஷின் சகாக்களின் வீடுகளை விசேட அதிரடிப்படையினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர்.\nதுபாயில் மதுஷூடன் கைது செய்யப்பட்ட ஜங்கா என்று அழைக்கப்படும் துபோஹேவாதுரகே அனுஷ் கௌசால் என்ற நபரின் மாத்தறையில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது, அங்குள் அலமாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் உட்பட இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஅவற்றில் 9 இராணுவ சீருடைகள், 5 காமாண்டோ சீருடைகள், 2 இராணுவ தலைகவசங்கள், 2 இராணுவ இடைப்பட்டிகள், ரி.56 ரக துப்பாக்கி, அதற்கான 32 தோட்டக்கள், 37 ரவை கூடுகள், 5 சிம் அட்டைகள், ஒரு மடிக்கணனி என்பன அடங்குகின்றன. ஜிங்கா என்பவரின் சித்தப்பாவும் கைது செய்யப்பட்டார்.\nவிசேட அதிரடிப்படையினருடன் கங்கெதர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டார வழிநடத்தலில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.\nமாகந்துரே மதுஷின் மற்றுமொரு சகாவான கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள சிவா என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டது. துபாயில் மதுஷூடன் கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகர் ரயன் பயன்படுத்தி வந்த வாகனத்தின் உரிமையாளரான இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.\nகும்புறுப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான சரித் என்பவரின் வீடு சோதனையிடப்பட்டது.\nமாத்தறை மாலிம்பட பிரதேசத்தில் இயங்கி வந்த துப்பாக்கி செய்யும் பட்டறை ஒன்றையும் அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது.\nஅத்துடன் மதுஷூக்கு மிகவும் நெருக்கமான நபர் எனக் கூறப்படும் ஒருவர் சூரியவெவ விஹாரகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதங்காலை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, 20 தோட்டாக்களையும் பொலிஸார் கை��்பற்றியுள்ளனர்.\nஅதேவேளை கொழும்பு மாதம்பிட்டி பகுதியிலும் மாகந்துரே மதுஷின் ஆதரவாளரான சாமர என்பவர், கைக்குண்டு மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.\nஇவ்வளவு ஆயுதங்களும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்து ஷ்ரவண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அந்த இனத்தின் நலை என்னவாயிருந்திருக்கும்\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/", "date_download": "2019-02-22T22:51:55Z", "digest": "sha1:F7EOJHTNVILNV3HBUTFUPHKKDK7UCRIK", "length": 32331, "nlines": 220, "source_domain": "www.nationlankanews.com", "title": "Nation Lanka News", "raw_content": "\nபுத்தகப் பையின் சுமையைக் குறைக்க நடவடிக்கை\nமாணவர்களின் புத்தகப்பையின் சுமை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு புத்தப் பையின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.\nபுத்தகப் பையின் சுமை காரணமாக மாணவர்கள் முதுகுத் தண்டு வலி உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர ்கொள்கின்றனர். அவர்களது புத்தப் பையின் பாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து திட்டமிடுமாறு கல்வி அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.\nகுறிப்பாக பாரம் குறைந்த புத்தகங்களை அச்சிடுவது பற்றி ஆராயுமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசானை வழங்கிள்ளேன்.\nநாம் இதற்கு பின்லாந்து போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியசம் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களுக்கு டெப் வழங்குவதும் அதனைப் பயன்படுத்துவதும் இப்பிரச்சினைக்கான இலகுவான தீர்வாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன.\nநாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள் வௌியாகும் என கல்வி அமைச்சு ஏற்கனவே உறுதிப்படுத்தியி���ுந்தது.\nவிண்ணப்பங்கள் வௌியாக முன்னர் பின்வரும் அம்சங்களை உங்கள் அவதானத்திற்கு கொண்டுவருகிறோம்.\n2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இரு தொகுதி மாணவர்கள் இம்முறை உள்ளீர்க்கப்படவுள்ளனர்.\nசுமார் 8000 பேர் இவ்வாறு உள்வாங்கப்படுவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த வருடங்களைப் போன்று பிரதேச பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.\nவிண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 2019.02.15 ஆகும்\nவிண்ணப்பதாரிகளின் வயது எல்லை 2019.01.01 அன்று 25 வயதுக்கு மேற்படாதிருக்க வேண்டும். எனினும் சமயப் பாடங்களுக்கான விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 30 க்கு மேற்படாதிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇதே நேரம் கடந்த உள்ளீர்ப்புக்கான கடந்த கால இஸட் புள்ளிகள் பின்வருமாறு அமைந்திருந்தன.\n(தேவையான லிங்கின் மீது க்லிக் செய்து பீடிஎப் பைலைப் பெற்றுக் கொள்ளுங்கள்)\nஇந்த வெட்டுப் புள்ளிகள் நீங்கள் விண்ணப்பிக்கும் பாடநெறி மற்றும் உங்களுக்கு காணப்படும் தகைமை தொடர்பான அடிபபடைப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உதவும். இவ்வருடத்தின் வெட்டுப்புள்ளியில் சில மாற்றங்கள் காணப்படும் என்பதைக் கவனிக்க\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதி வெட்டுப் புள்ளிகள்\nதேசிய கல்வியியல் கல்லூரி (ஆரம்பக் கல்வி) அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் (தமிழ்)\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சி செய்தி\nஅரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை 12 வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதிலும், மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதே போல் பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nபுதிய மருத்துவ பீடம் 17 ஆம் திகதி திறப்பு, பிரதமர் தலைமை\nநாட்டில் மருத்துவக் கல்வித் துறையை விரிவாக்கும் நோக்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்தாக குருவிட்ட, பட்டுஹேன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ பீடம் எதிர்வரும் 17 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇந்த மருத்துவ பீடத்துக்கான போதனா வைத்தியசாலையாக இரத்தினபுரி வைத்தியசாலை தர மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வும் அதேதினம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஇந்த மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் தினத்தில் முதல் கட்டமாக 75 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. (மு)\nதமிழ், முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் குணசேகரன்கள் ஒழிக்கப்பட வேண்டும்\nயுத்த முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டிலும் குறிப்பாக, கிழக்கு மண்ணிலும் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள நல்லுறவைச் சீர்குலைத்து கசப்புணர்வைத் தோற்றுவித்து, இனமுறுகலை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் குணசேகரன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.\nகிழக்கு மண் மூவின மக்களும் கலந்து வாழ்வதுடன், குறிப்பாக தமிழ், முஸ்லிம் உறவு என்பது தவிர்க்க முடியாதவொன்றாக ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையுடையது. மிகத்தொன்மையானது.\nதமிழ், முஸ்லிம் உறவு வலுப்பெற்று நாம் செல்லாக்காசாகப் போய் விடுமோ என்ற அச்சத்திலும், எதிர்கால அரசியல் இருப்பு, சுகபோக வாழ்க்கை என்பவற்றை இலக்காகக் கொண்டியங்கும் ஒரு சிலரும் சிறு குழுக்களுமே இந்த இரு இனங்களையும் மோத விடும் சூழ்ச்சியை இலாவகமாக முன்னெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதை அண்மையக் காலங்களில் கிழக்கு மண்ணில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன.\nபல்வேறு இழப்புக்கள், அர்ப்பணிப்பு, தியாகம், பழையனவற்றை மறத்தல் எனும் நிலையில் தமிழர்களுடன் முஸ்லிம்கள் உறவைப் புதுப்பிக்க எடுத்து வரும் முயற்சியை விரும்பாத சக்திகள் இவ்வாறு களமாடி வருவதுடன், மறைமுகத் திட்டமிடலுடன் இயங்கி வருவதை நாம் கண்ணூடே கண்டு வருகின்றோம்.\nநேரடியாக களத்தில் இறங்கி சாதிக்க முடியாது. அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை இன்று அமைதியை விரும்பும் தமிழ் உறவுகளிடம் இல்லையென்பதை உணர்ந்��� இவர்கள், அற்ப சொற்ப இலாபங்கள், எதிர்கால அரசியல் கனவு, குரோத உள்ளம் கொண்ட ஒரு சில சில்லறைகளை ஏவி விட்டு, பின்னாலிருந்து செயற்படுவதை நாம் சொல்லித்தான் தமிழ்ச்சமூகம் உணர வேண்டுமென்பதில்லை.\nஇவ்வாறாக, இனவாதச் செயற்பாடுகளுக்கு இனங்காணப்பட்டவர் தான் குணாசேகரன். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரான இவர் இனவாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகி பலி கொடுக்கப்பட்டுள்ளார்.\nமூளைச்சலவை செய்யப்பட்டு, சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட இவர், கிழக்கில் குறிப்பாக, மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன் நின்று நடாத்துவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்பதை தமிழ் சமூகமும் நன்குணர்ந்துள்ளது.\nவாழைச்சேனை முதல் மட்டக்களப்பு வரை இடம்பெறும் அனைத்து முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிரான இனவாத ஆர்ப்பாட்டங்களில் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தன்னை ஒரு இனப்பற்றாளனாகக் காட்டிக்கொண்டு இரு இனங்களுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.\nஅத்துடன், தமிழ் மக்களினது விடுதலைப்புலிகள் அமைப்பினது ஆதரவைப்பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளான மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மதிப்பிற்குரிய தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவையும் கடுமையாக விமர்சித்து, தமிழ் மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தையும் உண்டு பண்ணும் பணியினையும் கனகச்சிதமாக செய்து வருகிறார்.\nஇதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டத் தேவையில்லை. அவர் யார் என்பதை தமிழ் சமூகம் நன்கறிந்துள்ளது. கடந்த காலங்கள் போன்று இவர்களை நம்பி பெறுமதியான தமது உயிர், உடமைகளை, தாம் பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்க இனி மேலும் தமிழ் சமூகம் தாயாரில்லை.\nசொந்த மண்ணும் சொந்த சமூகமும் புறக்கணித்து வருவதை உணர்ந்த இவர்களே, இந்த குணசேகரனுக்கு பின்னாலிருந்து ஆட்டுவித்து வருவதுடன், இனவாதத்தையும் ஊட்டி வருகின்றனர்.\nவாழைச்சேனை பொலிஸ் நிலைய ஆட்டோ தரிப்பிடப் பிரச்சினையில் முக்கிய பாங்காற்றிய இவர், தசாப்தங்களாக அப்பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டி ஜீவனோபாயம் நடாத்தி வந்த முஸ்லிம் சகோதரர்களை விரட்டியடிப்பதில் முன்னி��ை வகித்துச்செயற்பட்டார். அதற்காக சன்மானமாக பிரதேச சபை உறப்பினர் பதவியை அடைந்து கொண்டார்.\nஅத்தோடு, தனது பணியை நிறுத்திக் கொண்டாரா இல்லை. அதன் பின்னரும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஆர்பாட்டங்கள் நடாத்தியே புழைப்பு நடாத்தும் இவர், அண்மையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மீது பழியைச்சுமத்தி செங்கலடியில் ஆர்ப்பாட்டமொன்றை தலைமையேற்று நடாத்தினார்.\nஅத்தோடு, மாணவி மதமாற்றம் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து முஸ்லிம் ஆசிரியர்கள் மீதும் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பலியைச்சுமத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் அதன் பின்னணியிலும் இவரின் பங்களிப்பு கனகச்சிதமாக இருந்தமை மறுப்பதற்கில்லை.\nஅதே ஆர்ப்பாட்டத்தில், கடந்த காலங்களில் இனவாதம் பேசியமையால் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஓரமாய் நின்று முன முனைத்து, சரிந்து போன தனது செல்வாக்கை சரி செய்ய முயற்சித்தும் தோற்றுப்போனமை வேறு விடயம். இனவாதம் பேசுவதில் தன்னை யாரும் விஞ்சி விடக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருக்கும் குணசேகரனின் செயற்பாட்டால் குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மூக்குடைந்து போனார்.\nஅத்தோடு, கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்தை இனவாதமாக மாற்றுவதிலும் அதற்கெதிராக ஹர்த்தால் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தீவிரமாகச் செயலாற்றிய இவர், முன் பின் தெரியாத, என்ன நடக்கிறதென்ற களநிலவரங்கள் புரியாத அப்பாவி தமிழ் மக்கள் ஒரு சிலரை ஆசை வார்த்தைகாட்டி அழைத்து வந்தது, பதாதைகளை கையில் கொடுத்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாகக்காட்ட முனைந்து மூக்குடைந்து போனதுடன், நாங்கள் எப்போது இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்ற நல்லதொரு பாடத்தை சிந்திக்கத்தெரிந்த தமிழ் சமூகம் சொல்லாமல் சொன்னதை இந்த குணசேகரன்கள் உணராமலிருக்க வாய்ப்பில்லை.\nஆயுதங்களால் சாதிக்க முடியாமல் போனதை இனவாதத்தீயை மூட்டி சாதிக்கலாம் என்று எத்தணிக்காதீர்கள். சுய புத்தியில் சிந்திக்கும் ஆற்றலில்லாத, எந்தவொரு விடயத்தையும் இனவாத, மதவாதக்கண்ணோட்டத்தில் நோக்கும் குணசேகரன்களின் அற்ப சொற்ப சுய இலாபங்களுக்கு பலிக்கடாவாகாமல் குணசேகரன்கள் போன்ற விசக்கிருமிகளை தமிழ் சமூகம் ஒ��ித்துக்கட்டி இனநல்லுறவு தழைத்தோங்க முயற்சிக்க வேண்டும்.\nஉலக வரலாற்றில் ஒரு சமூகத்தைப்பலி கொடுத்து, ஒரு சமூகத்தின் முதுகிலேறி சவாரி செய்ய முற்பட்ட குணசேகரன்களுக்கு என்ன நடந்து என்பது நமக்கு பாடங்களாகவும் படிப்பினையாகவும் ஆகின்றன.\nஅத்தோடு, இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் குணசேகரன்களை சந்தைப்படுத்தி இனவாதத்தை தூண்டி இலாபம் தேட முயலும் ஊடகங்களும் ஊடக தர்மத்தைப்பேணி நடப்பதுடன், தங்களின் செயற்பாட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியதும் இன நல்லுறவுக்கு வழி செய்ய வேண்டியதும் அவசியமாகின்றது.\nஎன்றென்றும் தமிழ், முஸ்லிம் நல்லுறவு தழைத்தோங்கட்டும்.\n8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சி செய்தி\nஅரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை 12 வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல த...\n8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116795", "date_download": "2019-02-22T22:40:11Z", "digest": "sha1:M3ZHRG6PW7D7G5OYVPEXJ2MYVYYN2H5T", "length": 10423, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Imran Khan's victory in the march of the general elections in Pakistan tomorrow,பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு", "raw_content": "\nபாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நாளை பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்தலில் தீவிரவாத குழுக்களின் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின், 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் மீது தற்கொலை படை தாக்குதல்கள், சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை, இத்தேர்தல் சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 60 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 60 தொகுதிகளில் 171 பெண்கள் போட்டியிடுகின்றனர். பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இத்தனை பெண்கள் போட்டியிடுவது இதுவே முதல்முறை. மேலும், 5 திருநங்கைகளும் தேர்தலில் களம் காண்கின்றனர். நாட்டில், 10 கோடிக்கும் மேற்பட்டோர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியே தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாகிஸ்தான் வரலாற்றில், அந்த நாட்டின் எந்த பிரதமரும் இதுவரை தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. ராணுவ புரட்சி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று பாதியிலேயே ஆட்சியை விட்டு ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 2013ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், அவர் பதவியைத் தொடர அனுமதிக்கப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் 2017ல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர், தற்போது தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு சிறையில் உள்ளார். இதனால் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சில இடங்களையே கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. நாளை நடக்கும் தேர்தலில், பெரும் எண்ணிக்கையில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தீவிரப்போக்கு உடைய குழுக்கள், பாகிஸ்தானின் மைய நீரோட்ட அரசியலில் அனுமதிக்கப்படுவது, அந்நாட்டில் பெரும் குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\nஇந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத���தரவு\nஎரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி\nபிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி\nராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு\nஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து\nசட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு\nஅமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-22T22:34:12Z", "digest": "sha1:4AN4EZQILGW7OCJ6MZGPIBWMIJHIGCQ4", "length": 17356, "nlines": 33, "source_domain": "tamil.freesexstories.info", "title": "வப்பாட்டிகள் போல ரகசியமா வாழ விருப்பமில்லை - Tamil sex stories", "raw_content": "\nவப்பாட்டிகள் போல ரகசியமா வாழ விருப்பமில்லை\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nஎன் நண்பன் கெளதம் வெளிநாட்டிற்கு சென்று படித்து அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டான். அவனைத் தேடி அவன் வீட்டிற்கு போன போது தான் அவனோட அக்கா காவேரி எனக்கு பழக்கம். தம்பி கெளதமோட திருமணத்தில் காவேரி அக்காவுக்கு அதில் வருத்தம் இருந்தாலும் அவன் விருப்பத்துக்கு தடை சொல்ல வில்லை. ஆனால் குறைந்த பட்சம் அவன் கல்யாணத் தகவலை கூட வீட்டில் தெரிவிக்க வில்லை.\nமூத்தவள் என்கிற முறையில் ஆசீர்வாதம் வாங்க கூட வரவில்லை என்பது அவள் ஆதங்கம். அந்த சமயத்தில் நான் காவேரி அக்காவின் பக்கம் நின்று நண்பனோடு சண்டை போட்டு அக்காவின் பக்கம் உள்ள நியாயத்தை பேசி விவாதம் செய்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னோடு பேசுவதையும் நிறுத்தி, தொடர்பையும் துண்டித்து கொண்டான். ஆனால் நான் தொடர்ந்து காவேரி அக்காவோடு தொடர்பில் தான் இருந்தேன். அவ்வப் போது போய் ஆறுதல் சொல்வேன்.\nஅறியாத வயசுல அப்பா விட்டுட்டு போனாரு, கூடப்பி றந்தவனும் விட்டுட்டு போயிட்டான். நீ ஆவது கூட இருக்கியேடா அது போதும் என்பாள். அக்கா கல்லூரியில் சேர்ந்த போதே அவங்க அப்பா இறந்து போனார். குடும்ப பொறுப்பை சுமந்து தம்பியை செட்டில் பண்ணிவிட்டு நிமிரும் போதே காவேரி அக்காவோட கல்யாண வயது தாண்டி விட்டது.\nஆனால் அவள் விரும்பி இருந்தால் குடும்பத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால் தம்பியோட துரோகத்தால் கொஞ்சம் உடைந்து போய் தான் இருந்தாள். எல்லா பாரத்தையும் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டால் அவள் மனசும், உடலும் கஷ்டப்படும் என்று அம்மாவிடம் கூட தம்பியின் கல்யாண விஷயத்தை அக்கா சொல்ல வில்லை.\nஅதற்கு பிறகு அக்கா தனிமை பட்டாலும் துணிச்சலோடு தன் வக்கீல் தொழிலை திறம்பட நடத்திக் கொண்டு இருந்தாள். இந்த நிலையில் என் திருமணம் நடை பெற்றது. அக்கா வந்து வாழ்த்திச் சென்றாள். ஒரு நாள் எங்களை வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்தாள். ஆனால் விதி என் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்க, துணைவியோடு சண்டை, சச்சரவு என்று என் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி போனது. இடையில் காவேரி அக்காவை நானும் மறந்து விட அவளும் பிஸியில் சட்ட வேலைகளை கவனித்து கொண்டு இருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து விட்டு வாழ்க்கையை கடந்து போய் கொண்டு இருந்த போது தான் என்னை விட்டு பிரிந்து போன மனைவி விவாகரத்து கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாள்.\nஅதை நானே கூட எதிர்பார்க்கவில்லை. இனி சேர்ந்து வாழ முடியாது என்று தோன்றினாலும் காலம் சில இடை வெளியில் சில மனங்களை மாற்றி, காயங்களை ஆற்றக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்தது. காலம் வரும் போது பார்க்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் எல்லாம் கை மீறிப் போய் விட, வக்கீல் நோட்டீஸை எடுத்துக் கொண்டு காவேரி அக்காவை பார்க்க ஓடினேன்.\nஅப்போது தான் நானும் என் வீட்டில் என் மனைவியோடு நடந்த சம்பவங்களை ஓட்டிப் பார்த்தேன். எப்போ பார்த்தாலும் போனும் கையுமாக இருப்பதை பார்த்து அதில் ஆரம்பித்த பிரச்சனை தான் விவாத��ாகி, சூடான வாக்கு வாதம் ஆகி தொடர்ந்து உறவு விரிசல் ஆகி விட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பே என்னிடம் சொல்லித் தொலைத்து இருந்தால் நானே அவளை அவள் காதலனோடு வழி Dனுப்பி வைத்து இருப்பேன். தேவை இல்லாமல் என் வீட்டார் நிம்மதியையும் நாசப் படுத்தி விட்டு போய் விட்டாள்.\nநல்ல வேளை குழந்தை குட்டி என்ற உறவு முளைப்பதற்கு முன்பே குடும்ப வேரை வெட்டி விட்டாள். இல்லை என்றால் அந்த பிஞ்சு வாழ்க்கையும் பாழ் பட்டு ருக்கும். காவேரி அக்காவின் சட்ட வழிகாட்டல் படி விவாகரத்து பெற்று விட்டு நானும் சட்டப் படிப்பை முடித்து விட்டு அக்காவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இருவரும் ரொம்ப பிஸி ஆனோம். செய்யும் சட்டத் தொழிலில் கவனம் இருந்ததால் வாழ்க்கையின் காயங்கள் எல்லாம் மறந்து இருவரும் கவலையை மறந்து மகிழ்வான மன நிலையோடு வாழ ஆரம்பித்தோம்.\nஅப்போது நான் முழு நேரமும் அக்காவோடு தான் இருந்தேன். வீட்டிலும் எனக்கு ஆறுதல் தேவை என்பதால் என்னை அக்காவோடு தங்கச் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பி சென்றார்கள். பல இலவச சட்ட உதவிகளைச் செய்து பேரும் புகழும் அடைந்தாலும் நான் கோர்ட்டில் காவேரியை அக்கா என்று தான் அழைப்பேன். ஆனால் ஊர் வாயை மூட முடியும் ஜோடி வக்கீல் என்று எங்களை கிண்டல் கேலி பேசினார்கள். நான் அக்காவோட இமேஜ் பாதிப்பதை பற்றி கவலைப் பட்டேன். அக்கா சிரித்து விட்டு கடந்து போனாள்.\nஒரு நாள் வீட்டில் நானும் அக்காவும் இருந்த போது ஒரு நாள் சிரித்துக் கொண்டே, “டேய் இந்த லைஃப் நமக்கானது. நம்ப லைஃபை நாம தான் வாழணும். அடுத்தவங்க அபிப்பிராயம், விமர்சனங்களுக்காக நாம்ப வாழ முடியாது. இனிமே நான் எந்த துணையையும் தேடிப் போகப் போறது இல்ல. உன்னோட அபிப்பிராயத்தைச் சொல்லுடா. லெட்ஸ் பி லைஃப் பார்ட்னர்ஸ்..“ என்றாள். நான் கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தாலும் அக்கா அப்போது பக்கத்தில் வந்து என் கண்களை நேருக்கு நேர் பார்த்து, என்ன பதில் நாலும் ஒகே. பட் போல்டா சொல்லு.\n“நியாயமா நீ கூடப் பிறந்து இருந்தா கூட நான் இந்த கேள்வியை கேட்டு இருப்பேன். படிக்கும் போது கூட எந்த ஆம்பளையும் நம்பினது இல்ல. அப்போ திமிர் பிடிச்சவனு சொன்னவனுங்க தான் இப்போ உன் கூட ஜோடி சேர்ந்த தேவடியானு சொல்றானுங்க. அந்த தேவடியா பசங்களை மாதிரி நான் ரகசிய வாழ்க்கை வாழ விரும்பல. இப்போ நீ கூடப் பிறக்காததுனால அப்படி வாழவும் அவசியம் இல்லடா“ என்றாள்.\nநான் அக்காவை கட்டிக்கொண்டு மார்பில் சாய்ந்தேன். அக்கா என்னை தம்பியாக, பெற்ற பிள்ளையாக அரவணைத்து, தோழமையோடு என் நெற்றியில் முத்தமிட்டு மார்போடு இறுக்கி அணைத்து கொண்டாள். அப்போது நான் முதல் முறையாக வெட்கப்பட்ட போது அக்கா சிரித்துக் கொண்டே, லவ், செக்ஸ்ங்கிற இந்த ரெண்டு ஃபீலங்கை மட்டும் இயற்கை படைக்கா விட்டால் இந்த ஆண், பெண் ஜீவன்கள் இந்த பூமியில பிறந்ததே வேஸ்டு டா. இப்போவே மிருகம் மாதிரி தான் வாழ்றோம். அப்போ நினைச்சுப்பாரு\nஇந்த வெட்கம் கூட நமக்கு வந்திருக்காது டா. ஆமா நியாயமா நான் தானே வெட்கப்படணும். உனக்கு என்ன வெட்கம். இப்போ நான் பொம்பளையா, நீ பொம்பளையானு எனக்கே சந்தேகம் வந்துட்டுச்ச. அதெல்லாம் நாங்க பண்ணா தான்டா அழகு, ஆனா அந்த எழவை கூட எனக்கு அழகா பண்ணத் தெரியாது. அதனால் உன்னோட வெட்கத்தையே ஏத்துக்கிறேன் என்று ஏக்கத்தோடு பார்த்து என் முகத்தை தாங்கிப் பிடித்து என் இதழோடு இதழ் பூட்டி இன்பரசம் பருக, நானும் அக்காவை இடுப்போடு அணைத்து கொண்டு இன்ப ரசத்தை பருக ஆரம்பித்தேன்.\nஅப்போது அவள் ஃபர்ஸ்ட் செக்ஸ் ஆர் வெட்டிங் என்று கேட்டபோது நான் திரு திரு என்று முழிக்க என்னை அவள் அம்மாவின் போட்டோ முன்பு அழைத்துச் சென்று அவள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ரிங்கை எடுத்து கொடுக்க நான் இப்போது கொஞ்சம் ஆண்மையோடு அக்காவுக்கு மோதிரத்தை மாட்டி விட்டேன். நீ இருந்தா கூட இது தான் சரினு சொல்வேனு தெரியும்மா. பட் உன்னோட ஆசீர்வாதம் என் கூடவே இருக்கும். இந்த மாப்ள கூட உனக்கு ரொம்ப வருஷம் தெரிஞ்சவர் தான் என்று என்னைப் பார்த்து சிரிக்க, உடனே அக்கா, டே லைஃப்ல எல்லாத்தையும் பார்த்தாச்சு, இதைத் தவிர, இது இல்லேனா எதை சாதிச்சாலும் வேஸ்ட் வா என்று பெட் ரூமுக்குள் அழைத்துச் சென்றாள்.\nஅங்கே இருவரும் அக்கா, தம்பி உறவை மறந்து ஆடை விலக்கி அம்மணக் குண்டியோடு அணைத்த முத்தமிட்டு காமத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தோம். அப்போது அவள் டேய் போங்க வாங்கனு சொல்றது ஒட்டல. இப்படியே இருக்கட்டுமே டா என்றாள். நானும் சரி அக்கா என்றேன்.\nPrevious நான் நண்பன் ராமு அவன் மனைவி கோகிலா\nNext (மன்)மதனின் லீலைகள் – இலக்கியா 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120246", "date_download": "2019-02-22T23:46:11Z", "digest": "sha1:PAZI24V5V7RM6QV4C3ZWUPT7DOX7ZPPF", "length": 7801, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவடகிழக்கு பருவமழை; பலத்த காற்று! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nவடகிழக்கு பருவமழை; பலத்த காற்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகவும் தாமதமாக தொடங்கியது. கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்த மழை பிறகு காணவில்லை. தீபாவளி அன்று கனமான மழை இருக்கும் என்று சொன்னார்கள்.மழை வந்தபாடில்லை. தற்போது வானிலை மாற்றம் வலுவடைந்து இருக்கிறது.\nஇந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசக்கூடும் நிலையில், வடகிழக்கு பருவமழை மேலும் வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஎனவே, மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடலுக்குச் செல்ல வேண்டாம் பலத்த காற்று மீனவர்கள் வடகிழக்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் 2018-11-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் – சென்னை வானிலை மையம்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/seldom/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-02-22T22:23:58Z", "digest": "sha1:J43XZHAYKW2LBPD6ESG2O4EKBJ7ICYO3", "length": 9219, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஐதராபாத் (22 பிப் 2019): பிரபல திரைப்பட தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மரணம்\nமும்பை (12 பிப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விபத்தில் மரணம் அடைந்ததாக பரவிய வதந்திக்கு அவரே முற்றுப் புள்ளி வைதுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்\nசென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nபிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம்\nகோவை (09 பிப் 2019): பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டும் மெர்ஸ் வைரஸ் - ஓமனில் இருவர் மரணம்\nஓமன் (05 பிப் 2019): ஓமனில் மெர்ஸ் பாதிக்��ப் பட்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபக்கம் 1 / 31\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nவிஜய்காந்தை சந்தித்த ரஜினி சொன்னது இதுதான்\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/content/8-headlines.html?start=50", "date_download": "2019-02-22T22:43:54Z", "digest": "sha1:E6XSK6LQFOLUBFAZK4PGDKJB4P4OM3F6", "length": 11956, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nதமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது : சுப்ரமணியன் சுவாமி\nதேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.\nஎத்தனை தொகுதிகளில் போட்டி : சரத்குமார்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.\nபிரேசிலில் வெற்றி பெற்ற சென்னை சிறுமி\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சிறுமி ஹெப்சிபா வெற்றி பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு பெண்கள் வருகை குறைவு\nடில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இந்தியா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.\nகள்ளச்சாராயம் குடித்து இந்துக்கள் பலி\nபாகிஸ்தானில், 'ஹோலி' பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கள்ளச் சாராயம் குடித்து, இந்துக்கள், 24 பேர் பலியாகியுள்ளனர்.\nவிஜயகாந்துடன் இனி பேச மாட்டோம்: தமிழிசை\nகூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையங்களில் உஷார் நிலை\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் அருகே விபத்தில் 5 பேர் பலி\nஉளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nபக்கம் 6 / 30\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/USA.html", "date_download": "2019-02-22T23:19:19Z", "digest": "sha1:ZDZXXCD6S2NQCWAJKLW43ZEMFQILE54J", "length": 9786, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: USA", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nசென்னை (17 பிப் 2019): அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.\nஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசித்த இந்திய மாணவர்கள் கைது\nவாஷிங்டன் (31 ஜன 2019): அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇணையம் மூலம் பிலிப்பைன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் முஸ்லிமாக மாறிய அமெரிக்கர்\nமணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.\nகேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி\nவாஷிங்டன் (05 ஜன 2019): அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணர்ந்து கர்ப்பம் - அதிர்ச்சி தகவல்\nநியூயார்க் (05 ஜன 2019): அமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் வன்புணரப்பட்டு கர்ப்பமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 7\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக…\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121058/news/121058.html", "date_download": "2019-02-22T22:41:25Z", "digest": "sha1:6PCJCLU76B36K6EIH7NJBAOEMYCJE4O2", "length": 7742, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீழ்ச்சியடைந்த நாயகன்: காதலியை கொன்ற வழக்கில் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை…!! : நிதர்சனம்", "raw_content": "\nவீழ்ச்சியடைந்த நாயகன்: காதலியை கொன்ற வழக்கில் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை…\nதென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.\nவீட்டில் திருடன் புகுந��துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிட அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால், வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு மறுத்துவிட்டது.\nஇதையடுத்து கீழ்கோர்ட்டில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் ஜூன் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. இந்த வழக்கில் பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதி தோகோஸைல் மசிபா இன்று தீர்பளித்தார். பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nபிஸ்டோரியசை வீழ்ச்சியடைந்த நாயகன் என்று வர்ணித்த நீதிபதி மசிபா, குற்றவாளிக்கு குறைவான தண்டனை வழங்கவேண்டிய சூழ்நிலை இருந்ததாக தெரிவித்தார்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121212/news/121212.html", "date_download": "2019-02-22T22:46:02Z", "digest": "sha1:L2KJCHTM6R7UN57JDCUH5LUERZ6I7HPV", "length": 10256, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வழிப்பறி சம்பவத்தில் 2 பேர் பலி: கொள்ளையன் மனைவி கண்ணீர் பேட்டி…!! : நிதர்சனம்", "raw_content": "\nவழிப்பறி சம்பவத்தில் 2 பேர் பலி: கொள்ளையன் மனைவி கண்ணீர் பேட்டி…\nசென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ஆசிரியை நந்தினி மற்றும் அப்பகுதியை சேர்ந்த முதியவர் சாகர் ஆகியோர் வழிப்பறி சம்பவத்தில் உயிரிழந்தனர். மொபட்டில் சென்ற நந்தினியிடம் கருணாகரன் என்ற கொள்ளையன் பணப்பையை பறித்த போது, இந்த பரிதாப சம்பவம் நடந்தது.\nஇதையடுத்து பொது மக்களால் தாக்கப்பட்ட கொள்ளையன் கருணாகரனை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அவன் அடைக்கப்பட்டுள்ளான்.\nகருணாகரன், கண்ணன் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளான். செங்குன்றம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த கருணாகரனுக்கு ரீனா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு ரீனாவை கருணாகரன் காதலித்து திருமணம் செய்து கொண்டான். திருமணத்துக்கு பின்னரும் கருணாகரன் தவறான செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றதால் ரீனா பிரிந்து சென்றார்.\nபின்னர் 2009-ம் ஆண்டு, அவரிடம் சென்று சமாதானம் பேசி கருணாகரன் சேர்ந்துள்ளான். தற்போது கருணாகரன் வழிப்பறியில் ஈடுபட்டு 2 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதை நினைத்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇது தொடர்பாக ரீனா கூறும்போது, கணவர் கருணாகரனின் குடிப்பழக்கமே அவரை இப்படி மாற்றியுள்ளது என்று வேதனைப்பட்டார். மது குடித்துவிட்டால் அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. மொத்தமாக மாறிவிடுவார். போதையில் இருக்கும் போது மட்டுமே அவர் தவறுகளை செய்துள்ளார் என்றார். பட்டினப்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோதும் எனது கணவர் மது குடித்திருந்துள்ளார்.\nஅவர் செய்த குற்றத்தால் நாங்கள் தண்டனையை அனுபவித்து வருகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். 2 பேர் பலியானதை டி.வி.யில் பார்த்ததும் குடும்பத்தில் உள்ள அனைவருமே அழுதுவிட்டோம். எங்களால் சாப்பிடகூட முடியவில்லை. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. நந்தினியின் பெற்றோரை நினைத்தாலே அழுகை வந்து விடுகிறது.\nபுளியந்தோப்பில்தான் முதலில் நாங்கள் வசித்து வந்தோம். அப்போது திருந்தி வாழ்ந்து வந்தார். டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த அவர் வெளியில் எங்கு சென்றாலும் நானும் கூடவே செல்வேன். என் கணவருக்கு தொடர்பு இல்லாத வழக்குகளிலும் அவரை கைது செய்து வந்தனர். இதனை கேள்விபட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் போலீசாரை கண்டித்தார். இதன் பின்னர் அதுபோல நடக்காமல் இருந்தது. போலீசார் அடிக்கடி போன் செய்து கணவரை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்கள்.\nஎனது கணவர் இரக்க குணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பார். மழை வெள்ளத்தின் போது எங்கள் வீட்டுக்கு, காலில் அடிபட்டு நாய் ஒன்று வந்தது. அதற்கு மருந்து போட்டு தினமும் வேப்பேரியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். இப்போதும் அந்தநாய் எங்கள் வீட்டிலேயே உள்ளது. இப்படி எல்லோரிடமும் பாசம் காட்டும் அவர் மது குடித்தால் மட்டுமே மாறிவிடுகிறார் என்று மனைவி ரீனா கண்ணீர் விட்டு அழுதார்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189159/news/189159.html", "date_download": "2019-02-22T23:28:49Z", "digest": "sha1:NIA3MQRUYJD3OOHO3LRRJRZDQ4D7KRUW", "length": 5710, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலியல் புகார் – 5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு! !(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபாலியல் புகார் – 5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு \nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.\nஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.\nஇந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189852/news/189852.html", "date_download": "2019-02-22T22:37:21Z", "digest": "sha1:7RN4DXQRJZWOPZAYLBDV3K5VTW3TVOWD", "length": 3897, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மார்பை கசக்குவது எல்லாம் ஒரு DUBSMASH – இந்த பொண்ணுங்க பண்ற அட்டூழியத்தை பாருங்க!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமார்பை கசக்குவது எல்லாம் ஒரு DUBSMASH – இந்த பொண்ணுங்க பண்ற அட்டூழியத்தை பாருங்க\nமார்பை கசக்குவது எல்லாம் ஒரு DUBSMASH – இந்த பொண்ணுங்க பண்ற அட்டூழியத்தை பாருங்க\nPosted in: செய்திகள், வீடியோ\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59615/news/59615.html", "date_download": "2019-02-22T22:40:56Z", "digest": "sha1:ILCGKDJZS2PKIWTREFWBIDOM7AXDN2WV", "length": 5190, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..\nஇந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது.\nஇது தொட��்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும் 29 போர் விமானங்கள் வழங்கப்படும்.\nகடந்த ஆண்டு 4 விமானங்களை அனுப்பி வைத்திருக்கிறோம்.\nநடப்பாண்டில் 6 போர் விமானங்களை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றார்.\nஇந்தியாவுடன் மிக் நிறுனம் 29 போர் விமானங்கள் தயாரிப்புக்காக 2010ம் ஆண்டு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.\nஇதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு 16 மிக் ரக போர் விமானங்களுக்காக இந்தியாவுடன் மிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59743/news/59743.html", "date_download": "2019-02-22T22:41:09Z", "digest": "sha1:SNUKQ2WK2WYI4IISLPLWEK6GGYNYJIRB", "length": 4977, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவிகளின் அந்தரங்கங்களை படம்பிடித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாணவிகளின் அந்தரங்கங்களை படம்பிடித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்..\nகழிவறையில் கெமராவைப் பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளை இரகசியமாக பார்த்து வந்த ஆசிரியரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர மேலதிக மஜிஸ்திரேட் தம்மிக ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.\nகாலிங்க நிலந்த என்ற குறித்த நபர் மலசலகூடத்தில் கெமராவினை பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளின் அந்தரங்கங்களை அவதானித்து வந்துள்ளார்.\nஇவரைப் பொலிஸார் கைதுசெய்த போது காட்சிகள் அடங்கிய மெமரி கார்டினை இவர் அழித்துவிட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15880", "date_download": "2019-02-22T22:53:49Z", "digest": "sha1:5O5DOOFVF2M5FEYZ4NNZKVIEUNTFI23C", "length": 12279, "nlines": 122, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சிவஞானத்தார் சொன்ன தத்துவம்!! கேட்பார்களா ஊழியர்கள்??", "raw_content": "\n\"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே\" என்பதுபோல் அரச சேவைக்குள் நல்ல மனிதர்களாக வருகிறவர்கள் பின்னாளில் மாறி விடுகிறார்கள். என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண சபைக் கேட்போர் கூடுத்தில் இன்று நடைபெற்றபோது நியமனத்தை வழங்கிவைத்து உரையாற்றுகையிலையே அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவடக்கு மாகாண சபை என்பது முதலாவது சபை. இந்தச் சபை தொடர்பில் விமர்சனங்கள் குறைகள் சொல்வதைப் நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். ஆயினும் இதனுடைய காலத்திற்கு நாட்கள் எண்ணப்படுகிறது.\nஅவ்வாறானதொரு நிலையில் தான் நீங்களும் அந்த சேவையினடைய உறுப்பினர்களாக இணைந்து கொள்கிறீர்கள். மாகாண சபையில் 38 உறுப்பினர்கள் தான் இருக்கிறோம்.\nஆனால் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இருக்கின்றார்கள். எங்களுடைய அரசியல், தொழிற்பாட்டு, கொள்கை, அபிவிருத்தி ரீதியான பல விடயங்களை நாங்கள் சபை சார்ந்து, அமைச்சர் சபை சார்ந்து\nமுடிவெடுத்தாலும் அவற்றை நிரப்புகின்ற பூர்த்தி செய்கின்ற நிறைவேற்றுகின்ற பணிகள் பிரதம செயலாளரிடமிந்து செயலாளர்கள் உத்தியொகத்தர்கள் கைகளில் தான் தங்கியிரக்கின்றது. ஆகவே அரசியல் ரீதியான எங்கள் பெருமையும், சிறுமையும் எழுச்சியும்,\nவீழ்ச்சியும் அதிகாரிகளைச் சார்ந்தது. நான் ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்தவன். அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்தனவன். ஆகவே ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது நல்லவர்களாகவே அரச சேவைக்கு வருவா��்கள் ஆனால் பின்னர் எந்தக்\nகுழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே என்ற பாட்டு பொலவே இங்கே வந்தவுடன் மாற்றம் வருகின்றது. போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் போன பின்னர் வேலைகளைச் செய்வதில் தவறுகின்றனர்.>\nஇது தான் இன்றைக்கு பொதுச் சேவையில் இருக்கிற பலவீனம். இந்த மாகாணம், மண் எங்களுடையது. சேவைக்காக அர்ப்பணிப்பாக செய்ய வேண்டுமென நீங்கள் எப்போது உணருகிறீர்களோ அப்பொது தான் உண்மையான சேவை நடக்கும்.\nஆனால் இதை குறையாக சொல்லவில்லை. இது தான் நடக்கிறதென்று தெரியும். அதிலிருந்து விடுபட்டால் தான் சிறந்த சேவையை வழங்க முடியும். இல்லாவிட்டால் இதனையெல்லாம் வைத்து ஒட்டுமொத்தமாக மாகாண சபையை தான் குறை குற்றம் சொல்வார்கள். ஏற்கனவே கூறியது போன்று எங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது.\nஆனாலும் இங்கே தான் நாம் இருப்போம். மாகாண சபையை பின்தொடர்ந்து அதனை கண்காணிக்கின்ற உரித்து உரிமை கடமை பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.\nஇந்த மாகாணம் மாகாண சபை ஏற்கனவே எங்களுடைய உயர் அதிகாரிகள் குறிப்பாக இந்த நாட்டிலே கூடுதலான அங்கீகாரத்தை ஏற்புடைமையை ஒப்பீட்டு ரீதியாக பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையான உயர் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பு இருக்கிறது.

\nஆகவே உங்கள் பங்களிப்பம் திடமானதாக அர்ப்பணிப்புள்ளதாக இருக்க வேண்டும். எங்கள் மண் என்பதில் கடமையை முழு மனதுடன் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்றார்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/07", "date_download": "2019-02-22T23:45:56Z", "digest": "sha1:ZVIX57VSBTJZA3MINAZHYJHKX4TNGSLR", "length": 11564, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | September | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிபர் ஆணைக்குழுவுக்கு முடிவு கட்டுகிறார் மைத்திரி\nஊழல்கள், மோசடிகள், மற்றும் அதிகாரம், அரசாங்க வளங்கள் முன்னுரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோசமான செயற்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாததால் அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.\nவிரிவு Sep 07, 2017 | 13:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.\nவிரிவு Sep 07, 2017 | 10:23 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை\nசிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nவிரிவு Sep 07, 2017 | 10:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை\nநாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.\nவிரிவு Sep 07, 2017 | 2:43 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசரத் பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்���ல் சரத் பொன்சேகா வெளியிட்டது, அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.\nவிரிவு Sep 07, 2017 | 2:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவில் திருத்தம் செய்யப்படும் – சட்டமா அதிபர்\nசிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்கள் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 07, 2017 | 2:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n“சரத் பொன்சேகா ஒரு பைத்தியக்காரன்” – நாடாளுமன்றில் வீரவன்ச ஆவேசம்\nஅமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.\nவிரிவு Sep 07, 2017 | 2:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து\nஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.\nவிரிவு Sep 07, 2017 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/44320-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2.html", "date_download": "2019-02-22T22:46:31Z", "digest": "sha1:SG7LFBDJQMCXFY2AVDUPX7F3BT4DV7CD", "length": 15109, "nlines": 267, "source_domain": "dhinasari.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னையில் இன்று கமல்ஹாசன் வெளியிடுகிறார் - தினசரி", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னையில் இன்று கமல்ஹாசன் வெளியிடுகிறார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னையில் இன்று கமல்ஹாசன் வெளியிடுகிறார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21–ந் தேதி மதுரையில் தொடங்கினார். அன்றைய தினமே உயர்நிலைக்குழு உறுப்பினர்களையும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ரசிகர்களை சந்தித்து வருகிறார்.\nஇந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த நடவடிக்கையாக கட்சியின் பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை கட்சி பணிகளுக்கு அழைக்கும் விதமாகவும், அன்றாட நாட்டு நடப்புகளில் மக்கள் நீதி மய்யத்தின் கூர்நோக்கு பார்வை உள்பட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய 6 பாடல்கள் அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது.\nஇந்த பாடல்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளரான கவிஞர் சினேகன் எழுதி இருக்கிறார். இந்த பாடல்களுக்கு தாஜ்நூர் இசை அமைத்து இருக்கிறார். 6 பாடல்களையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு, சிறப்புரையாற்றுகிறார்.\nமுந்தைய செய்திஇன்று வெளியாகிறது 5.84-இன்ச் டிஸ்பிளேவ���டன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ\nஅடுத்த செய்திஉலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி\nகாவி கும்பலை கதறவிடணும்… சபரி அண்ணன்கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ..\nபாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட… ஐந்து நதிகளின் நீரைத் தடுத்து இந்திய ஆறுகளில் இணைக்க முடிவு\nதிருநாவுக்கரசரை தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ஸ்டாலின்\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nலட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று… ‘கண்ணடி’ படத்தின் க்ளைமாக்ஸ் மாறுது\nபஞ்சாங்கம் பிப்ரவரி 23 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 128) 22/02/2019 11:42 PM\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான் இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/01/blog-post.html", "date_download": "2019-02-22T23:48:35Z", "digest": "sha1:YYSLFUOV7RXEFVIX4POVZAWSCC45NFZZ", "length": 41522, "nlines": 732, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\n\"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடுகளுக்கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.\n பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள \"பகீர்' தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.\nமூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nசாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.\nபார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் \"சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஎலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர். மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.\n- நமது சிறப்பு நிருபர் -\nநன்றி ; தினமலர் 3.1.2010\nஇனி நான் சைவம் என சொல்ல முடியாது போல் இருக்கு.:)))\nகூட��தல் சத்து கிடைக்கும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் :(\nநதி மூலம்,ரிஷி மூலத்துடன் இனி உணவு மூலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்,சிவா.\nநல்ல தகவல்.ஐஸ்கிரீம் கேக் சாப்பிடாம இருக்கலாம்.ஆனால் டியூப் மாத்திரை சாப்பிட வேண்டியிருந்தால்..\nஇப்படித்தான் பன்றிக் கொழுப்பை இனிப்புகளின் மீது பூசும் ஃபாயிலாக பயன்படுத்துகிறார்களாம்.\n/// இனி நான் சைவம் என சொல்ல முடியாது போல் இருக்கு.:)))\nகூடுதல் சத்து கிடைக்கும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் :( ///\nஎன்ன செய்வது - கிடைப்பதைச் சாப்பிட வேண்டியதுதான் இனிமெல் - எதுவும் நம் கையில் இல்லை - இயற்கை வளங்க்ள் அழிக்கப்பட்டால் இது தான் கதி\nஇனி நான் சைவம் என சொல்ல முடியாது போல் இருக்கு.:)))\nகூடுதல் சத்து கிடைக்கும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் :(\nரிப்பீட்டு ...அண்ணே ..புகழ் பெற்ற மைசூர்பா நிறுவனத்திலும் பன்றிகொழுப்பு உபயோகப்படுத்த படுவதாக கேள்வி...\nபகீர் என்று தான் உள்ளது நண்பரே..\n//சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.//\nவெளிநாட்டில் உணவு பொருள்கள் அனைத்திலுமே ingredient பட்டியல் இருக்கும். புதிய வகை உணவுகளை நான் வாங்கும் முன் பட்டியலை நன்கு பார்த்துவிட்டு தான் வாங்குவேன். ஒருவேளை தெரியாமல் சாப்பிட்டு இருந்தால் 'உவ்வே....' சொல்லமாட்டேன் ஏன் என்றால் கல்யாண வீட்டு பல்லி விழுந்த சாம்பார், வெந்த பல்லியுடன் நம்ம இலையில் ஊற்றப்படவில்லை என நினைச்சுக்க வேண்டியது தான்.\nநமக்குத்தெரியாமல் எத்தனையோ நடக்குது. இப்பத்தெரிந்ததில் இது ஒன்று.......கடவுள்தான் காப்பாத்தனும்.\nஇந்த பிரச்சனைக்கு தீர்வாகத்தான், இப்பொழுது சைவ உணவுபொருட்களின் உறைகளின் மீது பச்சை நிற முத்திரைகள் பதிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியவையே...\n ஆனால் சன் டிவி-யில் அழகான விளம்பரம் வருதே\nமக்கள் எல்லாம் ரொம்ப புத்திசாலி���்க...\nதிருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010\nஇப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க \nஎனக்குத் தேவை பணம், பதவி, புகழ்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலு...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudichirukku-song-lyrics-2/", "date_download": "2019-02-22T22:37:26Z", "digest": "sha1:3WV25GHAKG3VL5OXRJD7NESTWAPS5R3V", "length": 7283, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudichirukku Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் விஜய் யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா\nபெண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு\nபெண் : அடிக்கடி அவன் பெயர்\nபெண் : ஏனோ ஏனோ\nஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு\nபெண் : தொட்டு தொட்டு தான்\nஆண் : எட்டி நின்று தான்\nபெண் : கண் பார்த்திடும் போதே\nஆண் : நீ பேசிடும் போதே\nபெண் : ஏனோ ஏனோ\nஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு\nபெண் : ஏதோ பண்ணுதே\nஆண் : பேச்சு விக்குதே\nபெண் : இது அதிசைய நெருப்ப���\nஆண் : தினம் கனவுகள் வருதே\nபெண் : ஏனோ ஏனோ\nஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு\nஆண் : அடக்கடி அவள் பெயர்\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39276/motta-rajendiran-statement", "date_download": "2019-02-22T22:15:02Z", "digest": "sha1:RHZA6C6EGODIFLYMYL744GATC3Q7II42", "length": 6193, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன் போலீசில் புகார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன் போலீசில் புகார்\nவில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவர் ‘மொட்டை’ ராஜேந்திரன். திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூகவலைதளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர். ஆனால் அவர் பெயரில் போலி ஆசாமிக்ள் ட்விட்டரில் (@Rajendran_offl என்ற பெயரில்) கணக்கை துவங்கி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் வளர்ந்து வருவதை தொடர்ந்து இன்று காலை ‘மொட்டை’ ராஜேந்திரன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். ‘மொட்டை’ ராஜேந்திரனின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனை ‘மொட்டை’ ராஜேந்திரன் சார்பில் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபிரம்மாண்ட அருங்காட்சியகத்தில் திட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஅரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்\n‘நீயா-2’ டிரைலர், பாடல்கள் எப்போது வெளியாகிறது\n‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நீயா-2’. இந்த படத்தில் ஜெய் கதையின்...\nமம்முட்டி, ஜி.வி.பிரகாஷுடன் களமிறங்கும் சிம்பு\nஇயக்குனர் சுந்தர்.சி.யும், சிம்புவும் முதன் முதாலாக இணைந்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’....\n‘வெற்றிவேல்’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, அறிமுக...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nநடிகை கேத்தரின் தெரசா புகைப்படங்கள்\nநடிகை கேத்தரின் தெரசா புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nநட்புன்னா என்னன��� தெரியுமா - ட்ரைலர்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=7832", "date_download": "2019-02-22T23:00:37Z", "digest": "sha1:UDXJVFMCJJK2T7FJO46KS4LYC6FT4NXY", "length": 28293, "nlines": 147, "source_domain": "www.verkal.com", "title": "வெற்றிகளின் பின்னால்….! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக இவனை வெளிக்காட்ட முயசிக்கிறோம்.\nஅப்பொழுது இவன் சிறு பராயத்தினன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்கு மாகாணக் கிராமம் ஒன்றில் பிறந்தவன். பேரினவாதக் கோரங்கள் இவன் அயலினையும் தாக்கின. பல கிராமங்கள் காணாமல் போயின. ஆங்கில மருத்துவம் ஆரம்பப் படிகளையே கண்டிராதாஹ் பிரதேசம் அவனது. ஒருநாள் இவனின் வலக்கை மோதிரவிரலை அரவம் தீண்டிவிட்டது. அவசர அவசரமாக சில ஊர்கள் கடந்து ஊர்ப்பரியாரி ஒருவரின் வீட்டை வந்தடைகிறார்கள். தமிழர்கள் தமிழர்களிடையிலேயே தம்மை அடையாளம் காட்டப் பயந்த சூழல், ஒருவாறு இவர்கள் நிலைமையை விளங்கவைத்த்னர்.\nஉடனடியாக ஊர்மருத்துவம் தொடங்கியது. பாம்புக் கடிக்குள்ளான அவனது விரல் சவர அழகினால் கீறிக் கிழிக்கப்பட்டு, இரத்தம் வெளியேற்றப்பட்டு, மரபுவழி மருத்துவம் கொடுக்கப்பட்டது. விவதங்களிற்கு அப்பால் இவன் உயிர் தப்பினான் என்பது உண்மையானது.\nதொடர்ந்த காலங்கள் இவனை ஒரு போராளியாக மாற்றியது. களங்கள் பலவற்றில் கால் பதித்தவனின் களச்செயற்ப்பாடுகள் பதிவற்றும் போனவற்றுள் அடக்கம். பின்னர் நிதித்துறையில் கணக்காய்வாளனாக கடமையேற்றான். அதனைத் தொடர்ந்து மருத்துவப்பிரிவுப் போராளியாக மாறினான். இடைக்காலத்தில் இவன் உள்வாங்கியிருந்த வியாபார உலக அறிவும், பின்னர் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிவும் கைகொடுக்க போர்மருத்துவத்தை வளர்க்க பல திட்டங்களை தீட்டிச் செயற்பட்டான். பனி, மழை, வெயிலென இவன் பார்ப்பதுமில்லை, ‘ அஸ்மா’ இவனை விட்டதுமில்லை. இவனை சேகுவராவுடன் ஒப்பிடுவதா இல்லை மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதருடன் ஒப்பிடுவதா என எங்களிடையே ஒரு விவாதமே நடக்கும்.\nதமிழீழப் போர் வரலாறு அதீக நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. வன்னியில் தமிழர் போர்வீரம் அடைகாக்கப்படுகிறது. எதிரி எமது தந்திரோபாயப் பின் வாங்கல்களை எங்களின் நிரந்தரத் தோல்வியாக்க முயற்சிக்கிறான். அயல் அரசோ பழிவாங்கும் படலத்தை இறுக்கமாகவே கடைபிடிக்கிறது. நாங்கள் மூச்சுவிடுவதற்காக மூச்சுபிடித்து அடித்த அடியில் முல்லைத்தீவு முகாம் வீழ்ந்துவிட்டது. முந்நூறு போராளிகள் வீரச்சாவடைய, ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைய எங்களின் மருத்துவ வளங்கள் வற்றிவிட்டன. எதிரி கிளிநொச்சி நோக்கி படைநகர்வை தொடங்கிவிட்டான். ‘நீலன் நீ வந்தால் சண்டை வெல்லும், வராவிட்டால் சண்டை தோற்கும்’ துறைப் பொறுப்பாளரின் கூற்று ரீங்காரமிட தமிழீழத்தின் தொப்பிழ் கொடியூடு பயணத்தைத் தொடர்கிறான்.\nமுன்பின் அறிமுகமிலாத அயல்தேசம், மொழி உச்சரிப்பு வித்தியாசமே ஏற்ற கடமைக்கு உலைவைத்துவிடும். கூட்டிச் சென்றவர்களுக்கும், இவன் கூட்டுச்சேர இருந்தவர்களும் கைதிகளாயினர், அல்லது காணாமல் போயினர். இவனது நிலையோ பரசூட்டில் சகாரா பாலைவனத்தில் குதித்தவன் போலாகி விட்டது. தாய்மொழி பேசுபவர்களிடையே கூட வாய்திறக்க முடியாமல் செயற்கை ஊமையாக்கினான். இங்கு காயமடைந்த சிலநூறு போராளிகளினதும், களத்தில் நிற்கும் சிலவாயிரம் போராளிகளினதும் நன்நிலையும், உயிரும் இவனது செயற்ப்பாட்டில் தங்கியுள்ளது. இவனின் நிலையோ..\nஊர்க்கோவில் ஒன்றின் முன்றலில் தாடிவளர்த்து, கந்தல் உடை உடுத்து, பதினைந்து நாட்களினுள் வயது அதிகரித்தவனாக, பிச்சைக்காரனாக, பசிவயிற்றைக் கிள்ள காத்திருக்கின்றான்.\n‘படைத்தவன் படியளப்பான்’ எங்கோ கேட்டது இவனுள் எதிரொலிக்கிறது. இவனுடன் போட்டிக்கு இன்னும் சில எழைசிறுவர்கள். பக்தனொருவன் உடைத்த தேங்காய்ச் சிதறல்களில் ஒன்றை அவர்களுடன் மல்லுக்கட்டி எடுக்கிறான். ஒட்டிய மண்ணை கையினால் தட்டிவிட்டு உண்கின்றான். தேசத்திற்காய் தேவனிடம் பிச்சை எடுக்கிறான்.\nஈழத்தமிழ் கதைத்தால் உடன் கைதாவான். சரளமாகத் தாய்மொழியும், சாதாரமாக ஆங்கிலமும் கதைக்கத் தெரிந்திருக்கும் ஊமையாகவே நடக்கின்றான், நடிக்கிறான். மூட்டை சுமந்து சிறு கூலி பெறுகின்றான். சோற்றை மட்டும் கடையில் வாங்குகிறான். ‘ஏன் தம்பி கரி வேண்டாமா ’ கடைக்காரனின் கேள்விக்கு பதில் கூறாமலே சற்றுத் தள்ளிச்சென்று தண்ணீர் தெளித்து உண்கின்றான்.\nபிச்சை எடுப்பது, கூலி வேலைகள் செய்வது, பிரதேசங்களை படிப்பதென நாட்களைக் கடத்தியவன் ஒருவாறாக கடற்கரையை வந்தடைகின்றான். எப்படியோ ஈழப்போராட்ட அனுதாபியோருவரின் வள்ளத்தை அடையாளம் காண்கிறான். அவனுடன் தொடர்பு கொண்டு தன்னை இக்கரை சேர்க்கும்படி மன்றாடுகின்றான்.\nநம்பிக்கையினத்துடன் இறங்கியவன் இவனை இக்கரையில் இறக்கி விடுகின்றான். மருந்து சேர்க்கச் சென்ற போராளி பல நாட்கள் பட்டினி கிடந்தது பரதேசியாக உருமாறி மீண்டும் சொந்தமண்ணில் கால் பதிக்கின்றான்.\nதேசத்தின் தேவை மீண்டும் இவனை அக்கறை அனுப்புகின்றது. ‘நீலன் உன்னை நம்பித்தான் இருக்கிறம். நீ சாமான்’ அனுப்பிறியோ, இல்லையோ சண்டை நடக்கும், மருந்துகள் வந்தால் பலர் தப்புவர். இல்லை இறப்பர்’. பொறுப்பாளரின் வாசகத்தை இதயத்தில் வாங்கியவன் மீண்டும் பயணத்தை தொடர்கின்றான்.\nமீண்டும் பிரதேசங்களைப் படிக்கின்றான். நண்பர்களையும், முகாம்களையும் உருவாக்குகின்றான். பலநூறு மைல்கல் பயணம் சென்று சிறுசிறு அளவுகளில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் ஒரு இடத்தில் வேண்டினால் பகைவனின் உலவுப்பிரிவிடம் சிக்கவேண்டிவரும் என்பதால், கணணிவலையினுள் புகுந்து வெவ்வேறு தேசங்களிலிருந்தும் தேவையானவற்றைத் தருவிக்கின்றான்.\nதனியொருவனாக சில உள்ளூர் நண்பர்களுடன் மறைப்புக் கதைகளைக் கூறி மருத்துவப் பொருட்களை உரிய கடற்கரைக் கிராமங்களுக்கு கொண்டுவந்து என்பது விபரிப்பிற்கு அப்பாற்பட்ட கடினங்களையும், திட்டமிடல்களையும் கொண்டது. எது எப்படியோ ஆங்காங்கே பல தொன்போருட்கள் கரை சேர்க்கப்பட்டுவிட்டது.\nபல லட்சம் பெறுமதியான பொருட்களைச் சேர்ப்���தற்கு பன்மடங்கு செலவு. இவற்றை நீர் புகாவண்ணம் பொலித்தின் பைகளில் போட்டு வாயினால் காற்றை உறிஞ்சி வெளியேற்றி பொதிகளாக்க வேண்டும். சிலரே இதனைச் செய்வார்கள். சுவாசத்தை தொய்வுடையவர்களுக்கு இவ்வாறு செய்யும் பொது நெஞ்சு விம்மி வெடிப்பது போன்றிருக்கும். நீலன் இதனை அளட்சியன் செய்தே செயற்பட்டான். மீண்டும் அப்பொருட்களை கடல், மணல்தாண்டி தொடையளவு கடல்நீர் தாண்டி தூக்கிவந்து சிறு சிறு வள்ளங்களில் ஏற்றவேண்டும். கடல் ஈரலிப்பும், உப்புக்காற்றும் இவனது ‘ அஸ்மா ‘ நோயை உலுப்பிவிட அதற்குரிய ‘பம்மை’ எடுத்து அடித்துவிட்டு மீண்டும் மீண்டும், மூச்சிரைக்க மூச்சிரைக்க, தோள்புண் எரிவெடுத்து இரத்தம் கசியக்கசிய அவற்றை ஏற்றிவிடுவான். உரிய அளவு வந்தவுடன் வள்ளங்கள் புறப்பட்டுவிடும். மிகுதிப் பொருட்களை மறைவிடம் சேர்ப்பதென்பது….. ஏற்றியவை தமிழீழத்தை நோக்கி கொண்டுவரப்படும் சிலசமயங்களில் இடைவெளியில் கடற்படையினால் தாக்கப்பட்டு மருந்துப் பொருட்களும் மாவீரர் உடல்களும் கரையொதுங்கும். இதனைப் பத்திரிகைகளில் பார்த்து அறிந்து கொள்வார்கள். அப்பொழுதெல்லாம் அவன் நினைப்பான் இன்றில்லாவிட்டால் என்றோவொரு நாள் தனக்கு இப்படி நடக்குமென்று.\nமீண்டும் தாயகம் திரும்புகின்றான். இப்பொழுது பரதேசியாக அல்ல. பரந்துபட்ட அறிவுடனும் செயல்புரியும் திறனுடனும் பிரதம மருத்துவர்களுடனும் துறைப் பொறுப்பாளர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொள்கிறான். திரும்பவும் களம் ஏறுகிறான். தேவையானவற்றை தேவையான நேரத்தில் தேவையான அளவில் அனுப்பி வைக்கின்றான்.\nஅந்நாட்டு உளவு ஸ்தாபனங்களிற்கு தண்ணி காட்டிவிட்டு பிறமொழி நகரங்கள் எல்லாம் சென்று வருகிறான். செலவைப் பார்க்காமல் பொருட்கள் வேண்டி காலம் போய் இப்பொழுது லாபமும் தரமும் பார்த்து தேவைகுரியவற்றை கொள்வனவு செய்து அனுப்புகிறான். தனியொருவனின் விடுதலைப்போரின் மருத்துவச் செயற்ப்பாடு தங்கியிருப்பது என்பது பாரிய ஆபத்துக்களில் குறிப்பிடத்தக்கது என்பது வெளிப்படையானதே. தனக்குத் தெரிந்த தகவல்களையும், அனுபவங்களையும் இன்னும் சில போராளிகளுக்கு பகிர்ந்தளித்துப் பயிற்ருவிக்கிறான். இப்பொழுது நீலன் தனக்குப் பதிலாகச் செயரடக்கூடிய சிலரை உருவாக்கிவிட்டான். இவன் பற்றிய தகவல்களும் அந்நாட்டு உளவுத்துறைக்கு தேவையான அளவு கிடைத்துவிடாது. அவர்களும் இவனை நெருங்கத் தொடங்கிவிட்டனர்.\n‘ஜெயசிக்குறு’ தனது இருதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. ‘ நீலன் தாயகம் வா ‘ சந்தேக பாசையில் தகவல் அவனைச் சென்றடைகின்றது. பலகோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் உயிர்களைக் கொடுத்துப் பெற்ற அறிய அனுபவங்களுடன் தாய்ப்பசுவைக் கண்ணுற்ற கண்றென தாயகம் திரும்பிய நீலனை காலன் கடலில் வென்றுவிட்டான். அவன் சேர்த்துவந்த பொருட்களுடன், அவனினதும் அவனுடைய தோழர்களினதும் புகழுடல்கள் அக்கரையில் அலையில் மோதுவதாக பத்திரிகைகள் மீண்டும் செய்தி வெளியிட்டன. இங்கு இவன் மருத்துவப்பிரிவின் முதலாவது லெப். கேணலாக படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றான். அடிப்படை மருத்துவ வசதிகளைக்கூட கண்டிராத கிராமத்தில் பிறந்தவன், உருவாகும் ஒரு தேசத்தின் மருத்துவக் கட்டுமானத்தை தாங்கியவனாக மாறியதும், இறுதி மூச்சுக்கு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த மருத்துவப்பிரிவின் செயற்ப்பாட்டிற்க்கு மூச்சுக்காற்றை வழங்கியதும் ஓர் அதிசயமான உண்மையாகவே எங்களால் நோக்கப்படுகிறது.\nமீள் வெளியீடு :வேர்கள் .\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12536", "date_download": "2019-02-22T22:50:12Z", "digest": "sha1:ZVHFEPNR5IJXWBE3VGO2FJMQTKCEQHPY", "length": 23721, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - என்.ஸி. வஸந்தகோகிலம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சி��ிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\n- பா.சு. ரமணன் | ஜனவரி 2019 |\nஅந்தத் தயாரிப்பாளருக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது. இனிய குரலில் பாடவும் வேறு செய்கிறார் என்றால் அக்காலத்தில் கேட்க வேண்டுமா உடனே தனது அடுத்த படத்துக்கு 'நீதான் கதாநாயகி' என்று கூறிவிட்டார். அதுமட்டுமா உடனே தனது அடுத்த படத்துக்கு 'நீதான் கதாநாயகி' என்று கூறிவிட்டார். அதுமட்டுமா அவரையும், மற்ற சில நடிகர்களையும் தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பை நடத்த, பெங்களூரு அழைத்துச் சென்றுவிட்டார். நடிகர், நடிகைகள் ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் வருவதாக அறிவித்துச் சென்றார் தயாரிப்பாளர். காலை போய், மதியம் வந்து மாலையும் ஆகி விட்டது. தயாரிப்பாளரைக் காணோம். மறுநாளும் வந்தது. தயாரிப்பாளர் வரவில்லை. போனவர், போனவர்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அறைச் செலவையும் ஈடுகட்ட முடியாமல் அந்தப் பெண் தனது கை வளையல்களையும், நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். மற்றவர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு தான் அவர்களால் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடிந்தது. முதல் படத்தின் நிலையே இப்படியா என்று அந்தப் பெண்ணுக்கு திரைப்படங்களின் மீதே வெறுப்பு ஏற்பட்டது. பிற்காலத்தில் திரைப்படங்களில் அவர் அதிகம் நடிக்காததற்கும் அதுவே காரணமானது. திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் கர்நாடக இசைப் பாடகியாகவும் சாதனைகள் நிகழ்த்திய அந்தப் பெண் என்.ஸி. வஸந்தகோகிலம்.\nகேரளாவின் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள வெள்ளங்கள்ளூரில் 1919ம் ஆண்டில் பிறந்தவர் வஸந்தகோகிலம். இயற்பெயர் காமாக்ஷி. தந்தை சந்திரசேகர ஐயர். இளவயதிலேயே தாயை இழந்தார். தந்தை பிழைப்புக்காக உறவினர்கள் இருக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குதான் வஸந்தகோகிலத்தின�� இளமைப்பருவம் கழிந்தது. இளவயதிலே ஒருமுறை கேட்டதைப் பிழையின்றித் திருப்பிக் கூறும் ஞாபகசக்தியும், இனிய குரல்வளமும் அவருக்கு இருந்தது. நாகப்பட்டினத்தில் ஜால்ரா கோபாலய்யர் என்பவர் ஓர் இசைப்பள்ளியை நடத்தி வந்தார். ஹரிகதா நிகழ்ச்சிகளில் ஜால்ரா வாசிப்பார். அவர் தேர்ந்த இசைஞானம் கொண்டவர். அவருடைய இசைப்பள்ளியில் வஸந்தகோகிலம் சேர்க்கப்பட்டார். சில ஆண்டுகள் குருகுல முறையில் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் கச்சேரி வாய்ப்புகளுக்காகவும், இசைத் தட்டுக்களில் பாட வேண்டுமென்ற எண்ணத்துடனும் குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்தார் தந்தை சந்திரசேகர்.\nநண்பர் ஒருவர் மூலம் 'நவீன சதாரம்' படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த 'மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்' குழுவினரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களது நிகழ்ச்சி ஒன்றில் வஸந்தகோகிலம் பாடினார். அதுதான் அவரது முதல் கச்சேரி. அப்போது அவருக்கு வயது 17. தொடர்ந்து சென்னையிலேயே சிறு சிறு கச்சேரிகள் செய்தார். இந்நிலையில் 1938ல் சென்னை சங்கீத வித்வத் சபையினர் மைசூர் இளவரசர் நரசிம்மராஜ உடையார் மற்றும் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தலைமையில் ஒரு இசைப்போட்டி நடத்தினர். அதில் பங்கேற்ற வஸந்தகோகிலத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. (இரண்டாவது பரிசு பெற்றவர் வஸுந்தரா தேவி. பின்னாளில் இவரும் நடிகையாகப் புகழ்பெற்றார்).\nஅந்தக் கச்சேரிக்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் நாம் முதலில் பார்த்த சம்பவம். அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்கும் நாட்டமில்லாமல் கச்சேரிகளில் தனது கவனத்தைச் செலுத்தினார் வஸந்தகோகிலம். இசைத்தட்டுகளில் பாடும் கனவும் அந்த ஆண்டே நிறைவேறியது. \"எனக்குன்னிருபதம்\" என்ற பாடல் அடங்கிய அவருடைய முதல் இசைத்தட்டை அக்காலத்தின் பிரபல 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' கம்பெனி வெளியிட்டது. அந்தப் பாடலும் அதை அவர் பாடிய விதமும் பலரைக் கவர்ந்தது. 'வஸந்தகோகிலம்' என்ற பெயர் பிரபலமானது. தொடர்ந்து பாட வாய்ப்புகள் வந்தன.\nகோவையைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் சி.கே. சதாசிவம். இங்கிலாந்து சென்று திரைப்பட நுணுக்கங்கள் கற்றுத் திரும்பியிருந்த அவர், 'சதி லீலாவதி' படத்தில் எல்லிஸ் ஆர். டங்கனுடன் பணியாற்றியவர். அவர், 'சந்திரகுப்த சாணக்யா' என்ற படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது படத்திற்காக நல்ல நடிகர், நடிகைகளைத் தேடிக் கொண்டிருந்தார். ஒருசமயம் சென்னையில் நடந்த கச்சேரி ஒன்றில் வஸந்தகோகிலம் பாடக் கேட்டவர். குரலின் இனிமையில் சொக்கிப் போனார். அவரே தனது படத்தின் இளவரசி வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று கருதினார். தயங்கிய வஸந்தகோகிலத்திடம் பேசிச் சம்மதிக்க வைத்தார். 1940ல் வெளியான 'சந்திரகுப்த சாணக்யா'வில் 'சாயா' என்ற இளவரசியாக நடித்துத் திரைவாழ்வைத் துவக்கினார் வஸந்தகோகிலம். தொடர்ந்து 1941ல் வெளியான 'வேணுகானம்' படத்தில் வி.வி. சடகோபனுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் \"எப்ப வருவாரோ எந்தன் கலிதீர\" என்ற பிரபல கீர்த்தனையை இவர் பாடிப் பிரபலமானது.\nஇந்நிலையில் இவருக்குத் திருமணமானது. கணவர், இவர் திரைப்படத்தில் நடிப்பதை விரும்பவில்லை. பாடுவதையும் ஊக்குவிக்கவில்லை. நாளடைவில் இருவருக்குமிடையே மனவேற்றுமை அதிகமானதால் கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருந்தது. தனது துயரத்தை மறக்க இசையில் கரைந்தார்.\nதன்னைத் தேடிவந்த திரைப்பட வாய்ப்புக்களைத் தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டார். சி.கே. சதாசிவம் இயக்கிய 'கங்காவதார்' படத்தில் கங்கையாக நடித்தார். அப்படம் வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றி தியாகராஜ பாகவதருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. ஹரிதாஸ் படத்தில் பாகவதரின் மனைவியாக நடித்தார். படத்தின் அனைத்துப் புகழையும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் டி.ஆர். ராஜகுமாரி தட்டிக் கொண்டு சென்றுவிட்டார் என்றாலும் வஸந்தகோகிலத்தின் நடிப்பும், அவர் பாடிய \"கதிரவன் உதயம் கண்டே\", \"எனது மனம் துள்ளி விளையாடுதே\", \"எனது உயிர் நாதன்\" போன்ற பாடல்களும் பாராட்டப்பட்டன. அப்படத்தில் அவர் பாடிய \"கண்ணா வா மணிவண்ணா வா\" இன்றும் ரசிக்கப்படும் பாடலாகும்.\nவஸந்தகோகிலத்திற்குப் பாட மட்டுமல்ல மிருதங்கம் உட்படப் பல வாத்தியங்களை வாசிக்கவும் தெரியும். நடிப்பவதைவிடப் பாடுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் ஆண்களுடன் நெருங்கி இணைந்து நடிக்கவும் அவர் தயங்கினார். கவர்ச்சி வேடங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நாளடைவில் தன்மீது அக்கறையும் அன்பும் காட்டிய இயக்கு��ர் சி.கே. சதாசிவத்துடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தார். ஆகவே அவர் இயக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவுசெய்தார். 1946ல் சதாசிவம் தயாரித்த 'வால்மீகி' படத்தில் நாரதராக நடித்தார். அதே ஆண்டு 'குண்டலகேசி' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் நாரதராக நடித்த 'கிருஷ்ண விஜயம்' படமும் பேசப்பட்டது. அடுத்து 'ஆண்டாள்' என்ற படத்தில் இவர் நடிக்க இருப்பதாகவும், அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாட இருப்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அப்படம் வெளியாகவில்லை. அதுபோல 'பக்த சபரி' என்ற படத்திலும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதுவும் தயாரிக்கப்படவில்லை.\nகச்சேரிகளிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார் வஸந்தகோகிலம். அதுவே அவருக்கு ஆத்மார்த்தமான பணியாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் சென்று கச்சேரி செய்தார். இலங்கைக்கும் சென்று சில நாட்கள் தங்கித் தொடர்கச்சேரிகள் செய்திருக்கிறார். இந்தியன் ஃபைன் ஆர்ட் சொசைட்டி, நெல்லை சங்கீத சபா, தமிழிசைச் சங்கம் போன்றவற்றில் தொடர்ந்து பாடி வந்தார். திருவையாற்றில் நிகழ்ந்து வந்த சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் பங்கேற்றுப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கச்சேரியில் அதிகம் தமிழ்ப் பாடல்களைப் பாடுவது இவர் வழக்கம். அருணாசலக் கவிராயரின் \"ஏன் பள்ளி கொண்டீரய்யா\" பாடலைக் கர்நாடக இசை மேடைகளில் பாடிப் பிரபலப்படுத்தியது இவர்தான். யோகி சுத்தானந்த பாரதியாரின் மீது பக்தியும் மதிப்பும் கொண்டவர். அவரது பாடல்கள் பலவற்றைக் கச்சேரிகளில் பாடிப் பிரபலமாக்கியதும் இவரே. பாரதியின் \"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்\" பாடலை மேடைதோறும் பாடிப் பரப்பியிருக்கிறார். \"தந்தை தாய் இருந்தால்\", \"நித்திரையில் வந்து நெஞ்சில்\", \"ஆனந்த நடனம்\", \"நீ தயராதா\", \"எப்போ வருவாரோ\", \"அந்த நாள் இனி வருமோ\" போன்ற பாடல்கள் இவரது மேதைமைக்குச் சான்று. சங்கீதமேதை எஸ்.ராஜம், பாபநாசம் சிவன் போன்றோர் வஸந்தகோகிலத்தின் பாடல் சிறப்பைப் பாராட்டியுள்ளனர். இவரது குரலின் இனிமையைப் பாராட்டி டைகர் வரதாச்சாரியார் 'மதுரகீதவாணி' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.\nவஸந்தகோகிலம் மென்மையான உள்ளம் கொண்டவர். அமைதியான சுபாவமும் இரக்க குணமும் உடையவர். தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை எப்போதும் செய்வார். இலங்கையில் தமிழர் சங்கம் ஒன்று இவரது உதவியால் அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தபோது அவரைச் சந்தித்து நிதியளித்திருக்கிறார். ஆன்மீக நாட்டமிக்க இவர் காஞ்சி மகா பெரியவர் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர்.\nடி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி போன்றோருக்கு இணையான புகழ் என்.ஸி. வஸந்தகோகிலத்திற்கும் அக்காலத்தில் இருந்தது. இசை மூவர் போல இவர்கள் மூவரும் இன்னிசை விதூஷிகளாக அக்காலத்தில் மதிக்கப்பட்டனர். ஆனால், வஸந்தகோகிலம் காசநோய் தாக்கி, சென்னை கோபாலபுரத்தில் தனது இல்லத்தில், 1951 நவம்பர் 7ம் நாள் தனது 32ம் வயதில் காலமானார். அவரது மறைவிற்குப் பின் அவரை நினைவுகூரும் வகையில் 'என்.சி வஸந்தகோகிலம் எண்டோமென்ட்' அமைக்கப்பட்டது. அதன்மூலம் சென்னைப் பல்கலையில் இசைத்துறையில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி., மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2019ம் ஆண்டு மதுரகீதவாணி என்.ஸி. வஸந்தகோகிலத்தின் நூற்றாண்டு.\nவஸந்தகோகிலத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-22T23:53:27Z", "digest": "sha1:BVB54FQ7JTC4KDY6ENWXZ2OTHXNZTE4L", "length": 9349, "nlines": 59, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலககோப்பை கால்பந்து Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: உலககோப்பை கால்பந்து\nஉலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது பெல்ஜிய அணி\nஉலககோப்பை கால்பந்து போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. உலககோப்பை கால்பந��து போட்டிகள் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில், 2-வது காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பலம் வாய்ந்த பெல்ஜியம் ...\nஉலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்\nஉலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா), தாமஸ் முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் (4 பேரும் ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மார் (பிரேசில்), அர்ஜென் ...\nஉலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 3–வது இடத்துக்கான ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. இதில் தலா 3 முறை பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா 15 ...\nஉலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்\nஉலக கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும்-தென் அமெரிக்க கண்டத்துதேசமான அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் ...\nஅர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும். மிக முக்கியமான இந்த அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான ராபின் வான் பெர்சி விளையாடுவது சந்தேகம் என ...\nஉலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு\nஉலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/school-morning-prayer-activities_11.html", "date_download": "2019-02-22T23:45:57Z", "digest": "sha1:6M4EJ2I7XNX3HEIMIHO4LIURQDHXXYGO", "length": 43048, "nlines": 686, "source_domain": "www.asiriyar.net", "title": "School Morning Prayer Activities - 12.02.2019 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nதீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.\nஎவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது \n2) நின்றபடியே தூங்கும் பிராணி எது \nகந்தசாமி ஒரு கடையில் கணக்கெழுதும் ஒரு கணக்கராகப் பணிபுரிபவர்.அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரில்\nகாந்தாமணி என்ற சிறுமி தன பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்த பெண்.அவளுக்கு முன்னால் ஒரு அண்ணனும் அக்காவும் இருந்தனர்.அக்காவின் பெயர் ரமாமணி அண்ணனின் பெயர் சுப்பிரமணி.ராமாவும் சுப்பிரமணியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டும் பெற்றோர் சொல்லக் கேளாமலும் இருப்பார்கள் அத்துடன் எல்லாவற்றுக்கும் அவசரப்படுவதும் போட்டி போடுவதுமாகஇருப்பார்கள்.\nஆனால் காந்தாமணியோ இவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே நிற்பாள்.எப்போதும் அம்மாவுக்கு உதவியாக அவளுடனேயே இருப்பாள்.அப்பாவும் எந்த வேலையாக இருந்தாலும் காந்தாமணியைத்தான் உதவிக்கு அழைப்பார். மற்ற இருவரையும் எந்த வேலைக்கும் கூப்பிட மாட்டார். ஒரே பையனாயிற்றே என்று எந்த சலுகையும் சுப்பிரமணிக்குக் காட்டவும் மாட்டார்.இதனால் மூத்தவர்கள் இருவருக்கும் ரமாமணியின் மீது அளவற்ற பொறாமை உண்டாயிற்று.\nஇவர்கள் மூவரும் ஒரே மாதிரிதான் பள்ளிக்குப் புறப்படுவார்கள். வழியிலேயே ரமாவும் சுப்பிரமணியும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் காந்தாமணி இவர்களை விட்டு விலகிப் போய்விடுவாள்.அவளுக்கு சண்டையென்றாலே பிடிக்காது. அதனால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் தன அண்ணனையும் அக்காவையும் பார்த்துப் பயந்து எப்போதும் விலகியே இருப்பாள்.அவள் அவ்வாறு இருப்பதைப் பொறுக்காத ரமாமணி அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து அழவைப்பாள்.\nஅவள் அழும்போதெல்லாம் அவள் அப்பா அவளுக்குத் துணையாக வந்து சமாதானப் படுத்துவதுடன் தின்பதற்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பார்.ஆனால் அதைப் பத்திரமாக வைத்திருந்து தன அக்காவுடனும் அண்ணனுடனும் பங்கு போட்டுத் தான் தின்பாள் காந்தாமணி. இந்த இவளது நல்ல உள்ளத்தைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை அவ்விருவரும்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாள் காந்தாமணி.\nமூவரும் அடுத்தடுத்த வகுப்பில் படித்து வந்தனர்.காந்தாமணி ஆறாம் வகுப்பிலும் ரமாமணி ஏழாம் வகுப்பிலும் சுப்பிரமணி எட்டாம் வகுப்பிலும் படித்து வந்தனர்.அதனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தைப் பத்திரமாகப் பாது காத்து அடுத்த ஆண்டு அடுத்தவருக்கு அதை உபயோகப் படுத்தச் சொல்வார் அவர்களின் அப்பா.ஆனால் அண்ணனின் புத்தகத்தைக் கிழிக்கவும் கிறுக்கவும் சொல்லி தனக்கு மட்டும் புதுப் புத்தகம் வாங்கிவிடுவாள் ரமாமணி.\nதந்தையார் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே தங்களின் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றிக் கொள்வார்கள் இருவரும் ஆனால் காந்தாமணி கேளாமலேயே தேவையானதை வாங்கித் தருவார் அவர்களின் தந்தையார். இளம் வயதிலேயே பொறுமையும் அன்பும் கொண்ட காந்தாமணியைப பலரும் விரும்பியதில் ஆச்சரியமில்லை. தன சகோதர சகோதரியும் எவ்வளவு தொந்தரவு துன்பம் கொடுத்தாலும் அதைப் பாராட்டாது அவர்களிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள் காந்தாமணி.\nஒருமுறை பள்ளியில் திருக்குறள் விழா நடைபெறுவதாக ஏற்பாடுகள் நடந்தன. பெரிய அறிஞர் திருக்குறள் மேதை ஒருவர் வருவதாக அறிவித்திருந்தனர்.அங்கு பெற்றோரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். அந்த விழாவிற்கு காந்தாமணியின் தந்தையாரும் வரவிரும்பினார். அதனால் அவர் தன் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விழாவுக்கு வர முடிவு செய்திருந்தார்.\nவிழா நாளும் தொடங்கியது. வந்திருந்த பெரியவர்கள் மேடைமீது அமர்ந்திருந்தனர். மாணவ மாணவிகளெல்லாம் வகுப்பு வாரியாக அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் தன பிள்ளைகளைத் தேடினார் கந்தசாமி.அவர் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு காந்தாமணி தன ஆசிரியையிடம் அனுமதி பெற்று அவரிடம் ஓடிவந்தாள்.\n\" என்று கேட்டு மகிழ்ச்சியுடன் கையைப் பற்றிக் கொண்டாள்.\nசற்று நேரம் பேசிவிட்டு போகும்போது காத்திருந்து அழைத்துப் போவதாகச் சொன்ன அப்பாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே தன இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் காந்தாமணி.\nஆனால் ராமாவும் சுப்பிரமணியும் அப்பாவைக் கண்டு கொள்ளவே இல்லை.அன்றைய குறளை பொருள் கூறி விளக்கினார் அறிஞர்.\nஅருமையான அந்தப் பேச்சில் உருகி அமர்ந்திருந்தார் கந்தசாமி.பொறுமையின் சிறப்பைப் பற்றி அவர் பேசப்பேச தன மகள் காந்தாமணியின் பண்புகளே அவரின் நினைவுக்கு வந்தது.\n\"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை\nஎத்தனை அருமையான குறள் தன கடைக் குட்டி மகளுக்கேற்ற குறள்.கூட்டம் முடிந்து மகளுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்தார் அவர் மனம் மற்ற இரு பிள்ளைகளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.அவர்களுக்கு காந்தாமணியின் நல்ல குணத்தை எப்படிப்புரிய வைப்பது என்ற சிந்தனையில் மூழ்கினார் கந்தசாமி.\nஒருவாரம் சென்றது. அன்று ஒரு விசேஷத்திற்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தனர் அனைவரும்.அவர்களுடன் காந்தாமணியின் பெரியப்பாவும் அத்தையும் வீட்டுக்கு வந்தனர்.அவர்களிடம் தன பிள்ளைகள் ரமாவும் சுப்பிரமணியம் இருவரும் மிகவும் அடங்காதவர்களாக இருப்பதாகச் சொல்லி இருவரையும் அழைத்துச் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரமாமணியும் சுப்பிரமணியம் சற்றே பயந்தனர்.அத்தை கிராமத்தில் இருப்பவர். பெரியப்பா பட்டணத்தில் இருப்பவர்.\nகிராமத்திற்குச் சென்றால் மாடுகளையும் கோழிகளையும் பார்த்துக் கொள்ளும் வேலை வந்துவிடும்.பட்டணம் என்றால் பெரியப்பாவின் கண்டிப்பின் முன்னால் யாருடைய பிடிவாதமா கோபமோ பலிக்காது.எனவே எங்கு சென்றாலும் கஷ்டம்தான்.நம் வீடுபோல அங்கெல்லாம் இருக்க முடியாது என்பது தெரிந்தே இருவரும் பயந்தார்கள்.ஆனால் அத்தையும் பெரியப்பாவும் காந்தாமணி வந்தால் அழைத்துப் போவதாகச் சொல்லவே இருவரும் மகிழ்ந்தனர்.\nஆனால் அப்பா காந்தாமணி தனக்கு உதவியாக இருப்பதாகச் சொல்லி மற்ற இருவரையும் அனுப்புவதாகச் சொன்னபோது ரமாவும் சுப்பிரமணியம் சற்றே வருத்தத்தோடு அவமானமும் பட்டனர். அவள் பொறுமையாக எல்லோரையும் பொறுத்துப் போகும் அவளது குணத்தால்தான் எல்லோரும் அவளை விரும்புகிறார்கள் என எண்ணி சற்றே பொறாமையுடன் அவளை பார்த்தனர்.\nமெதுவாக சுப்பிரமணி அப்பாவிடம் வந்தான்.\"அப்பா, நாங்கள் இனி நீங்கள் சொன்னபடி கேட்டு நடக்கிறோம். எங்களை எங்கும் அனுப்பாதீர்கள் அப்பா.\"என்றான். அவனுடன் ரமாவும் அருகே வந்து நின்று \"ஆமாம்பா.எங்களுக்கு யார்வீட்டுக்கும் போகப் பிடிக்கலைப்பா இங்கேயே இருக்கோம்.\"என்று கெஞ்சுவதுபோல் சொன்னாள்.\nஆனால் கந்தசாமியோ\"அதெல்லாம் முடியாது. அந்தச் சின்னப்பெண்ணை நீங்கள் இருவரும் தினமும் என்ன பாடு படுத்துகிறீர்கள் போய்த் தனியாகவே இருங்கள்.\"என்றார் கண்டிப்பாக.இருவரும் தங்களின் சுதந்திரம் பறிபோகப் போகிறதே எனக் கண்ணில் நீர் பெருக நின்றிருந்தனர்.\nஅதைப் பார்த்த பெரியப்பா,\" சரி உங்களை காந்தமணி அனுப்பவேண்டாம் எனச் சொல்லிவிட்டால் நாங்கள் அழைத்துப்போகாமல் இங்கேயே விட்டு விடுகிறோம்.அவள் அழைத்துப் போகச் சொன்னால் அழைத்துப் போகிறோம்.\"என்றார் முடிவாக.\nஅதைக் கேட்டு கந்தசாமியும் சிரித்தபடியே\"சரியான யோசனை அண்ணே அப்படியே செய்வோம்\"என்றபோது ரமா வுக்கும் சுப்பிரமணிக்கும் அழுகையே வந்து விட்டது. ஏனென்றால் ரமாவை நாம் படுத்திய பாட்டுக்கு அவள் நம்மை விரட்டிவிடத்தான் செய்வாள்.\nஎன்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் தோன்றியது.சுப்பிரமணி பயத்துடனும் அதேசமயம் மன்னிப்புக் கேட்பது போலவும் பரிதாபமாகப் பார்த்தான் காந்தாமணியை.\nகாந்தாமணி விக்கி விக்கி அழுது கொண்டே தன சகோதரனின் அருகே சென்று நின்றாள்.\"அப்பா, அண்ணனையும் அக்காவையும் எங்கேயும் அனுப்பாதீங்கப்பா. அவங்க இல்லேன்னா வீடே நல்லாருக்காதுப்பா.\"என்றபடியே ரமா சுப்பிரமணி இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டாள் .அந்தக் கரங்களை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதில் தெரிந்த பாசத்தைக் கண்டு காந்தா சிரித்தாள்.பெரியப்பாவும் புன்னகையுடன் \"சரி அப்போ காந்தாமணி சொல்லிட்டா நாங்க உங்களை விட்டுட்டுப் போறோம். நல்லா படிங்க\" என்றபடியே புறப்பட்டனர்.அவர்களை வழியனுப்ப வெளியே சென்றார் கந்தசாமி.\nதங்களின் கெட்ட குணங்களையெல்லாம் மறந்து தாங்கள் இழைத்த துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு தங்களிடம் அன்பு காட்டிய அன்புத் தங்கையை எண்ணி மிகவும் ஆச்சரியமும் பெருமிதமும் பட்டார்கள் ரமாவும் சுப்பிரமணியும். இனி இவர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைப் பார்த்தவாறு உள்ளே வந்தார் கந்தசாமி.\nபொறுத்துக் கொள்வதில் பூமித்தாயைப் போல இருக்கும் காந்தாமணியின் பண்பை நாமெல்லாம் கற்றுக் கொள்வோம்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n2) கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டம்: முதல்வர் பழனிசாமி\n3) 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை\n4) தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\n5) உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரஹானே ஆகிய மூவரும் இடம்பெற வாய்ப்பு - தேர்வுக்குழுத் தலைவர்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல��\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nTET 2013-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தே...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்...\n4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள்...\n2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nஇந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்க...\nதலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Atten...\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில்...\n6 முதல் பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு தற்காப...\nபிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப...\nஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக்ஷா' நிதியின...\nநாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும்...\nபி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உ...\nதொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை ...\nFlash News : 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்...\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முத��ே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள���ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94750", "date_download": "2019-02-22T22:39:32Z", "digest": "sha1:ZC3H344S4GULXEEVQT3QJ2T2A3L65POI", "length": 7544, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Narasimha Perumal Temple piramorcavam begin today with the hoisting of a flag, நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்", "raw_content": "\nநரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nதிருவள்ளூர்,: நரசிங்கபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இக்கோயிலில் மூலவர் நரசிம்மர், தாயார் லட்சுமி தேவியை இடது தொடை மீது அமர்த்திய கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.14ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி பிரமோற்சவ விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு பிரமோற்சவ விழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் நரசிம்மர் சப்பரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஇன்று இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மூன்றாம் நாளான 29ம் தேதி காலை 6 மணிக்கு கருட சேவையும், 5ம் நாளான 1ம் தேதி பல்���க்கு உற்சவமும், 7ம் நாளான 3ம் தேதி தேர் திருவிழாவும், 9ம் நாளான 5ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பிரமோற்சவ விழாவையொட்டி தினமும் காலை 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.\nஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்\nசோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்\nமணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா\nபெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதிருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா\nஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்\nபெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்\nமாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/152183-04-11-2017-1.html", "date_download": "2019-02-22T23:43:51Z", "digest": "sha1:UUPK2KWFMXOX7E2AUSHO4F6JGOUMUU5L", "length": 6112, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "04-11-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநா��்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»04-11-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n04-11-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n04-11-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-17/", "date_download": "2019-02-22T23:32:38Z", "digest": "sha1:RADLITPGWESSPVEKMUQEEIFYOOCFTDCU", "length": 8499, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு ���ற்சாக வரவேற்பு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திண்டுக்கல் / விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டு கொடிப்பயணத்திற்கு திண்டுக்கல், வடமதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் உழவர் சந்தை அருகே சங்கத்தின் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர்கள் ஏ.வி.அண்ணாமலை, பி.வசந்தாமணி தலைமையிலான பயணக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிப்பயணத்தை வரவேற்று சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், ஒன்றியநிர்வாகிகள் அம்மையப்பன், பழனிச்சாமி, ராஜாமணி, செந்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சரண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nவடமதுரையில் கொடிப்பயணக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், பொருளாளர் ஆர்.கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் எம்.கே.சம்சுதீன், சுப்பையா, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, வாலிபர் சங்கஒன்றியச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டு கொடிப்பயணம் தேனியில் துவங்கியது..\nகொடைக்கானலில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்:தூதரகத்திடம் புகார்- நிருபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..\nரயில் மோதி பொறியாளர் பலி…\nகுருதிக்கொடையின் முன்னணி படை: ஆண்டுக்கு ஆயிரம் யூனிட் ரத்தம் தானம்..\nரூ. 1.51 கோடிக்கான செக்கை உடனடியாக வழங்கக்கோரி கொலை மிரட்டல்\nஊழல் சாம்ராஜ்யத்திற்கு யார் தலைமை தாங்குவது அதிமுகவில் நடைபெறும் அதிகார சண்டை இது தான் – ஜி.ராமகிருஷ்ணன்\nஆர்.கே.நகர் உள்ளிட்ட 11 இடங்களில் அரசு கல்லூரிகள் திறக்காத அவலம் ஒரு லட்சம் மாணவர்���ளின் கல்வி கேள்விக்குறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/news/?filter_by=popular7", "date_download": "2019-02-22T22:15:51Z", "digest": "sha1:4RUICN7LQFVD6MU7XCAAKGULNWXYMCSP", "length": 8083, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "செய்திகள் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநான் உயிரோடு தான் இருக்கிறேன். தூத்துக்குடி சுப்பிரமணியன் விடியோவால் பரபரப்பு.\n மேலே ஒரு அரை பனியன். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தான்யா.\nசார்மி வெளியிட்ட படு மோசமாக புகைப்படம். கடும் கோபத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.\nஉடல் எடை கூடி மெத்தை போல மாறிய மருதமலை பட நடிகை நிலா.\nமுதன் முறையாக தனது மகனுடன் வெளியில் வந்த அஞ்சனா.\nஅடுத்த மாசம் திருமணம் ஆகபோகுது. ஆனா பொது நிகழ்ச்சிக்கு இப்பாடிய ஆடை அணிந்து வருவது.\nநடிப்பது தான் பக்தி சீரியல் ஆனால் நிஜத்தில் கொடுத்த போஸ் பாருங்க.\n10 வருஷம் குழந்தை இல்லாத காரணம் இது தான். அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சான்றா.\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு ஷாக் கொடுத்த ஸ்ரீரெட்டி.\nஅடப்பாவிங்கள கடைசில சீரியலில் கூட லிப் லாக் சீன் ஆரம்பிச்சிடீன்களா.\nதிருமணமான அடுத்த நாளே மனோ பாலாவின் மருமகள் கையால் வந்த சிக்கல்.\nஉள்ளாடையை அனைவருக்கும் தெரியும் வகையில் மேல அணிந்த சமந்தா.\nசின்னத்தம்பி சீரியல் நடிகைக்கு இரண்டாம் திருமணம்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சமந்தா.\nரஜினி கமல் எல்லாம் எங்கே இருகாங்க தமிழக வீரர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்த...\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/19082610/1171073/Causes-of-high-obesity.vpf", "date_download": "2019-02-22T23:36:09Z", "digest": "sha1:GF2GWWQDUPJKG4TL5JISUYK5ECZI5KGL", "length": 18398, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிக உடல் பருமனால் வரும் கேடுகள் || Causes of high obesity", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிக உடல் பருமனால் வரும் கேடுகள்\nஉணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.\nஉணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.\nநாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.\nஅதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது. உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.\n* பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.\n* அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.\n* எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.\n* முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.\n* இருதய நோய்களை உண்டாக்கும்.\n* ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.\n* சம்போக சக்தி குறைந்து விடும்.\n* பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.\n* உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.\n* அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.\n* உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.\n* அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.\n* நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.\n* குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.\n* இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.\n* பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.\nபாராளுமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nஈக்வேடாரில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nவரகனூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழப்பு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nசுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு\nவெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை\nகர்ப்ப காலத்தில் இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண் குழந்தைகளுக்கான புது பேஷன்…\nபு���்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2018/07/19122821/1177560/Yuvan-Shnakar-Raja-trolls-Mirchi-Shiva.vpf", "date_download": "2019-02-22T23:41:25Z", "digest": "sha1:WFZQW3F64HQFTG3VTVS62VG6SNI5FICZ", "length": 3887, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Yuvan Shnakar Raja trolls Mirchi Shiva", "raw_content": "\nசிவாவை கிண்டல் செய்த யுவன் சங்கர் ராஜா\n‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ சார்பில் ஸ்டூடியோ கிளை ஒன்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற யுவன் ஷங்கர் ராஜா, சிவாவை கிண்டல் செய்தார். #YuvanShankarRaja #Shiva\nஇசையமைப்பாளர் யுவன் ‌ஷங்கர் ராஜா, நடிகர் மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் நெருங்கிய நண்பரான சாதிக் கடந்த 12 ஆண்டுகளாக டப்பிங் படங்கள் மற்றும் சீரியல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nஅவர் தனது ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ சார்பில் ஒரு ஸ்டூடியோ கிளையை திறந்தார். இதில் ராதாரவி, இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, தமிழ்படம் சிவா, ஹரிஷ் கல்யாண், ராஜு சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் சிவா இசை அமைக்க முயற்சிக்க, அதை யுவன் சங்கர் ராஜா கிண்டலடித்தார். யுவன்சங்கர் ராஜா பற்றி பேசிய சிவா, “யுவன் மீது எனக்குக் கொஞ்சம் கோபம் இருக்கிறது. அவரது முதல் தயாரிப்பில் என்னை ஹீரோவாக நடிக்க வைப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் ஹரிஷ் கல்யாண் அழகாக இருப்பதால் அவரை ஹீரோவாக்கி விட்டார்’ என்று கிண்டலாகக் கூறினார்.\nஇதற்கு யுவன், “நீங்கள் அருமையாக நடிப்பீர்கள். என் படத்திற்கு சுமாரான நடிகர்தான் தேவை என்பதால் தான் ஹரிஷைத் தேர்வு செய்தேன். அகில உலக சூப்பர் ஸ்டாரான உங்கள் அளவிற்கு அவரால் நடிக்க முடியாது” என்று பதிலளித்தார். #YuvanShankarRaja #Shiva\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/13104030/1169803/Jio-Double-Dhamaka-Offer-Additional-Data-Per-Day.vpf", "date_download": "2019-02-22T23:39:40Z", "digest": "sha1:PBZRKB4B6XBN3LZDMZZI2Q2CJSTANR57", "length": 7513, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jio Double Dhamaka Offer Additional Data Per Day", "raw_content": "\n1.5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சலுகைகளில் கிடைக்கும் கூடுதல் டேட்டா விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ டேட்டா சலுகைகள் இந்த ஆண்டு துவக்கத்தில் மாற்றியமைக்கப்ப்டடன. எனினும் ஏர்டெல் சமீபத்தில் அறிவித்த கூடுதல் சலுகைகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nஜியோ டபுள் தமாக்கா என அழைக்கப்படும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 சலுகைகளில் கூடுதல் டேடட்டா வழங்குவதாக அறிவித்த நிலையில், ஜியோ புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜியோ டபுள் தமாக்கா சலுகையுடன் ரூ.499 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் அதிக வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nஜியோ டபுள் தமாக்கா சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.149, ரூ.349 மற்றும் ரூ.449 சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் தினமும் 3 ஜிபி டேட்டா பெற முடியும்.\nஇத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.198, ரூ.398 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கபப்டுகிறது. இதேபோன்று ரூ.299 (தினமும் 3 ஜிபி), ரூ.509 (தினமும் 4 ஜிபி) மற்றும் ரூ.799 (தினமும் 5 ஜிபி) சலுகைகளில் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் முறையே 4.5 ஜிபி, 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nகூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.\nஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ.499 சலுகையில் 91 நாட்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 விலையில் அறிவித்த சலுகையின் விலை சமீபத்தில் ரூ.449 ஆக குறைத்தது. முன்னதாக பயனர்கள் பெற்றிருந்த வவுச்சர்களை பயன்படுத்தி புதிய சலுகைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.\nமேலும் ரூ.300-க்கும் அதிக விலை கொடுத்து மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்து போன்பெ மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை தள்ளுபடி பெற முடியும். ரூ.300-க்கும் குறைந்த கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/about-us.html", "date_download": "2019-02-22T22:32:15Z", "digest": "sha1:EXJOHIV2CNFYWV7MBORFC6LOXKVFJZ22", "length": 8563, "nlines": 200, "source_domain": "www.vaticannews.va", "title": "எங்களைப் பற்றி படிக்கவும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n‘வத்திக்கான் செய்திகள்’ என்பது, திருப்பீடத்தின் புதிய தகவல் அமைப்பு. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்த விருப்பத்தால், 27 ஜூன், 2015 அன்று, திருப்பீட தலைமையகத்தின் புதிய துறையாக, தகவல்தொடர்பு செயலகம் நிறுவப்பட்டது.\nவத்திக்கான் செய்திகள், எளிமையான டிஜிட்டல் க���ட்டிணைவு என்ற கருத்தைக் கடந்து, பதிலளிப்பதற்கும், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இடங்களின் தொடர்ச்சியான மாற்றங்கள் மற்றும் தகவல்தொடர்பு அமைப்புக்குப் பதிலுரைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு பன்முக கலாச்சாரம், பலஅலைவரிசைகள், பன்னூடகம் மற்றும் பன்முக கருவிகள் மட்டத்தில் வெளிப்படுகிறது மற்றும் தொடர்பு கொள்கிறது. திருத்தந்தை, திருப்பீடம், தலத்திருஅவைகள் மற்றும் உலக செய்திகள் பற்றி அறிவிக்கும் நான்கு கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஆறு மொழி பிரிவுகள் (இத்தாலியம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இஸ்பானியம் மற்றும் போர்த்துகீசியம்) உருவாக்கப்பட்டு, பின்னர் 33 மொழிகளில் விரிவாக்கப்பட்டு, செய்திகள் வழங்குவதற்கு மட்டும் அல்ல, நற்செய்தியின் ஒளியில் ஒரு விளக்கமளிக்கும் திறவுகோலாகவும் அமைகின்றது. பல்வேறு கலாச்சாரங்களில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் இரக்கத்தின் நற்செய்தியை அறிவிப்பது திருஅவையின் மறைப்பணிக்கு சவாலாக உள்ளது.\nதுன்பம், வறுமை, மற்றும் கடின சூழ்நிலைகளில் வாழ்வோர்க்கு, திருஅவையின் சிறப்பு கவனத்தோடு, \"திருத்தூது மற்றும், மறைப்பணி இடம்பெற வேண்டும்(\"4 மே 2017 அன்று SPC ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய உரை).\nஇத்துறையின் தலைவர் - முனைவர் பவுலோ ருஃபீனி, மற்றும், இத்துறையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.\nஆயர்களின் பொறுப்புணர்வு தவிர்க்க இயலாதது\nஎம் புகழைக் காப்பாற்றிக்கொள்ளும் சோதனையிலிருந்து விடுவித்தருளும்\n\"அனைவரும் இணைந்து பொறுப்பேற்றல்\" என்ற தலைப்பில் கர்தினால் Cupich\nதிருத்தந்தை வழங்கிய 21 கருத்துக்களின் தொகுப்பு\nதிருஅவை, நீதிக்கும், குணப்படுத்தலுக்கும் ஒருங்கிணைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-02-22T22:09:56Z", "digest": "sha1:TGEOCTAIRTNSFPUTO2K5YQGLBXHDESHN", "length": 9856, "nlines": 169, "source_domain": "expressnews.asia", "title": "ஆடிப்பூர விழா சக்தி பீடம் – Expressnews", "raw_content": "\nஅனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்\nHome / Spiritual / ஆடிப்பூர விழா சக்தி பீடம்\nஆடிப்பூர விழா சக்தி பீடம்\nஅருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கு���்பாபிஷேகம்\nஅமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினம்.\nசபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி கூட்டுப்பிரார்த்தனை\nதூத்துக்குடி மூன்றாவது மைல் அரசு பாலிடெக்னிக் அருகில் உள்ள ஸ்ரீ சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.\nஆடிப்பூர விழாவில் முதல் நாள் இரவு 7.00 மணியளவில் கலச, விளக்கு மற்றும் வேள்வி பூஜை நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து சக்தி பீட சக்திகள், அவரவா;கள் கைகளால் பாலாபிஷேகம் செய்தனர். சக்திகள் அம்மனுக்கு சீர்வரிசையை எடுத்து ஊர் சுற்றி கொண்டு வந்தனர். மதியம் 12.00 மணிக்கு காய்கறி அலங்காரத்துடன் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. சக்திகளுக்கு வளையலும், பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு மாவிளக்கு, அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.\nமூன்றாம் நாள் காலை 6.00 மணிக்கு சக்திகள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்சுற்றி வந்து அம்மனுக்கு படைத்தனர். மதியம் 12.00 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு அம்மனுக்கு சக்திகள் பொங்கலிட்டு வழிபட்டனர். அதன்பின் பக்தர்கள் அனைவரும் அம்மனுக்கு பூச்சொரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சக்திபீட நிர்வாகி த. இந்திராணி செய்திருந்தார்.\nPrevious திண்டுக்கல் மாவட்டம் ஊரகப்பகுதிகளில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/49995/", "date_download": "2019-02-22T22:07:22Z", "digest": "sha1:AUXTNPMN32CJPCRF3BSK7JQDQJ2TW7NR", "length": 9625, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனாவில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 18 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 18 பேர் பலி\nசீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ; உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஒன்றோடொன்���ு வரிசையாக மோதிக்கொண்டதில் பல வாகனங்கள் தீபிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது.\nமேலும் விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags30 வாகனங்கள் 8 பேர் பலி accident China killed vehicles சீனா மோதி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் மூன்று லட்சம் பேர் வாக்களிக்க முடியாத நிலை\nஇணைப்பு 2 -பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளராக சனத் பூஜித\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசா���ையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/04/blog-post_14.html", "date_download": "2019-02-22T23:21:54Z", "digest": "sha1:UQGIIYIB5NFS36XWMHKORTVGKHOIPQVV", "length": 199329, "nlines": 916, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: அரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்\nதமிழக அரசியல் களம் தேர்தல் வெப்பத்தில் தகிக்கும் சூழலில், திருமாவளவன் ஓடிக்கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே எடுத்த நேர்காணல். ஆறு வெவ்வேறு நாட்களில் மணிக் கணக்கில் நீண்ட நேர்காணல். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன் எல்லாக் கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டார். கூடுமானவரை உண்மைக்கு முகம் கொடுத்தார். எதிர்த்தரப்பு நியாயங்களுக்கும் மதிப்பளித்தார். தவறுகளை யோசிப்பவராகவும் மறுபரிசீலனை செய்பவராகவும் தெரிந்தார். சமகால அரசியல் தலைவர்கள் மத்தியில் இவையெல்லாம் அரிதாகிவருவதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்ப காலக் கதைகளிலிருந்து நாங்கள் பேசினோம்.\nவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் உருவாக்கத்துக்குப் பிந்தைய இந்தக் கால் நூற்றாண்டில், என்ன மாற்றங்களை உருவாக்கியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nவிசிக உருவான பிறகு, தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் ஒரு சக்தியாகத் திரளத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு அரசியலுக்கும் தமக்கும் தொடர்பில்லை, அதிகாரத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று வேடிக்கை பார்க்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். குடிசைகளைக் கொளுத்துகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள், கோயிலில் நுழையாதே, குளத்தினில் இறங்காதே, செருப்பு அணியாதே, சைக்கிளில் போகாதே என்று கொடுமைப் படுத்தியவர்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த நில�� மாறி, தமக்கென்று ஒரு அமைப்பு, தமக்கென்று ஒரு கொள்கை, தமக்கென்று ஒரு களம் என்ற நிலையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். அடக்கு முறைக்கு எதிரான பயணம் இப்போது அதிகாரத்தை நோக்கி நகர்கிறது.\nஇந்திய அரசியல் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் அளவுக்குப் பங்களித்த கட்சி ஏதும் இல்லை. காங்கிரஸ் இன்றைக்குத் தமிழகத்தில் வலிமையாக இருந்திருந்தால், ஒரு தலித் முதல்வர் வந்திருப்பார் என்று நீங்களேகூடச் சமீபத்தில் கூறியிருந்தீர்கள். தமிழகத்தில் யாரும் கேள்விப்படாத, மகாராஷ்டிரத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு தலித் இயக்கம் உங்களை ஈர்த்தபோது, காங்கிரஸ் ஏன் உங்கள் பார்வையில் படவில்லை\nநான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் தலித்துகள் வசிக்கிற பகுதியில், காங்கிரஸ் கொடியும் காமராஜர் படமும்தான் பெரும்பாலும் இருக்கும். தலித் அல்லாதவர்களின் தெருக்களில் திமுக கொடி பறக்கும். நானே காங்கிரஸுக்கு ஓட்டுக் கேட்டு கோஷம் போட்டுச் சென்றிருக்கிறேன். ஆக, காங்கிரஸ் என்பது தலித் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் என்று நம்பக்கூடிய அளவுக்கு ஒரு தோற்றம் இருந்தது. புரட்சியாளர் அம்பேத்கரைப் படிக்கத் தொடங்கிய பிறகு எல்லாம் மாறியது. காந்தியின் காலத்தில் தொடங்கி, காங்கிரஸ் நடத்திய ஆலயப் பிரவேசப் போராட்டங்கள், ‘அரிஜன்’ பத்திரிகை, அரிஜன சேவா சங்கம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காங்கிரஸின் செயல்பாடுகள் எதையும் நான் குறையாகக் கூறவில்லை. ஆனால் காந்தி, காங்கிரஸ், இந்து மதம் மூன்றும் தலித்துகளின் விடுதலைக்கு அடிகோலாது என்பது புரியத் தொடங்கியது. ஒப்பீட்டளவில் காங்கிரஸ் ஏனைய கட்சிகளைவிடவும் தலித்துகளுக்கு நிறையச் செய்திருக்கிறது என்றாலும், வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக்கொண்ட சீர்திருத்தங்களாகவே அவையெல்லாம் எனக்குப்பட்டன. சாதி ஒழிப்பையும் இந்துத்துவ எதிர்ப்பையும் முக்கிய இலக்காகக் கொண்ட இயக்கமே தலித்துகளின் விடுதலைக்கு வழிவகுக்க முடியும் என்று நினைத்தேன்.\nஆரம்பத்திலிருந்தே கம்யூனிஸக் கொள்கையை நான் உளமாற நேசித்தேன். சொல்லப்போனால், ‘கம்யூனிஸம்தான் பௌத்தம், பௌத்தம்தான் கம்யூனிஸம்’ என்று நம்பக் கூடிய அளவுக்கு. நிறைய கம்யூனிசத் தோழர்களோடு பழகியிருக்கிறேன். ஆனால், அந்தக் கட்சியில் சேர வேண்டும் என்கிற உணர்வு எப்போதும் எழுந்ததில்லை. எனக்குத் தெரிந்து, எங்கள் ஊர்ப் பக்கம் அன்றைக்கெல்லாம் எந்தத் தலித் குடியிருப்புப் பகுதியிலும் நான் கம்யூனிஸ்ட் கொடிகளைப் பார்த்ததில்லை. சின்ன வயதிலேயே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கொண்ட அக்கறையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பும்கூட இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். தனித் தமிழ் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் இப்படித்தான் என் ஆரம்ப கால அரசியல் நகர்ந்தது. ஒருபுறம் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள், இன்னொரு புறம் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இவை இரண்டும் எனக்குள் ஒரு வேதிமாற்றத்தை உருவாக்கின. தலித் மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய சாதியக் கொடுமையிலிருந்து அவர்களை மீட்க இந்த அரசியல் இயக்கங்கள் எதுவும் பயன்படாது என்று நான் கருதினேன். சொல்லப்போனால், 1980 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் நான் தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன்.\nஅம்பேத்கரை எந்த வயதில் படிக்க ஆரம்பித்தீர்கள்\nஎட்டாம் வகுப்பு படிக்கும்போது. என் அப்பாதான் அம்பேத்கரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்பா எட்டாம் வகுப்பு வரை படித்தவர். வாசிப்பு அதிகம்.விவசாயக் கூலி.ஒரு வரலாற்று ஆசிரியர் மாதிரி எனக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுத்தவர். நான் நன்றாகப் படிக்க வேண்டும்என்பதற்காக அப்பா அடிக்கடி அம்பேத்கரைப் பற்றிச் சொல்வார். ‘நம்மை மாதிரி அவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர், நிறையப் படித்தவர். அவரது படிப்பை எழுதினால் இவ்வளவு நீளத்துக்கு வரும்’என்று தன் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுவார் அப்பா. பின்னாளில் சென்னைக்கு வந்த பிறகு, ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர் அம்பேத்கர்’புத்தகம் கிடைத்தது. சின்ன புத்தகம். அதுதான் அம்பேத்கரைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம். அம்பேத்கரைப் பற்றிப் படிக்கப் படிக்க எனக்குள் ஒரு பெரும் உந்துதல் உருவானது.\nவறுமையான சூழலில் பிறந்து படிப்பவர்கள் எல்லோரும் இயல்பாகத் தன் வேலை, தன் வாழ்க்கை என்று நகரத்தான் பார்ப்பார்கள். நீங்கள் எப்படி அரசியலை நோக்கி நகர்ந்தீர்கள் சின்ன வயதிலேயே எங்கள் மக்கள் அனுபவித்த கொடுமைகள் கடுமையான பாதிப்புகளை மனதில் உருவாக்கிவிட��டன. அரசியலுக்காகத் திட்டமிட்டு என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை என்றாலும், காலம் அதை நோக்கித்தான் என்னைத் தள்ளியது.\n நீங்கள் அரசுப் பணியில் கணிசமான காலம் இருந்தீர்கள். ஆனால், திருமணம் செய்துகொள்ளவில்லை. காதல்கூட எட்டிப் பார்க்கவில்லையா\n1982-ல் நான் பட்டப் படிப்பை முடித்தபோது என் வயது 20. எங்கள் ஊரில் பதினெட்டைத் தாண்டிவிட்டாலே கல்யாணப் பேச்சு வந்துவிடும். என் அம்மா பெண் பார்க்கிறேன் என்று வந்து நின்றார். நான் ‘இந்தப் படிப்புக்கெல்லாம் வேலை கிடைக்காதம்மா; சட்டம் படிக்கப்போறேன். வேலை கிடைக்காட்டிலும் வக்கீல் வேலை பார்த்தாவது பொழைச்சுக்கலாம்’ என்றேன். அப்பா என் பக்கம் நின்றார். மேலே படிக்கப்போனபோது, விடுதலைப் புலிகள் இயக்கம்சார் மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 1983-க்குப் பிந்தைய காலகட்டம் கொந்தளிப்பானது இல்லையா ‘விடுதலைப்புலி’என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். கண்ணதாசன் பேரவை சார்பில் 1984 மார்ச்சில் ஈழ விடுதலை மாநாடு நடத்தினேன். இப்படிப் போக ஆரம்பித்துவிட்டது.\nஅந்தக் காலகட்டத்தில் நான் ரொம்ப கூச்ச சுபாவி. ஆண் நண்பர்களே குறைவு. பெண்களுடனான உறவு, காதலையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவனாகத்தான் இருந்தேன். வெகுவிரைவில் அரசுப் பணி கிடைத்தது. தடய அறிவியல் துறையில் வேலை. மதுரைக்குப் போனேன். அதன் பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. மலைச்சாமி அண்ணனின் அறிமுகம் கிடைத்தது. ‘தலித் பேந்தர்ஸ்’ இயக்கம் அறிமுகமானது. சில மாதங்களுக்குள் அந்தப் பகுதியில் நடந்த கொடூரமான சம்பவங்கள் எனக்குள் பெரிய மாற்றங்களை உருவாக்கிவிட்டன. மேலூர் அருகேயுள்ள சென்னகரம்பட்டியில் 1992-ல் நடந்த இரட்டைப் படுகொலை, 1997-ல் மேலவளவில் நடந்த எழுவர் படுகொலை போன்ற சம்பவங்கள் கடுமையான அதிர்வை உருவாக்கின. அதுவரை ஈழப் போராட்டம், அது தொடர்பான தோழர்களுடனான தொடர்பு என்றிருந்த நான், தலித் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பது மிக முக்கியமான பணி என்ற மனநிலைக்கு வந்தேன். அரிவாள் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நள்ளிரவு 2 மணிக்கு ஓடி வருவார்கள். குடிசையைக் கொளுத்திவிட்டார்கள் என்று ஓடிவந்து அழுவார்கள். ஓடுவேன். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் முடியாது என்று புரிந்தது. எப்படியாவதுஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தோன்றியது. இரவெல்லாம் கிராமம் கிராமமாகப் போய் கூட்டம் போட்டுப் பேசுவோம். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் போவது, மாவட்ட ஆட்சியரைப் போய்ப் பார்ப்பது என்று ஒரே அலைச்சல். ஓய்விருக்காது.\nஎங்காவது ஓரிடத்தில் தலித்துகளுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது என்றால், உடனே ஒரு சுவரொட்டியைத் தயார் செய்வோம். அந்தச் சுவரொட்டியில் எங்கள் அரசியலைப் பேசுவோம். நானே சுவரொட்டி எழுதுவேன். துண்டறிக்கை தயாரிப்பேன். ரயில் நிலையம், பஸ் நிறுத்தங்கள், கடைவீதி என்று தெருத் தெருவாக அலைந்து, நானே அவற்றை ஒட்டுவேன். பல நேரங்களில் பசைக் கையை அலுவலகம் போய்க் கழுவியிருக்கிறேன். இரவு நேரங்களில் சுவர்களில் விளம்பரம் எழுதுவேன். மதுரையில் சுவர்களுக்கு வெள்ளையடித்து பெரிது பெரிதாக அம்பேத்கர் பெயரை முதலில் எழுதியது நாங்கள்தான். எவ்வளவோ நாள் அப்படி எழுதிவிட்டு தூக்கக் கலக்கத்தில் அந்தச் சுவரோரங்களிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன். ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பு சித்தாந்தரீதியாக நிறைய முரண்பாடாகத் தெரிந்தபோது, தமிழ்ச் சூழலுக்கேற்ற ‘விடுதலைச் சிறுத்தைகள்’அமைப்பைத் தொடங்கினோம்.\nஅப்போதெல்லாம் அரசியல் வாழ்க்கை ஒருகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். வெவ்வேறு அரசியல் தொடர்புகள் காரணமாக உளவுத் துறையினர் என்னைப் பின்தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். திருமணம் என்கிற ஒரு விஷயத்தைக் கற்பனையே செய்ய முடியாத காலம்.1999-ல் தேர்தல் அரசியலுக்கு வந்தோம்.அரசு வேலையை விட்டேன். நாளெல்லாம் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்று ஊர் ஊராகப் பயணப்பட வேலைச் சுமைமேலும் பல மடங்கானது.பின்னாளில் அதற்கான காலம் கடந்துவிட்டது. அம்மா மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறேன்.\nதலித் சமூக விடுதலை, போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகிவிடும் என்று நினைக்கிறீர்களா\nபோராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு யுக்தி. அதுவே தீர்வு காணும் வழியல்ல. மக்களை ஒரு அரசியல் சக்தியாக்குவதற்காக அணி திரட்டுகிறோம். எந்த அடிப்படையில் அவர்களிடம் நாளை உனக்கு விடுதலை கிடைக்கும் என்று சொல்வது எது விடுதலை, எப்படி விடுதலை என்று புரியவைப்பது எது விடுதலை, எப்படி விடுதலை என்று புரியவைப்பது தலித்துகள் இரட்டைப் போராட்டத்தை இயல்பாகவே எதிர்கொள்கிறார்கள். ஒன்று.. உணவு, உடை, உறைவிடம் தேடி.. வறுமையை எதிர்கொள்ளும் போராட்டம். மற்றொன்று.. சாதிய அடக்குமுறையை எதிர்கொள்ளும் போராட்டம். ஒரு ஆர்ப்பாட்டத்திலோ, பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ ஒரு எளியவன் பங்கேற்கிறான் என்றால், அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ‘நீ தனியாள் அல்ல; இவ்வளவு பெரிய சக்தி; உன்னால் ஒடுக்குமுறையை எதிர்க்க முடியும்’ என்பதே அந்தச் செய்தி. ஏதோ ஒரு கிராமத்தில் தனியாளாக ஒடுக்குமுறைக்கு அஞ்சி அஞ்சி வாழ்பவன் லட்சம்பேர் திரளக்கூடிய இடத்தில் நாமெல்லாம் ஒரே அமைப்பு, ஒரேகட்சி என்று நினைக்கும்போது அவனுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கையே அரசியல்ரீதியான தலைநிமிர்வைக் கொடுக்கும். அமைப்பையும் அரசியலையும் பயன்படுத்தி பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்ற துணிவைக் கொடுக்கும்.\nஅரசிடம் சாதாரணமாக ‘எங்களுக்குப் பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுங்கள், வேலைவாய்ப்பு கொடுங்கள், கடனுதவி கொடுங்கள்’ என்று கோரிக்கை வைப்பதையே எடுத்துக்கொள்ளுங்கள். பலருக்குப் பஞ்சமி நிலம் என்றாலே என்னவென்று தெரியாது. ஒரு போராட்டத்தில் அவனை ஈடுபடுத்தும்போது, எதற்காக இங்கே வந்துள்ளோம் என்ற கேள்வி எழும். பஞ்சமி நிலம் என்றால் என்னவென்று தெரியவரும். நிலவரலாறு, அரசியல் அமைப்பு, அரசு இயங்கும் முறை, அரசை யாரெல்லாம் நடத்துவது எல்லாம் தெரியவரும். மக்களை அரசியல்படுத்துவது, போராட்ட வழிதான். போராட்டம் என்பது விடுதலைக்கான தீர்வு அல்ல.. தீர்வை நோக்கிய வழி.\nபோராட்டங்களே கள அரசியலைச் சொல்லித்தரும் கல்வி என்பது சரி. எனினும், வெறும் மேடைப் பேச்சுகள் வாயிலாக மட்டும் எல்லாவற்றையும் சொல்லித் தந்துவிட முடியுமா ஒரு சமூகத்தின் விடுதலைக்கான மிக முக்கியமான சாவி கல்வி. திராவிட இயக்கம் வளர்ந்தபோது கிராமத்துக்குக் கிராமம் படிப்பகங்கள் திறக்கப்பட்டன. சாமானிய மக்களிடம் அது ஒரு அறிவு எழுச்சியை உருவாக்கியது. அப்படியான பள்ளிக்கூடங்களுக்கு அப்பாற்பட்ட கல்வியைத் தருவதில் நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறை என்ன\nஅம்பேத்கர், ‘கற்பி, போராடு, ஒன்றுசேர்’ என்கிறார். சமூக விடுதலைக்கான அடி��்படையே கல்வியில் தொடங் குகிறது என்பதை முழுமையாகவே உணர்ந்திருக்கிறோம். நேரடியாக, முழுவீச்சில் இப்பணியை எங்களால் மேற்கொள்ள முடியாமல் போனாலும் விசிகவில் கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இதனுடைய அடிப்படையான பணி, எல்லாக் கிராமங்களிலும் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்குவது. அங்கு நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளும் வகையில் நாளேடு கள், வார ஏடுகள், புத்தகங்களை வாங்கிப் போடுவது, ஏழை எளிய பிள்ளைகளுக்கு டியூஷன் கொடுப்பது, உயர் கல்விக்கு உதவுவது. நிறைய செய்ய நினைக்கிறோம். பொருளாதாரம் பெரிய தடையாக இருக்கிறது.\nபொருளாதாரம் தொடர்பாகப் பேசும்போது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நாடார் சமூகம் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட தலித் சமூகம்போலக் கீழ்நிலையில் இருந்தது. இன்றைக்கு அந்தச் சமூகம் தலையெடுத்து நிற்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் முன்னெடுத்த சுயஉதவி மகமை முறை. சமூகத்தில் முன்னேறியவர்களும் முன்னேறுபவர்களும் தமக்குள் ஒரு வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தி, அப்படித் திரட்டும் நிதியைக் கொண்டு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என்று சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளை உருவாக்கும் வழக்கம் நாடார் சமூகத்திடம் இன்றைக்கும் இருக்கிறது. சாதிய அடுக்குத்தட்டில் இரு சமூகங்களையும் ஒன்றாக வைத்தோ, அரசிடம் கோரும் உரிமைகளை மறுதலித்தோ இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு வழிகளில் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா தலித் சமூகத்தில் இப்படியான விஷயங்கள் நடப்பதாகத் தெரியவில்லை. காந்தியின் ‘அரிஜன சேவா சங்கம்’ தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டுக்குச் சில ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்த வரலாறு உண்டு. அம்பேத்கரிய இயக்கங்கள் எதுவும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. விசிகவும் இதை யோசிக்கவில்லை என்றே தோன்றுகிறது…\nநீங்கள் சொல்லக்கூடிய இந்தப் பணி மிகமிக முக்கியமானது. ஆனால், ஒரு அரசியல் இயக்கம் இவற்றைச் செய்ய முடியாது. சமூக அமைப்புகள் செய்ய வேண்டும். இந்தச் சமூகத்தின் சமூக இயக்கங்களுக்கோ அப்படியான ஒரு புரிதலே இன்னும் உருவாகவில்லை என்பதுதான் துயரம். இன்���ொரு சிக்கலும் இருக்கிறது. காலங்காலமாக இந்தச் சாதிய ஒடுக்குமுறைச் சமூகம் ஒரு தலித் மீது திணித்திருக்கும் அடக்குமுறைகள் கிட்டத்தட்ட ஒரு தண்டனைக் கைதி மனநிலையை அவனுக்குள்ளே உண்டாக்கிவிடுகிறது. இந்தச் சமூக அடையாளமே வேண்டாம் என்று தப்பி ஓடும் மனநிலையையே அவர்களுக்கு இந்தச் சமூகம் பரிசளித்திருக்கிறது.\nநாடார் சமூகமும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டது என்றாலும், தலித்துகளைப் போல முற்றிலுமாக அவர்களை இந்து மத வளையத்துக்குள்ளிருந்து சாதியம் தள்ளிவைக்கவில்லை. மேலும், அவர்கள் சமூக விடுதலையைக் கையில் எடுத்தபோது, இந்து மதத்துக்குள்ளான மாற்றமாக அது இருந்ததால் இந்துத்துவவாதிகளின், ஏனைய ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பு வேலைகள் அங்கே இல்லை. ஆனால், நாங்கள் சாதியத்தை எதிர்க்கிறோம், சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறோம் என்று வருகிறபோது, இந்து மதம் இதனால் பாதிப்புக்குள்ளாகும்போது தலித்துகளை எல்லோருமே குறிவைக்கிறார்கள்.\nஒரு ஊரில் பலசரக்குக் கடை, சாப்பாட்டுக் கடை, மருந்துக் கடை என்று ஒரு நூறு கடைகளை எடுத்துக்கொள்ளுங்களேன். எங்காவது தலித்துகள் கடை உரிமையாளராக உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறதா அரிது. மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு டீக்கடையையோ, பெட்டிக் கடை யையோகூட தலித்துகளால் தொடங்க முடியாது. சேரிக்காரன் கடை என்பார்கள். ஒதுக்குவார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது அடித்து நொறுக்குவார்கள். அப்படி மீறி வைப்பவன் தலித் அடையாளத்துடன் கடை வைத்து எங்கே மகமை அமைப்பது\nஅந்நியமாக்குதல் என்ற நீண்ட கால ஒடுக்குமுறையே இதற்குக் காரணம். 2,000 ஆண்டுகளுக்கு முன் எப்படி ஒரு தலித்தை ஆதிக்கச் சாதிகள் பார்த்தனவோ அப்படித்தானே இன்றைக்கும் பார்க்கின்றன இவன் யாருடனும் பண்பாட்டுரீதியிலோ, பொருளாதாரரீதியிலோ, அரசியல்ரீதியிலோ இணைய முடியாது. ஒரு ஆண்டான் அடிமையாக, வேலையாளாகத்தான் உறவில் இருக்க முடியும். இதற்காக இன்றிருக்கக் கூடிய யாரையும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. இந்த அமைப்பு காலங்காலமாக அப்படி நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nஅம்பேத்கர் வந்த பிறகு, இடஒதுக்கீடு வந்தது. சமூக நீதிக் கோட்பாடு வலுப்பெற்ற பிறகு ஓரளவுக்குக் கல்வி, ஓரளவுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இன்னும் 10% கூடத் தன்னிறைவு பெ��ாத ஒரு சமூகம் தனக்குள் உதவிக்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், அப்படியான உதவிக்கொள்ளும் முறை கட்டாயம் வர வேண்டும். இந்தச் சமூகத்தின் கடைசி ஏழையும் மேலே ஏறிவர ஒவ்வொருவரும் ஏனையோரைக் கைதூக்கிவிட வேண்டும். ஒரு அரசியல் இயக்கம் இதற்கான துணிச்சலையும் சூழலையும் உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்தப் பணியை இங்கே விசிக செய்யும்.\nஇன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து காந்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநான் பள்ளியில் படித்தபோது காந்தியை மிகவும் நேசித்தேன். அவருடைய சுயசரிதையைப் படித்திருக்கிறேன். அம்பேத்கரைப் படிக்கத் தொடங்கிய பிறகு காந்தியை ஒரு தியாகசீலராகப் பார்த்தாலும்கூட, பெரும் சிந்தனையாளராகப் பார்த்தாலும்கூட அவர் இந்துத்துவத்தின் பாதுகாவலராக இருந்திருக்கிறார் என்று உணர்ந்தேன். தலித்துகளுக்கு அவர் எதிரி என்று சொல்ல மாட்டேன். அதேசமயம், தலித் விடுதலை தொடர்பான அவருடைய அக்கறைகள் இந்து மதப் பாதுகாப்பையும் நல்லெண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்றே நினைக்கிறேன்.\nசாதிய விடுதலை தலித் மக்கள் ஒருங்கிணைவால் மட்டுமே சாத்தியமாகிவிடும் என்று நம்புகிறீர்களா\nஅப்படி எப்படி நினைக்க முடியும் சாதிய விடுதலைக்காகப் பேசும், போராடும் ஒவ்வொருவரையுமே ஜனநாயகச் சக்தியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதும் சாதிக்கு எதிராகப் பேசுவதும் வெறும் இரக்க சிந்தனை அல்லது நல்லிணக்க எண்ணங்களால் மட்டுமே கைகூடுவது அல்ல. வரலாற்றுப் பின்னணியில் சமகாலப் பிரச்சினைகளை அணுகும் பார்வையும் புரிதலும் அதற்குத் தேவைப்படுகிறது.\nஒரு சம்பவம் நடக்கிறது என்றால், இதிலே யார் மீது தவறு தலித் மீது தவறா; தலித் அல்லாதவர் மீது தவறா; தலித் தவறு செய்திருக்கிறான் என்றால் அவன் மீது நடவடிக்கை எடு என்று அணுகுவது சாதியத்தை வெறுமனே சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கும் பார்வை. தலித்துகளிடமிருந்து சத்தம் வந்தால், அதைச் சமூக அமைதிக்கு எதிராகப் பார்ப்பவர்கள் அந்த அமைதி எத்தகைய அடக்குமுறை மற்றும் அநீதியின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலித்தனமான அமைதி என்பதை யோசிப்பதில்லை. இந்தச் சமூகம் இந்த நிலையிலிருக்க இன்றைக்கு யார் காரணம் என்கிற கேள்வியினூடேதான் தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதனூடேதான் சமத்துவத்தையும் அதற்கு அடிப்படையான சாதி ஒழிப்பையும் நோக்கி நகர முடியும். இப்படிச் சாதி ஒழிப்புக் குரலோடு வரும் ஒவ்வொருவருக்காகவும் கை கோக்கநாங்கள் காத்திருக்கிறோம். அவர்களும்இணைந்துதான்சாதிக்கு எதிரான பெரும் போரை வென்றெடுக்க முடியும்.\nதமிழகத்தில் இதுவரை வேறெந்த தலித் தலைவருக்கும் கிடைக்காத அரசியல் செல்வாக்கு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், விசிக இன்றைக்கும் பறையர் சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறது. தேவேந்திரர்களோ, அருந்ததியர்களோ உங்களை முழுமையாக ஏற்கவில்லை. அருந்ததியர்கள் உங்களை மேலாதிக்கச் சாதியாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் பட்டியலினத்தில் மட்டும் 76 சாதிகள் இருக்கின்றன. அவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை சாதிய அடுக்குமுறையைத் தலித்துகளாலும் மீற முடியாத சூழல் இருக்கிறதே ஏன்\nதலித் என்பது அரசியல் அடையாளத்துக்கான ஒரு சொல்லாடல். அது ஒரு தனி சாதியின் பெயரல்ல. நான் தலித் என்று சொல்லக்கூடிய சமூகப் பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித் தனிச் சமூக அடையாளங்களுடன் நீண்ட நெடுங்கால மாக வாழ்ந்து வரக் கூடிய சமூகக் குழுக்கள். எல்லா இனக் குழுக்ககளுக்குமான எல்லா இயல்புகள், பிரச்சினைகள் இந்தக் குழுக்களுக்கும் உண்டு. ஆக, இந்தக் குழுக்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று கைகோத்துக் கொண்டுவரவும் சாதியத்துக்கு எதிராக முழுக்க அணிதிரட்டவும் வெறும் அரசியல் தளத்தில் மட்டும் அல்லாது பண்பாட்டுத் தளம் உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் பணியாற்ற வேண்டியுள்ளது. அது ஒரு நீண்ட பணி.\nஒரு அமைப்பை ஒருவர் தொடங்கும்போது இயல்பாகவே அவருடைய தொடர்பு வளையங்களின் முதல் வளையமாக எது இருக்கிறதோ அந்த வளையத்துக்குள் இருப்பவர்களே முதல் கட்டத்தில் அந்த அமைப்பில் வெகு வேகமாக இணைத்துக்கொள்வார்கள். இது எனக்கும் விசிகவுக்கும் மட்டும் அல்ல; யாருக்கும் எந்த அமைப்புக்கும் பொருந்தும். இதைத் தவிர்க்க முடியாது என்றாலும் ஒருகட்டத்தில் இந்த வளையத்தை உடைத்தெறியவும் வேண்டும். இன்றைக்கு விசிகவில் அதுநடக்கிறது.\nவெளிப்படையாகவும் ஆத்மார்த்தமாகவும் சொல்கிறேன், விசிகவை நான் பறையர் அரசியல் களமாக அணிதி��ட்டவில்லை. வெறும் தலித் இயக்கமாக மட்டுமேகூட அணிதிரட்டவில்லை. ஆரம்பத்திலிருந்தே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை, பாட்டாளி மக்கள் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்த ஐந்தையும் மைய நோக்கமாகக் கொண்டே இயக்கத்தைக் கட்டமைத்தேன். இந்தக் கொள்கைகளை வைத்தே கொடியையும் வடிவமைத்தேன். இந்தக் கொள்கைகளை ஏற்கும் எவரும் கைகோக்கலாம் என்றேன். எப்போது முதல் முறை இப்படியான விமர்சனத்தை எதிர்கொண்டேனோ, அமைப்பின் பெரும்பான்மைப் பொறுப்புகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேனோ அப்போதே, 2008-ல் ஒரே நாளில் ஒட்டுமொத்த அமைப்பையும் கலைத்தேன். எல்லோரும் புதிதாய் விண்ணப்பம் கொடுங்கள் என்றேன். கட்சியின் மறுசீரமைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி தலித் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் மூன்று பிரிவினர்களையும் பெருமளவில் கட்சிப் பதவிகளில் கொண்டுவந்தோம். இன்றைக்கு இந்த இயக்கத்தில் தேவர்கள், கவுண்டர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாத் தரப்பினரும் இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை ஒரு பொது நீரோட்ட அரசியலில் இணைக்கவே விரும்புகிறேன். என் கனவும் அது.\nநீங்கள் எல்லோருக்குமான பொது இயக்கமாக விசிகவை முன்னிறுத்துகிறீர்கள். சமூக நல்லிணக்கம் பேசுகிறீர்கள்.எவ்வளவோ இடங்களில் உங்கள் கட்சியினரின் சுவர் விளம்பரங்களில், ‘அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்; திமிறி எழுவோம், திருப்பி அடிப்போம்’ போன்ற வாசகங்களை அரிவாள் படத்துடன் சகஜமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளச் சொல்கிறீர்கள்\nஇருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அந்த வாசகங்களை எழுதியவனே நான்தான். ‘அடங்கமறு… அத்துமீறு’ என்கிற முழக்கங்களை எழுதியபோது ஒரு சாதிய விடுதலை முழக்கமாக நினைத்தே எழுதினேன். அடிப்படையில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான முழக்கங்களே அவை. அதை எழுதியவன் ஒரு தலித் என்பதாலேயே இன்று அவை தலித் அல்லாதோருக்கு எதிரான முழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது அதேசமயம், இப்படி அரிவாள் படங்களோடு அவற்றை சுவர் விளம்பரங்களில் வரைவார்கள் என்பது நாங்கள் எதிர்பார்க்காதது. நீங்கள் குறிப்பிடுவது உண்மை. கடந்த காலத்தில் தன்னிய��்பாகப் பல இளைஞர்களிடம் இப்படியான வெளிப்பாடு வந்தபோது எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. அதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அவ்வாறு விளம்பரங்கள் எழுதுவதோ, துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் அச்சிடுவதோ கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் அறிவுறுத்தியிருக்கிறோம். இன்றைக்கு எங்கள் இயக்கத்தில் அப்படியான தொனியில் யாரும் எழுதுவதில்லை.\nசாதி ஆணவக் கொலைகளின்போது பரப்பப்படும் பல விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. உதாரணமாக, உடுமலை சங்கர் கொலைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் சிலர், ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிட்டு ‘இனி எங்கள் சாதியைச் சேர்ந்த ஆண்களை வெட்டுவோம், பெண்களைக் கட்டுவோம் என்று பேசினால், இப்படித்தான் வெட்டப்படுவீர்கள்’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இப்படியான சொல்லாடல்கள் தலித்துகள் மத்தியில் இருக்கின்றனவா இதற்குப் பின்னால் விசிக இருக்கிறதா\nமிக அபத்தமான, ஆபத்தான, அபாண்டமான அவதூறு இது. எந்தவொரு குறிப்பிட்ட சாதியையும் இழிவுபடுத்தும் வகையிலோ, ஆத்திரமூட்டும் வகையிலோ நானோ விசிகவோ பேசியதில்லை. தலித்துகள் அப்படிப் பேசும் இயல்பினரும் இல்லை. விசிகவை தலித் அல்லாதோர் மத்தியில் ஒரு பொது எதிரியாகக் கட்டமைக்கும் வேலையைப் பலர் இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான பேச்சுகளுக்கும் அவதூறுகளுக்கும் பின்னே நிறைய அரசியல் சதிகள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியே இது. சக சமூகங்களின் இணக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் நாங்கள்; வெறுப்பைப் பரப்பும் காரியத்தில் எப்படி ஈடுபடுவோம்\nசமூகங்களிடையேயான இணக்கம் தொடர்பாகத் தொடர்ந்து பேசுகிறீர்கள். சாதி ஒழிப்புப் போராட்டங்களைத் தாண்டி ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கத்துக்காக எடுக்கக் கூடிய முயற்சிகளில் தலித் இயக்கங்கள் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகின்றன நீங்கள் இதைக் கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா\nஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். தலித்து களால் பிற சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கையாள முடியாது. இயல்பிலேயே அதற்கு வாய்ப்பில்லை. பிற சமூகத்துக்கு எதிராகப் பேசுவது, செயல்படுவது என்பது இந்தக் கட்டமைப்பில் இயலாத ஒன்று. இங்கே நடப்பது என்ன வென்றால், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட���வதே நல்லிணக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. தலித் வெறுப்பு கூடாது, தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கூடாது என்று பேசுவதும், செயல்படுவதுமே நல்லிணக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.\nஒரு அரசியல் கட்சியானது ஏனைய அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்கிற அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியும், பேண முடியும். விசிகவைப் பொறுத்தவரையில், எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரான வெறுப்பு அரசியலை ஒருபோதும் முன்வைத்ததில்லை. சமூக நல்லிணக்கத்துக்காக எந்த நிலைக்கும் நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். கடந்த காலத்தில் பாமகவுடன் நாங்கள் முயற்சித்த உறவுகூட ஒரு உதாரணம். உண்மையில், பலராலும் நாங்கள் கட்டம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம்.\nசாதியப் பிரச்சினைகளில் பெரும்பாலும் தலித்துகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், சில இடங்களில் தலித்துகள் தரப்பிலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படியான தருணங்களில் ஏனைய சமூகங்கள் ஒரு தலித்தின் தவறை வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அணுக வேண்டும் என்பது சரி. நீங்கள் உள்ளுக்குள் அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறீர்களா இதுபோன்ற சூழல்களில் உங்கள் தோழர்களிடம் நல்லிணக்கம் சார்ந்து எப்படிப் பேசுகிறீர்கள்\nஒரு தலித் தவறிழைக்கும்போது, அதைக் கண்டிக்காமல் நாங்கள் கடந்து போகவே முடியாது. இது தவிர்க்க முடியாத ஒரு கடமை. எதற்கும் கட்டுப்படாமல் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்றிருந்தால், மிக மோசமான ஒடுக்குமுறை இந்தச் சமூகத்தின் மீது விழும். ஒரு தலித் இளைஞன் தவறு செய்தால், அவன் மீது காவல் துறையில் புகார் கொடுக்கலாம். சட்ட நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கலாம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்தவரையில் தலித் பிரச்சினைகளில் அவர்கள் காவல் துறையை நாடுவதே இல்லை. எடுத்த எடுப்பிலேயே அவர்களாகவே தண்டனையைத் தீர்மானித்துவிடுவார்கள். அவ்வளவு மோசமான சாதிய சமூக இறுக்கம் இங்குள்ளது. இந்தச் சூழலில் தலித்துகள் ஒரு அத்துமீறலில் ஈடுபட்டால், நாங்கள் எப்படி அதை வேடிக்கை பார்த்திருக்க முடியும் தன்னியல்பாகவே அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய, கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் அந்தப் பொற���ப்பை உணர்ந்திருக்கிறோம்; உணர்த்துகிறோம்.\nவிசிக கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகிறதா கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும்கூடச் சொல்லப்படுகிறது…\nஇங்கே கட்டப் பஞ்சாயத்து செய்வதற்குக்கூட ஒரு சமூகப் பின்னணி தேவை என்பதுதான் யதார்த்தம். அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் ஆதரவும் அதற்குத் தேவை. சமூகப் பின்னணி இல்லாமல், அரசியல் செல்வாக்கு இல்லாமல், அதிகாரிகளின் துணை இல்லாமல் இப்படிப்பட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் எவராலும் ஈடுபட முடியாது. இயல்பாகவே தலித்துகளுக்கு இந்தப் பின்னணி எதுவும் கிடையாது. உழைத்துச் சம்பாதித்து வாழ வேண்டும் என்று கருதுகிற ஒரு பொது ஒழுக்கத்தை நீங்கள் தலித் மக்களிடம் பார்க்க முடியும். குறுக்குவழியில் சம்பாதிக்க இயல்பிலேயே இவர்கள் அறிந்திருக்கவில்லை. விசிக தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பொருளாதாரரீதியாகக் கடுமையான அழுத்தத்தைச் சுமந்தே அரசியலில் நீந்திவருகிறோம். உண்மையில், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் பெரிய பெரிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பெரிய சாதிப் பின்னணியைக் கொண்டவர்கள், அரசிலும் அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்கள். இது ஊரறிந்த உண்மை. நாங்கள் செய்வதெல்லாம் தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே அவர்களுக்குத் துணையாகக் கேள்வி கேட்பது. விசிக மீது திட்டமிட்டுப் பரப்பப்படும் அபாண்டமான பழிகளில் இதுவும் ஒன்று. கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களே இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.\nஒருபுறம் அம்பேத்கர், ஒருபுறம் பிரபாகரன். உங்களிடம் சித்தாந்தக் குழப்பம் இருக்கிறதோ எதற்காகக் கேட்கிறேன் என்றால், ஒரு இயக்கம் முன்னிறுத்தும் வரலாற்றுப் பிம்பங்கள் அந்த இயக்கத்தின் அணுகுமுறையோடு மறைமுகத் தொடர்புடையது. காந்தியுடன் எவ்வளவோ முரண்பட்டாலும்கூட அம்பேத்கர் சத்தியாகிரக வழியையே போராட்ட வழியாகக் கொண்டிருந்தார். பிரபாகரனோ ஆயுதத்தின் மூலமாகவே எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று நம்பியவர்…\nகுழப்பம் எல்லாம் ஒன்றுமில்லை. அம்பேத்கர் ஒரு போராளி. பிரபாகரன் ஒரு போராளி. இருவரின் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். அடிப்படையில் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் மூன்றையும் எதிர்த்துப் போராடியவர்கள் என்பதே வரலாறு.\nஅம்பேத்கர் வாழ்ந்த காலத்தைவிடவும் இப்போது நாளுக்கு நாள் அவர் விரிந்து பரவ முக்கியமான காரணம், ஜனநாயக அரசியல்மயப்படுத்தப்பட்ட போராட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்தது. கையில் ஆயுதம் வைத்திருக்கிறோமா காகிதம் வைத்திருக்கிறோமா என்பதல்ல; நெகிழ்வுத்தன்மையற்ற அணுகுமுறை சமாதானத்தை அடைய உதவுவதில்லை என்பதையே வரலாறு நமக்குச் சொல்கிறது. உங்களுடைய அம்பேத்கர்-பிரபாகரன் முரண்பாட்டை சாதாரணமாகக் கடக்க முடியவில்லையே…\nபிரபாகரனின் கால் நூற்றாண்டுப் போராட்டமே உள்நாட்டைத் தாண்டி விவாதிக்கப்படாத ஈழத் தமிழர் பிரச்சினையைச் சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. அனைத்துலக நாடுகளும் விவாதிக்கும் பிரச்சினையாக அதை உருமாற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒடுக்கப்படும் ஒவ்வொரு சமூகமும், தனக்கேற்ற போராட்டப் பாதையை இயல்பாகத் தேர்ந்தெடுக்கும். இந்தியாவில் அப்படித்தான் தலித் சமூகம் அம்பேத்கரியப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நான் முன்னரே சொன்னதுபோல, போராட்டம் என்பது தீர்வை நோக்கிச் செல்லும் வழிதானே தவிர, போராட்டமே தீர்வாகிவிடாது. எந்த வடிவப் போராட்டத்துக்கும் இது பொருந்தும். நெகிழ்வுத்தன்மையும் சமூகங்களிடையேயான இணக்கமான சூழலுமே சமாதானத் தீர்வை உருவாக்கும் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.\nஒருகாலத்தில் சாதி ஒழிப்புக் குரலின் மையமாக தமிழ்நாடு இருந்தது. பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருந்தால், இன்னும் எவ்வளவோ தூரம் நாம் பயணித்திருக்க முடியும். பெரியாருக்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில் மீண்டும் நாம் பின்னோக்கி நகர்வதாகவே தெரிகிறது. அரை நூற்றாண்டாக ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா\nசாதி என்பது நீண்ட காலமாக நிறுவப்பட்டிருக்கிற, ஒரு தகர்க்க முடியாத கட்டமைப்பு. கட்டித்தட்டிப் போயிருக்கிற, எளிதில் தகர்க்கவே முடியாத வலுவான அமைப்பாக மாறியிருக்கிறது. இடையில் சில நூறாண்டுகள் சாதிக்கு எதிரான கருத்துகள் இங்கே அரும்பியுள்ளன. வள்ளுவர் சாதி இல்லை என்கிறார். அவ்வையார் சாதி இல்லை என்கிறார். சித்தர்கள் சாதியை எதிர்த்திருக்கிறார்கள். இப்படித் தொடர்ச்சியாக சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன. எனினும், சாதியை ஒழிக்க முடியவில்லை. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் இந்த நூற்றாண்டில் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். ஆனாலும், சாதி அமைப்பின் செதில்களைப் பெயர்க்க முடிந்திருக்கிறதே தவிர, சாதியைக் கொல்ல முடியவில்லை.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரியார் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் பார்ப்பனிய எதிர்ப்பு வலுப்பெற்றது. திமுக அதை எதிரொலித்தது. அவ்வளவுதான். தமிழகத்தின் சாதிய மறுஎழுச்சிக்கு திமுக, அதிமுகவின் மீது மட்டும் பழி சுமத்த முடியாது. மாறாக, இப்போது அடைந்திருக்கும் சமூகநீதி வெற்றிகளில் திராவிடக் கட்சிகளின் பங்கும் இருக்கிறது.\nநீங்கள் திராவிட இயக்கச் செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக அணுகுவதால் கேட்கிறேன்.. சாதி ஒழிப்பில் திராவிடக் கட்சிகள் தீவிரம் காட்டியிருந்தால், விசிகவுக்கு இங்கே வேலையிருந்திருக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா அதாவது, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட திமுகவும் பெரியாரின் திராவிடர் கழகம் அளவுக்குச் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டியிருந்தால் திருமாவளவன் இருக்கும் இடம் இன்றைக்கு வேறாக இருந்திருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா\nஇந்தியாவில் தோன்றியுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தலித் அல்லாத சமூகங்களைச் சார்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. எனவே, தலித் அல்லாத சமூகங்களின் நலன்க ளையே அவை முதன்மையாக்குகின்றன. வாக்குவங்கி அரசியலுக்காகவே தலித் சமூகத்தின் நலன்கள் அவ்வப்போது பேசப்படுகின்றன. தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்களே அக்கட்சிகளில் பெரும்பான்மையாகவும், அடிப்படையான சக்திகளாகவும் இருக்கின்றனர். தலித் அல்லாத சமூகங்களாலேயே அவை வழிநடத்தப்படுகின்றன. கட்டிக் காப்பாற்றப்படுகின்றன. எனவே, அவர்கள் தங்களுடைய நலன்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தலித்துகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க முடியும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் ஆகவே, விசிக போன்ற இயக்கங்கள் தோன்றுவது ஒரு வரலாற்றுத் தேவை.\nஆரம்ப காலத்தில் 'தேர்தல் பாதை திருடர் பாதை' என்று சொன்னவர் நீங்கள். தேர்தல் பாதைக்கு உங்களைத் திருப்பியது எது\nஅதிகாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத இந்த மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கு இது முக்கியம் என்று நினைத்தோம். அதிகாரத்தில் பல வகை இருக்கிறது. நிர்வாக அதிகாரம் இருக்கிறது, பொருளாதார அதிகாரம் இருக்கிறது, கட்சி அதிகாரம் இருக்கிறது, ஆட்சி அதிகாரம் இருக்கிறது. கட்சியில் பல வகைகளில் அதிகாரம் இருக்கிறது. ஒன்றியச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், மாவட்டச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், கிளைச் செயலாளர்; அது ஒரு அதிகாரம். ஆட்சி அதிகாரத்தை விடுங்கள், கட்சி அதிகாரமே விளிம்புநிலை மக்களுக்கு எவ்வளவு எட்டாக்கனியாக இருக்கிறது இன்றைக்கெல்லாம் பெரிய கட்சிகளில் எத்தனை தலித்துகள் ஒன்றியச் செயலாளர் பதவிகளில் இருக்கிறார்கள் இன்றைக்கெல்லாம் பெரிய கட்சிகளில் எத்தனை தலித்துகள் ஒன்றியச் செயலாளர் பதவிகளில் இருக்கிறார்கள் எத்தனை முஸ்லிம்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள் எத்தனை முஸ்லிம்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்\nகட்சி அதிகாரம் ஒருவனுக்குப் பொருளாதார அதிகாரத்தைத் தருகிறது. நான் தவறான முறையில் குறிப்பிடவில்லை. அரசியல் பின்னணியில் உள்ளவர்களே அரசு ஒப்பந்தங்களை எடுக்கிறார்கள். ஒருவர் நேர்மையான ஒப்பந்ததாரராக இருந்தும் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், எத்தனை தலித்துகளுக்கு ஒப்பந்த வாய்ப்புக் கிடைக்கிறது கழிப்பறையைக் கழுவுகின்றவன் தலித்தாக இருக்கிறான், அந்தக் கழிப்பறையின் கல்லாப் பெட்டியில் காசு வாங்கிப் போடுகிறவன் எவனாகவோ இருக்கிறான். அந்த ஒப்பந்தத்தைக்கூட ஒரு தலித்தால் எடுக்க முடியவில்லை என்பதுதானே நிதர்சனம்\nஒரு சிறிய குழுவில் நான் இயங்கியபோது, நான் முன்வைத்தது தேர்தல் புறக்கணிப்பு அரசியல். தேர்தலில் பங்கெடுக்காமல் ஒரு புரட்சிகரப் பாதையில் இயங்க வேண்டும் என்கிற அரசியலாகவே என் ஆரம்ப கால அரசியல் நோக்கம் இருந்தது. மக்களோடு நெருங்க நெருங்க என்னுடைய நிலைப்பாடும், செயல்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் மாறியது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறை இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்கள். அதற்கு நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை சிக்கல் இல்லாததாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இதை உணர்ந்தே, தேர்தல் அரசியலில் பங்கெடுப்பது என்ற முடிவை எடுத்தோம். எனவே, நான் மாறிவிட்டேன் என்பதைவிட, மக்கள் என் நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள் என்பதே சரி. அது சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.\nஇந்த 18 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் பாடம் என்ன அன்றைக்கு நீங்கள் யூகித்த அளவுக்குத்தான் இன்றைய அரசியல் இருக்கிறதா இல்லை அதைவிட மோசமாக அல்லது எளிதாக இருக்கிறதா அன்றைக்கு நீங்கள் யூகித்த அளவுக்குத்தான் இன்றைய அரசியல் இருக்கிறதா இல்லை அதைவிட மோசமாக அல்லது எளிதாக இருக்கிறதா நீங்கள் எதை நினைத்து இங்கே வந்தீர்களோ, அந்த இலக்கை நோக்கி நகர முடிந்திருக்கிறதா\nமிகவும் கடினமானதொரு வாழ்க்கையாகத்தான் அரசியலை நான் பார்க்கிறேன். எந்தத் தளத்துக்குச் சென்றாலும், சாதி என்பது பெரிய இடர்ப்பாடாக இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இணைவதற்கான போராட்டம் பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆக, இது அவ்வளவு லகுவான பாதையாக இல்லை. இதையும் தாண்டி பொதுத்தளத்தில் நின்றாலும்கூட, தேர்தல் அரசியல் மிகவும் கடுமையானதுதான். எவ்வளவு நேர்மையாக உழைத்தாலும் அரசியல் களத்தில் நல்ல பெயர் சம்பாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.\nதமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் எப்படி சாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா சாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா இருவருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் என்ன\nநாங்கள் தேர்தல் அரசியலில் 1999-ல் அடியெடுத்து வைத்தோம். மூப்பனாருடன் முதல் கூட்டணி. 2001-ல் அவர் அதிமுக அணிக்குச் சென்றபோது, நாங்கள் திமுகவுடன் வந்துவிட்டோம். 2001 முதல் 2004 வரை திமுக அணியில் இருந்தோம். 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உருவானது. ஆறு மாதம் அவர்களுடன் இருந்தோம். ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரையாடவோ வாய்ப்பே கிடைத்ததில்லை. ஓரிரு முறைதான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எனவே, அவரது பரிமாணத்தை நான் மதிப்பிட முடியாது. ஆனால், 2006-க்குப் பிறகு 2014 வரை திமுகவுடன் இருந்திருக்கிறோம். மொத்தம் 11 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் பல முறை கருணாநிதியைச் சந்திக்கவும், நெடுநேரம் அவருடன் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nஅரசியலைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் ஒரு நெருக்கத்தை அவர் என்னிடத்தில் காட்டினார். என் உடல் நலம், எதிர்கால வாழ்க்கை தொடர்பாகவெல்லாம் அக்கறையோடு பேசியிருக்கிறார். கருணாநிதியைப் பொறுத்தவரை வெறும் அரசியல் ஆதாயம் என்றில்லாமல், எங்கள் மீது உண்மையாகவே ஒரு அக்கறையை வெளிப்படுத்துபவராக உணர்ந்திருக்கிறேன்.\nஇருவர் ஆட்சிக் காலகட்டங்களிலுமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு கோரிக்கையோடு உங்களால் அவர்களை அணுக முடிந்திருக்கிறதா\nதலித்துகளுக்கு எதிரான வன்முறை இரு ஆட்சிகளிலுமே கடுமையாக நடந்திருக்கிறது. திமுகவுடன் நான் நெருக்கமாக இருந்த காலத்தில், தலித் மக்களின் பிரச்சினைகளை கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறேன். இயன்றவரை தலையிட்டு குறிப்பிடத் தக்க சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடக்கவேயில்லை என்பதை மிகுந்த வேதனையோடு சொன்னபோது, அதற்காக சிறப்புக் கவனம் எடுத்து, தேர்தலை நடத்திக்காட்டினார். ஒருமுறை வன்முறை நடந்தபோது, திமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி நடந்ததை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, ஒரு குழுவை அனுப்பி ஒரு விரிவான அறிக்கையை திமுக சார்பில் வெளியிட்டார். அதிமுகவோடு ஒப்பிடும்போது, திமுக ஆட்சியில் எங்கள் குறைகளைச் செவிமடுக்கிற நிலை இருந்தது.\nஅதிமுக ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். ஆனால், தலித்துகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குக்கூட சட்டசபையில் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக, தலித் பிரச்சினைகளில் ஜெயலலிதா வெளிப்படையாக எந்தக் கருத்தையும் சொல்வதில்லை; கொடுமைகளைக் கண்டிப்பதில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதுமில்லை. முற்றிலும் அவர் விலகி நிற்பவராகவே இருந்திருக்கிறார், இருக்கிறார்.\nஇன்றைக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுமே திட்டமிட்டு விசிகவிடமிருந்து விலகி நிற்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. இதில் கருணாநிதியுடன் ஒரு நெருக்கமான உறவைப் பராமரித்தும்கூட உங்களால் திமுகவுடன் இணைந்திருக்க முடியவில்லை. எது உங்களைப் பெரிய கட்சிகளிடமிருந்து வெளியேற்றுகிறது\nவெளிப்படையாக எந்தக் கருத்து மோதலும், கசப்பான சம்ப���ங்களும் நடந்தேறவில்லை. தர்மபுரி வன்முறை வெறியாட்டத்துக்குப் பிறகு, ராமதாஸ் தலித்துகளையும் தலித் அல்லாதோரையும் எதிரெதிர் தரப்புகளாக நிறுத்துவதற்கான காய்களை நகர்த்தினார். தலித் வெறுப்பைத் தமிழகம் முழுமைக்கும் ராமதாஸ் தூவினார். தலித் வெறுப்புக்கான இலக்காக விசிகவைக் கட்டமைத்தார். திமுகவுக்கும் இயல்பிலேயே அச்சம் இருந்தது. எங்களை உடன் வைத்திருந்தால் அவர்களின் அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்று அவர்கள் உணர்வதை அவர்களுடைய புறக்கணிப்புகள் வெளிக்காட்டியபோது நாங்கள் வெளியேறினோம்.\nதேர்தல் அரசியலில் நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் - நாம் எவ்வளவு நெருக்கமான ஒரு உறவைப் பராமரித்தாலும், பெரிய கட்சிகள் அதிகாரம் என்று வரும்போது விளிம்புநிலை மக்கள் அரசியலைத் தூக்கியெறிந்துவிட்டு போகத் தயங்காது என்பது இந்தப் பாடத்துக்குப் பின்தான் விளிம்புநிலை அரசியலைப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்து, ஒரு கூட்டாட்சிக்கான முயற்சிகளைத் தொடங்குவது எனும் முடிவுக்கு வந்தோம்.\nதனிக் கட்சி ஆட்சிமுறையைவிடக் கூட்டாட்சியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா\nஆமாம். இந்தியா போன்ற பல்வேறு இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், எல்லாத் தரப்பினருக்குமான அரசியல் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், அதுதான் இருப்பதிலேயே நல்ல வழி. மத்தியில் கூட்டாட்சி இருந்தபோது, தனிக் கட்சி ஆட்சியைக் காட்டிலும் அது மேம்பட்டதாகத்தானே இருந்தது\nஒரு கட்சி ஆட்சி முறையில் பல கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பில்லை. அரசின் கொள்கைகளை, ஆட்சியின் கொள்கைகளைத் தீர்மானிக்கிற இடத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய வாய்ப்பு பிற கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கூட்டாட்சி என்றால், ஒவ்வொரு முறையும் அரசு தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது, ஆட்சி தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது அமைச்சரவைக் கூட்டத்தில் பேச வேண்டும். அமைச்சரவையில் பேசுகின்றபோது மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அங்கே இருப்பார்கள். உதாரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் விரோதச் சட்டங்களை அத்தனை எளிதாக நிறைவேற்ற முடியுமா\nசெல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது முதலாளித்துவம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால் அது எதேச்சாதிகாரம். இந்த அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறபோது எல்லோருமே ஹிட்லர்களாகத்தான் மாறுவார்கள். நாளை திருமாவளவனிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்தாலும் அவனும் அப்படி மாறக்கூடும். அது நடக்கக் கூடாது. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதற்குக் கூட்டாட்சி முறை உதவும். இது பன்மைத்துவத்தையும் பிரதிபலிக்கும்.\nநீங்கள் யோசித்துப்பாருங்கள்.. இன்றைக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், அடுத்து எங்கள் கைகளில் ஆட்சியைக் கொடுங்கள் என்று சொல்லும் தனிக் கட்சிகள் யார் யாருடைய தரப்பு அவர்கள் இதைக் கடலோடிகள் தரப்பு சொல்ல முடியுமா இருளர்தரப்பு என சொல்ல முடியுமா இருளர்தரப்பு என சொல்ல முடியுமா குறவர்களால் சொல்ல முடியுமா இவர்களுக்கெல்லாம் எப்போது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது வலிமையானவர்களும் பெரும்பான்மையினரும் மட்டுமே போட்டி போட்டுக்கொண்டி ருந்தால், வலிமையற்றவர்கள், சிறுபான்மையினர் எப்போது போட்டியில் பங்கேற்பது வலிமையானவர்களும் பெரும்பான்மையினரும் மட்டுமே போட்டி போட்டுக்கொண்டி ருந்தால், வலிமையற்றவர்கள், சிறுபான்மையினர் எப்போது போட்டியில் பங்கேற்பது\nஒரு சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கூட்டமைப்பும் ஜனநாயகத்தைக் கட்டாயம் மேம்படுத்தும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில் நம்மை சாதிரீதியாகப் பிரித்துவிட்டால் இன்றைக்குப் பெரும்பான்மை இனமாகத் தம்மைக் கருதிக்கொள்கிறவர்கள் கூட சிறுபான்மையினங்களின் தொகுப்பாகவே இருப்பார்கள். சிறுபான்மைச் சமூகங்களின் கூட்டாட்சி அரசியலுக்கு எதிர்வினையாக, பெரும்பான்மையினமாக நாம் குறிப்பிடும் சமூகங்களும் கூட்டமைப்பு அமைத்தால் இப்போதிருக்கும் நிலைமையைவிடவும் மோசமான சூழலை அது உருவாக்கி விடாதா அப்படி ஒரு அபாயமும் இருக்கத்தானே செய்கிறது\nஇது ஒரு நல்ல கேள்வி. அப்படியான அபாயம் நிச்சயம் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் அமைக்கும் இந்த கூட்டாட்சி அரசியலின் மிகப்பெரிய சவாலும் பொறுப்பும் இது என்று சொல்வேன். நம்முடைய நோக்கம் இருதரப்புகளாகக் கொம்பு சீவி நிற்பதல்ல. அடிப்படையில் நாமும் அவர்களும் ஒன்றுகலப்பது. சிறுபான்மை இனங்களின் குரல்களும் எதிரொலிக்கும் ஒரு அரசாங்கம் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்துவதில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளும். அதன் பொறுப்புகளிலேயே முக்கியமானது மாற்றுத்தரப்பிலும் இந்த ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுப்பதுதான். சுருக்கமாக சொல்வதானால் நீங்கள் ஒரு சாதி,மதம். நான் ஒரு சாதி, மதம் என்று பிரிந்து நிற்கப்போவதில்லை. நமக்குள் இருக்கும் இந்த அடையாளங்களை மீறி நமக்குள் ஒன்றுகலப்பதுதான். சமத்துவம்தான் நோக்கமே தவிர, ஆதிக்கம் அல்ல.\nஉன்னதமானது என்றாலும் இது அவ்வளவு சீக்கிரம் நடக்கிற காரியமா\nஓராண்டுக்கு முன் இதை நான் சொன்னபோது, \"எப்போதோ வெற்றி பெறப்போகும் ஒரு தத்துவத்துக்காக இப்போது தோற்பதற்குத் தயாராகிவிட்டார் திருமாவளவன்\" என்று சொன்னார் பீட்டர் அல்போன்ஸ். உண்மைதான். இது எளிதில் ஜெயிக்கக் கூடிய விஷயம் அல்ல. ஆனால், இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக விளிம்புநிலைச் சமூகத்தினருக்காகப் பாடுபடுகின்ற யாரும் இந்தக் கோணத்தில்தான் சிந்திக்க முடியும்.\nஇன்றைக்கு இருக்கிற இந்த அரசியலில், இன்றைக்கு இருக்கிற இந்தத் தேர்தல் முறையில் விளிம்புநிலைச் சமூகம் எந்தக் காலத்திலும் அதிகார வலிமையைப் பெற முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. இன்றைய முறையில் தனிப்பட்ட வகையில் ஒரு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமர் நாற்காலி வரை உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், சேரிகள் சேரிகளாகவேதான் இருக்கும். குறைந்தது ஆயிரம் தலைமுறைகள் அதிகாரத்தோடு தொடர்பில்லாமல் கிடந்திருக்கிறோம். நாளைக்கே அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் ஆக வேண்டும் என்று என்ன அவசரம் இருக்கிறது\nபெரிய கட்சிகளோடு சேர்ந்து நின்று நானும் இரண்டரை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக் கிறேன். ஐந்தாண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என்ன சாதிக்க முடிந்தது என் உணர்வுகளை அங்கே வெளிப்படுத்த முடிந்ததா என் உணர்வுகளை அங்கே வெளிப்படுத்த முடிந்ததா நான் விரும்பிய திட்டங்கள் எதையேனும் கொண்டுவர முடிந்ததா நான் விரும்பிய திட்டங்கள் எதையேனும் கொண்டுவர முடிந்ததா பள்ளிக்கூடப் பிள்ளையைப் போல் மேஜையைத் தட்டிவிட்டு வர முடிந்ததே தவிர, எதையும் அங்கே சாதிக்க முடியவில்லை. பெரும்பான்மையின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட சிறுபான்மைகளின் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருப்பது நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது.\nதேர்தலில் அம்பேத்கர் அன்று தலித்துகளுக்கு முன்மொழிந்த தனித்தொகுதி ஒதுக்கீட்டு முறை, இன்றைக்கு நடைமுறையில் உள்ள தனித்தொகுதி ஒதுக்கீட்டு முறை இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇப்போது நடைமுறையில் உள்ள தனித்தொகுதி முறை என்பது எந்த வகையிலும் தலித் மக்களுக்கான பாதுகாப்பை வழங்கக் கூடியதாகவோ, அவர்களின் பிரச்சினைகளைச் சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பேசக்கூடியதாகவோ அமையவில்லை. தலித்துகளுக்கு இத்தனை இடங்கள் தனித்தொகுதிகளாக அளிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், ஒரு கட்சி ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, ஒரு தலித் பிரதிநிதி அங்கு சாதிக்க முடிவது என்ன அவர்களால் சுதந்திரமாக தலித் மக்களின் பிரச்சினைகளையே பேச முடியாத நிலைதான் யதார்த்தம். உதாரணத்துக்குச் சொல்கிறேன். சிதம்பரம் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனித் தொகுதி. நான் அங்கு மக்களவைத் தேர்தலில் 2.57 லட்சம் ஓட்டுகள் வாங்கினேன். தலித் மக்களுடைய 95% ஓட்டு எனக்கு விழுகிறது. ஆனால், பெரும்பான்மை தலித் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் ஆதிக்கச் சாதி ஓட்டுகளை வாங்கி அங்கு ஜெயிக்கிறார். கோளாறு இங்கேயே ஆரம்பமாகிவிடுகிறது.\nஇப்படியெல்லாம் ஜெயிப்பவர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்றாலும் அவர்களுடைய கட்சிக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் எதுவுமே மக்களுக்காகப் பேச முடிவதில்லை. இந்த ஆட்சியில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன அதிமுகவில் 28 தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவராலாவது இந்த விஷயத்தைச் சட்டமன்றத்திலோ, கட்சிக்குள்ளோ விவாதிக்க முடிந்திருக்கிறதா அதிமுகவில் 28 தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவராலாவது இந்த விஷயத்தைச் சட்டமன்றத்திலோ, கட்சிக்குள்ளோ விவாதிக்க முடிந்திருக்கிறதா இப்படியான பிரதிநிதித்துவ முறை எந்த வகையில் தலித்துகள் வாழ்க்கையை மேம்படுத்தும்\nஅம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் அன்றைக்கு வலியுறுத்திய இரட்டை வாக்கு முறை - அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியை ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும் பொதுவான பிரதிநிதியை எல்லோருடனும் சேர்ந்து தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும் அளிக்கும் முறை - இருந்திருந்தால் இன்றைய நிலை வேறாக இருந்திருக்கும்.\nஇதை இன்னொரு வகையிலும் அதாவது தலித்துகள் அல்லாதோருடனும் தலித்துகள் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இரு தரப்புக்குமான நிர்ப்பந்தமாகவும்கூட இப்போதைய தேர்தல் முறையைப் பார்க்கலாம் அல்லவா\n சாதியத்துக்கு எதிராகப் பேசும் ஒரு தலித்தை ஒட்டுமொத்த தலித் அல்லாதோருக்கும் எதிரியாகக் கட்டமைக்கும், பார்க்கும் அணுகுமுறைதானே இங்கு இருக்கிறது\nநிச்சயம் இது மிகச் சிக்கலான அதேசமயம், கடந்தே தீர வேண்டிய தடை. இந்தச் சவாலை எதிர்கொள்ள உங்களுடைய வியூகம் என்ன\nஆரம்பக் காலத்தில் இரட்டை வாக்குரிமை உள்ள தனித்தொகுதி வேண்டும் என்று வலியுறுத்தி நாங்களே மதுரையில் இரட்டை வாக்குரிமை மாநாடெல்லாம் நடத்தினோம். அது இன்றைய சூழலின் அவலத்தைக் கொண்டுசெல்வதற்காக எடுத்த ஒரு முயற்சி. இன்றைய சூழலில், அதைப் பற்றிப் பேசுவதில் பலனில்லை. தலித்துகளைப் பெருமளவில் அரசியல் சக்தியாகத் திரட்ட வேண்டும்; அதோடு சாதிய விடுதலை இல்லாமல் இங்கு சமூக விடுதலை சாத்தியம் இல்லை என்று நம்பும் தலித் அல்லாத ஜனநாயகச் சக்திகளையும் ஒரு குடைக்குள் திரட்ட வேண்டும். அவற்றின் மூலமே இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.\nதமிழகத்தில் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை எல்லாம் கூட்டினால், எப்படியும் 40% வரும். ஆனால், விளிம்புநிலைச் சமூகங்களுக்காகப் பேசுபவர்களால் தனியே 2% வாக்குகளைக்கூட இதுவரை வாங்க முடிந்ததில்லை. இதற்கான காரணம் என்ன\nஅவர்களுடைய சமூக நிலையே காரணம். உதாரணமாக, தலித்துகளையே எடுத்துக்கொள்வோம். தமிழகமெங்கும் பரந்துபட்டு இருந்தாலும், அவர்களுக்குள் மண உறவைத் தாண்டிய உறவுகளோ உரையாடல்களோ இல்லை. தனித் தனித் தீவுகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதை ஒரு கட்சி செய்ய வேண்டும் என்றால், அதற்குக் கொள்கையும் கோட்பாடுகளும் மட்டும் போதாது. அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கப் பொருளாதாரம் வேண்டும். அப்படியான பொருளாதார சக்தியைக் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கா��ப் பேசும் கட்சிகளில் இயல்பாகவே கிடையாது. ஆக, பொருளாதாரம் பெரிய குறை.\nநாங்கள் பெற்றிருக்கும் இந்த வாக்கு வீதம் தமிழகம் முழுவதும் நாங்கள் தேர்தலில் நின்று வாங்கியது அல்ல. எங்களுக்குப் பெரிய கட்சிகள் வழங்கும் குறைந்த இடங்களில் போட்டியிட்டுக் கிடைத்ததை அடிப்படையாகக் கொண்ட கணக்கு இது. இங்கே ஒரு கட்சியைப் பெரியதாக எது தீர்மானிக்கிறது பொருளாதாரம். இந்தத் தேர்தல் முறையே ஒரு முதலாளித்துவச் சமூக அமைப்பு முறை எப்படியிருக்கிறதோ அப்படித்தான் இருக்கிறது. ஆக, தேர்தல் அரசியலிலும் ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலைப் பேசும் இயக்கங்களை அது கீழே தள்ளுகிறது.\nமுக்கியமான புள்ளியை நோக்கி நாம் நகர்கிறோம் என்று நினைக்கிறேன். இந்தத் தேர்தல் அரசியல் முறை முதலாளிகளுக்குச் சாதகமானதாக இருப்பது உண்மை. விளிம்புநிலைச் சமூகங்களின் அரசியல் பேசுபவர்கள் முதலாளித்துவத்தோடு நெருக்கமாக இருக்கும் பெரிய கட்சிகளோடு போட்டி போட முடியாது என்பதும் உண்மை. அப்படியென்றால், இதை எப்படி எதிர்கொள்வீர்கள்\nஅதற்காகத்தான் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கோருகிறோம். எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதையும், வேட்பாளர்களுக்கெனச்\nசில வரையறைகளையும் உருவாக்க வேண்டும். அவர்களுடைய செலவை அரசே ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு மேல் ஒரு தம்படி பைசா செலவு செய்தால்கூட அந்த வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இந்த மாற்றம் நடந்தால் மட்டுமே பணமுள்ளவர்கள் கைகளிலிருந்து எளிய மக்களின் கைகளை நோக்கியும் அரசியலதிகாரம் நகரும்.\nதேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பது சரி. என் கேள்வி என்னவென்றால், முன்னதாக அமைப்புரீதியாக எதிர்கொள்ள மாற்று அரசியல் பேசும் நீங்கள் என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான். இந்தத் தேர்தல் முறையில் ஏனைய கட்சிகள் செல்லும் இதே பாதையில் போனால், எவரையும் ஊழல் இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளத்தானே செய்யும் இதற்கு மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சி அமைப்பில் கம்யூனிஸ்ட்களைப் போல ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா இதற்கு மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சி அமைப்பில் கம்யூனிஸ்ட்களைப் போல ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா நன்கொடைகள், கட்சி உறுப்பினர்களிடம் லெவி போன்ற நிதித் திரட்டு முறை; கட்சி ஊழியர்களுக்கு ஊதியம், அவர்களுடைய செலவுகளைக் கட்சியே ஏற்பது போன்ற ஒரு அமைப்பு முறை. இன்றைக்கு நீங்கள் கிட்டத்தட்ட பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக மாதிரியில்தான் பயணிக்கிறீர்கள். எளிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கட்சி இப்படியான செலவாளிப் பாதையில் எப்படி நேர்மையாகப் பயணிக்க முடியும்\nஅப்படி ஒரு முறையை நோக்கி நகர்ந்துதான் ஆக வேண்டும். இப்போது நாங்கள் கம்யூனிஸ்ட்களைப் போல, முறையாகக் கட்டமைக்கப்பட்ட நிதியாதார முறையைக் கையாளவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அப்படியான முறையையே கையாள்கிறோம். அரசுப் பணிகளில் உள்ளவர்கள் மாதந்தோறும் ஆயிரம், இரண்டாயிரம் என்று தருபவர்கள் இருக்கிறார்கள். சிறு சிறு தொழில்களில் இருப்பவர்கள் ஒரு கட்சி நிகழ்ச்சி நடக்கிறது என்றால், சாப்பாட்டுச் செலவைச் சிலர் பகிர்ந்துகொள்வது, மேடைச் செலவுகளைச் சிலர் பகிர்ந்துகொள்வது, வாகனச் செலவுகளைச் சிலர் பகிர்ந்துகொள்வது இப்படித்தான் கட்சி நகர்கிறது. இயக்கத்துக்கு என்று ஒரு காட்சி ஊடகம் வேண்டும் என்று முடிவெடுத்தபோது என்னுடைய 50-வது பிறந்த நாள் விழா சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு கிளையிலிருந்தும் குறைந்தது ஒரு கிராம் தங்கமேனும் தாருங்கள் என்று கேட்டேன். மாவட்டம் மாவட்டமாகச் சென்று திரட்டினோம். ஒரு சவரன் தங்கத்தை ஒருவராகக் கொடுத்தவர்களும் உண்டு; ஒரு கிராம் தங்கத்தைப் பத்துப் பேராகச் சேர்ந்து கொடுத்தவர்களும் உண்டு. இயக்கம் பெரிய அளவில் வளரும்போது இத்தகைய மாற்றங்களும் இயல்பாக வரும்.\nவிளிம்புநிலை மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்களைப் பிரதானமாகப் பேசும் ஒரு இயக்கம் அமைப்புரீதியாக அதன் ஆரம்ப நிலையிலிருந்து தன் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவையிருக்கிறது. இதை உணர்ந்திருக்கிறீர்களா\nஅடிமட்டத்திலிருந்து தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து அரசியல்மயப்படுத்தாவிட்டால், நாம் என்ன உழைத்தும் பயனில்லை என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். விளிம்புநிலைச் சமூகங்களைக் கொண்டு எழும் ஒரு அரசியல் இயக்கத்தில் இந்தப் பரிணாம வளர்ச்சி காலப்போக்கில்தான் உருமாறும். அதனால்தான் ஏனையக் கட்சிகளைப் போல வெறும் இளைஞர் அணி, பெண்கள் அணி போன்ற வழக்கமான துணைநிலை அமைப்புகளை மட்டும் நிறுவாமல், கல்விப் பொருளாதார விழிப்புணர்வு இயக்கம், நிலவுரிமை விழிப்புணர்வு இயக்கம் போன்ற பல துணை நிலை அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். தனிநபர்கள் ஒரு அமைப்பாகத் திரளும்போது நம்மை எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்சிப் பத்திரிகையில் தொடர்ந்து நான் எழுதிவருகிறேன்.\nஏனைய அரசியல் தலைவர்களைக் காட்டிலும் பெண்கள் அரசியல் மீதான கரிசனம் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது. விசிகவில் பெண்களுக்கு எந்த அளவுக்குப் பிரநிதித்துவம் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், 25 ஆண்டுகளாகியும் ஒரு திருமாவளவன் மட்டுமே விசிகவில் தெரிகிறார்…\nநான் 25 ஆண்டுகளாக எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறேனோ அப்படித்தான் இன்றைக்கு உங்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தத் திருமாவளவன் ஒரு பொருட்டாகத் தெரியவே இந்தச் சமூகத்துக்கு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே இன்றைக்கு நீங்கள் ‘தி இந்து’வில் மட்டும்தானே இவ்வளவு விரிவான ஒரு நேர்காணலை எடுக்கிறீர்கள் இன்றைக்கு நீங்கள் ‘தி இந்து’வில் மட்டும்தானே இவ்வளவு விரிவான ஒரு நேர்காணலை எடுக்கிறீர்கள் எங்களை யார் கண்டுகொண்டார்கள் லட்சக் கணக்கானோர் கூடும் எங்கள் மாநாடுகளை எந்த அளவுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் மாநாடுகளில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள் ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் மாநாடுகளில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள் சமூக விடுதலையிலும் சரி; சமூக அவலங்களிலும் சரி.. ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது தோழர். நான் குறை கூறவில்லை; மிகுந்த மன வலியோடு பேசுகிறேன்.\nசாதி ஒழிப்பைப் பேசும் இயக்கத்துக்கும் சாதியத்தைப் பேசும் ஒரு இயக்கத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாமல் அணுகும் ஊடகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இணையான ஆளுமைகள் எங்கள் இயக்கத்தில் பொதுச்செயலர்களாக இருக்கிறார்கள். பல ஊடகர்களுக்கு அவர்கள் பெயரே தெரியாது. அவர்கள் பெயர் மட்டும் அல்ல; தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் பெயர்களைத் தவிர, வேறு எந்த இயக்கத்தைச் சார்ந்த எவருமே ஒரு பொருட்டு அல்ல என்பதே இங்குள்ள சூழல்.\nஆரம���பக் காலம் தொட்டே, எங்கள் கட்சியில் உயர்ந்தபட்ச ஜனநாயக மாண்புகளைக் கடைப்பிடிக்கிறோம். எந்த முடிவையும் தனித்து எடுப்பதில்லை. கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்களையும் பதவியில் வைத்திருக்கும் ஒரே இயக்கம் இது. ஒரு அணி, அது இளைஞரணியோ, தொழிலாளர் அணியோ எதுவானாலும் அதற்கு இரு அமைப்பாளர்கள் - ஒருவர் ஆண்; ஒருவர் பெண். எல்லாக் கூட்டங்களிலும் எல்லா முடிவுகளையும் யாரையும் யாரும் விமர்சித்துப் பேச முடியும். பெண்களை அதிக அளவில் முன்னிறுத்த முயற்சிக்கும் அமைப்பு இது. இதையெல்லாம் தாண்டியும் இன்னொரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றில் தனிநபர் ஈர்ப்பு ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கலாம்; எதிர்காலம் அப்படி இருக்காது\nஎந்தவொரு பெரும் தலைவரின் வெற்றியும் தோல்வியும் அடுத்து வருபவர்களுக்குப் பாடம் ஆகிறது. அந்த வகையில், அம்பேத்கர் வாழ்க்கையிலிருந்து நீங்கள் அதிகம் தாக்கம் பெற்ற வெற்றி, தோல்வி எது\nஅவருடைய மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவது, நம்முடைய தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டது என்றிருந்த சமூகச் சூழலை உடைத்தெறிந்து இந்தச் சுதந்திர இந்தியாவின் தலையெழுத்தான அரசியல் சட்ட சாசனத்தை எழுதுபவராகத் தன்னை உருவாக்கிக்கொண்ட ஆளுமை. அவருடைய தோல்வி, பின்னாளில் அவரே அது தான் செய்த தவறு என்று வருந்தியது. புணே ஒப்பந்தம். அம்பேத்கரின் ஒவ்வொரு நகர்விலும் பாடம் கற்கிறேன்.\nகடைசிக் கேள்வி. சாதிய விடுதலைக்கான பாதைகளில் இரு பார்வைகள் இருக்கின்றன. இந்து மதத்துக்குள்ளான சாதிய விடுதலை, இந்து மதத்தை உடைத்தெறியும் சாதிய விடுதலை. அம்பேத்கருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு வரலாறு நமக்குச் சுட்டும் அனுபவம், சாதியத்தைக் கடக்கும் அளவுக்கு இந்து மதத்தைக் கடந்து வெளியே வருவது எளிதானதாக இல்லை என்பது. அன்றைக்கிருந்த சூழல் மாறி இந்து மதம் குறிப்பிடத்தக்க அளவில் தலித்துகளை இன்றைக்கு உள்வாங்கியிருக்கிறது. பல இடங்களில் தீவிரமான அம்பேத்கரியர்களால்கூட தங்கள் வீட்டளவில்கூட இந்துப் பண்பாட்டை மாற்ற முடியவில்லை. அம்பேத்கரியம் எவ்வளவு விரிந்தாலும் பௌத்தம் விரியவில்லை. இந்து மதம் வெறும் பெயரளவிலான அடையாளமாக அல்ல; பண்பாடாக தலித்துகள் வாழ்வில் கலந்திருக���கிறது. இது தொடர்பான உங்கள் பார்வை என்ன\nமிக சிக்கலான, நுட்பமான கேள்வியும் பிரச்சினையும் இது. அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேற நினைத்தது, மதம் எனும் அமைப்புக்கு எதிராக அல்ல. அதில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியத்தை எதிர்த்தே அம்பேத்கர் வெளியேறினார். சாதியம் நீடிக்கும்வரை இந்து மதம் மீதான நம்முடைய பார்வையில் மாற்றம் இல்லை. அதேசமயம், அம்பேத்கருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு வரலாற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டே இந்தப் பிரச்சினையை நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில் மதமாற்றம் தலித்துகள் மீதான சாதிய வேறுபாட்டைப் பெரிய அளவில் மாற்றவில்லை; அப்படி மதமாற்றம் மூலம் சாதிய அடையாளங்களை ஒருவன் மீறி வந்தாலும் இந்துத்வம் அங்கே மத அடிப்படையிலான அடக்குமுறையை அவன் மீது திணித்துவிடுகிறது. ஒரு கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் இருக்கின்றன; அவற்றில் 20 குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கும் 10 குடும்பங்கள் இஸ்லாமுக்கும் மாறிவிட்டன என்றால், 70 குடும்பங்கள் இந்து தலித் குடும்பங்களாக மிஞ்சுகின்றன. இந்துத்வத்தின் அடக்குமுறையை மூன்று தரப்பும் வெவ்வேறு பெயர்களால் எதிர்கொள்கிறார்கள். அதாவது, ஏற்கெனவே சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சமூகம் மேலும் சிறுபான்மையாகச் சிதற அங்கே ஆதிக்கமும் அடக்குமுறையும் மேலும் கிளர்ந்தெழவே வழிவகுக்கிறது. இதற்கு அர்த்தம் மதமாற்றத்தை நான் மறுதலிக்கிறேன் என்பது அல்ல. மதமாற்றம் என்பது ஒரு தப்பித்தலாக அல்ல; முழு விடுதலையாக இருக்க வேண்டும். வெறுமனே அது அரசியல் சார்ந்த அடையாள மாற்றமாக அல்லாமல், பண்பாட்டு மாற்றமாக இருக்க வேண்டும்.\nஇன்றைய சூழலில், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் அரசியல் ஆதிக்கத்தினூடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் அதிகாரமே எல்லாவிதமான விடுதலைக்குமான முதல்நிலைக் கருவியாக இருக்கும் என்பதை மாறும் காலமும் களச் சூழலும் சொல்கிறது. நாம் விளிம்புநிலை மக்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் இனச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் ஒரே களத்தில் திரட்டுவதை அரசியல் களமே சாத்தியப்படுத்தும். இந்த வட்டத்துக்கு வெளியே பெரும்பான்மையினராக நிற்கிறது நாம் சமத்துவத்துக்காகப் பேச வேண்டிய தரப்பு. ஜனநாயக சக்தியாக நாம் மாற்ற வேண்டிய தரப்பு. அதோடான உரையாடலுக்கும் அரசியல் களமே வழிவகுக்கும்.\nசமூக விடுதலைக்கு ஒரே சமயத்தில் ஏராளமான பாதைகளில் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கமாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான பாதையில் பயணிப்பதே விசிகவின் பிரதான பணியாக இருக்கும்\nஏப்ரல், 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சந்திப்புகள், சமஸ், தலித் அரசியல், திருமாவளவன், திருமாவளவன் பேட்டி, விசிக\nமிகவும் சிறப்பான , ஆழமான பேட்டி\nமிகவும் சிறப்பான , ஆழமான பேட்டி\nRAJA RASU 15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 6:06\nமிகவும் அருமையான பேட்டி வாழ்த்துக்கள் சமஸ்\nதோழர் திருமாவளவன் பதில்கள் மிகவும் அருமை. வாழ்த்துகள்\nஇந்துவிற்கும் சமசிற்கும் மிக்க நன்றி\nதலித்துகள் இனி தவறாமல் தமிழ் இந்துவை வாசிக்க வேண்டும்\nதன் பாதை குறித்த தெளிவு நிறைந்த தலைவரின் பதில்களும் அதை வெளிக்கொணரும் வகையிலான புரிதல் மிக்க ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விகளுமாக நிறைந்து மிளிர்கிறது பேட்டி.\nதற்கால அரசியல் சூழலில் திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு தளம் அமைத்துத் தரவேண்டியது சமுகச் சமனியத்தை வளர்ச்சியை விரும்பும் நாட்டுப் பற்றாளர்களின் கடமையாக வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமல்ல; மனித நேய விருப்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் இந்தப் பேட்டியில் காணக்கிடைக்கின்றன.\nGOKUL 15 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:11\nதிருமாவின் மீதான மரியாதையைக் கூட்டும் நேர்காணல்..\n'ஒரு பெண் எந்த சாதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவள் வயிற்றில் பிறப்பது தலித் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் பேசும் தனது கட்சிக்காரர்களையோ, அல்லது காதல் கடிதங்களையும், போட்டோவையும் பெண்ணின் தகப்பனிடம் காண்பித்து, 'பொண்ணு உங்களுது, நீங்களே ரேட்டு சொல்லுங்க' எனும் வக்கீல் அணியையும், அவர் என்றாவது கண்டித்தது உண்டா\nBala J 16 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 3:48\nஎனக்கு தெரிந்து ஒரு பிரபலமான தினசரியில் ஒரு தலித் தலைவருக்கு இவ்வளவு இடமளித்திருப்பது இந்தியவிலேயே இதுவே முதல் முறையாக இருக்கும். அரசியல்வாதிகள் எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டுமென்று நாம் எதிபார்கிறோமோ அதைவிடப் பலமடங்கு நேர்மை ஒரு பத்திரிகையாளனுக்க��� தேவைப்படுகிறது. அந்த வகையில் சமஸின் நேர்மையை பாராட்டுகிறேன். இங்கே பத்திரிக்கைகள் மத்தியில் இருக்கும் நடுநிலையெல்லாம் திருமாவளவனுக்கு இன்று ஒரு செய்தி வெளியிட்டால் அதை 'சமநிலைப்படுத்த' மறுநாள் அன்புமணியின் பேட்டியை போடுகிறார்கள்.\nஇந் நேர்காணல் தமிழகத்தை மையமாக வைத்தே நகர்கிறத; ஆகவே அதையொட்டியே எனது பின்னூட்டமும் அமைகிறது. வர்ண வேறுபாட்டை ஒழிப்பதற்கான போராட்டத்தைப் பரப்புரை வழியாக மட்டுமே நடத்திய பெரியார் பிற பிற்படுத்தப்பட்ட சாதியரை அணிதிரட்டித் தமிழகத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு-அரசியல்,சமூகம், பொருளாதாரம் என்ற மூன்று முக்கியமான அரங்குகளிலும்- முடிவு கட்டினார். அதற்கு அவருக்குக் கை கொடுத்தது யாதெனில் ஏற்கெனவே அச் சாதியர் நிலவுடைமையாளராயிருந்தமையும்,அவர்களின் வாரிசுகள் அப்போதுதான் மேலைக் கல்வி பெற்றிருந்தமையும்தங்களின் கல்வி உரிமை, அரசுப் பணிகளில் உரிய இடம் ஆகியனவற்றைக் கோரும் தமது முயற்சியில் தங்களின் வர்க்கச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ள ஒடுக்கப்பட்ட சாதியருக்கு அவர்கள் கொஞ்சமும் வாய்ப்பளிக்கவில்லை; பெயரளவுக்கே அதற்கு ஆதரவாகப் பேசினார்கள்-அதுவுங்கூடப் பார்ப்பன எதிர்ப்பணியில் பயன் கருதா இளைய பங்காளிகளாக இருக்க மட்டுமே அவர்களை அனுமதித்தார்கள்தங்களின் கல்வி உரிமை, அரசுப் பணிகளில் உரிய இடம் ஆகியனவற்றைக் கோரும் தமது முயற்சியில் தங்களின் வர்க்கச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ள ஒடுக்கப்பட்ட சாதியருக்கு அவர்கள் கொஞ்சமும் வாய்ப்பளிக்கவில்லை; பெயரளவுக்கே அதற்கு ஆதரவாகப் பேசினார்கள்-அதுவுங்கூடப் பார்ப்பன எதிர்ப்பணியில் பயன் கருதா இளைய பங்காளிகளாக இருக்க மட்டுமே அவர்களை அனுமதித்தார்கள் தங்களின் நோக்கத்தில் வெற்றி கண்டதும் அவர்களைச் சுத்தமாகக் கைகழுவிவிட்டார்கள் தங்களின் நோக்கத்தில் வெற்றி கண்டதும் அவர்களைச் சுத்தமாகக் கைகழுவிவிட்டார்கள்அம்பேத்கரின் முயற்சியால், கல்வி,அரசு--பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியனவற்றில் கிடைத்த இட ஒதுக்கீட்டால், ஓரளவு பயன்பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரும் முன்பு பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த படிப்பாளிகளைப் போன்றே பார்ப்பனர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கத்திலிருந்து திமிறி ���ெளியேற முயல்கிறார்கள்; ஆயின், இவர்களுக்கு அவர்களைப் போன்று ஏற்கெனவே மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமூக அமைப்பு வாய்க்கப் பெறாததால்தான் இவர்கள் இன்று எழுப்பும் உரிமைக் குரலை ஒடுக்க அவர்களால் முடிகிறதுஅம்பேத்கரின் முயற்சியால், கல்வி,அரசு--பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியனவற்றில் கிடைத்த இட ஒதுக்கீட்டால், ஓரளவு பயன்பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரும் முன்பு பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த படிப்பாளிகளைப் போன்றே பார்ப்பனர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கத்திலிருந்து திமிறி வெளியேற முயல்கிறார்கள்; ஆயின், இவர்களுக்கு அவர்களைப் போன்று ஏற்கெனவே மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமூக அமைப்பு வாய்க்கப் பெறாததால்தான் இவர்கள் இன்று எழுப்பும் உரிமைக் குரலை ஒடுக்க அவர்களால் முடிகிறது இதற்கான அடிப்படைக் காரணி யாதெனில் அது கிராமப் புறங்களில் நிலவும் உடைமை முறையே இதற்கான அடிப்படைக் காரணி யாதெனில் அது கிராமப் புறங்களில் நிலவும் உடைமை முறையே இது வெறும் கதையன்று முற்றிலும் உண்மை என்பது இடதுசாரிகள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்த கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மேற்கொண்ட அடிப்படையான நிலச் சீர்திருத்தம் அங்கு சாதி ஒடுக்குமுறையைப் பெருமளவு குறைத்துள்ளமை மூலம் தெளிவாகிறதுஅதைச் செய்வதற்கு எந்த தலித் தலைமையின் கீழும் இல்லாத-\"பூணூல் போடாத கம்யூனிஸ்டுகளால்\"-மட்டுமே முடிந்திருக்கிறதே ஏன்அதைச் செய்வதற்கு எந்த தலித் தலைமையின் கீழும் இல்லாத-\"பூணூல் போடாத கம்யூனிஸ்டுகளால்\"-மட்டுமே முடிந்திருக்கிறதே ஏன் எனவே ஆட்சியதிகாரத்தில் எந்த சாதியர் இருக்கிறார் என்பதன்று இங்கே பொருத்தமான கேள்வி; எத்தகைய சமூகப் பார்வை கொண்ட அரசியல் கட்சிகள் அரசதிகாரத்தில் இருக்கின்றன என்பதுதான்; இந்த இடத்தில்தான் காந்தியின் 'அரிசன சேவையும்',அம்பேத்கரின் இந்து மத வெளியேற்றமும், பெரியாரின் பரப்புரையும் முழுமையானவையாக இல்லை என்பது தெளிவாகிறது--பண்பாட்டுத் தளத்தில் அவை மிகவும் முக்கியமானவையே என்றாலும் எனவே ஆட்சியதிகாரத்தில் எந்த சாதியர் இருக்கிறார் என்பதன்று இங்கே பொருத்தமான கேள்வி; எத்தகைய சமூகப் பார்வை கொண்ட அரசியல் கட்சிகள் அ���சதிகாரத்தில் இருக்கின்றன என்பதுதான்; இந்த இடத்தில்தான் காந்தியின் 'அரிசன சேவையும்',அம்பேத்கரின் இந்து மத வெளியேற்றமும், பெரியாரின் பரப்புரையும் முழுமையானவையாக இல்லை என்பது தெளிவாகிறது--பண்பாட்டுத் தளத்தில் அவை மிகவும் முக்கியமானவையே என்றாலும் இந்த நேர்காணலில் பங்குபெற்றுள்ள இருவரும் தேர்தல் அரசியலைச் சுற்றியே வலம் வருகிறார்கள்; அதையும் தாண்டி அடிப்படையான சமூகப் புரட்சிக்கு வித்திடும் இடதுசாரிகளின் மாற்றுத் திட்டம் இவர்கள் கண்ணில் படவேயில்லையே ஏன்\nமற்றபடி, இந் நேர்காணல் மூலம் திருமிகு. திருமாவளவன் அவர்கள் தனது அகன்ற பார்வையை அனைவரின் நியாயமான ஆய்வுக்காகவும் முன்வைத்துள்ளார்; அவரின் ஆளுமை பெற்றிருக்கும் வளர்ச்சியும், முன்னேற்றமும் நம்பிக்கையூட்டுகிறது; தமிழகத்திலும், இந்திய ஒன்றிய அளவிலும் சமூகப் பாங்கில் ஒடுக்கப்பட்டவர்களின் இயற்கையான கூட்டாளிகளாம் இடதுசாரிகளுடன் இணைந்ததாக அவரின் அரசியல் பயணம் தொடரும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது இந்த மக்கள் நலக் கூட்டணியில் யார் இருப்பார்களோ இருக்கமாட்டார்களோ இவர் தொடர வேண்டும்-- இவரின் இலக்கு தேர்தல் அரசியலையும் தாண்டியது எனில்\nJack Doe 16 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 8:25\n25 ஆண்டுகளுக்குபிறகும் ஏன் ஒரு திருமாவளவன் மட்டுமே வி சி க வில் என்ற கேள்விக்கு, ஊடகங்களை குறை கூறுகிறாரே தவிர, நேரடியான பதில் இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்து��ொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அ��ிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nயார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்\nஅரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்\nஇனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-02-22T23:30:07Z", "digest": "sha1:2DD2UUX43BDM43GUVPN6GMXR35XW36WG", "length": 6970, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கிருத்திகா உதயநிதி", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nகாளி - திரைப்பட விமர்சனம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காளி.\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மானஸா\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு தொகுத…\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/159280-2018-03-28-09-54-01.html", "date_download": "2019-02-22T22:23:16Z", "digest": "sha1:JCPRLM6NSXULVU3SM4GJHGKCPXTGAPQR", "length": 11209, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி என்றால் பா.ஜ.க.வின் எடியூரப்பா அரசுதான் முதலிடம்! உண்மையை கக்கிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மற��நாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஊழல் அரசுகளுக்கிடையே போட்டி என்றால் பா.ஜ.க.வின் எடியூரப்பா அரசுதான் முதலிடம் உண்மையை கக்கிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா\nபுதன், 28 மார்ச் 2018 15:23\nபெங்களூரு, மார்ச் 28 மிக மோச மான ஊழல் ஆட்சி நடத்தியது யார் எனும் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பாதான் முதலி டம் பிடிப்பார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா-வே கூறியிருப்பது, பாஜக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.\nதென்னிந்தியாவில் கருநாட காவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ஆம் ஆண்டு ஆட் சியைக் கைப்பற்றியது. ஆனால், சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி, அப்போதைய முதல்வர் எடியூரப்பா பதவியை இழந்தார். சிறையிலும் அடைக் கப்பட்டார். பாஜகவும் அவரை கைவிட்டது.இதனால்,கோபத் தில் பாஜகவைவிட்டு வெளி யேறி தனிக்கட்சி ஒன்றையும் எடியூரப்பா துவங்கினார். ஆனால், ஊழல் பேர்வழியே ஆனாலும்,கருநாடகத்தில்வேறு ஆளில்லாததால், எடியூரப் பாவை மீண்டும் கட்சியில் பாஜக சேர்த்துக் கொண்டது. தற்போது, மே 12- ஆம் தேதி நடைபெறும்கருநாடகாசட்டப் பேரவைத்தேர்தலில்,பாஜக -வின் முதல்வர் வேட்பாளராக வும் வலம்வந்து கொண்டிருக் கிறார்.அவருக்கு வாக்கு சேக ரிப்பதற்காக,பாஜகதேசியத் தலைவர்அமித்ஷாகருநாடகத் திலேயே கூடாரம் அமைத்துள் ளார். இந்நிலையில், பெங்களூரு வில் செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார்.அப்போது,கருநாட காவில் ஆளும் காங்கிரசு கட்சியை, அமித்ஷா மிகக்கடு மையாக விமர்சித்தார். அப் போது உணர்ச்சிவசப்பட்ட அவர், மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம் கிடைக்கும் என்று கூறிவிட்டார். இதனைக் கேட்ட பத்திரிகை யாளர்களும், அமித்ஷா உடனிருந்த பாஜகவினரும் அதிர்ச்சிஅடைந்தனர்.எடியூரப் பாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச்சொன்னால்,இருக் கும் வாக்குகளையும் குறைப்ப தற்கு அமித்ஷா முடிவு செய்து விட்டாரா என்று சந்தேகம் அடைந்தனர்.\nஎனினும், எடியூரப்பா அரசு அல்ல; சித்தராமையா அரசு என்று அவர்கள் சமாளித்தனர். இதனிடையே, அமித்ஷாவின் உள்ளத்தில் இருப்பதுதான் உதடுகள்மூலமாகவும்வெளிப் பட்டுள்ளதுஎன்றுகூறி,அமித் ஷாவின்பேச்சுஅடங்கிய வீடியோவை சமூக வலைத்தளங் களில் பரப்பி, காங்கிரசு கட்சி யினர் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவி��்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/amba-navamani-maalai/", "date_download": "2019-02-22T23:08:17Z", "digest": "sha1:P4I4VYY7ATB35OVPJX7HVXRZXNGQRS5M", "length": 19871, "nlines": 239, "source_domain": "swasthiktv.com", "title": "லலிதா ஸஹஸ்ரநாமத்தில் - அம்பா நவமணிமாலை !", "raw_content": "\nலலிதா ஸஹஸ்ரநாமத்தில் – அம்பா நவமணிமாலை \nலலிதா ஸஹஸ்ரநாமத்தில் – அம்பா நவமணிமாலை \nலலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி இது:\nவேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.\nமாதங்கீம் நௌமி சங்கரார்த்தாங்கீம் //\nநீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.\nலட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.\nகருணையால் காமனை உயிர்ப்பித்த உத்தமி\nஅழகிய சந்திரன் போன்ற முகத்தையுடையவளே, மலர் மொக்கு போல் அழகிய பற்களையுடையவளே, ஒன்பது நிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளே, மன்மதனைக் கருணையினால் உயிர்ப்பித்தவளே, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை வதைத்தவளே, பராசக்தியே நமஸ்காரம்.\n உன்னதமான ஸ்தனங்களினால் அழகிய குடத்தையே பழிப்பவளே, பரமசிவனால் அணைத்துகொள்ளப்பட்டவளே, ஸ��கந்தனைக் குழந்தையாக அடைந்தவளே, சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை வதம் செய்தவளே, எதிரே ரம்பை நடனமாட, அழகிய சபையைக் கொண்டவளே, அகங்காரமற்றவளே, பராசக்தியே நமஸ்காரம்.\nநிதம்பாம் பஜே சஹேரம்பாம் //\nகோவைப்பழத்தையே மயக்கும் சிவந்த கீழுதடை உடையவளே, உலகங்களுக்கு மாதாவாகத் திகழ்பவளே, நளினமான நடையினால் அன்னத்தையே வென்றவளே, பக்தர்களின் சமூகத்தைக் காப்பாற்றுபவளே, பெரிதான பின்பாகத்தையுடையவளே, கணபதியுடன் சேர்ந்திருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.\nமதிலொன்பது சூழ அமர்ந்து உலகாளும் மாதரசி\nசரணமடைந்த ஜனங்களை ரக்ஷிப்பவளே, கருணைக் கடலாய் விளங்குபவளே, ஒளி மிகுந்த மணிகளை அணிகலன்களாக சூடியவளே பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை ஆபத்தினின்றும் எந்நாளும் காப்பவளே, நமஸ்காரம்.\nகாட்சிதரும் தெய்வங்களின் தலைவியாய்த் திகழ்பவளே\nவாகனமாம் சிங்கமேறி வளையவரும் சிங்காரி\nநமஸ்கரித்த ஜனங்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளே, சாமர்த்தியமுள்ளவளே, பிரத்யக்ஷமான சூரியன் முதலிய தேவதைகளுக்கும் தேவதையாயிருப்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே, சத்ருக்களை வதம் செய்தவளே, தேவர்களைக் காத்தவளே நமஸ்காரம்.\nவினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் //\nதெய்வீகத்தருக்கள் நிறை பூம்பொழிலில் நடைபழகும்\nபாக்கியமுள்ளவளே, தேவ சிரேஷ்டர்களால் பூஜிக்கப்படுபவளே, இமயமலையின் மகளே, மூன்று உலகிலும் சிறந்தவளே\nதை – 15 – செவ்வாய்கிழமை | இனிய காலை வணக்கம்\nதை -16 – புதன்கிழமை | இனிய காலை வணக்கம்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nசரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்த ஹயக்ரீவர்\nஆன்மீகம் என்பது என்ன | spirituality\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/kantha-sasti-special-2017-sasti-fasting-method/", "date_download": "2019-02-22T23:02:02Z", "digest": "sha1:VG53XUR4HJYUF7PFZQPXYBHLARY5JOED", "length": 17223, "nlines": 176, "source_domain": "swasthiktv.com", "title": "கந்த சஷ்டி திருவிழா-கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை", "raw_content": "\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் கீர்த்தி பெற்றது திருச்செந்தூர். இங்கு மூலவர் தவக்கோலத்தில் கடற்கரை ஆண்டியாகக் காட்சி தருகிறார். ஆறுமுகப் பெருமானோ இச்சா, கிரியா, சக்தி என்றும் இரு மனைவியரோடு செந்திலாண்டவனாகக் காட்சி தருகிறார். கடலும், நாழிக்கிணறும் சிறந்த தீர்த்தங்கள். ஆணவச் சூரனை அழித்த இடம் ஆதலின் சஷ்டி நோன்பு கொள்ளச் சிறந்த இடம் திருச்செந்தூரேயாகும்.\nஉண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம்.\nஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களால் கட்டப்பட்டது ஆன்மா. ஆனைமுகச்சூரனை முருகன் வெல்வது மாயையை ஒழிப்பதாகும். சிங்கமுகச் சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகும். சூரபதுமனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகும். உண்ணா நோன்பு கொள்ள ஆணவம் அடங்கும். ஆன்மா ஆண்டவனோடு ஒன்றுபடும். இந்தத் தத்துவத்தை விளக்குவதே சஷ்டித் திருவிழா.\nசஷ்டி விரதமிருப்பவர் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபடவேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும். இது கந்த புராணம் கூறும் முறை.\nஉடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன.\nஉண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன.\nவெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன.\nகாம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல்\nவேள்வி(யாக) சாலையிலே அக்கினி, கும்பம், பிம்பம் ஆகிய மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்கின்றனர். செந்தில் நாயகர் மூலவரின் பிரதிபிம்பம்) வள்ளி தெய்வானை நாச்சிமாரோடு பிம்பமாக எழுந்தருளுகிறார். கும்பங்களுக்கு முன்னே ஓமத்தீ வளர்த்து, அதில் முருகனை எழுந்தருளச் செய்து, அபிஷேகப் பொருள்கள், பிரசாத வகைகள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை அக்கினியில் படைப்பது சிறப்பு. மருந்துப் பொருள்களின் புகையை உட்கொள்வது உடலுக்கு நல்லது.\nயாகத்தை நிறைவு செய்யும் போது .. பூரணாகுதி .. என்று ஒரு தட்டில், பட்டு, வெற்றிலை பாக்கு, நவமணிகள், தங்கம், வெள்ளி, தேங்காய் முதலியவற்றை வைத்து, நாதசுரம் பஞ்ச வாத்தியம் வேதம் முழங்க அக்கினியில் இடுவர். சுற்றிலுமுள்ள கும்பங்கள் தேவர்களையும், வேதங்களையும் குறிக்கும். அக்கினியின் முன் சிவன், பார்வதிக்குரிய கும்பங்கள் உண்டு. மேடையில் ஒரு பெட்டியில் சஷ்டித் தகடுகள் வைக்கப்பட்டிருக்கும். அவை ஆறாவது நாள் இரவில் விற்பனைக்குக் கிடைக்கும்.\nஉச்சிகாலத் தீபாராதனை முடிந்ததும் யாக சாலையில் தீபாராதனை நடைபெறும். பின் செந்தில் நாயகர் எழுந்தருளுவார். வேல் வகுப்புப் பாடி பக்தர் படைசூழ வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. சண்முக விலாசத்தில் அவரை எழுந்தருளச்செய்து தீபாராதனை நடைபெறும்.\nசஷ்டியன்று இரவில் செந்தில் நாயகரை 108 மகாதேவர்முன் (இரண்டாம் பிரகாரத்தில்) அமர்த்தி, யாக சாலையிலுள்ள கும்பத்தின் நீரைக்கொண்டு வருவர். செந்தில் நாயகர் முன் கண்ணாடியைப் பிடித்து, கண்ணாடிக்கு முன் அபிஷேகம் நடைபெறும். இது சாயா (நிழல்) அபிஷேகம் எனப்படும்.\nஏழாம் நாள் தெய்வயானை திருமணம். அன்று மாலை குமரவிடங்கப் பெருமான் (ஆறுமுகப் பெருமானின் பிரதி பிம்பம்), திருமணத்திற்கு எழுந்தருளுவார். மாலையில் தெற்குரத வீதியில் காட்சி கொடுத்து மாலை மாற்று நடைபெறும். இரவிலே திருமண நிகழ்ச்சி கோவிலில் நடைபெறும்.\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/comedy-awards-18-vijay-tv/", "date_download": "2019-02-22T23:37:22Z", "digest": "sha1:USENNMWQRD4OA6SHWSLCO5GH5IA4UPKC", "length": 11245, "nlines": 88, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Comedy Awards 18 On Vijay TV - Sunday, 15th April 2018 At 4.00 P.M", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nகாமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு\nநகைச்சுவை என்பது ஒரு சிறந்த மருந்து அந்த நகைச்சுவை திறமை ஒரு சிலருக்கு தான் இருக்கு. அப்படி நாம் சோகத்தில் இருக்கும்போது தங்கள் சிரிப்பு கலந்த நடிப்பு திறமையால் பலர் நம்மை சிரிக்க வைத்துள்ளனர். அப்படிப்பட்ட நடிப்பு ஜாம்பவான்களை அங்கீகரிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி தான் காமெடி அவார்ட்ஸ்.நகைச்சுவை ஜாம்பவான்களுக்கென்றே நடக்கும் விருது நிகழ்ச்சி என்பது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை. மேலும் பல நகைச்சுவை நடிகர்கள் ஒன்று கூடி நடக்க போகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது.\nஇந்த நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் உள்ள ட்ரேட் சென்டர் நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தொகுப்பாளினி DD அவர்கள். தன் துரு துரு பேச்சால் இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியி ல் பல வித விருது அணிவகுப்பு இருக்கிறது- சிறந்த நகைச்சுவை வசன எழுத்தாளர், சிறந்த நகைச்சுவை துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த நகைச்சுவை வில்லன் என பல விருதுகள் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிக்கு சூரி, ரோபோ ஷங்கர், சதீஷ், டேனியல் போப், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆனந்த் ராஜ் என மேலும் பல முன்னணி நடிகர்களான செந். தில், கிரேசி மோகன், M.S. பாஸ்கர், மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். யார் யார் எந்த விருதை தட்டி சென்றனர் என்பதை காத்திருந்து பாருங்கள்மேலும் சமீபத்தில், இணையத்தில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் கலகலப்பான தருணங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்\nமேலும் மா கா பா, நிஷா மற்றும் ஹாரதி சேர்ந்து கலக்கும் அதிரடி நகைச்சுவை நடனத்தை காணத்தவறாதீர்கள். மேலும் நமது நகைச்சுவை ஜாம்பவான்களின் பிரபல பாடல்களை படி மகிழ்விக்க வருகின்றனர் நமது சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள். மேலும் பல சிறப்பு பெர்பாமன்சுகள் காத்துக்கொண்டிருக்கிறது. நகைச்சுவை, கொண்டாட்டம், கலந்த பல உணாச்சி மிகு தருணங்களை இந்த காமெடி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கண்டுமகிழுங்கள்.\nவேலைக்காரன் , துப்பறிவாளன் , அருவி – விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள்\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nகலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/minister-sengottaiyan-thanks-to-rajinikanth/", "date_download": "2019-02-22T23:06:08Z", "digest": "sha1:RDOLRDH36BEFQHGYEHGNEOE55RV37UIU", "length": 8038, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Sengottaiyan thanks to Rajinikanth | Chennai Today News", "raw_content": "\nரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nரஜினிக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பேட்டியளித்தபோது, ‘மற்ற மாநிலங்களில் உள்ள கல்வி வளர்ச்சியைவிட தமிழகத்தில் கல்வியின் தரம் நன்றாக இருப்பதாகவும் குறிப்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நன்றாக செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 8 வழிச்சாலைக்கு ஆதரவு, செங்கோட்டையனுக்கு பாராட்டு என ரஜினி தனது பேட்டியில் கூறியது அவரை அதிமுக ஆதரவாளராக மாற்றிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக அரசின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.\nமேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தி முடிவு எடுப்பார் என்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் கூறினார்.\n8 வழிச்சாலை இனி சூப்பர் வழிச்சாலை என்று அழைக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,\nகுரேஷியாவுக்கு உலகக்கோப்பை, நமக்கு இந்து-முஸ்லீம் விளையாட்டு: ஹர்பஜன்சிங் வேதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nபட்டைய கிளப்பும் ரஜினியின் ‘பேட்ட’ டீசர்\nபாரதியின் முண்டாசும் முறுக்குமீசையும் எனக்கு பிடிக்கும் ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: நான்கு வகை திரைப்படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-chennai-metro-rail-coaches-from-brazil22482/", "date_download": "2019-02-22T22:42:50Z", "digest": "sha1:2LOWKIO3DE7UUYHBVV5SIBFWTTUXOVN5", "length": 8347, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்த மெட்ரோ ரயில் பெட்டிகள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்த மெட்ரோ ரயில் பெட்டிகள்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடி செலவில் 45.1 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரு பாதைகளிலும் சேர்த்து மொத்தம் 42 மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்காக ரயில்பெட்டிகள் வாங்க பிரேசில் நாட்டு அல்ஸ்டாம் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் ஒரு பகுதியாக நேற்று பிரேசில் நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் கப்பலில் வந்து சேர்ந்தன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து ராட்சத லாரிகள் அந்த பெட்டிகள் ஏற்றப்பட்டு சுங்க சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பெட்டிகள் அனைத்து சோதனை செய்து அதன்பின்னர் பொதுமக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇன்னும் சில பெட்டிகள் பிரேசில் நாட்டி இருந்தும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்தும் பெட்டிகள் வரவுள்ளதாகவும் அனைத்து பெட்டிகளும் வந்தபிறகு உரிய முறையில் சோதனை செய்து பின்னர் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nலதா மங்கேஷ்கருக்கு பாராட்டு விழா\nபாம்பன் பாலம் நூற்றாண்டுவிழாவில் அப்துல்கலாம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/153", "date_download": "2019-02-22T22:19:05Z", "digest": "sha1:77PG5AUDW2NOC4WAF42AR5HADESHPZNA", "length": 8120, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | அவுஸ்திரேலிய நிருபரை கலாய்த்த டோனி: வைரலாகும் வீடியோ (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nஅவுஸ்திரேலிய நிருபரை கலாய்த்த டோனி: வைரலாகும் வீடியோ (வீடியோ இணைப்பு)\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரே கேள்வியால் அவுஸ்திரேலிய நிருபரை வாயடைக்க செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.\nஇந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டோனி தோல்விக்கான காரணங்களை கூறினார்.\nஅப்போது ஒரு அவுஸ்திரேலிய நிருபர், \"ரோஹித் சர்மா 'எட்ஜ்' ஆனதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லையே எனக் கேட்க, டோனி \"நீங்கள் எப்படி கேட்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ,மீண்டும் கூறுங்கள்\" என்று கேட்டார்.\nஅந்த நிருபர் மீண்டும் அதே கேள்வியை திரும்பக் கேட்க, \"ஓ.. எட்ஜ் குறித்து நீங்கள் கேட்கிறீர்களா நான் உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன், காரணம் முதல் போட்டியில் ஜார்ஜ் பெய்லி குறித்து இதே கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்கவில்லை” என கலாய்த்தார்.\nடோனியின் எதிர்பாராத பதிலால் அந்த அவுஸ்திரேலிய நிருபர் பதில் ஏதும் பேச முடியாமல் வாயடைத்துப் போனார்.\nமுதல் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லிக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதையே டோனி கிண்டலாக சுட்டிக் காட்டினார்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஹேரத் தலைமையில் தொடரை இலங்கை வெல்லுமா\nகடைசி பந்தில் த்ரில் வெற்றி: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nமகளிர் கிரிக்கெட் -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி\nநான் மரணத்தை பார்த்த தருணம்: சச்சினின் திரீல் அனுபவம்\nவிராட் கோலியின் மற்றொரு திறமை பார்த்திருக்கின்றீர்களா--\nயுவராஜ் சிங் எனது மூத்த சகோதரர் போன்றவர்: விராட் கோஹ்லி உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/164379-2018-07-04-10-54-39.html", "date_download": "2019-02-22T22:23:07Z", "digest": "sha1:VWZEWQ2XJMCFIAFFOVHTPIIMLGYOQG4J", "length": 6708, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "கழக பவளவிழா மாநாட்டிற்காக நன்கொடை", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித�� தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nகழக பவளவிழா மாநாட்டிற்காக நன்கொடை\nகுடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டிற்காக குடந்தை 'யானை கோவிந்தராஜ்' குமாரர் வழக்குரைஞர் கோ.மாணிக்கம் அவர்கள் ரூபாய் 10.000 நன்கொடை அளித்தார். அருகில் குடந்தை திராவிடர் கழகத் தலைவர் பீ.இரமேசு, மாவட்ட செயலாளர் சு.துரைராஜ் உள்ளனர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/156760.html", "date_download": "2019-02-22T23:00:41Z", "digest": "sha1:EFINNXS6AU5ZHTDJA32KVM734ZUWTPSV", "length": 29127, "nlines": 102, "source_domain": "www.viduthalai.in", "title": "பச்சைத் திராவிடர் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன?", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று கால�� தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»பச்சைத் திராவிடர் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன\nபச்சைத் திராவிடர் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன\nஆரியராவது - திராவிடராவது; எல்லாம் வெள்ளைக்காரன், கிறிஸ்தவன் கட்டிவிட்ட சரடு -‘பிரித்தாளும் சூழ்ச்சி என்று ‘பிராமணர்கள்’ என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் பிலாக்கணம் பாடி வருவதுண்டு.\nஒருக்காலம் இருந்தது ‘நாங்கள் பிராம ணர்கள், பிர்மாவின் நெற்றியிலே பிறந்த வர்கள், பிர்மா இந்த உலகத்தை எங்களுக்கே படைத்தான் - நீங்கள் சூத்திரர்கள் - எங்களுக்குக் குற்றேவல் செய்து கிடக்க வேண்டியவர்கள்’ என்று கித்தாப்பாக, வீராப்பாக வெடுக்கு வெடுக்காகப் பேசினார் கள்.\nதந்தை பெரியார் சகாப்தத்தில் அவர்க ளின் சப்த நாடிகளும் ஒடுக்கப்பட்டன. திராவிடர் இயக்கத்தினர் தோள் தூக்கி திசை எட்டும் பிரச்சாரப் புயலைக் கிளப்பியதுதான் தாமதம், இடுப்பு ஒடிந்தது ஆரியம்.\nபூணூல் மார்போடு திரிந்தவர்கள் - பூதேவர்கள் என்று பூரிப்போடு பேசியவர்கள் பெட்டிப் பாம்பானார்கள். உச்சிக் குடுமி வைத்து சாலையில் சென்றால் கோலி விளையாடும் சிறுவன் கூடக் கல்லால் அடித்துக் கேலி செய்யும் காலம் கனிந்தது.\nபெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதைக் கூடத் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்; பார்ப்பனர் என்று சொன்னால் எதிர்வினைதான் என்கிற எதிர்ப்புப் புயல் கிளம்பியது.\nதிராவிடர் கழகம் அரசியலுக்குள் நுழைய வில்லை. சமூகப் புரட்சி இயக்கத்தை நடத்தி வருகிறது. அதிலிருந்து பிரிந்து சென்ற திமுக அரசியலில் காலடி எடுத்து வைத்தது. முதல் முதலாக 1957இல் தேர்தலைச் சந்தித்தது. படிப்படியாக 1967இல் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆனார்.\nதொடர்ந்து திமுக - அஇஅதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் என்ற நிலை உறுதிப்படுத் தப்பட்டது. தேசியக் கட்சிகள் எல்லாம் இந்த இரு கட்சிகளோடு கூட்டணி வைத்துத் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையும் நிலைநாட்டப்பட்டது.\nஅ.இ.அதிமுகவில் அசைக்க முடியாத முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.இ.அதிமுகவுக்கு நெருக்கடியும், பலகீனமும் சூழ்ந்த நிலையில், அந்த வெற்று இடத்திற்கு நகரலாம் என்ற நப்பாசையில் பார்ப்பனீய கருத்துகளைச் சூள்கொண்ட பாரதிய ஜனதா கட்சி நாக்கில் எச்சில் சொட்டச் சொட்ட வேவு பார்த்துக் கொண்டு திரிகிறது.\nமத்தியில் அதிகாரத்தில் அமர்ந்��ிருப் பதாலும், மாநிலத்தை ஆளும் அஇஅதி முக அமைச்சர்களின் மடியில் கனம் இருப்பதாலும், உருட்டி மிரட்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற மனதில் கொண்ட தீரா ஆசையால் பார்ப்பனீய ஜனதா படம் எடுத்து ஆகிறது.\nகழகம் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள், திரா விடத்தால் வீழ்ந்தோம் என்றார்கள். (அவர் கள் விரும்பும் இந்துத்துவாவினருக்குத் திராவிடம் என்பது எதிர்வினை யாற்றும் தத்துவமாச்சே\nசென்னை இராதாகிருஷ்ணன் நகரில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்று, டெபாசிட்டைப் பறிகொடுத்த பா.ஜ.க. இப்பொழுது ஒரு புது மூடியை முகத்தில் மாட்டிக் கொண்டு வர முடிவு செய்கிறது.\nதமிழ்நாட்டில் ஒரே ஒரு பிஜேபி எம்.பி.யான பொன்.இராதாகிருஷ்ணன் வாய்வழியாக அது வெளிவந்திருக்கிறது.\n“கடலூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாஜகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார். புறம்போக்குகளாகிய நீங்கள் பேசுவதற்கும் மேடை அமைத்து கொடுத்தது திராவிட மண் எனவும் சாடி யிருந்தார்.\nதளபதி ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு விவாத பொருளாகிப் போனது. இதையடுத்து ஈரோடு வேப்பம்பாளையத் தில் அஸ்வமேத ராஜரூபா யாகம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ் ணன் அவர்கள் கூறியதாவது, “ஸ்டாலின் என்ன திராவிடத்துக்கு சொந்தக்காரரா 50 வருஷமா ஆட்சியில் இருந்தவர்கள் திரா விடப் பகுதிகளை இணைத்து முன்னேறிய பகுதியாக மாற்றியிருக்க முடியும், ஆனால் அவங்க அப்படி செய்யவில்லை. திரா விடம் என்பது ஒரு பகுதி 4, 5 மாநிலங்கள் சேர்ந்த பகுதி; நான் திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று எப்போதுமே கூற வில்லை, நான் திராவிடன் பச்சை திராவிடன், இங்கு உள்ள அனைவருமே திராவிடர்கள் தான், பச்சைத் திராவிடர்கள், பாரதீய ஜனதா கட்சியும் திராவிடக் கட்சிதான், நான் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது அவர்கள் கட்சியை, அய்ம்பது வருசமா ஆட்சி நடத்தியிருக் கிறார்கள், அது தோற்றுப் போய்விட்டது, அதை மாற்றவேண்டும் என்று மக்கள் நினைக் கின்றார்கள். பாஜகவும் திராவிடக் கட்சியே 50 வருஷமா ஆட்சியில் இருந்தவர்கள் திரா விடப் பகுதிகளை இணைத்து முன்னேறிய பகுதியாக ��ாற்றியிருக்க முடியும், ஆனால் அவங்க அப்படி செய்யவில்லை. திரா விடம் என்பது ஒரு பகுதி 4, 5 மாநிலங்கள் சேர்ந்த பகுதி; நான் திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று எப்போதுமே கூற வில்லை, நான் திராவிடன் பச்சை திராவிடன், இங்கு உள்ள அனைவருமே திராவிடர்கள் தான், பச்சைத் திராவிடர்கள், பாரதீய ஜனதா கட்சியும் திராவிடக் கட்சிதான், நான் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது அவர்கள் கட்சியை, அய்ம்பது வருசமா ஆட்சி நடத்தியிருக் கிறார்கள், அது தோற்றுப் போய்விட்டது, அதை மாற்றவேண்டும் என்று மக்கள் நினைக் கின்றார்கள். பாஜகவும் திராவிடக் கட்சியே” எனப் பேசியுள்ளார். இதை முன்மொழிந்து பாஜகவினரும் இப்போது தங்களை திராவிடர்கள்; திராவிட கட்சி என பேசத் தொடங்கியிருக்கின்றனர்.\n அல்லது மனம் திருந்திப் பேசியிருக் கிறார்களா என்று ஆராய்வதை விட ‘திராவிட’ என்பதைச் சொல்லித்தான் தீர வேண்டும். அதைப் பயன்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் போணியாகாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைத் தானே இது காட்டுகிறது. இது திராவிடத் துக்குக் கிடைத்த வெற்றியே\nதமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராகிய பொன்.இராதாகிருஷ்ணன் இப்படி சொல்லியிருந்தாலும், அக்கட்சிக்குள் இது ‘இரணகளத்தை’ ஏற்படுத்தத்தான் செய்யும்.\n‘திராவிடம்’ என்றாலே அவர்களுக்கு ஒரு மாதிரியாகிவிடும் - ஒவ்வாமையை ஏற்படுத்தி உடலையும் உள்ளத்தையும் அரிப்பெடுக்கத் தான் செய்யும்.\nஆரியமாவது - திராவிடமாவது - அதெல்லாம் கட்டுக்கதை, வெள்ளைக் காரனின் பிரித்தாளும் பெரும் சூழ்ச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ‘நாங்களும் திராவிடர் கள்தான்’ என்று குரல் வருகிறது என்றால் அது என்ன சாதாரணமா\nஅதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா பார்ப்பனக் கட்சியான இந்துத்துவாவை குருதியோட்டமாகக் கொண்ட அக்கட்சி அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தயங்கும்தான்\nதிருவனந்தபுரத்தில் திராவிட ஆய்வு மய்யம் நடத்தி வந்தவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வி.அய்.சுப்பிரமணி யம் அவர்கள் 2000-2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து ‘திராவிடியன் என்சைக்ளோபீடியா’ என்ற நூ��ை அவருக்கு அன்பளிப்பாக வழங் கினார்.\nஇந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திராவிடியன்’ என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்று சொன்னார். இதற்குப் பதில் தந்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள், அமைச்சரை நோக்கி ‘நீங்கள் நாட்டுப் பண்ணிலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கிவிடுங்கள், நானும் திரா விடக் களஞ்சியம் என்பதிலிருந்து ‘திரா விடம்’ என்ற பெயரை நீக்கி விடுகிறேன்’ என்றார் (ஆதாரம் 2003 பிப்ரவரி ஞிலிகி ழிமீஷ்s).\nதமிழறிஞர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் மறைந்து விட்டாலும் பிஜேபியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் கடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிஜேபிக்குத் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி இன்னும் உயிரோடு தான் இருந்து கொண் டுள்ளார். அவர்கள் எல்லாம் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முன்மொழிந்ததை வழி மொழிவார்களா\nதமிழ்நாட்டுப் பிஜேபியின் ‘அவதார புருஷரான’ திருவாளர் எஸ்.குருமூர்த்தி அய்யர் இப்பொழுது துக்ளக்கில் ஆசிரிய ராக இருந்து வருகிறாரோ - துக்ளக்கில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.\nஆரிய, திராவிட பேதம் கட்டுக்கதை என்று பிபிசி இணையதளத்தில் கூறப் பட்டு உள்ளது என்று துக்ளக் இதழில் (2.11.2015) திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதி இருந்தார். பிபிசி அவ்வாறு கூறுகிறது என்று எடுத்துக் காட்டித் துள்ளிக் குதித்தார்.\nகரூர் வழக்குரைஞர் பூ.அர.குப்புசாமி, இரா.ஜீவானந்தம் ஆகியோர்களால் ஆடிட் டர் எஸ்.குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதப்பட்டது.\n‘துக்ளக்’ கூறும் அந்த பிபிசி இணைய தளத்துக்குள்ளும் சென்று பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான கட்டுரையோ, தகவலோ பிபிசி இணைய தளத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டு, அதன்பின், பிபிசி நிறுவனத்துக்கே மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்கப்பட்டது. அவ்வாறு ஏதும் பிபிசி இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை என்று பிபிசி நிறுவனத்திடமிருந்து பதில் வந்தது.\nஆனால் பிபிசி வெளியிட்டதாகத் ‘துக் ளக்கில்’ எழுதினாரே திருவாளர் எஸ்.குரு மூர்த்தி அய்யர் (இன்றைய துக்ளக் ஆசிரியர்).\nஇதைப் பற்றி மூச்சுப் பேச்சு விடவில்லை. இதுதான் பார்ப்பனர்களின் அறிவு நாணயம் - எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டங் களில் ஈடுபடுவார்கள் என்பது வெளிப் படையே\nமத்திய அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளதை நிச்சய மாக சொந்தக் கருத்தாக இருக்கவே முடி யாது.\nபிஜேபிக்குள் தொடர்ந்து இருந்து வரும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு கூறாகத்தான் இது வெளிவந்திருக்கின்றது என்று கருது வதற்கு இடமுண்டு.\nஇன்னொரு மத்திய அமைச்சராக இருக்கும் செல்வி உமாபாரதி அவர்கள் பிஜேபி உயர்ஜாதி பார்ப்பனர்களின் கட்சி என்று கூறியதுண்டே பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் அவர்களும் சரி, தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதி அவர்களும் சரி, உ.பி.மேனாள் முதல் அமைச்சர் கல்யாண் சிங் அவர்களும் சரி - பா.ஜ.க. பார்ப்பன உயர் ஜாதிகளின் கூடாரம் என்று கூறியதுண்டே\nஅதனுடைய தொடர்ச்சியாகத்தான் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்தையும் கருத வேண்டும்.\nதமிழ்நாட்டில் கட்சியை ஆட்டிப் படைக்க நினைக்கும் பார்ப்பனப் பிரமுகர் களுக்கு மறைமுகமான மிரட்டலா அல்லது கட்சிக்குள் வெடிக்க இருக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்துக்கான கட்டியங் கூறவா அல்லது கட்சிக்குள் வெடிக்க இருக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்துக்கான கட்டியங் கூறவா காத்திருப்போம் நாட்டில் நடப்பது அரசியல் அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் (‘விடுதலை’, 22.5.1967) என்று தந்தை பெரியார் சொன்னது பொய்க்காது அல்லவா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-4th-june-2018/", "date_download": "2019-02-22T22:33:53Z", "digest": "sha1:AGGBLUGWA6CMDS2N435JDGIU3KFDEGQ7", "length": 13917, "nlines": 129, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 4th June 2018", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n04-06-2018, வைகாசி 21, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 06.52 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் பகல் 03.05 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 03.05 வரை பின்பு சித்தய��கம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணிக்கு மேல் 10.27 மணிக்குள்.\nஇன்றைய ராசிப்பலன் – 04.06.2018\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கடன்கள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சனைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வெளிநபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியம் கைகூடும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.\nஇன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_802404/80/", "date_download": "2019-02-22T23:20:37Z", "digest": "sha1:Q7XQAY6VLAKDL2CU66IFMPLHZ435D2RS", "length": 47549, "nlines": 151, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில��� சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுட��் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்த���ல் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியி��் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவ���்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nலண்டனில் பல சாதனைகள�� படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...\nபிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது\nஉலகச்செய்திகள்-- பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...\nசூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக விணாகானம்...\nஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்\nஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...\nலண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தா��ிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...\nகனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்\nகாலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...\nலண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்\nலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....\nபிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்\nமீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்\nசட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் ம் நாடு கடத்தப்படவுள்ளனர்.மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.இவர்கள் பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/productscbm_530406/680/", "date_download": "2019-02-22T23:12:59Z", "digest": "sha1:DYTFNBGJXSQGPWU7SQXFKYSB3AFSELTO", "length": 72916, "nlines": 209, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.\nஇன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி உள்ளது.\nநானாவித மங்கள வாத்திய சகிதம் கும்பங்கள் வீதியுலா, காலை-09 மணிக்கு ஸ்தூபி கும்பாபிஷேகம், விநாயகப் பெருமான் மஹா கும்பாபிஷேகம், பகல்-09.45 மணியைத் தொடர்ந்து ஏனைய பரிவார தேவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தச தர்சனம், திருக்கதவு திறக்க திருமறைக்காடு,திருக்குறுந்தொகை ஓதல், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், ஆசியுரை, சிவாச்சாரிய சம்பாவனை, மஹா அபிஷேகம்,திரவிய அபிஷேகம், விசேட பூஜை வழிபாடு, விநாயகப் பெருமான் வீதியுலா வருதல் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை(அன்னதானம்)என்பன இடம்பெறும்.\nகும்பாபிஷேக கிரியைகள் ஆலயப் பிரதம குரு சிவாகம பூஷணம் சிவஸ்ரீ தி. சோமநாதக் குருக்கள் தலைமையில் இடம்பெறும்.\nஇவ்வாலய கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-06 ஆம் திகதி காலை-09.15 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.\nநேற்று சனிக்கிழமை(09)மாலை பஞ்சமுக அர்ச்சனை வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் இடம்பெற்றன.\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைக���ால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பர��மரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவி���்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், த��யகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த��து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம்\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் : “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த: “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் : “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய்...\nசிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில்...\nஆண் பெண் நேசம் புனிதமானது\nஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும்புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய...\nஅம்மை நோய்க்கு மூலிகை மருந்து\nகோடை வந்துவிட்டால் அம்மை, அக்கி, கண் நோய் போன்றவை வந்து சிலரை பாடாய்ப்படுத்திவிடும். எனவே, இத்தகைய காலகட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அம்மை நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அது ந���்மை தாக்காமல், காத்துக்கொள்ள கத்திரிக்காய் நல்லதொரு மருந்தாகும். முற்றின கத்திரிக்காயை...\nஉலக அளவில் ஆண்டு தோறும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் சுமார் 83,000 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேப் போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25...\nகற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும்\nஎதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவையானது ஆர்வம். சிலவேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களைத் தடுக்க இயலாது, அவர்கள் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றது போல தடைகளை மீறி முயன்று தானே வழி தேடி கற்றுக் கொள்வார்கள். விருப்பமில்லாது இருப்பவர்களை...\nபெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்\nசமீப காலமாக பெற்றோர், குழ்ந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி. பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம். குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை...\nகுழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு காரணம் என்ன \nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது. மிகவும்...\nதனிமை… எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் பாரபட்சம் இன்றி, அனைவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு உணர்வு. தனிமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு முந்தைய தலைமுறையினர் இதே காரணத்துக்காகத்தான் தொலைக்காட்சிகளுக்கு...\nகோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்\nகோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள�� ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனை வருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை...\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது நல்லது.முளைவிட்ட பச்சைப்பயிறு...\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்\nஉங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம். உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக்...\nகுடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து,...\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான...\nபருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nசிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆ��ால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி...\nகற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்\nகற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல்...\nஒரே வாரத்தில் குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டும் கிச்சடிகள்\nநச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம்...\nடெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்\nடெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது...\nநீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nநீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே...\nமரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019\nசிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் 05.02.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...\nமரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019\nசிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்ப��டமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...\nஅகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)\nதோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019 யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...\nமரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்\nபிறப்பு .03 AUG 1965 இறப்பு . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\nமரண அறிவித்தல்.திருமதி சிவக்கொழுந்து ஜெகசோதி(அச்சுவேலி 11.11.2017)\nபிறப்பு :03.03 1937 - இறப்பு : 11.11. 2017யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிற��்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து...\nமரண அறிவித்தல்.திரு அரியகுட்டி இராசரத்தினம் ஈவினை (10-09-2017)\nயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராமேஸ்வரர், இராஜேஸ்வரி(கனடா), வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ரஞ்சன்(ஜெர்மனி),...\nமரண அறிவித்தல்.திரு இரத்தினம் ரஞ்சித்குமார் (சிறுப்பிட்டி.02.07 2017 )\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அ்னைவருக்கும சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு சிறுப்பிட்டி இன்போவின் ஆழ்ந்த அனுதாபங்களை...\n3 ஆம் ஆண்டு நினைவலை. தம்பு இராமநாதன். (சைவப்பா 20.1.2019)\nசிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் (தம்பு) இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவலை 20.01.2019 ஆகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அரியகுட்டி யோகரட்ணம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவ��ம் கொண்டிருந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. தோற்றம் : 7 யூலை 1958 — மறைவு : 20 செப்ரெம்பர் 2014 திதி : 9 ஒக்ரோபர் 2015 அண்ணனாய் தம்பியாய் அப்பாவாய் இருந்த உங்களை...\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை குணசேகரம்:\nமலர்வு : 18 யூலை 1953 — உதிர்வு : 11 செப்ரெம்பர் 2014 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும்...\n3ம் ஆண்டு நினைவு தினம்: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இன்போ கிராமத்து இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை...\n6 ம் ஆண்டு நினைவஞ்சலி. வைரவநாதர் இராசரத்தினம்\nயாழ். ஏழாலை வடக்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் ஆறவது ஆண்டு நினைவு தினம் இன்று( 06.02.2015.). ஆன்னாரது பிரிவால் துயருறும் அவரது மனைவி...\n31ம் நாள் நினைவஞ்சலி ஐயாத்துரை குணசேகரம்\nஇதய அஞ்சலி யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 31ம் நாள் நிவஞ்சலி எங்கள் இதய தெய்வமே எமைப் பிரிந்து எங்கு சென்றீர் மாதமொன்று மறைந்தாலும் மறையாதய்யா உன் நினைவு காலமெல்லாம் உன் நினைவால் நாம் கண்கலங்கி...\n9வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் செல்லையா.பாலேந்திரன்\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலேந்திரன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று. மனைவி மற்றும் உறவுகள் ,நண்பர்களுடன் சிறுப்பிட்டி இன்போவும் நினைவுகூர்ந்து இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து அவரது ஆத்மாசந்தியடைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2019-02-22T23:43:06Z", "digest": "sha1:JOUZLOAYLOHLWCHJU3EEA57REAA67AHW", "length": 14339, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "ஈழத்துப் படைப்புக்கள் | Tamil National News - Part 2", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome ஏனையவை ஈழத்துப் படைப்புக்கள்\nவவுனியா தோணிக்கள் அருள்மிகு ஸ்ரீசர்வசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் \non: April 19, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், வவுனியா\nவவுனியா – தோணிக்கல் – அண்ணாவீதி அருள்மிகு ஸ்ரீசர்வசித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் கர்மாரம்பம் – 18.04.2018 எண்ணெய்க்காப்பு – 19.04.2...\tRead more\nஈழத்தின் சாந்தமான பொண்ணு விரைவில்\non: April 02, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சினிமா, தலைப்புச் செய்திகள், வவுனியா\nஈழத்தில் உருவாகிவருகிறது “சாந்தமான பொண்ணு” அதன் படப்பிடிப்பு காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது குறித்த ஆல்பமானது Saily Production தயாரிப்பில் சஜ்ஜெய் இயக்கத்தில் கபில்ர...\tRead more\nஇளைஞர்களின் கனவுக்கன்னி ஈழத்து நடிகை திவ்யா மீண்டும் சினிமாவில்\non: March 11, 2018 In: ஈழத்துப் படைப்புக்கள், சினிமா, வவுனியா\nஈழத்து சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை திவ்யா சில மாதங்களாக சினிமாத்துறையில் இருந்து விலகியிருந்தார். தற்போது திவ்யா மீண்டும் மிக விரைவில் வெளியாகவிருக்கும் குறும்படம் ஒன்றில் நடித்து...\tRead more\nவவுனியாவில் தொழிநுட்பத்தில் புரட்சியினை ஏற்படுத்திய டெக் டோக் நிகழ்வு \non: February 18, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், தொழில்நுட்பம், வவுனியா\nவவுனியாவில் தொழிநுட்பத்தில் புரட்சியினை ஏற்படுத்திய டெக் டோக் நிகழ்வு வவுனியா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சங��கத்தினால் (VICTA) ஏற்பாடு செய்யப்பட்ட டெக் டோக் (Tech Talk) தகவல் தொழில்நுட்பத்த...\tRead more\nபிரசாந்த் அவர்களின் இயக்கத்தில் புத்தம் புதிய படைப்பு\non: February 17, 2018 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள்\nஇயக்கம் மற்றும் பின்னணி இசை – கி.பிரஷாந் இசை – சுதர்சன் , பாடல் வரிகள் – விக்கி நடிகர்கள் – விக்கி,லுக்சினி & சத்தியன் (Calistus) நடன இயக்கம் – றொஷான் ஒளிப்...\tRead more\nநடு வீதியில் அழுது புலம்பிய யுவதி…\non: November 10, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா\nமுற்றுப்புள்ளி குறும் திரைப்படம் Read more\nஈழத்தில் முதன் முறையாக புதியதோர் முயற்சி முற்றிலும் கைபேசியில் எடுக்கப்பட்ட குறும்படம்\non: October 10, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா\nயாழில் புதியதோர் முயற்சி ” எனக்குள் ஏதோ” குறும்படம் முற்றிலும் கைபேசியில் எடுக்கப்பட்டது. பூச்சியம் பட்ஜெட்ல் தயாரிக்கப்பட்டது .சரியான உபகரணங்கள் இல்லாதவர்களும் இலகுவாக குறும்பட...\tRead more\nசற்றுமுன் வவுனியாவில் நடிகை மிதுனாவின் திரைப்பட படபிடிப்பில் குழப்பம்-ஒருவர் கைது(நேரடி காணொளி இணைப்பு)\non: October 09, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, வவுனியா\nசற்று முன் (இரவு 11மணியளவில்) வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞன் கைது இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று இரவு 11மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகர...\tRead more\nவவுனியா மருக்காறம்பளை சித்திவிநாயகர் ஆலயத்தின் வசந்த மண்டப கும்பாபிசேக பூஜை:அனைவரும் வாரீர்\non: August 16, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\n சகல செல்வங்களும் பொழிந்து விளங்கும் இலங்கைத் திருநாட்டிலே வடபால் வவுனியா மாநகரிலே மருக்காரம்பளை என்னும் திவ்வியப்பதியிலே கோவில் கொண்டு வீற்றிருந்து அடியவர்களுக்கெல்ல...\tRead more\nவவுனியா கலைஞர்களின் இணையத்தை கலக்கும் பாஜாரி பெட்டை\non: July 13, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமா, தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசி��் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-4000/", "date_download": "2019-02-22T22:42:00Z", "digest": "sha1:OY6HOAPMUCCQYQYOXSQ3DV4E67CEVRT6", "length": 14716, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "தமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது | CTR24 தமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின��� 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nதமிழகத்தில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது\nதமிழ்நாட்டில் தங்கியுள்ள 4,000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதுகுறித்து இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுப்ரமணியன் சுவாமி தனது கீச்சகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக 4000 அகதிகளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும், இலங்கை அரசாங்கம் அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அந்த கீச்சகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடந்த மாதம் 28ஆம் நாள், தலைமன்னார் இறங்குதுறையின் நிலையைப் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதலைமன்னாருக்கு கப்பல் மூலம் அகதிகளை அனுப்பி வைக்கும் நோக்கிலேயே அவரது இந்த ஆய்வுப் பயணம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nPrevious Postமரணஅ��ிவித்தல் திரு செல்லப்பா துரைராசா Next Postநவாலி படுகொலை நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-22T22:33:28Z", "digest": "sha1:HG2HYK4N6SEUQG5HYARPB7JL2C7IIIGV", "length": 14353, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது | CTR24 மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nமகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் நாளுக்கு நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.\nஅத்துடன் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.\nபெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய அமர்வினை எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென சனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என்று சனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nPrevious Postபத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் அளித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது Next Postமகிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=random_posts", "date_download": "2019-02-22T22:25:24Z", "digest": "sha1:LZQD2AE4EVI525GN3TNRROAD7TJKMIYH", "length": 9639, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "விளையாட்டு செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\nஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுத்தொடர்.\nவாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை சம்பியனாகத் தெரிவு.\n43 வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் விளையாட்டுபகரணங்கள் கையளிப்பு\nதேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்\nயார் இந்த ஹஷீம் அம்லா\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nகிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி\nஎவரெடி வெற்றிக்கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்\nடெமார்க் வெற்றிக்கிண்ணம்-2017: கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்துக்கொண்டது\nமாபெரும் DTSC கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடர்\nஅம்பாறை மாவட்ட விளையாட்டுத்தொகுதியின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த பிரதியமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை\nஅஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச��சர் ஹரீஸ்\nஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுத்தொடர்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் குறித்து விசாரணை\nஉயர் தரப் பரீட்சை (A/L) விண்ணப்பிக்கும் இறுதி நாள் நாளை\nஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் முபீனின் பகிரங்க மடல்\nஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணிக்கொள்வனவுக்கு உதவிடுவோம்\nகஞ்சா கடத்தல் வன்முறைக் கும்பல் தொடர்பில் மக்கள் அச்சமின்றி தகவல் வழங்கலாம்\nகொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத்திங்கள்’ நிகழ்வில் நஹியா\nபுனித கங்கையாகிப்போன பொண்டுகள் சேனையும் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் எதேச்சதிகாரமும் – அஷ்ஷெய்க்...\nஎன் எழுத்துக்களின் ரசிகனை இழந்திருக்கின்றேன்-மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூருடனான ஊடகவியலாளர் ஏ.எல்.அஹ்மட் நிப்ராஸின் அனுபவப்பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10757", "date_download": "2019-02-22T22:48:36Z", "digest": "sha1:NSOU2PKYGBAT6IG73LVQPINRBKKZTLE2", "length": 13078, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - உளுந்தூர்பேட்டை சண்முகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்\n- பா.சு. ரமணன் | ஏப்ரல் 2016 |\n\"விநாயகனே வினை தீர்ப்பவனே\", \"நீயல்லால் தெய்வம் இல்லை\", \"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு\", \"பகவான் சரணம் பகவதி சரணம்\", \"திருப்பதி மலைவாழும் வெங்கடேசா\", \"சின்னஞ்சிறு பெண் போலே\", \"மதுரை அரசாளும் மீனாட்சி\", \"சந்தனம் மணக்கும்\", \"தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்\", \"வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்\" போன்ற பாடல்கள் மூலம் தமிழில் பக்தி இசையை வளர்த்தவர�� உளுந்தூர்ப்பேட்டை சண்முகம். இவர் உளுந்தூர்பேட்டையில் செப்டம்பர் 16,1932 அன்று பிறந்தார். துவக்கக்கல்வியை அங்கேயே முடித்தவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வாழ்க்கையைத் துவங்கினார். அங்கேயே பயின்று எம்.லிட். படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னை S.I.V.E.T. கல்லூரியில் பேராசிரியராகப் பணிதொடங்கித் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார்.\nசில காலத்திற்குப் பின் தமிழக அரசு இவரை மொழிப்பெயர்ப்புத்துறையின் உதவி இயக்குநராக நியமித்தது. நான்கு வருடங்கள் அங்கு பணிபுரிந்தவர், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ் வளர்ச்சிக்காக முனைந்து பல பணிகளை மேற்கொண்டார். \"தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும்\" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். கிடைத்த ஓய்வுநேரத்தில் சிறந்த சொற்பொழிவாளராகவும், பாடலாசிரியராகவும் மிளிர்ந்தார். தமிழில் நூற்றுக்கணக்கான பக்தியிசைப் பாடல்களை எழுதினார். அவற்றை சீர்காழி கோவிந்தராஜன், கே. வீரமணி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ். ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியன் என முன்னணி இசைக்கலைஞர்கள் பலர் பாடி அவற்றைத் தரணியெங்கும் பரவச்செய்தனர்.\nகவிதைகள், பக்திப் பாடல்கள், மொழிபெயர்ப்புப் பாடல்கள் எனக் கிட்டத்தட்ட 4,000 பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார் சண்முகம். அவை இசைத்தட்டுகளாகவும் ஒலிப்பேழைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்துள்ளன. விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜகோவிந்தம், ஆதித்ய ஹ்ருதயம், சௌந்தர்யலஹரி, ஹனுமான் சாலீஸா, மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்காதுதி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் என நூற்றுக்கணக்கான வடமொழிப் பாடல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பாம்பே சகோதரிகள் பாடி வெளியான தமிழ் வேங்கடேச சுப்ரபாதம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் லட்சக்கணக்கில் விற்றுச் சாதனை படைத்தன. ஸ்ரீஅன்னை, ஸ்ரீஅரவிந்தர், ஷீரடி சாய், பகவான் சத்யசாய், ஸ்ரீராகவேந்திரர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் என ஞானியர்களைக் குறித்தும் பாடல்களை எழுதியிருக்கிறார். இயேசு மற்றும் மேரிமாதா மீதும் பல பாடல்களைப் புனைந்து தனது சமய நல்லிணக்க உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.\nகுழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் இவர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். இவரது \"வளரும் பயிர்\" நர்சரி ரைம்ஸ் பாடல்களை திருமதி. லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார். 'கண்மணி பூங்கா' என்னும் நர்சரி ரைம்ஸ் பாடல்கள் திருமதி. சந்தியா ராஜகோபால் பாடியுள்ளவையாகும். இவரது பாடல்கள் வானொலி, தொலைக்காட்சிகளிலும் ஒலி/ஒளிபரப்பாகியுள்ளன. இன்றும் ஒலி/ஒளிபரப்பாகி வருகின்றன. இவரது தேசபக்திப் பாடல்களின் தொகுப்பான 'செக்கர்வானம்' நூலை இந்திய அரசு வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. அகத்தியர், ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி எனப் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார். தமிழில் நாட்டிய நாடகங்கள் வளர்வதற்கு இவர் முக்கியமான முன்னோடி எனலாம்.\nஇசைமாலை, எங்கே சென்றாய், பொங்குபுனல், வளரும் பயிர், இன்பத்தீ, சாரல், பாதமலர்கள் எனப் பல கவிதை, பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். புதுக்கவிதை, செய்யுள், மரபிசைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் என இவை பல தரத்தனவாகும். இவர் எழுதிய 'அன்னையடா அன்னை' என்னும் நாட்டிய நாடகம் மிகுந்த பாராட்டுப்பெற்ற ஒன்றாகும். சிறந்த சிறுகதை ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராகத் திகழ்ந்த இவரது படைப்புகள் பல முன்னணி இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. பொன்மாரி பொழிக (தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம்), ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் (தமிழில்) ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி (தமிழில்) போன்ற நூல்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றவை.\nதமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர். அருட்செல்வர், பக்தசிகாமணி, தெய்வீகக்கவிஞர், இசைக்கவி அரசு உள்ளிட்ட பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். இவர் ஆகஸ்ட் 24, 2003ல் காலமானார். இவரது மகன் இசையமைப்பாளர் சங்கர் 'சாதகப் பறவைகள்' என்ற புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் சரவணன் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக உள்ளார். உளுந்தூர்பேட்டை சண்முகம் அவரது படைப்புகள் அனைத்தையும் தொகுத்து 32 நூல்களாக நெய்தல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nதமிழிசை வளர்ச்சிக்குத் தமிழிசை மூவர் ஆற்றிய தொண்டைப்போல இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையும், பக்தியிசையும் தழைக்கக் காரணமாக அமைந்த, தமிழர்கள் நினைவில் வைக்கவேண்டிய முன்னோடி உளுந்தூர்பேட்டை சண்முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2019-02-22T23:53:23Z", "digest": "sha1:RWOYOS5I4JLT3CQMGGWU6GFTB4AE4MFG", "length": 3555, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநீட்க்கு எதிராக போராட்டம் Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: நீட்க்கு எதிராக போராட்டம்\nமத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், மூன்று நாட்களுக் குப் பிறகு அதனை மறுத்து மருத்துவ ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/01/blog-post_20.html", "date_download": "2019-02-22T22:07:45Z", "digest": "sha1:HJYRGWAMMTGESXNJB36SDANSONMLONB6", "length": 77200, "nlines": 789, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: கான்: ஒரு வழிகாட்டி!", "raw_content": "\nகான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்தியச் சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம் வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும்.\nபஷ்தூன் கல் ஏன் துருப்பிடிக்காது\nபனிமலைகள், பள்ளத்தாக்குகள், பாயும் ஆறுகள், தூய பசுமை - இப்படியான பின்னணியில் வாழ்பவர்கள் பஷ்தூனியர்கள். மலாலா தன்னுடைய சுயசரிதை நூலான ‘நான் மலாலா’ புத்தகத்தில் குறிப்பிடும் விஷயம் இது: “பஷ்தூனியர்களான எங்களிடம் ஒரு சொல்வழக்கு உண்டு. ‘பஷ்தூன் கல் துருப்பிடிக்காது’. இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம் என்பதே.”\nபஷ்தூனியர்களின் இந்த முரட்டு இயல்புக்குப் பின் நீண்ட வரலாறு உண்டு. காலங்காலமாகப் படையெடுப்புகள், போர்கள், ஆக்கிரமிப்புகள், அடக்குமுறைகளை எதிர்கொண்ட பழங்குடிகள் அவர்கள். ஆங்கிலேய ஆட்சியிலும் அந்த அடக்குமுறை தொடர்ந்தது. இந்தியாவின் ஏனைய பகுதி மக்களுக்கு இருந்த உரிமைகள்கூட பஷ்தூனியர்களுக்கு இல்லை. ஆயுதம் இல்லாவிட்டால் பிழைத்திருக்க முடியாது என்பதையே வரலாற்று அனுபவமாகக் கொண்டிருந்த பஷ்தூனியர்கள் மத்தியில்தான் அஹிம்சையை ஆயுதமாகக் கொடுத்தார் கான்.\nஇன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளத்தாக்கில் உள்ள உட்மான்ஸாயில் 1890 பிப்ரவரி 6 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கான். நல்ல வசதியான குடும்பம். கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய எட்வர்ட் மிஷன் பள்ளியில் அவரைச் சேர்த்திருந்தனர். அங்கிருந்த பாதிரியாரின் நல்லியல்புகள் கானிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கின. முக்கியமாக, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது எவ்வளவு மகத்தான சேவை என்பது. கான் நன்றாகப் படித்தார். ஆங்கிலேய ராணுவத்தில் சீக்கியர்கள், பஷ்தூனியர்களுக்கான படைப் பிரிவில் சேரும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், ஆங்கிலேயரிடம் நம் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த கான், அந்த மாயையிலிருந்து மீண்டார். மேற்படிப்புக்குத் தன்னுடைய அண்ணன் ஜஃபார் கான் மாதிரி லண்டன் செல்ல வேண்டும் என்று நினைத்தார். தாய்க்கு அதில் உடன்பாடு இல்லாத சூழல��ல், பின்னாளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமான ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரிக்குச் சென்றார். விவசாயத்தை நோக்கித் திரும்பினார்.\nஅரசின் அடக்குமுறை, மத அடிப்படைவாதிகளின் கட்டுப்பாடு ஆகிய இருமுனைத் தாக்குதலில் சிக்கியிருந்த பஷ்தூனியர்களைக் கல்வியால் மட்டுமே விடுவிக்க முடியும் என்று நம்பினார் கான். 1910-ல் தன்னுடைய 20-வது வயதில் உட்மான்ஸாயில் ஒரு மசூதிப் பள்ளியைத் தொடங்கினார். பள்ளிக்கூடம் என்பதைத் தாண்டி சுதந்திரச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் சீர்திருத்தக்கூடமானது அது. அப்போது தொடங்கி, தன் வாழ்நாள் முழுவதும் பள்ளிக்கூடங்களை விதைக்கும் பணியைத் தொடர்ந்தார் கான். சமூகச் சீர்திருத்தங்களோடு புரட்சிகர இயக்க முனைப்புகளையும் கான் கொண்டிருந்ததால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடியது ஆங்கிலேய அரசு.\nதொடர்ந்து, மக்களிடம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் கான்.\n1915-1918-க்குள் தன் இனத்தவர் வசிக்கும் கைபர் பக்தூன்க்வா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றார். கரடுமுரடான மலைப் பகுதியில், எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாத அன்றைய நாட்களில் ஒரு சில கிராமங்களைச் சென்றடையப் பத்துப் பதினைந்து மணி நேரங்கள்கூட ஆகும். பொருட்படுத்தாமல் நடந்தார். கிட்டத்தட்ட அங்கு வசிக்கும் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசினார். இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான, வழக்கமான முயற்சிகளின் தொடர் தோல்வி கானை யோசிக்க வைத்தது.\nஇந்தியாவில் காந்தி சுடர்விட ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. காந்திய வழி அறப் போராட்டங்கள் கானை ஈர்த்தன. 1919-ல் அமைதி வழியில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். கானை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. அவருடைய சொத்துகளைப் பறித்தது. எனினும், அவருடைய போராட்ட உத்வேகத்தைத் துளியும் குறைக்க முடியவில்லை. தொடர்ந்து ‘கிலாபத்’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சமூகச் சீர்திருத்தமே சுயராஜ்ஜியத்துக்கான ஒரே பாதை என்று கூறியவர் 1921-ல் ‘அன்ஜுமன் இ இஷ்லாஹ்–இ ஆபகினா’ இயக்கத்தையும் 1927-ல் ‘பஷ்தூன் ஜிர்கா’ இயக்கத்தையும் தொடங்கினார். 1928-ல் ‘பாஷ்டோ’ பத்திரிகையையும் தொடங்கினார்.\nஇவை அனைத்துமே சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொ��்டவை என்பதால், வெளியே மட்டும் அல்லாமல் சமூகத்துக்குள்ளும் கடுமையான எதிரிகளை கான் எதிர்கொண்டார். பெண் கல்விக்கும் பெண் சமத்துவத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். “ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்று கேட்பவர்கள் தம் வீடுகளில் பெண்களை எப்படி அடிமைகளாக நடத்துகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்றார். “குர்ஆனில் ஆண்களுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அல்லாவின் கட்டளையை ஆண்கள் புறக்கணித்ததன் விளைவாகவே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என்றார். ஆடம்பரத் திருமணங்களையும் சடங்குகளையும் விமர்சித்தார். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் எந்த வடிவத்தில் அடிப்படைவாதம் நுழைந்திருந்தாலும் அவற்றைச் சாடினார்.\nஒரே கடவுள்தான் இந்த உலகைப் படைத்தார் என்றால், எல்லா மக்களையும் அதே கடவுள்தான் படைத்தார் என்று ஆழமாக நம்பியவர் கான். சிறைக் காலத்தில் குர்ஆனோடு அவர் படித்த பைபிளும் கீதையும் கிராந்த் சாகிப்பும் அவரை ஈர்த்தன. முஸ்லிம் மதத்துக்குள்ளும் சரி, வெளியிலும் சரி; இன/மத அடிப்படையிலான பேதங்களை முற்றிலுமாக அவர் நிராகரித்தார். தன்னுடைய அண்ணன் மகள் ஒரு சீக்கியரை மணம் முடிக்க ஆதரவு தந்தார்.\n1929-ல் லக்னோவில் காந்தியைச் சந்தித்தார் கான். இதைத் தொடர்ந்து சுதந்திரமான, ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் கனவுக்குப் பஷ்தூனியர்களின் பங்களிப்பாக அவர் உருவாக்கிய இயக்கம்தான் ‘குடாயி கிட்மட்கர்’. பஷ்தூனில் ‘கடவுளின் சேவகர்கள்’என்று பொருள்.\nஅஹிம்சையை அல்லா தந்த ஆயுதமாகவே பார்த்தார் கான். “நான் உங்களுக்கு வழங்கப்போகும் ஆயுதம் எப்படிப்பட்டது என்றால், அதன் முன் காவல் துறையோ, ராணுவமோ எதுவும் நிற்க முடியாது. இது இறைத்தூதரின் ஆயுதம். ஆனால், நீங்கள் அறியாத ஒன்று. பொறுமையும், நேர்வழியும்தான் இந்த ஆயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதற்கு எதிராக நிற்க முடியாது” என்றுதான் அஹிம்சையை அவர் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய இயக்கத்தில் சேர வந்தவர்களிடம் அவர் கேட்ட உறுதிமொழி: “நான் எந்தச் சூழலிலும் வன்முறையில் ஈடுபடவோ, பழிக்குப் பழி தீர்க்கவோ முனைய மாட்டேன். என் செல்வம், வாழ்க்கை, சந்தோஷம் எல்லாவற்றையும் இந்தத் தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தியாகம் செய்வேன்.”\nஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட வலுவான அறவழி இயக்கமாக உருவெடுத்தது ‘குடாயி கிட்மட்கர்’. உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், 1930 ஏப்ரல் 23 அன்று கான் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, பெஷாவரில் அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடினர் ‘குடாயி கிட்மட்கர்’ இயக்கத்தினர். அமைதியையே ஆயுதமாகக் கொண்டிருந்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது ஆங்கிலேயப் படை. தங்கள் தலைவர் கானுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீறிவந்த தோட்டாக்களை எதிர்கொண்டு மரணத்தைத் தழுவினர் அவருடைய தொண்டர்கள். ரத்தக்களறியான இடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். கடைசி வரை எதிர்வினையாக வன்முறை பக்கம் செல்லவில்லை. அப்போது மட்டும் இல்லை; எப்போதுமே தம் மீது திணிக்கப்பட்ட எல்லா வன்முறைகளிலும் தங்கள் உயிரைக் கொடுத்தும் அமைதியாகவே இருந்தார்கள் பஷ்தூனியர்கள். குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், அதுவரை வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை அரசியல்மயப்படுத்தி களத்தில் முன்வரிசையில் நிறுத்தியது ‘குடாயி கிட்மட்கர்’.\nகாந்தியுடன் ஆத்மார்த்தமான, நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கான். காங்கிரஸுடன் அவரது ‘குடாயி கிட்மட்கர்’இயக்கம் இணைந்து செயலாற்றியதுடன், காங்கிரஸிலும் உறுப்பினராக இருந்தார் கான். 1931-ல் காங்கிரஸ் தலைவர் பதவி தன்னைத் தேடிவந்தபோது, அதை நிராகரித்தார் கான். “நான் ‘குடாயி கிட்மட்க’ரின் ஒரு சாதாரண சிப்பாய். நான் எப்போதும் ஊழியம் செய்யவே விரும்புகிறேன்” என்றார். 1939-ல் உலகப் போர் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்தவர், இயக்கத்திலிருந்தும் விலகினார். பின்னர், போர்க் கொள்கையில் காங்கிரஸ் மாற்றம் மேற்கொண்ட பின்னரே, மீண்டும் அதில் இணைந்தார்.\n1946 தேர்தலை பாகிஸ்தான் முழக்கத்தோடு எதிர்கொண்ட ஜின்னா முஸ்லிம்கள் பெரும்பான்மை வகித்த பெரும்பாலான இடங்களில் வென்றார். விதிவிலக்கு, கானின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்த வடமேற்கு எல்லைப் பிராந்தியம். ஜின்னாவின் இந்தியப் பிரிவினைக் கோரிக்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் கான். ஆனால், பிரிவினை தொடர்பான ப���ச்சுவார்த்தைகளின்போது, ‘குடாயி கிட்மட்கர்’ விருப்பத்தை மீறி, அவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ். தாள முடியாத வேதனையோடு, “எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீர்கள்” என்று கூறி வெளியேறினார் கான். காந்தியுடனான அவருடைய கடைசிச் சந்திப்பும் அதுதான்.\nபாகிஸ்தான் உதயமான பின் ஜின்னாவுடன் இணைந்து பணியாற்ற அவர் தயாராகவே இருந்தார். தம் பகுதியை ‘பஷ்தூனிஸ்தான்’ என சுயாட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். ஜின்னா அவரது கோரிக்கையை நிராகரித்தார். மேலும், பஷ்தூனியர்கள் மாதிரியான தேசிய இனங்களை ஒடுக்கிப் பெரும்பான்மைவாதத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளிலும் பாகிஸ்தான் இறங்கியது. அந்நாட்டு அரசு கடைசி வரை கானை ஒரு சதிகாரராகவே பார்த்தது. பாகிஸ்தானுக்குள் சிறுபான்மையினர் உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் பேசிய அவரை, முஸ்லிம்களின் எதிரியாகக் கட்டமைத்தது. அவருடைய பிற்கால வாழ்வின் பெரும் பகுதி வீட்டுச் சிறையிலோ நாட்டுக்கு வெளியிலோ கழிந்தது. 1988 ஜனவரி 20-ல் தன்னுடைய 97-வது வயதில் கான் காலமானார்.\nபாகிஸ்தானியர்கள் நினைத்திருந்தால், கானைத் தம்முடைய தேசத் தலைவராக வரித்துக்கொண்டிருக்க முடியும். பாகிஸ்தானின் மதச்சார்பற்ற முதல் தேசிய எதிர்க் கட்சியான ‘பாகிஸ்தான் ஆஸாத் கட்சி’யை அவரே உருவாக்கினார். கான் போன்றவர்களை ஒரு சமூகம் தோற்கடிக்கும்போது, அதற்கான விலை எவ்வளவு பெரியதாக அமையும் என்பதற்கு பாகிஸ்தான் எழுத்தாளர் ஃபரானாஸ் இஸ்பஹானியின் சமீபத்திய பேட்டியில் பதில் இருக்கிறது. அந்தப் பேட்டியில் கான் தொடர்பாக ஒரு வார்த்தைகூட இஸ்பஹானி குறிப்பிடவில்லை. ஆனால், வெயிலின் வெம்மை இயல்பாக மரங்களை ஞாபகப்படுத்திவிடுகிறது.\n“1947-ல் பாகிஸ்தான் உருவானபோது முஸ்லிம்கள் அல்லாதோர் 23% பேர் இருந்தார்கள். இப்போது வெறும் 4%. முஸ்லிம்மயமாக்கலைத் திட்டமிட்டுச் செய்தது அரசு. பாடப் புத்தகங்களில்கூடப் பன்மைத்துவத்தை நிராகரித்தது. பாகிஸ்தான் என்றாலே முஸ்லிம்தான் என்ற அடையாளமே புகுத்தப்பட்டது. மொகஞ்சதாரோ, தட்சசீலம், சூபியிஸம் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன.\nஎங்கள் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலே 1970-ல்தான் நடந்தது. முதல் பிரதமர் பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பேனசீர் தன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவில்லை. நவாஸும் தன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவில்லை. 2008-12 காலகட்டத்தில்தான் ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் முதல் முறையாகத் தங்கள் பதவிக் காலத்தை நிறைவுசெய்தார்கள்.\nபாகிஸ்தானிய மக்கள்தொகையில் 1% பேர்தான் இப்போது வரி செலுத்துகின்றனர். நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லை. பணக்காரர்கள் - பரம ஏழைகள் அவ்வளவுதான். சிறுபான்மைச் சமூகத்தவர் மோசமான நிலையில் இருக்கின்றனர். ஷியாக்கள் படுகொலை தொடர்கிறது. இந்துக்கள், கிறிஸ்தவர்களில் யாரெல்லாம் இங்கிருந்து வெளியேற முடிந்ததோ அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். எங்கும் போக முடியாதவர்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிந்து பேச ஆள் இல்லை. அரிதாகப் பரிந்து பேசும் எங்களைப் போன்றவர்கள் அச்சுறுத்தலினூடேதான் வாழ வேண்டியிருக்கிறது” என்கிறார் இஸ்பஹானி.\nபிரிவினையால் இந்தியா, பாகிஸ்தான் இரு பகுதிகளுமே பாதிக்கப்பட்டாலும் இந்தியா இன்றைக்கு மீண்டெழக் காரணம் என்ன இஸ்பஹானி சுட்டிக்காட்டும் காரணங்கள் இவை. “இந்தியா தேர்ந்தெடுத்த மதச்சார்பின்மை வழி இஸ்பஹானி சுட்டிக்காட்டும் காரணங்கள் இவை. “இந்தியா தேர்ந்தெடுத்த மதச்சார்பின்மை வழி இந்தியா தேர்ந்தெடுத்த தாராளவாதம். இந்தியா தேர்ந்தெடுத்த நல்ல தலைமை இந்தியா தேர்ந்தெடுத்த தாராளவாதம். இந்தியா தேர்ந்தெடுத்த நல்ல தலைமை\nஇந்திய முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. முஸ்லிம்களுடன் நெருக்கமாக உறவாடுபவனாக ஒரு விஷயத்தைத் தொடர்ந்து கவனிக்கிறேன். இன்றைய முஸ்லிம் சமூகத்திடம் வெளிப்படும் மன அழுத்தம். நிச்சயமாக இன்றைய இந்தியர்கள் ஒவ்வொருவரின் தூக்கத்தைக் கெடுக்கவும் ஆயிரமாயிரம் சமூகப் பிரச்சினைகள் இங்கே இருக்கின்றன. அதிலும், சமூகரீதியான பாகுபாடும் புறக்கணிப்பும் திணிக்கப்படும் முஸ்லிம்களிடம் அந்த நெருக்கடி கூடுதல் வலியை உருவாக்குவது இயல்பானது. ஆனால், இந்தத் துயரங்களிலிருந்து எந்த அரசியல் மீட்டெடுக்கும்\nசுதந்திரத்துக்குக் கால் நூற்றாண்டுக்குப் பின், குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் அரசியலைத் தனதாக்கி உருவாகியிருக்கும் இயக்கங்கள் பலவும் இந்திய முஸ்லிம்களின் இயல்பான பாரம்பரிய அடையாளங்களைப் புறக்கணிப்பவையாகவே உருவெடுத்திருக்கின்றன. இந்திய முஸ்லிம்களின் தாராளவாதம், மதச்சார்பின்மை, பன்மைக் கலாச்சாரம், சீர்திருத்த மரபை உள்வாங்கிப் பிரதிபலிக்கும் அமைப்புகளாக அவை வளரவில்லை. மாறாக, மதத்தையும் ஒருமைக் கலாச்சாரத்தையும் நோக்கி மக்களைத் தீவிரமாக நகர்த்துபவையாக, பொதுச் சமூகத்திலிருந்தும் பொதுக் கலாச்சாரத்திலிருந்தும் மக்களை விலக்கி வெறும் முஸ்லிம் அடையாளத்தோடு அழைத்துச் செல்பவையாகவே அவை உருமாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட நேற்றைய பாகிஸ்தான் இயக்கங்களின் நீர்த்த வடிவத்தையே இன்றைய பாதையாக அவை காட்டுகின்றன. இத்தகைய மத அடிப்படையிலான அரசியல் தீர்வைத் தர முடியாது என்பதையே இன்றைய பாகிஸ்தான் சொல்கிறது.\nவேறு யார் வழிகாட்ட முடியும் யார் அந்த வழிகாட்டி துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு இந்திய முஸ்லிம்களின் முன் வெற்றிடம்தான் இருக்கிறது. அபாயகரமான அரசியல் வெற்றிடம். வஹாபியிஸத்தையும் ஐஎஸ்ஸையும் போட்டு குழப்பிக்கொள்ள வைக்கும் வெற்றிடம். இந்த நாட்டுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலக் காட்டும் வெற்றிடம். இந்நாட்டின் வரலாற்றுக்கும் அவர்களுடைய முன்னோருக்கும் ஒரு தொடர்புமே இல்லை என்பதைப் போலக் காட்டும் வெற்றிடம். இந்திய முஸ்லிம்களின் வரலாறு, இந்நாட்டுக்கு அவர்கள் அளித்\nதிருக்கும் பங்களிப்பு, இந்நாட்டின் சுதந்திரத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள், இந்நாடு கொண்டாட வேண்டிய அவர்கள் இனத் தலைவர்கள், நம்பிக்கை தரும் அவர்களுடைய வாழ்க்கை எல்லாவற்றையும் இருட்டடித்துக் காட்டும் வெற்றிடம்.\nஎந்த ஒரு அழுத்தப்பட்ட சமூகத்துக்கும் தங்களுக்கான ஆக்கபூர்வமான, தாராளவாத அரசியலை உருவாக்கிக்கொள்ள வரலாற்றிலிருந்து ஒரு வழிகாட்டி தேவை. இன்றைக்கு இந்திய முஸ்லிம்களுக்கு பன்மைத்துவக் கலாச்சாரம், பாலினச் சமத்துவம், மதச்சார்பின்மை, தாராளவாதம், சுயசீர்திருத்தத்தை முன்னெடுத்த ஒரு வழிகாட்டி தேவை. கான் அந்த வெற்றிடத்தில் உட்கார எல்லா வகையிலும் தகுந்தவர். கான் இந்தியா கொண்டாட வேண்டியவர்\nஜனவரி, 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், காந்தி, கான் அப்துல் கஃபார் கான், சமஸ்\nஅக்கரையுடன் உரிமையுடன் சொல்லப்பட்ட செய்தி.\nசுதந்திரம் பெற்று இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கூட முழுதாக முடியாத சூழலிலெயே எத்தனை அற்புதமான தலைவரை மறந்திருக்கிறோம்\nஇன்றைய சூழலுக்கேற்ற கோணத்தில் மிகுந்த வார்த்தை வளத்துடன் கான் அவர்களின் வாழ்வினை தொகுத்து அளித்த விதம் அருமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்���ியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோ���ியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகாந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா\nகாளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்\nஇந்தத் தாய்க்கு என்ன பதில்\nகோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223795.html", "date_download": "2019-02-22T22:56:49Z", "digest": "sha1:WCXBRE366GXBYKY5LJC4S7ZHZ7XHR5SN", "length": 13312, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "தொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி!! – Athirady News ;", "raw_content": "\nதொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி\nதொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி\nகையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பிடிபட்டுள்ளார்.\nபலாங்கொடை ஜெய்லானி வித்தியாலயத்தில் அமைந்துள்ள நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇந்த பரீட்சார்த்தி, இன்று நடைபெற்ற ஆங்கிலப் பரீட்சைக்காக விடை எழுதிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவரது நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, பரீட்சை கண்காணிப்பு உத்தியோகத்தரால் நிலையப் பொறுப்பாதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பரீட்சார்த்தியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கையடக்கத் தொலைபேசியை தனது உடலில் மறைத்து வைத்திருந்தது���ன், குறுந்தகவல் ஊடாக கிடைத்த பதில்களை எழுத்தியுள்ளமை கண்டறியப்பட்டதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.\nபரீட்சைக்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகவே இந்த பரீட்சார்த்து சமூகமளித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம், தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவரால் குறிப்பிட்ட பரீட்சார்த்திக்கு குறுந்தகவல் ஊடாக விடைகள் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nதனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஅமித்ஷா யாத்திரைக்கு அனுமதி மறுப்பு – கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி..\nஇரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வ���த்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/rani-mukherji-aditya-chopra-wedding-photo-gallery/", "date_download": "2019-02-22T23:42:42Z", "digest": "sha1:4MYNV6Z75DUD44SP3TNSZIJ6X2EN3N2X", "length": 15395, "nlines": 239, "source_domain": "hosuronline.com", "title": "Rani Mukherji and Aditya Chopra wedding photo gallery", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் �� உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nபுதன்கிழமை, ஏப்ரல் 23, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/13/ganesan.html", "date_download": "2019-02-22T22:52:24Z", "digest": "sha1:4NS2LXSOUA2KPYRFMXGQPMJNUGLB3VJT", "length": 12139, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயேந்திரருடன் இல.கணேசன் சந்திப்பு | L.Ganesan meets Jayendrar in Kalavai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ள���க் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலவை சங்கரமடத்திலுள்ள ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரரை சந்தித்து பேசினார்.\nகலவை மடத்திலிருந்து கடந்த 8ம் தேதி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் காஞ்சி சங்கரமடத்திற்கு திரும்பினர்.ஆனால் மறுநாளே காஞ்சி மடத்திற்கு சென்ற தனிப்படை போலீஸார் ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்தினார்கள்.\nஇதைத் தொடர்ந்து ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் கடந்த 11ம் தேதி கலவை சங்கரமடத்திற்கு திரும்பினர். கலவை மடத்தில்வழக்கம் போல தங்களது பூஜைகளை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே சங்கரமட கணக்குகளை திருத்திய வழக்கில் திடீரென விஜயேந்திரர் முன் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டுநீதிமன்றத்தில் கடந்த 10ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 15ம் தேதி நடைபெறுகிறது.\nஇந் நிலையில் பாஜக அகில இந்திய பொதுச் செயலாளர் இல.கணேசன் நேற்று கலவை சங்கரமடத்திற்கு சென்று ஜெயேந்திரர்மற��றும் விஜயேந்திரரை சந்தித்து பேசினார்.\nஇருவரிடமும் அவர், சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு பின் சென்னை புறப்பட்டு சென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/22/be.html", "date_download": "2019-02-22T22:49:20Z", "digest": "sha1:XXEULUCVJBLTRFVO5JOLFKA776A7V2CF", "length": 11652, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "54 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி | 54 new engineering colleges approved for 2005-06 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\n54 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி\n54 புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இவ்வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்12,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள். இந்த தகவல் ராஜ்ய சபாவில் இன்று தெரிவிக்கப்பட்டது.\nராஜ்யசபாவில் மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ப���்மி, எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில், தற்போதுஇந்தியாவில் 1,360 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அனுமதிபெற்று இயங்கி வருகின்றன.\nஇவற்றில் 4,45, 183 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தற்போது 2005- 06ம் ஆண்டில் மேலும் 54 புதிய பொறியியல் மற்றும்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 12,000 மாணவர்கள் பயில வசதிஏற்படுத்தப்படும்.\nஇது தவிர 50 கேந்திர வித்யாலயாக்களை தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/56839", "date_download": "2019-02-22T23:43:32Z", "digest": "sha1:35TACKV66EFWKJFHCSDSLHH5CXHQJK72", "length": 19065, "nlines": 137, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 26.01.2019 | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 26.01.2019\nமேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலி ருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள் ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெரு\nகும். வேற்றுமதத்தவ���் உதவு வார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடை வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங் குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய யோசனைகள் பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக் கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டிவரும். இதை முதலில் முடிப் பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா வதில்\nதாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின்குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கையா ளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதரவகையில் பிணக்குகள் வரும். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்பு கள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்துஎதிர்காலம் குறித்து ஆலோசிப் பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்க��ால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.\nதனுசு: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றிக் கொள் வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்\nவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில்உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போதுகொஞ்சம் டென்ஷனாவீர்கள்.நல்ல வாய்ப்புகளையெல் லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபா ரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nமீனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவவுனியா காட்டு பகுதிக்குள் சீருடையுடன் விடுதலை புலிகளாம்..\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2019-02-22T23:45:22Z", "digest": "sha1:L5JAWR7UMZRFXOK2PJGWVJP4JMFPM64N", "length": 14583, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "ஈழத்துப் படைப்புக்கள் | Tamil National News - Part 3", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome ஏனையவை ஈழத்துப் படைப்புக்கள்\nயாழிலிருந்து இந்திய சினிமாவிற்கு சவால்விடும் விதத்தில் ஓர் பாடல்:அனைவரும் பகிரவும்(காணொளி)\non: January 06, 2017 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்2556 Comments\nயாழிலிருந்து இந்திய சினிமாவிற்கு சவால் விடும் விதமாக இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது ஓர் பாடல் இப்பாடலானது p.தனுஜனின் இயக்கத்தில் பிரியனின் இசையில் அருள்தர்சன் பாடியுள்ளார் இப்பாடலுக்கு வரி...\tRead more\n“தமிழீழம் அன்புடன் வரவேற்கிறது” வெளியானது மனதை உருக்கும் காணொளி சற்றுமுன்\non: November 26, 2016 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்883 Comments\nதேசியத்தலைவரின் தினத்தில் புவிகரனின் “அண்ணா”\non: November 09, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், தலைப்புச் செய்திகள்654 Comments\nஈழத்து மண்ணில் இருந்தவாறே எம் இனகாவலர்களை பூசிக்கும் நாளில்அவர்கள் தியாகங்களை கண்முன்னே நிறுத்தி அவர்களுக்கு நன்றி சொல்லும் துணிச்சலான படைப்புகளைத் தரும் கலைஞர் புவிகரனின் இயக்கத்திலும் மற்ற...\tRead more\n“சாரதியின் மகன் கலைஞனான கதை:வவுனியா இளைஞன் வறுமையிலும் சாதித்தவரின் காணொளி\non: November 03, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்176 Comments\nஈழத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு உங்களின் ஆதரவை நாடி நிக்கின்றோம் அனைவரும் பகிருங்கள் Read more\nயாழ்ப்பாணத்தில் வெட்டு கொத்து க்கு தயார்நிலையில் கிருத்திகன் குழு – அதிர்ச்சி வீடியோ\non: November 02, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்161 Comments\nயாழ்ப்பாணத்தில் வெட்டு கொத்து க்கு தயார்நிலையில் கிருத்திகன் குழு – அதிர்ச்சி வீடியோ யாழ்ப்பாணத்தில் ஒரு லாண்ட்மாஸ்டர் கராஜ்க்குள் மூன்று பேர் ஊத்தை சாரம் ஆவேச பேச்சு இது மட்டுமில்லாம...\tRead more\nஈழத்து கலைஞர்களின் குற்றம் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ\non: September 16, 2016 In: ஈழத்த���ப் படைப்புக்கள், ஏனையவை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்4 Comments\nஇயக்குனர் கதிரின் இயக்கத்தில் வெளிவந்த திருடர்கூட்டம் குறும்படத்தை தொடந்து, LBM நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குற்றம். இந்த குறும்படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது. குகனி, மிதுனா, த...\tRead more\nமொறட்டுவ பல்கலைகழக தமிழிலக்கிய மன்றம் நடாத்தப்படும் மாபெரும் புகைப்பட போட்டி “ஒளிச்சுவடு”\non: September 12, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்4 Comments\nஇலங்கையின் மொறட்டுவ பல்கலைக்கழக தமிழிலக்கிய மன்றத்தினால் இரண்டாவது வருடமாக நடாத்தப்படும் “ஒளிச்சுவடு” எனும் புகைப்பட போட்டி நிகழ்வானது இடம்பெறவுள்ளது உங்கள் விண்ணப்பங்களை 15.09.2...\tRead more\nவவுனியா புவிகரன் இராஜ் குழுவினரை வீழ்த்தி சாதணை..\nஎமது சினிமா தரமான ஒரு சினிமாவாக எடுக்கப்படும் போது எம் மக்களால் என்றும் வரவேற்பினை பெறும் என்பது நிதர்சனம். எம் மைந்தர்களுக்கு துரோகம் செய்யும் படைப்புக்கள் என்றும் நிலைத்து நிற்க போவதில்லை...\tRead more\non: September 09, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்4 Comments\nவெளிவரவிருக்கும் புவிகரனின் “காமம்” படம்\nபல தரமான படைப்புகளை தொடர்ந்து ஈழத்து கலைஞன் புவிரகன் இயக்கிவரும் குறும்படம் காமம். மாணிக்கம் ஜெகன், யசோதா, நாகராஜா என பல கலைஞர்கள் நடிக்க, காவ்யா கதை எழுதியிருக்கிறார். தற்போது இந்த புதிய பட...\tRead more\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-02-22T23:21:42Z", "digest": "sha1:OITBALLFOIYP4OXB5VZO7VOA3QIDCNTF", "length": 14741, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். | CTR24 ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும், இன்னும் உதவிகளை செய்யக் கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று காலை நெல்லைக்கு சென்றுள்ள நிலையில், அங்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் மணி பட்டர் தலைமையில் முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.\nபாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்தமருத்துவ கல்லூரியில் உள்ள அகத்தியர் கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண்ட தன் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர், இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல எனவும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்ய கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postநிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி Next Postசிரியா ரசாயனத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டால் தாமதமாகும் சர்வதேச ஆய்வுப் பணி\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப���பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10492/", "date_download": "2019-02-22T22:08:37Z", "digest": "sha1:F3FRX7YQ2SG2KEGVZCG4NYPSOWY53SOJ", "length": 9513, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கூடிய விரைவில் வரி விதிப்புக்கள் நீக்கப்படும் – நிதி அமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூடிய விரைவில் வரி விதிப்புக்கள் நீக்கப்படும் – நிதி அமைச்சர்\nகூடிய விரைவில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புக்கள் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்தவொரு அரசாங்க சொத்தையும் விற்பனை செய்ய திட்டமிடவில்லை என குறிப்பிட்டள்ள அவர் தனியார் துறையினருடன் இணைந்து சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து���்ளார்.\nகடன் சுமையை குறைப்பதற்காகவே இவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsநிதி அமைச்சர் நீக்கப்படும் வரி விதிப்புக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nமலேசியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட விரும்புவதாக இலங்கை அறிவிப்பு\nதேர்தலில் செலவிடப்படக்கூடிய உச்சபட்ச தொகை வரையறுக்கப்பட உள்ளது\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந���தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76072/", "date_download": "2019-02-22T22:09:26Z", "digest": "sha1:4VFVREOGP5SBLDMZM4J7E3FMK53QOA2H", "length": 9915, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக, அண்மையில் அரசாங்கத்தை விட்டுவிலகிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின் சில முக்கிய பதவிகளை வகித்து வருவோரின் பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகட்சி இந்த மாற்றத்தை செய்யத் தவறினால் நிச்சயமாக சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். மேலும், தனியான மே தினக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு நேரிடும் என தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் கட்சியில் தொடர்ந்தும் நீடித்தால் கட்சிக்கு எதிர்காலமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nTagstamil tamil news அறிவிப்பு சுதந்திர கட்சி பகிஸ்கரிக்கப் போவதாக மே தினக் கூட்டத்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி\nதாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/author/17-jafar.html?start=32", "date_download": "2019-02-22T22:49:18Z", "digest": "sha1:HSPPVBZS4MEKOKFNHCAWN5IWBIVYD3E3", "length": 11318, "nlines": 173, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா ��ிமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nநெடுங்காட்டில் ரூ.15 லட்சத்தில் சாலைப்பணியை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nகாரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் ஆற்றங்கரை சாலை, ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ பிரியங்கா சண்முகம் துவக்கி வைத்தார்.\nஒருதலை காதலுக்கு எதிர்ப்பு, வாலிபர் தற்கொலை\nகாரைக்கால் (23-0716): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒருதலை காதலுக்கு பெண் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.\nகல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க யோகாவில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்\nகாரைக்கால் (24-0716): கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க, தினந்தோறும் யோகா செய்வதில், மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.\nபுயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி\nகாரைக்கால் (24-07-16): காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில், புயல், அழை, வெள்ளம் உள்ளிட்ட அவசரக்கால பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முந்தினம் காலை நடத்தப்பட்டது.\nகல்விக்கு உதவ ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசென்னை (23-07-16): ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.\nபட்டாசு ஆலையில் தீ விபத்து - 2 பேர் பலி\nசிவகாசி(23-07-16): சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானில் கடத்தப்பட்ட இந்தியர் நாடு திரும்பினார்\nகாபூல் (23-07-16): ஆப்கானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பெண் சமூக ஆர்வலர் மத்திய அமைச்சரின் முயற்சியால் பத்தரிமாக மீட்கப்பட்டு நாடு திரும்பினார்.\nதலித் இளைஞர்களை தாக்கியவர்கள் கைது\nஅகமதாபாத் (23-07-16): குஜராதில் தலித் இளைஞர்களை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nபக்கம் 5 / 895\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nவிஜய்காந்தை சந்தித்த ரஜினி சொன்னது இதுதான்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூதியில்…\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்க…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D.html", "date_download": "2019-02-22T23:06:26Z", "digest": "sha1:PNC73D64CLWSXYPLWIMER26B2OX4PLUP", "length": 9917, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: புற்று நோய்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஎப்படி இருந்த நடிகை இப்படி ஆகிவிட்டார்\nமும்பை (05 நவ 2018): அழகுச் சிலையான நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் சிகிச்சை காரணமாக தலை முடி முழுவதையும் இழந்து புதிய தோற்றத்தில் உள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு ஒருவர் பலி\nதூத்துக்குடி (25 அக் 2018): ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு கணேசம்மாள் என்ற பெண்மணி பலியாகியுள்ளார்.\nபுற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசு\nநியூயார்க் (01அக் 2018): புற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்த இரு மருத்துவர்களுக்கு இவ்வாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.\nவிழிப்புணர்வுக்காக நிர்வாணமாக தோன்றிய டென்னிஸ் வீராங்கனை\nநியூயார்க் (01 அக் 2018): மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மேலாடை இன்றி பாடல் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளா டென்னிஸ் வீராங்கனை செரினா.\nசோனாலி பிந்த்ரே மரணம் என்று பதிவிட்டு சிக்கிக் கொண்ட பாஜக எம்.எல்.ஏ\nமும்பை (08 செப் 2018): நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம்.\nபக்கம் 1 / 3\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167816-2018-09-03-11-01-21.html", "date_download": "2019-02-22T23:19:11Z", "digest": "sha1:PHT3EF6T2VRHEVJVL2ZT4ONTLES476ZB", "length": 12985, "nlines": 65, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழர் தலைவர் தலைமையில் பாவலர் அறிவுமதி - மணிமேகலை இல்ல வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nதமிழர் தலைவர் தலைமையில் பாவலர் அறிவுமதி - மணிமேகலை இல்ல வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா\nதிங்கள், 03 செப்டம்பர் 2018 16:15\nசென்னை, செப். 3 பாவலர் அறிவுமதி - மணிமேகலை ஆகியோரின் செல்வன் தமிழ்த்தம்பி, பரஞ்சோதிலிங்கம் - பிரேமாவதி ஆகியோரின் செல்வி அனிதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்தம் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 31.8.2018 அன்று காலை 7.15 மணியளவில் சென்னை - கோயம்பேடு, ஓட்டல் ஜே.பி. (ஹோட்டல் பீகாக்)யில் நடைபெற்றது.\nமணமகனின் தந்தை பாவலர் அறிவுமதிவரவேற்புரை ஆற்றினார்.\nகடலூர் துறைமுகம் வழியாக நாள்தோறும் நடந்து வந்தவன் நான். எனது தந்தையார் நடராஜன் தந்தை பெரியார் தொண்டர் - கருப்புச்சட்டைக்காரர் - அந்த உணர்வில் வளர்ந்தவன் நான்.\nஇன்றைக்கு என் மகனின் திருமணம் அதே கடலூரைச் சார்ந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் தலைமையில் நடப்பது மகிழ்ச் சிக்கும், பெருமைக்கும் உரியது என்றார். பிரபாகரன் நினைவாக (தம்பி என்றால் அவர்தானே) மகனுக்கு தமிழ்த்தம்பி என்ற பெயர் சூட்டியதாகவும் குறிப்பிட்ட அவர் நெருக்கமான நண்பர் குழாம்-கொள்கைக் குடும்பம் இங்கு வந்துள்ளது. மணமகள் அனித்தா ஈழத்துப் பெண். தொப்புள் கொடி உறவு தொடர்கிறது என்று கூறி அனைவரையும் வரவேற்றார்.\nவாழ்க்கை இணை நல ஒப்பந் தத்தை நடத்தி வைத்த தமிழர் தலைவர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:\nபொருளீட்டவில்லை பாவலர் அறிவுமதி என்று குறிப்பிட்டார். பொருள் என்பது வெறும் பணம் மட்டுமல்ல. அவர் சேர்த்து வைத் துள்ள கொள்கையை விட பெரிய சொத்து எது\nஅறிவுமதியின் தந்தையார் சோனக்குப்பம் நடராசன் எனது ஆசிரியர் ஆ.திராவிடமணியின் நெருங்கிய தோழர் --கழகச் செம்மல்.\nமணமகள் ஈழத்துப்பெண் என்றபோதுஇரட்டிப்பு மகிழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் கொலோன்பல்கலைக்கழக நிகழ்ச் சிக்குச் சென்றபோது ஈழத்து மண மகன் - மணமகளுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்ததை நினைவு கூர்ந்த மண விழாத் தலைவர் ஆசிரியர் அவர்கள் - எளிமை என்பதே வலிமையானது என்றும்,வாழ்விணையர் இரு வரும் விட்டுக்கொடுத்து போட்டி யில் முதலில் தோற்பது யார் என்பதில்முந்திக்கொள்ளவேண் டும் என்றும், எவ்வளவு தான் வாழ்வில் உய்ர்ந்தாலும் பெற் றோர்களிடம் பாசமும், அன்பும், அரவணைப்பும் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.\nதொடர்ந்து இனமுரசு சத்யராஜ், இயக்குநர்பொன்வண்ணன்,கவி ஞர் பழனிபாரதி, ஓவியர் டிராஸ்கி மருது, இக்பால், டாக்டர் மகுடபதி, ஒளிப்பதிவாளர் சிறீ ர��முலு, தனவேலு அய்.ஏ.எஸ்., இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் மேத்தா, மணியரசன், தோழர் ஆர்.நல்லகண்ணு, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி நன்றி கூறிட காலை 7.50 மணிக்கு சிறப்பாக நிறைவு பெற்றது.\nவந்திருந்த அனைவருக்கும் சிற் றுண்டி அளித்து உபசரிக்கப்பட்டது.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் மண விழாவில் கலந்து கொண்டனர்.\nபகுத்தறிவாளர்கள், இன உணர் வாளர்கள், கலையுலகத்தினர் வந் திருந்து வாழ்த்தினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-8-february-2019/", "date_download": "2019-02-22T22:54:06Z", "digest": "sha1:U2AMDXWIKY3TXG74G3SIMOFCDFKTXPYG", "length": 8340, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 8 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வுகளில் விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.\n1.தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 9. 16 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சுமார் 5. 5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட என்ஜின் இல்லாத முதல் ரயிலான வந்தே பாரத்’ விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மேலும், இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சில ரயில் திட்டங்களையும் விரைவில் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.\n1.சுமார் 18 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்���து.ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\n2.பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு நேர்மறை தரக் குறியீட்டை மூடிஸ் வழங்கியுள்ளது.\nரிசர்வ் வங்கியின் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவேண்டிய கட்டுப்பாட்டு பட்டியலிலிருந்து (பிசிஏ) இந்த வங்கிகள் வெளியேறியதையடுத்து மூடிஸ் நிறுவனம் இந்த தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.\n1.உலகி வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.\n2.பூமியின் சராசரி வெப்பம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச அளவு இருந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளன.\n1.ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்தது விதர்பா.\nபுதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1849)\nநாஸ்டாக் பங்கச் சந்தை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது(1971)\nஇஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன(2005)\nஅப்பர் வோல்ட்டாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1974)\nமரண தண்டனைகளுக்கு நச்சு வாயுவை பயன்படுத்தும் முறையை முதல் முறையாக அமெரிக்கா, நெவாடாவில் அறிமுகப்படுத்தியது(1924)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« அண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 06-03-2019\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=908266", "date_download": "2019-02-22T23:44:45Z", "digest": "sha1:LCUC3YNI4X6XSXOYYL5QZQMER3T65JFZ", "length": 25806, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., மாநாடு: கூட்டணி முடிவை அறிவிப்பாரா விஜயகாந்த்?| Dinamalar", "raw_content": "\nஅணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி ...\nபிப்.25 முதல் வாரம் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் ...\nதே.மு.தி.க.,வுடன் பேச்சு: பன்னீர் தகவல்\nசென்னை மாநகராட்சியில், 748 கோடி ரூபாய் சொத்து வரி வசூல்\nபோலீஸ் மீது கல் வீச்சு\n'பிலிம் சிட்டி'யில் சித்து நுழைய தடை\nபாக்., பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்��� மனு\nசந்திரசேகர ராவ் ரூ. 25 லட்சம் நிதி 1\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nதமிழகம் முழுவதும் 69 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nஉளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., மாநாடு: கூட்டணி முடிவை அறிவிப்பாரா விஜயகாந்த்\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 43\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 238\nபா.ம.க., வைத்த 10 கோரிக்கைகள் என்ன\nஇந்தியா தாக்கினால் பதிலடி: இம்ரான் கான் திமிர் 40\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 238\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் 152\n பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி 122\nவிஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின், ஊழல் எதிர்ப்பு மாநாடு, உளுந்தூர்பேட்டை அருகே இன்று நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான, ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில், தொண்டர்கள் நிர்வாகிகளிடம், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கருத்து கேட்கும் விஜயகாந்த், உடனே முடிவை அறிவிப்பாரா அல்லது ஓரிரு நாட்கள் கழித்து அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.\nலோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், -பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், எந்த கட்சியுடன், தே.மு.தி.க., கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அதனால், கூட்டணி தொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில், இன்று, தே.மு.தி.க., மாநாடு நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, 150 ஏக்கர் இடத்தில், மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு, 19 நாள் இழுபறிக்குப் பின், 24 நிபந்தனைகளுடன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.\nநிர்வாகி ஒருவர் கூறியதாவது: மாநாட்டில், மற்ற கட்சியினரால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nமாநாட்டை ஒட்டி, விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டில், இன்று அதிகாலை, சிறப்பு பூஜை நடக்கிறது. இதையடுத்து, பூசணிக்காய் உடைத்த பின், விஜயகாந்தின் பிரசார வாகனம், விழுப்புரம் மாநாட்டிற்கு புறப்பட உள்ளது. மாநாட்��ில், விஜயகாந்தும், அவரின் மனைவி, பிரேமலதாவும் சிறப்புரையாற்றுகின்றனர். அது முடிந்ததும், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், கருத்துக்கள் கேட்கப்படும். மாநாடு முடிந்ததும், இன்றிரவே, சென்னை திரும்ப விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ற வகையில், இரவு, 9:30 மணிக்குள், மாநாட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தே.மு.தி.க., நிர்வாகி கூறினார்.\n'ஊழல் எதிர்ப்பு மாநாடு என்றதும், அந்த பெயரை எதிர்த்து நெருக்கடிகளை கொடுக்கின்றனர்' என, தே.மு.தி.க., மாநில பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலர் எம்.எல்.ஏ., வெங்கடேசன் கூறினர். ஊழல் எதிர்ப்பு மாநாடு என்றதும் பல கெடுபிடிகளை தருகின்றனர். பாதுகாப்பு அனைத்தையும் நாங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர். அப்படியானால் நாங்கள் ஏன் அனுமதி கேட்க வேண்டும். எத்தனை வழக்குகளை போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம்.\nமாநாடு பணிகளை, நேற்று பார்வையிட்ட பின், அவர்கள் அளித்த பேட்டி: மாநாட்டிற்கு, 25 முதல், 50 லட்சம் தொண்டர்கள் வருவர் என, எதிர்பார்க்கிறோம். தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, டில்லி, கேரளா, கர்நாடகா, அந்தமானில் இருந்தும் தொண்டர்கள் வருவர். மாநாட்டிற்கு பல்வேறு வகைகளில் ஆளுங்கட்சியினரும், போலீசாரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். சட்டப்படி நடப்போம். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றிகரமான மாநாடாக நடத்திக் காட்டுவோம். இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநுழைவு வாயில் பெயர்கள் மாற்றம்:\nதே.மு.தி.க., மாநாட்டு திடலின் முகப்பில், மாலை, 3:00 மணிக்கு, கட்சி கொடியை எதிர்க்கட்சித் தலைவர், விஜயகாந்த் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மேடை நிகழ்ச்சிகளை பிரேமலதா விஜயகாந்த் துவக்கி வைக்கிறார். முன்னதாக, மாவட்ட செயலர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., வரவேற்கிறார். மாநாட்டு திடல்களில் உள்ள நுழைவு வாயில்களுக்கு, ஆண்டாள் அழகர், ராமுவசந்தன், ராஜா தேசிங்கு, சங்க கால புலவர் கபிலர், பரிந்தல் இளங்கோவன் ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ஆனால், நேற்று மாலை, விஜயகாந்த் உத்தரவிட்டதை அடுத்து, அவை, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கேப்டன் என, பெயர் மாற்றப்பட்டன.\n- நமது சிறப்பு நிருபர் -\nகாங��கிரசில் வாசனின் செல்வாக்கு குறைந்து விட்டதா\nதே.மு.தி.க., மாநாட்டில் நடிகர் விஜய் பங்கேற்பு கசியும் தகவல்களால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு(10)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n50லட்சத்தி்ற்கு எத்தனை சைபருங்கண்ணா... மூனா நாலா\n மப்பு ஒவராயிடுசுன்னா ஒன்னே பத்தாயிரம் மாதிரி தெரியும்.\nநிச்சயம் கூட்டணியை குறித்து அறிவிக்க மாட்டார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப��படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்கிரசில் வாசனின் செல்வாக்கு குறைந்து விட்டதா\nதே.மு.தி.க., மாநாட்டில் நடிகர் விஜய் பங்கேற்பு கசியும் தகவல்களால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-14-07-2018/", "date_download": "2019-02-22T23:18:53Z", "digest": "sha1:G42HHAI6PPKXLSB2TLKKWR6QMYNU6DSE", "length": 12326, "nlines": 58, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 14.07.2018 – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 14.07.2018\nஅருள் 13th July 2018\tஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 14.07.2018\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: தைரி யமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். விய��பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nசிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமன ப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கோபம் குறையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும��. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nPrevious வடமாகாணத்தை முன்னேற்ற நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கைஅரசு முட்டுக்கட்டை – சீ.வி.விக்னேஸ்வரன்\nNext வடக்கில் இராணுவத்தை இலக்கு வைத்த விக்னேஷ்வரன்\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4", "date_download": "2019-02-22T23:48:12Z", "digest": "sha1:BG5ZMAIR6RDLK4XXQX2S33LRHKOB3NQA", "length": 10430, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "ஈழத்துப் படைப்புக்கள் | Tamil National News - Part 4", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome ஏனையவை ஈழத்துப் படைப்புக்கள்\nபுவிகரன் திவ்யாவின் காதல் கதை வெளி���ந்தது\nமறைந்த ஈழத்தின் இயக்குனர் ஐங்கரனின் இறுதிக் குறுந்திரைப்படம் “ஊர் பேசும் காதல்” தினம் வெளியிடப்பட்டது. ஐங்கரனின் திரைக்கதை வசனத்தில் கார்த்திக் விஜயரட்ணத்தின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவிலும்...\tRead more\nமுதலியார்குளத்தில் தே.பிரமிளாவின்”என்மனத் துளிகள்” நூல் வெளியீடு.\non: April 11, 2016 In: இலங்கை, ஈழத்துப் படைப்புக்கள், சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தின் முதலியார்குளம் எனும் கிராமத்தில் நேற்றயதினம் (10.04.2016) மாலை 3.30 மணியளவில் தே.பிரமிளா எழுதிய “என்மனத் துளிகள்” எனும் கவிதைத்தொகுப்பின் வெளிய...\tRead more\nநடுவீதியில் நடிகர் புவிகரன் தகராறு\nபுவிகரன் இயக்கத்தில் அஸிஸ்ரியா தயாரிப்பில் வெளிவரவிருக்கும் குறுந்திரைப்படம் நீங்க எப்படி. புவிக்ரனின் சினிமாத்துறையில் முதலாவது ஆண்டு பூர்த்தியை நினைவுபடுத்தும் முகமாக இந்தக்குறுந்திரைப்பட...\tRead more\non: March 28, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை27 Comments\nதிவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலொன்று வெளிவரவிருக்கிறது. நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நடனமைப்புக்களை வினோத் மற்றும் படத்...\tRead more\nபுதுமுக நடிகர்களுடன் இணையும் திவ்யா\non: March 26, 2016 In: ஈழத்துப் படைப்புக்கள், ஏனையவை, சினிமாNo Comments\nதிவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலிற்கான படப்பிடிப்புக்கள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நட...\tRead more\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவ��ம்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://everythingforhari.blogspot.com/2010/03/blog-post_4352.html", "date_download": "2019-02-22T22:35:41Z", "digest": "sha1:OULNXYOKLFXPZMQXKV2QQM6RHDM6W4AC", "length": 32163, "nlines": 358, "source_domain": "everythingforhari.blogspot.com", "title": "திவ்யா ஹரி: முந்தைய பதிவின் முடிவு..", "raw_content": "\nஇதற்கு முந்தய பதிவை படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க.. தில் இருந்தா.. ஹி.. ஹி.. முந்தய பதிவில் சஸ்பென்ஸ் வைக்கும் எண்ணம் இல்லை. இடம் பற்றாத காரணத்தால் அதை பாதியிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.\nஅந்த பெண்ணிடம் கல்யாணம் பற்றி, காதல் பற்றி அறிவுரை சொன்னதும்.. கடைசியாக நடந்த உரையாடல்..\nஅந்த பெண்: ராஜா என்னை ரெண்டாவதா திருமணம் பண்றதை எதிர்க்குறீங்களா..\nநான்: அப்போ புருஷன விட்டுட்டு வரியா\nஅந்த பெண்: அது முடியாது. ரெண்டு பேருமே வேணும். (இதுதான் அவள் நினைப்பது)\nநான்: நீ குழப்பத்துல இருக்க.. அதனால அவனையும் சேர்த்து குழப்புற. இரண்டாவதா கல்யாணம் பண்ணலாம். தப்பு இல்ல. ஆனா அதுக்கு முதல் புருஷன் குடிகாரன், கொடுமைக்காரன், இல்லை சந்தேகப்பட்டே சாகடிக்கிறவன் இப்டி ஏதாவது ஒண்ணு பண்ணனும். அட்லீஸ்ட் உனக்கு பிடிக்காமயாவது இருக்கணும். எதுவுமே இல்லாத பட்சத்தில், அவனை விட்டுபோக நீ நெனக்கிறது சரி இல்லை. உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு. இந்த விஷயம் தெரிஞ்ச அவர் துடிச்சி போக மாட்டாரா உனக்கும், உனக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் தான சம்பாதிக்க போய் இருக்காரு. ராஜா இன்னிக்கு இந்த படம் பார்த்துட்டு, 2 பேரை காதலிச்சி பார்க்குறவன் நாளைக்கு வேற படம் பார்த்து உன்னை விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ\nஅந்த பெண்: அதான் அக்கா எனக்கும் சந்தேகமா இருக்கு. அதனால தான் நேத்து சண்டை போட���டுட்டு வந்தேன். ஆனா இன்னிக்கு கோபம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.\nநான்: சரி உன் இஷ்டம். நல்ல வாழ்க்கை கிடைச்சும் அருமை புரியாம கெடுத்துக்க போற. அவ்ளோ தான். இனி இது விஷயமா என்கிட்டே வராதிங்க. இதுக்கு பேர் மட்டும் காதல்னு சொல்லிட்டு திரியாத.. காதலுக்கே கேவலம்.. good bye.\nராஜாவிடம் நான்: (அந்த பொண்ணு மனசுல உள்ளதை முழுவதும் சொல்லி) கல்யாணம் ஆன பிறகு தொல்லை பண்ண கூடாதுடா. அவளுக்கு ரெண்டு பேருமே வேணுமாம்டா. புரிஞ்சிக்கோ. உனக்கு வேற பொண்ணு கிடைக்கும். அவளை மறந்துடு. அந்த பொண்ணோட புருஷன் வந்தபின் பொண்டாட்டி இப்டி என்று பேச்சு வந்தால் தாங்க மாட்டார்டா.. பாவம்டா அவரு. அதோட இன்னிக்கு தன் புருஷன் வெளிநாடு போயிட்டான்னு மாறிட்டா. நாளைக்கு நீயும் வெளிநாடு போவ.. நெனப்பு வச்சிக்கோ.\nராஜா: அதை பத்தி எனக்கு கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் கட்டுனா அவளை தான் கட்டுவேன். இல்லேன்னா கல்யாணமே வேண்டாம்.\nநான்: ரொம்ப சந்தோசம்.. எக்கேடும் கேட்டு போங்க. இனி இது விஷயமா நான் ஏதும் தலையிட மாட்டேன்.. அக்கானு சொல்லிட்டு, தொலைபேசியில் தொல்லை பண்ணாத. good bye.\nஅதன்பின் அவங்க அம்மா 15 நாள் கழித்து தொலைபேசியில் அழைத்தார்கள். அவனை பற்றி புலம்பினார்கள். இன்னமும் அப்டியே தான் அலையிறானாம் அவள் பின்னாடி.\nஇங்கு அவளால் அவன் கெட்டானா அவனால் அவள் கெட்டாளா ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களால் அந்த பெண்ணின் புருஷன் வாழ்க்கை போனது. வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..\nகாதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா\n.....சம்பந்தப்பட்டவர்களுக்கே என்ன என்று தெரியவில்லை. அப்புறம், நாம் ஏன் தலையை உருட்டி கொள்ள வேண்டும்\nதிவ்யாக்கா.. நான் சொன்ன ஐடியாவை செயல் படுத்திப் பாருங்க..\nமுகில‌ன் அவ‌ர்க‌ளை வ‌ழிமொழிகிறேன்... இர‌ண்டுல‌ ஒண்ணு ந‌ட‌க்கும்..\n\"தூ\" அதுங்க ரெண்டு பேரு முஞ்சிலையும் துப்பனும் போல இருக்கு ..\n//உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு//\nவிட்டு தொலைங்க தோழி எப்படியும் போகட்டும்\nமுகிலன் சொன்னது சரியா இருக்கு. மூணு பேரும் நிம்மதியா இருப்பாங்க.\n//இவர்களால் அந்த பெண்ணின் புர���ஷன் வாழ்க்கை போனது//\nகலாச்சார சீரழிவாகவே இதை நான் நினைக்கிறேன். தயவு செய்து இதில் நீங்கள் தலையிடாதீர்கள்\nஎனக்கும் கூடத்தான்... ஒன்னும் தோனல\nஇந்த மாதிரிக் காதல் பற்றி எல்லாம் எனக்கு சத்தியமாய் தெரியாதுங்க...\nஎன் நடை பாதையில்(ராம்) said...\n//*காதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா\nஇது காதல் தான்... ஆனால் மானம் கெட்ட காதல்.\nஉண்மை இதில் நாம் தலையிட்டு சொல்ல ஒண்ணுமிலை அவர்களா திருந்தணும்\nசொல்புத்தியும் இல்ல‌, சுய‌புத்தியும் இல்ல‌...விட்டுத்த‌ள்ளுங்க‌\nஇது ஒரு விதமான அட்ராக்ஷன். சப்போஸ் கல்யாணம் பண்ணினால் கொஞ்ச நாள் கூடத் தாங்காது. மனமுதிர்ச்சி இல்லாதவர்கள். விட்டுத்தள்ளுங்க. நாம கவலைப்பட வேற விஷயமா இல்லை.\n/// பித்தனின் வாக்கு said...\nஇது ஒரு விதமான அட்ராக்ஷன். சப்போஸ் கல்யாணம் பண்ணினால் கொஞ்ச நாள் கூடத் தாங்காது. மனமுதிர்ச்சி இல்லாதவர்கள். விட்டுத்தள்ளுங்க. நாம கவலைப்பட வேற விஷயமா இல்லை.///\nவிட்டு தள்ளுங்க.... அனுபவபட்டுதான் திருந்துவாங்க..\n//உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு//\nவிட்டு தொலைங்க தோழி எப்படியும் போகட்டும்\nஎஸ்.மகாராஜன் கருத்துதான் என் கருத்தும் திவ்யா\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி.\nவாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாதுன்னு சும்மாவா சொன்னாங்க. விடுங்க.... இந்த மாதிரி ஆட்களையெல்லாம் பற்றி நாம் யோசிக்கவே கூடாது.\nவிருது கொடுத்து பாராட்டியதற்கு மிக்க நன்றி. தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.\nமுதல் முறையாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்.\nஇந்த காதல் பக்குவபடாத நிலையில் இருக்கிறது.. கண்டிப்பாக நிலைக்காது.\nஎன்னதான் நாம் முன்னேறினாலும் சில அடிப்படை விசயங்களை மாற்ற முடியாது.. அதுபோல தான் வாழ்கையும்.. இவர்கள் சேர்��்தாலும் கண்டிப்பாக வருத்தம் தான் படுவார்கள். அந்த பெண்ணின் கணவன் நிலை தான் (நல்லவனாக இருக்கும்பட்சத்தில்) பரிதாபமானது..\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nஎனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன்\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநீங்கள் வாங்கிய அனைத்து விருதுகளுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகள்..\nநான் முந்தைய பதிவில் இட்ட பின்னூட்டத்தை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுங்கள்.. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. தமிழ் நாட்டில் இது போன்ற ஆசை கலந்த உணர்வைத்தான் நிறைய பேர் காதலாக உணர்கிறார்கள்.. திரையில் உருக்கமான காதலைக் காண்பித்தாலும் அவர்கள் கவனிப்பது என்னமோ, காமத்தையும் பின்னர் உடல் அழகையும்.. வெளிப்படையாகத் தூற்றும் எல்லோரும் அவர்கள் மன நிலையில் நின்று யோசித்து பாருங்கள்... அவர்கள் செய்யும் தவறுக்கு யார் காரணம் என்று.. அறிவிழந்த அந்த பையனை அடித்துத் திருத்த வேண்டிய பெற்றோர் அவன் அடம்பிடிக்கிறான் என்று புலம்புகின்றனர்.. இதிலிருந்தே தெரிகிறது அவன் எப்பிடிப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டிருப்பான் என்று.. பெண்பிள்ளை வளர்ப்பும் அப்பிடித்தான் ஆனால் சற்று மாறுபட்ட சூழ்நிலை.. ஆகவே அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள் பாதி காரணம் என்றால் சமூகம் பாதி காரணம்.. அவர்களை மட்டும் இடிப்பது எந்த விதத்தில் ஞாயம்.. அவர்கள் உங்களிடம் சொன்னதால் இந்த ஒரு விஷயம் மட்டும் நமக்கு வெளிச்சத்தில் வந்துள்ளது.. இது போல் எத்துனை கள்ளத் தனமான விஷயங்கள் நடந்து கொண்டிருகின்றன என்று நினைத்த்ப் பார்க்கவே பயமாக இருக்கிறது.. எத்தனை இல்லங்களில் இந்த ரகசியத்தை மூடி மறைத்து வாழ்க்கை நடத்துகிறார்களோ... அண்ணாமலையானுக்கே வெளிச்சம்...\nஎன்ன ஆச்சு, திவ்யா, திரும்பவும் சென்னை போயிட்டீங்களா மறுபடியும் சைலண்ட் ஆகிட்டிங்க. உடல் நலன் இல்லையா\nஉடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட\nதினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.\nஇனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.\nநலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநீங்க செஞ்சது சரி.அறிவு வளராத இந்த மாதிரி ரெண்டும்கெட்டானுங்க கூட பழகாம இருக்குறது தான் நமக்கு நல்லது.இல்ல இவங்க பஞ்சாயத்த தீர்க்குறதே நமக்கு வேலையா ஆய்டும்.\nமுதல் பதிவையும் படித்தேன் தோழி...\nஇரண்டு லூசு சேர்ந்து உங்களை லூசாக்க\n///வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..///\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஅன்புடன் > ஜெய்லானி <\nஎங்க போனீங்க. ஆளையே காணோம். எழுதுங்க.\nஎனக்கு பதிலாக நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே..\nவிடையை சொல்லுங்க பரிசை அள்ளுங்க..\nஎனக்கு பிடித்த 10 பெண்கள்-சிறு குறிப்பு..\nஎனக்கு பிடித்த 10 பெண்கள்..(தொடர்பதிவு)\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nவெள்ளி வீடியோ : சேலைதொடு.. மாலையிடு.. இளமையின் தூது விடு....\nகுளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nபுலவன் புலிகேசி - வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகாவலன் - கரை சேர்க்குமா விஜயை \nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா \nமூட நம்பிக்கை அல்லது கொலைவெறி\nஎன் இனிய இல்லம் (new)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/Alagar%20Temple.html", "date_download": "2019-02-22T22:52:56Z", "digest": "sha1:AYREEYHIG26YV3UHM42VPDVOBICJ5DCC", "length": 7506, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Alagar Temple", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஅழகர் கோவில் கள்ளழகருக்கு அபிஷேகம்\nமதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிற…\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப…\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2013/01/09", "date_download": "2019-02-22T23:51:02Z", "digest": "sha1:P4F5VTAY7A3YSP47MGS3HK345JEQ7APU", "length": 5802, "nlines": 93, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | January | 2013 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேலைதேய சனநாயக பண்புகளும் சிறீலங்காவின் தற்காப்பு உத்திகளும் – 02\nஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.\nவிரிவு Jan 09, 2013 | 20:12 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94755", "date_download": "2019-02-22T22:41:02Z", "digest": "sha1:VSG5TQY5MXSZVQO3DV7ITZLZXL7IG6RD", "length": 5523, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Putunakar vaikuntacami Jun festival in Manali,மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா", "raw_content": "\nமணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nதிருவொற்றியூர்: மணலி புதுநகர், வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோயிலில் நேற்று ஆனி மாத திருவிழா வெகுசிறப்புடன் நடைபெற்றது.நேற்று காலையில் பணிவிடை படிப்பு, மதியம் பணிவிடை உச்சிபடிப்பு, மாலை உகப்படிப்பு மற்றும் தர்மவான்களுக்கு பரிவட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பின்னர் அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் கோயிலை சுற்றி வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்\nசோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்\nபெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nநரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nதிருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா\nஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்\nபெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்\nமாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcnmedia.in/2018/10/blog-post_17.html", "date_download": "2019-02-22T22:47:55Z", "digest": "sha1:UKSZLZN334SUQLCQHRUBI3JWJLBDVPHZ", "length": 5435, "nlines": 51, "source_domain": "www.tcnmedia.in", "title": "தண்ணீர் கணக்கு : - Tamil Christian Network", "raw_content": "\nHome Article தண்ணீர் கணக்கு :\nஇஸ்ரவேல் புருஷர்கள். = 6,00,000 பேர்\nபல ஜாதியான ஜனங்கள. = 1,00,000 ( சுமார் )\nஆக மொத்தம். = 15,00,000 பேர்.\nஇவர்கள் 15 பேர் கொண்��� (குழு )அகல வரிசையாக தண்ணீர் குடிப்பதாக வைத்துக்கொண்டால் , 1 மீட்டர் , வரிசைகளுக்கு இடையே இடைவெளி விட்டு நின்றால் , நீள் வரிசையின் நீளம் 100 கிலோமீட்டர்.( அடேங்கப்பா \nஒரு குழு ஒருமுறை தண்ணீர் குடிப்பதற்கு 2 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் , கடைசி குழு 138 நாட்கள் கழித்துத்தான் குடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.\nவழிப்பயணத்திற்கும் சிறிதளவு தண்ணீரை எடுத்து செல்வதாக இருந்தால் 347 நாட்கள் ஆகும்.\nகால்நடைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதாக இருந்தால் இன்னும் அதிகம். 50 பேர் கொண்ட குழுவாக குடித்திருந்தால்கூட 104 நாட்கள் கணக்காகிறது.\n15 லட்சம் மக்களின் தினசரி குடிநீர் தேவை ஏறக்குறைய 7500000லிட்டர்கள். இதை எடுத்துச் செல்ல 750 tanker lorryகள் , அல்லது அதற்கு ஈடான கொள்ளளவு கொண்ட கால்நடை வாகனங்கள் தேவைப்படும். இது ஒரு நாளுக்குறிய தேவை. 1 வருட தேவை........நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். பயண காலமாகிய 40 வருடங்களில் பாலைவனத்தில் எத்தனை நீர் ஆதாரங்களை அவர்கள் சந்தித்திருக்கக்கூடும் \nகணக்கு மிகவும் எகிறி செல்வதால் , குளித்தல் ,துவைத்தல் , டாய்லெட் உபயோகம் இவைகளை சேர்த்துக் கொள்ளவில்லை.\nமற்ற மதிப்பீடுகள் : ( தோராயமாக )\nமோசே மக்களிடம் பேசவேண்டுமானால் , 370 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும். Circlic segment வடிவில் அவர்களை நிற்க வைத்தால்கூட கடைசி வரிசை , மோசே நிற்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அவர்களிடம் கர்த்தரின் உத்தரவுகளை எடுத்துச் சொல்ல 3 மில்லியன் வாட்ஸ் ஆடியோ பவர் தேவைப்படும்.பயணிகள் ஒரு இடத்தை கடக்க 8 நாட்கள் ஆகும். அதாவது முதல்வரிசைக்கும் கடைசி வரிசைக்கும் இடையே 1 வார இடைவெளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipaatti.us/products/mellinam-your-children-story-app-12-month-subscription", "date_download": "2019-02-22T22:12:54Z", "digest": "sha1:7JPLMWZ2OV2QYD7SUNAFK3K624BJOHC6", "length": 14905, "nlines": 124, "source_domain": "ipaatti.us", "title": "மெல்லினம் | Mellinam - Tamil Children Stories USA - ipaattiusa", "raw_content": "\nமெல்லினம்: (கதைக் களஞ்சியம்) | Mellinam(Tamil Story App)\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான முறைமைகளை உலகம் முழுக்க உள்ள வல்லுநர்களோடு கலந்து பேசுங்கள். உங்கள் கருத்துக்களையும் இடுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்கள��� ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். பெரிய பெரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமில்லாமல், அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nமெல்லினம்: (கதைக் களஞ்சியம்) | Mellinam(Tamil Story App)\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான முறைமைகளை உலகம் முழுக்க உள்ள வல்லுநர்களோடு கலந்து பேசுங்கள். உங்கள் கருத்துக்களையும் இடுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். பெரிய பெரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமில்லாமல், அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nமெல்லினம்: (கதைக் களஞ்சியம்) | Mellinam(Tamil Story App)\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான முறைமைகளை உலகம் முழுக்க உள்ள வல்லுநர்களோடு கலந்து பேசுங்கள். உங்கள் கருத்துக்களையும் இடுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். பெரிய பெரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமில்லாமல், அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் ���ளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nமெல்லினம்: (கதைக் களஞ்சியம்) | Mellinam(Tamil Story App)\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். தமிழ் கற்றல் கற்பித்தலுக்கான முறைமைகளை உலகம் முழுக்க உள்ள வல்லுநர்களோடு கலந்து பேசுங்கள். உங்கள் கருத்துக்களையும் இடுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். பெரிய பெரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமில்லாமல், அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nAbout Us | எம்மைப் பற்றி\nContact Us | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/?filter_by=random_posts", "date_download": "2019-02-22T23:31:41Z", "digest": "sha1:VQO47JXEIYWH5SS43DD4UZVUXQJUT76E", "length": 7413, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..\nஆக்‌ஷன் மற்றும் த்ரில்லரில் கலக்கும் பிரசாந்த் நடிப்பில் “ஜானி” டீஸர்..\nவிஜய் அண்ணா அநியாயத்துக்கு இப்படிலாம் இருக்காதிங்க விஜய்யை பற்றி பிரபல தொகுப்பாளி \nலாரன்ஸ் அளவிற்கு எல்லாம் விஜய் வர முடியாது..நடிகை ஸ்ரீரெட்டி நேரடி தாக்குதல்..\nஇணையத்தில் வெளியானது 2.0 படத்தின் குட்டி சிட்டி 3.0 கதாபாத்திரத்தின் விடியோ..\nமதுரையில் அஜித் ரசிகர்கள் செய்த செயல். அடங்காத அஜித் குரூப் மதுரை.\nமெர்சல் பெயரை விஜய் படத்திற்கு பயன்படுத்த தடை- உயர்நீதிமன்றம் அதிரடி...\nகமல் வீட்டில் திருட வந்த மர்ம நபர். மடக்கி பிடித்த போலீஸ்.\nதனது காதலியுடன் கருத்து வேறுபாட்டால் பிரபல வில்லன் நடிகரின் திருமணம் திடீர் ரத்து \nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய அசத்திய சிம்பு. இதுதான் விஷயமா..\nஇவர் மட்டும் இல்லை என்றால், நான் இல்லவே இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம் \nஇந்த படுபாவி என் வாழ்க்கைல இப்படி விளையாடிட்டானே…\nவிஜ���் 63 படத்தின் செட் இங்கு தான்..கூடவே வில்லன் பற்றிய தகவல்..\nசென்னைக்கு அவசரமாக திரும்பும் நடிகர் விஜய் – காரணம் என்ன \nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2019-02-22T23:30:18Z", "digest": "sha1:NLERGBNA3ALNVJCD5TTE5VL7K3PECFOV", "length": 4652, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவுரங் தோஷி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கவுரங் தோஷி\nகேப்டன் பட நாயகிக்கு நேர்ந்த அவல நிலை..\nகடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு பாலியல் புகார்கள் வெளியாகியதை அடுத்து, பல பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். ட்விட்டரி மற்றும் முகநூல்...\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nப��ங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/ayyampillai-sitrampalam/", "date_download": "2019-02-22T23:17:16Z", "digest": "sha1:TZM5I7N5N25ERH2HYB3QER6DB6HZV3VY", "length": 7283, "nlines": 50, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஐயம்பிள்ளை சிற்றம்பலம் – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / மரணஅறிவித்தல் / ஐயம்பிள்ளை சிற்றம்பலம்\nஅருள் 31st January 2018\tமரணஅறிவித்தல் Comments Off on ஐயம்பிள்ளை சிற்றம்பலம்\nநெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று, முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிற்றம்பலம் கடந்த (03.01.2018) புதன்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை மற்றும் தெய்வானைப்பிள்ளை, சண்முகம் (இளைப்பாறிய நில அளவை அத்தி யட்சகர்), தங்கம்மா, கனகம்மா, தங்கமுத்து காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் குகராசா, அரியமலர், பரஞ்சோதி, ஆனந்தராசா, செல்வமாணிக்கம் ஆகியோரின் மைத்துனரும் அனுசுயா (ஆசிரியர் – St. / John Bosco), அகலியா (முகாமைத்துவ உதவியாளர் – பருத்தித்துறை நகரசபை), இளங்கோவன் (ஊற்று Super Market Owner, தண்ணீரூற்று), ஆதிரை (அபிவிருத்தி உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச செயலகம்), குமணன் (London), அகிலா (Canada) ஆகியோரின் அன்புத் தந்தையும் விஜயநாதன் (சிரேஷ்ட விரிவுரையாளர் – ATI, Jaffna), கிறிஷ்ணரூபன் (முகாமைத்துவ உதவியாளர் – வல்வெட்டித்துறை, நகரசபை), நர்மதா (ஆசிரியர் – முல்லைத்தீவு), கிறிஸ்ரி (Christy Enterprises), புவனேந்திரன் (Canada), சுதர்சினி (London) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.\nஅன்­னா­ரின் பூதவுட��் இன்று (04.01.2018) வியாழக்கிழமை கொக்குவிலில் இருந்து மாலை 5.00 மணியளவில் தண்ணீரூற்று (முல்லைத்தீவு) க்கு எடுத்துச்செல்லப்பட்டு 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப. ஒரு மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கற்பூரப்புல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.\nஇந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.\nPrevious இன்றைய ராசிபலன் 31.01.2018\nNext ரஜினி கமல் சினிமாவை விட்டு விலகுவார்களா\nகர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காலமானார்\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது. ஜெயா நகர் தொகுதியில் தற்போதைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/alagu-seriyal-actors-name/", "date_download": "2019-02-22T23:43:15Z", "digest": "sha1:AYS2YCWOJG62XONJITBNOMCDUZQWJGYM", "length": 11659, "nlines": 100, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Alagu Serial Cast - Hero Name, Heroine Name, Director And Other Details", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஅழகு சீரியல் ஹீரோ பெயர், கதாநாயகி பெயர், இயக்குனர் மற்றும் பிற விவரங்கள்\nசன் டிவி சமீபத்திய தொடர் அழகு நடிகர்கள் மற்றும் குழு – அழகு தொடர் நடிகர்கள்\nசன் டிவி அழகு தொடர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. கதை, வெளியீட்டுத் தேதி, ஒளிபரப்பு நேரம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் விவரங்கள் போன்றவற்றை இங்கு இங்கே இடுகிறோம். நடிகர் / நடிகை பெயர் மற்றும் பாத்திரப் பெயருடன் இப்போது இந்த தொடரின் முழுமையான நட்சத்திர நடிகரை நீங்கள் பார்க்கலாம். ரவி வி.சி., சன் டிவி சீரியல் அஷெக் என்ற இயக்குனர் ஆவார், இது வைதி ராமமூர்த்தி தயாரிக்கிறது. எஸ்.எம்.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களின் கீரன், அலகாம்மா டைடல் பாடல் இசையமைத்த இசை பாடலும் பாடலும். அலகாம்மா சீரியல் பாடல் ஏற்கனவே அனைவருக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசன் டிவி சீரியல் ஆஜகு – காட்சிக்கு பின்னால்\nசீரியல் பெயர் – ஆசுகம் (அலகு)\nசேனல் – சன் டிவி\nவெளியீட்டு தேதி – 20 நவம்பர் 2017\nஒளிபரப்பு நேரம் – திங்கள் முதல் சனிக்கிழமை 8.30 மணி வரை 9.00 பி.எம்\nஎழுதியது – சி.யூ. முத்துசீலன் மற்றும் எஸ். மருது ஷங்கர்\nகிரியேட்டிவ் இயக்குனர் – வி. முரளி ராமன்\nதயார��ப்பாளர் – வைதி ராமமூர்த்தி\nபேனர் பெயர் – விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்\nஒளிப்பதிவு – அஜகியா மனசியான்\nஅஜாகி தொடரின் தலைப்பு பாடல் – அலகாம்மா எஸ்.பீ. பாலசுப்பிரமணியத்தால் பாடப்படுகிறது\nதிருமதி தியாகராஜன் மற்றும் ஆர்.பீ.மணிகண்டன் ஆகியோரால் திருத்தப்பட்டது\nஹீரோ, ஹீரோயின் பெயர் மற்றும் அசுகா நட்சத்திரத்தின் நடிகருக்கான ஸ்டார் நடிகர்\nபழனிசுவாமி குடும்பத்தைச் சுற்றி இந்த தொடரான ​​சுழலும், பிரபல நடிகர் திலவீசால் விஜய் பாலாணிசுவாமி பாத்திரத்தில் நடித்தார். நடிகை ரேவதி அலகாமணியின் பாத்திரத்தில் மினி திரைக்கு வருகிறார். திரைப்பட நடிகை மித்ரா குரியன் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, ஐஸ்வர்யாவின் பாத்திரத்தை கையாளுகிறார். ரவி, மானிகந்தா, மகேஷ், நிரஞ்சன், திராணராக நிரஞ்சன் போன்றவர்கள் லோகேஷ். Alagu தொடர் நடிகர்கள் மேலும் பாத்திரங்கள், பிரபல மினி திரைக் கலைஞர்களுக்குத் தோன்றியுள்ளன. பூவிலுங்க மோகன், வாசு விக்ரம், ஐஸ்வர்யா, ராஜ்யலட்சுமி, பாரீனா, வி.ஜே. சங்கீதா, ஜெயராம் ஆகியோர் துணை கலைஞர்கள்.\nகொமடி கில்லாடிகள் ரியாலிட்டி ஷோ ஜீ தமிழ் தேர்வுகள் விவரம் – தகுதி, இடம் மற்றும் தேதி\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தமிழ் சீரியல் – ஜனவரி 2, 2017 முதல் தொடங்குகிறது\nமாயா சீரியல் ஹீரோயின் பெயர், ஹீரோ பெயர், இயக்குனர் – நடிகர்கள் மற்றும் குழு பட்டியல்\nசர்கார் – விஜய் திரைப்படம் செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சி\nமாயா தமிழ் கற்பனை சீரியல் – சன் நெட்வொர்க் சேனல்களில் ப்ரோமோஸ் தொடங்கியது\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 வெற்றியாளர்கள் – சன் டிவியில் நிகழ்வு ஒளிபரப்பு, 25…\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக���கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-02-22T22:13:46Z", "digest": "sha1:VVUYXZDN6MRXTB6H4YMOFRHIOADYWLW4", "length": 13937, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது | CTR24 ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது\nஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நாளை வெள்ளிக்கிழமை பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதனால் மின் இணைப்புகள் அறுந்து விழுவதுடன் பல்வேறு வகையான சேதாரங்கள் ஏறபடக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை எச்சரிக்கையில் இதனைத் தெரிவித்துள்ள கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், நாளை வீசக்கூடும் என்று எதிர்பார்ககப்படும் இந்த பலத்த காற்றின் தாக்கம், ரொரன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென் பாகங்களிலும் காணப்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் நாளை பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில், மணிக்கு 70 இலிருந்து 80 கிலோமீட்டர் வரையில் காற்றின் வேகம் காணப்படும் எனவும், காற்றுடன் இடி முழக்கத்துடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postஆண் தமிழ்க் கைதிகளை சிறிலங்கா இராணுவத்தின் பெண் படை அதிகாரிகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பிலான அதிர்ச்சி அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது Next Postமுதுபெரும் தமிழறிஞரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான புலவர் கி.த.பச்சையப்பன் தமது 85ஆவது வயதில் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/techippodhu/", "date_download": "2019-02-22T23:31:25Z", "digest": "sha1:JBA4LOQTQYCXOXUBAVF4FYPFDFUI737Z", "length": 9702, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#Techippodhu | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#Techippodhu\"\nஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்ரேவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ பொன்முடி, ஸ்டாலின் வீசும் பந்தில்...\nசியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டிசைனை அறிமுகப்படுத்துமா \nசியோமி தனது அடுத்த தயாரிப்பான எம்ஐ 9 ஸ்மார்ட் போனின் இறுதிகட்ட வேலைகளில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொது வெளியாகியுள்ள தகவல���படி அந்நிறுவனம் மற்றொரு மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருவதாக...\nஅரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் சேவையை தவறாக பயன்படுத்துவதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. அநேகமாக ஏப்ரல் கடைசியிலோ அல்லது மே மாத முதலிலோ தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்அப்...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_158082/20180506190417.html", "date_download": "2019-02-22T23:46:05Z", "digest": "sha1:XF24ISW7UZVLE2LT6RODIJV3MXOAJ6DE", "length": 10513, "nlines": 83, "source_domain": "nellaionline.net", "title": "கண் கலங்கி நன்றி தெரிவித்த நீட் தேர்வு மாணவி : மதுரையில் கார் டிரைவர் செய்த உதவி..!", "raw_content": "கண் கலங்கி நன்றி தெரிவித்த நீட் தேர்வு மாணவி : மதுரையில் கார் டிரைவர் செய்த உதவி..\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகண் கலங்கி நன்றி தெரிவித்த நீட் தேர்வு மாணவி : மதுரையில் கார் டிரைவர் செய்த உதவி..\nமதுரையில் ஹால்டிக்கெட் எடுத்துவர மறந்த மாணவியை காரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய கார் டிரைவருக்கு அங்கிருந்த பெற்றோர்கள் கண் கலங்கி பாராட்டு தெரிவித்தனர்.\nமதுரையில் உள்ள மையங்களில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழதுகிறார்கள். பல்வேறு சிரமங்களுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ - மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் மதுரை மேலூர் சூரக்குண்டையைச் சேர்ந்த அழகர்சாமி-தனலெட்சுமி என்ற தம்பதியின் மகள் டயானா நீட் தேர்வு எழுத அம்மா தனலெட்சுமியுடன் மதுரை பசுமலை செளராஸ்ட்ரா கல்லூரிக்கு வந்துள்ளார்.\nஇந்நிலையில் தேர்வு நுழைவு சீட்டை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார். இதனால் தேர்வு அறைக்கு அனுமதி��்கப்படாத டயானா கல்லூரி வளாகத்தில் அழுதுகொண்டிறிந்தார். இதை பார்த்த டிரைவர் மணி என்பவர் அந்த மாணவிக்கு உதவி செய்யும் விதமாக அவரின் காரில் ஏற்றிக்கொண்டு டயானாவின் வீட்டிற்கு சென்று நுழைவு சீட்டை எடுத்து காரிலேயே அழைத்துவந்து தேர்வு எழுதும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்த்தார். மேலூர் சூரக்குண்டு பசுமலையில் இருந்து 35 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் ஆனால் 35 நிமிடத்தில் அவரை காரில் கூட்டிச் சென்று நுழைவுச் சீட்டை எடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் மாணவி டயானா டிரைவர் மணிக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார்.\nடயானாவின் அம்மா தனலெட்சுமி டிரைவருக்கு காசு கொடுத்துள்ளார் அதை கூட வாங்க மறுத்து மணி உதவி செய்தார். இதனால் அங்கிருந்த பெற்றோர்கள் கைகுலுக்கி பாரட்டினர். எந்த பலனும் எதிர்பார்க்காமல் காலத்தால் செய்த இவர் செய்த உதவியை பாராட்டலாம்..\nஇது போன்ற மனிதர்களால் தான் மழை பெய்கிறது நன்றி தோழா தலை வணங்குகிறேன்\nநல்ல மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்கு மணி ஒரு சாட்சி\nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.\nமனிதாபிமானம் தொடர வாழ்த்துக்கள் பாஸ்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nபங்காருஅடிகளார் பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூரில் இலவசகண் சிகிச்சைமுகாம்\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொடூர கொலை : வாலிபர் வெறிச்செயல்\nவிஜயகாந்துடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.monlar.lk/Budget_2018_Tamil.html", "date_download": "2019-02-22T23:21:22Z", "digest": "sha1:GAIKSFCBU6FLG6AXRU2YC4T3NQQLMZ67", "length": 22449, "nlines": 58, "source_domain": "www.monlar.lk", "title": "BUDGET _2018", "raw_content": "\nநீல-பசுமை வரவூ செலவூத்திட்டம் - மக்கள் உரிமைகளை கொள்ளையடிக்கும் பொருளாதார திட்டத்தின் புதிய வெளிப்பாடாகும்\n2018ஆம் ஆண்டுக்கான அரசின் வரவூ செலவூத் திட்ட யோசனை 2017 நவம்பா; மாதம் 09ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீர அவா;களால் பாராளுமன்றத்தில் சமா;ப்பிக்கப்பட்டது. அரசாங்கம் தொpவிக்கின்ற வகையில் 2025இல் செல்வந்த நாடாக கட்டியெழுப்பும் நோக்கில் தொடா;ச்சியான பொருளாதார முன்னேற்ற வேகத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியமான யோசனைகள் இந்த வரவூ செலவூத் திட்டத்தில் அடங்கியூள்ளது.\nநிதி அமைச்சா; தொpவிக்கின்ற வகையில்இ கடந்த காலப்பகுதியினுள் தற்போதைய அரசானது ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய தூண்களுக்கு மேலாக பொருளாதாரத்திற்கான நிலையான அடித்தளமொன்றினை இட்டுள்ள அதேவேளைஇ புதிய உற்பத்திகள் மூலமாக வழிநடாத்தப்படுகின்ற சந்தைப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதும் அதனூடாக நீதியானதும் சமத்துவமானதுமான நடவடிக்கைகள் மூலமாக பொருளாதார அபிவிருத்தியை விரைவூபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த வரவூ செலவூத் திட்ட யோசனையானது அந்த பாதையை மேலும் வலுப்படுத்துவதாக தொpவிக்கப்படுகின்றது. ஆயினும் இந்த வரவூ செலவூத் திட்ட யோசனைகள் ஜனநாயகம்இ சகவாழ்வூஇ நீதி மற்றும் சமத்துவத்தினை வலுப்படுத்துவதாக தொpவிக்கப்பட்டாலும் அவை மென்மேலும் மீறப்படுவதற்கு பங்களிப்பு நல்கும் என்ற விடயமானது பாhpய சந்தேகத்தினை தோற்றுவிக்கின்றது.\nவிசேடமாக மக்களது வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற பொருளாதாரத்தின் தீh;மானமிக்க கொள்கைகள் தொடா;பான தீh;மானங்களை மேற்கொள்வதில் மக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உhpமையை மீறுகின்ற வகையில் சா;வதேச நாணய நிதியத்தின் உடன்பாடுகளுக்கமைவாக இந்த வரவூ செலவூத் திட்டம் தயாhpக்கப்பட்டுள்ளதென்பது மிகத் தௌpவாகின்றது. 2016 ஜுன் மாதம் கையொப்பமிடப்பட்ட சா;வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தங்களின் அடிப்படை உடன்பாடுகளான அரச செலவூகளை அகற்றுதல் மற்றும் வருமானத்தினை அதிகாpத்தல் (வாp திருத்தங்கள் மூலமாக)இ அரச சேவைகளையூம் நிறுவனங்களையூம் தனியாh; மயமாக்குதல்இ உள்நாட்டு கைத்தொழில் மற்றும் உற்பத்தியாளா;களை பாதுகாப்பதன் பொருட்டு இயற்றப்பட்டுள்ள வாpகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு முறைமைகளை அகற்றுதலும் வெளிநாட்டு முதலீட்டாளா;களுக்கு தடையாக காணப்படுகின்ற தொழிலாளா; மற்றும் காணி சட்டங்களை திருத்துதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் நேரடியானதும் மிக வெளிப்படையானதுமான வெளிப்பாடே என இந்த வரவூ செலவூத் திட்ட யோசனையை அறிமுகப்படுத்த முடியூம்.\nசா;வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பன கடந்த காலப்பகுதிகளில் சுட்டிக்காட்டிய விடயங்களின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளா;களை இலங்கைக்கு கொண்டுவருவதில் அவா;களுக்கு அவசியமான வகையில் மிக இலகுவாக நிலம்இ இயற்கை வளங்கள் மற்றும் இலாபகரமான தொழிலாளா; உழைப்பு என்பவற்றை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு திருத்தப்படுவதற்கு அவசியமான யோசனைகள் இந்த வரவூ செலவூத் திட்டத்தின் மூலமாக பாpந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையில் கீழ்வரும் யோசனைகள் தொடா;பில் காணி உhpமைக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற வகையில் எமது தீவிர கவனத்தினை செலுத்துகின்றௌம்.\nவெளிநாட்டவா;களுக்கு வீட்டு உhpமையை பெற்றுக் கொள்ளும் வகையில் 1972ஆம் ஆண்டு 7ஆம் இலக்க வாடகைச் சட்டம் திருத்தப்படல்\nபல்வகையான பயிh;களை விவசாயம் செய்வதற்கு வழி சமைக்கும் வகையில் 1958ஆம் ஆண்டு 1ஆம் இலக்க வயற் சட்டம் மற்றும் 1973ஆம் ஆண்டு 42ம் இலக்க விவசாய காணிச் சட்டம் திருத்தப்படல்\nவேலை செய்யூம் மணித்தியாலங்கள் மற்றும் ஏனைய சேவை உடன்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 1954ஆம் ஆண்டு 15ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக சட்டம் திருத்தப்படல்\n•\tஉலக வா;த்தக அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாடுகளுக்கமைவாகஇ பொருளாதார இலகுவாக்கள் மற்றும் உலகமயமாக்கள் கொள்கைகளுக்கு உடன்பட்டதாக தீh;வை வாpயற்ற நிறுவனங்களுக்கான வாpயை அடுத்துவரும் 3 வருடங்களுக்கு அகற்றுதல்\n•\tவெளிநாட்டு உhpமையூடைய நிறுவனங்களுக்கு காணி உhpமையை வரையறை செய்கின்ற 2014ஆம் ஆண்டு 38ஆம் இலக்க காணிகளை வரையறுத்தல் மற்றும் அகற்றுதல் சட்டம் தி���ுத்தப்படல் மற்றும் விவசாயக் காணிகளை விற்பனை செய்தல் மற்றும் கொள்வனவூ செய்தலை இலகுபடுத்தும் வகையில் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் திருத்தப்படல்\nஇந்த யோசனைகளில் பெரும்பாலானவை கடந்த பல தசாப்தங்களுள் சா;வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்கு மத்தியில் முன்பிருந்த அரசுகளால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்களது எதிh;ப்பின் காரணமாக அகற்றிக் கொள்ளப்பட்ட யோசனைகளாகும். எனவே இது எவ்வகையிலும் புதிய பொருளாதார திட்டமல்லாத அதேவேளை இலங்கையிலும்இ உலகம் முழுவதிலும் தோல்வி கண்டதும் நிராகாpக்கப்பட்டதுமான சா;வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு ஒப்பீட்டு வேலைத்திட்டமே ஆகும்.\nஇந்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுமாயின் இலங்கையின் சனத்தொகையில் 40மூஇற்கு அண்ணளவான விவசாயிகள்இ மீனவா;கள் மற்றும் ஏனைய சிறு அளவிலான உற்பத்தியாளா;களது வாழ்வாதாரம் தொடா;பில் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் சில தொடா;பில் எமது தீவிர கவனத்தினை செலுத்துகின்றௌம். இறக்குமதி வாp மற்றும் ஏனைய சந்தை வரையறைகள் அகற்றப்படுவதன் மூலமாக இந்நாட்டு சந்தையினுள் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுடன் போட்டியிட வேண்டிய நிலைமைக்கு உள்நாட்டு சிறு உற்பத்தியாளா;கள் தள்ளப்படுவா;. பல்வேறு வகையான மானியங்களைப் பெற்று இந்தியாஇ சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற விலை குறைந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்திகள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளா;கள் இப்போதே பல்வேறு வகையான அசௌகாpயங்களுக்கு ஆளாகியூள்ள அதேவேளை இந்த நடவடிக்கைகளின் காரணமாக அவா;களது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக அழிவடைந்து போய்விடும். அரசாங்கத்தினால் விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது 2018ஆம் ஆண்டுக்கான வரவூ செலவூத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலைமை மென்மேலும் தீவிரமடைவதாக அமையூம்.\nவெளிநாட்டு நிறுவனங்களுக்காக இலங்கையில் காணிகளை பாhpய அளவில் பெற்றுக் கொடுக்கும் அரசின் திட்டங்களாவன முன்மொழிவூ சட்டத் திருத்தங்கள் காரணமாக மேலும் தீவிரமடைவதாக அமையூம். தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்ற பெயாpல் மக்களது காணி உhpமை பாpக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட பல்வேறான போராட்டங்களுக்கு நாடென்ற வகையில் இலங்கை முகம் கொடுத்து வருகின்ற அதேவேளை இந்த நிலைமையானது தீவிரமடைவதனால் மாபெரும் சமூக அரசியல் நெருக்கடி வரை நாட்டை இட்டுச் செல்லும் என்பது தின்னம்.\nமுன்மொழிவூ தொழிலாளா; சட்ட திருத்தத்தினூடாக நாட்டு மக்களது உழைப்பை குறைந்த விலையில் சுரண்டி எடுக்கும் சந்தா;ப்பம் முதலீட்டாளா;களுக்கு கிடைப்பதாக அமையூம். மேலே குறிப்பிட்ட வகையில் தமது காணிகளை இழந்து அநாதைகளாக்கப்படும் விவசாயிகள்இ மீனவா;கள் மற்றும் ஏனைய கிராமிய சமூகத்தினா; நகா;ப்புர தொழிற்சாலைகளிலும் பாhpய அளவிலான தோட்டங்களிலும் அடிப்படை உhpமைகள் கூட இல்லாத அடிமைகளாக்கப்படுவாh;கள்.\nதேசிய உணவூ உற்பத்திக்கு பதிலாக ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பண்ட உற்பத்தியை முன்னேற்றுவதன் காரணமாக நாட்டில் உணவூப் பாதுகாப்பானது பெரும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்ற அதேவேளை நாட்டு மக்களது உணவிற்கான உhpமை தொடா;பிலும் வெளிநாட்டு சந்தையை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும்.\nஇறுதியாக அரசானது இந்த வரவூ செலவூத் திட்டத்தினை நீலப் பசுமை சுற்றாடல் நேயமிக்க வரவூ செலவூத் திட்டமாக அறிமுகப்படுத்தினாலும் பாhpய அளவிலான நிலங்கள் (வனாந்தரங்களும் உள்ளடங்கலாக)இ கடற்கரைப் பிரதேசம் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக அந்த வளங்கள் பெருமளவில் அழிவடைந்து போகும் அபாய நிலைமை காணப்படுகின்றது.\nதற்போதும் கூட இதற்கான பல உதாரணங்களை கூற முடியூம். மாகம்புர துறைமுகத்தடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இரண்டிற்கும் உhpயதான விசேட நிரேந்து வனாந்தர பிரதேசமான 15இ000 ஏக்கா; நிலம் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு சீன நிறுவனங்கள் பலவற்றுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பிபிலை மற்றும் எக்கிhpயன்கும்புர பிரதேசங்களில் மக்களது விவசாய நிலங்கள் உள்ளடங்களாக வனாந்தர பிரதேசங்கள் 62இ500 ஏக்கா; சிங்கப்பூh; நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு தயாராக உள்ளது. இதற்கு மேலதிகமாக புத்தளம்இ கற்பிட்டி தீவூகள் மற்றும் தெத்தூவ பிரதேசத்தின் அதிகமான ஈரநிலங்கள் பாhpய அளவிலான சுற்றுலாத்துறை கருத்திட்டங்களுக்காக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றத��.\nஇவ்வாறான நிலைமைகளின் கீழ் மக்களது காணி உhpமையையூம்இ உணவூத் தன்னாதிக்கத்தினையூம்இ சுற்றாடல் கட்டமைப்பின் பாதுகாப்பான நிலைமையின் பொருட்டும் செயற்படுகின்ற மக்கள் இயக்கம் என்ற வகையில் இந்த வரவூ செலவூத் திட்ட யோசனைகளில் தீங்கினை ஏற்படுத்தும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதனை தடுக்கும் வகையில் செயற்பாட்டு hPதியில் செயற்படுவதற்கு நாம் தீh;மானித்துள்ளோம். அரசாங்கத்தினால் பாhளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையூடன் வரவூ செலவூத் திட்டமானது நிறைவேற்றிக் கொள்ளப்பட்டாலும் மக்களது அனுமதி இன்றி அவற்றை செயல்முறை hPதியில் நடைமுறைப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் இந்த யோசனைகளை மூட்டை கட்டிவிட்டுஇ மக்களது முழுமையான பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றஇ உண்மையாக மக்கள் நலன்சாh; மற்றும் சுற்றாடல் hPதியில் நிலையான காணி மறுசீரமைப்பின் பொருட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கின்றௌம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15887", "date_download": "2019-02-22T22:33:38Z", "digest": "sha1:3UGK3IPVOI4OKOUIU5G3GSHAUMSAA5V6", "length": 9040, "nlines": 116, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்", "raw_content": "\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.\nஇந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.\nவாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தவாரம் முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாகன பேரணி ஒன்று நடாத்தப்பட்டு தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வடமாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணாண்டொ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.\nஇதன் பின்னர் நடைபெற்ற முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடத்தினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.\n“தொலைபேசி இலக்கத்திற்கு யாழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கணிசமான முறைப்பாடுகளும் தகவல்களும் இதன் மூலம் எமக்கு கிடைத்துள்ளது.\nகுறிப்பாக தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார்.\nமகனைக் காப்பாற்ற தான் முயன்றும் முடியாது போனதாக அந்தத் தாயார் தெரிவித்தார். எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்முடன் ஒப்படைக்குமாறும் அவர் முறைப்பாடு வழங்கினார்.\nஇது போன்ற பல தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/445?page=3", "date_download": "2019-02-22T23:25:55Z", "digest": "sha1:LRE7PCIKIHDAQ7UDLV2LHES37UH2W3XN", "length": 5128, "nlines": 109, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | காரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்", "raw_content": "\nகாரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக��கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-10/", "date_download": "2019-02-22T22:29:13Z", "digest": "sha1:7VO22QTIJP4TNUR3Q6RLLGEG5SWXGD4C", "length": 16186, "nlines": 42, "source_domain": "tamil.freesexstories.info", "title": "சுவாதி எப்போதும் என் காதலி - 34 - Tamil sex stories", "raw_content": "\nசுவாதி எப்போதும் என் காதலி – 34\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nசுவாதி எப்போதும் என் காதலி – 34\nதமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nஇன்னைக்கு நாள் முழுக்க் ஏதோ காலேஜ் விட்டு பிரிஞ்சு போறது மாதிரிலே இருந்துச்சு என்றாள் சுவாதி. ம்ம் ஆமா என்றான். பின் வீடு வர ஓகே சுவாதி நீ வீட்டுக்கு போ நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போயிட்டு வரேன் என்றான். ஓகே எங்க போற என்றாள். அஜய் சார் ஆபிஸ்ல லீவ் அவர பாக்க போறேன் என்றான். ஓகே சீக்கிரம் வந்துடு அப்புறம் எனக்கும் சுநியர்க்கும் பயமா இருக்கும் என்றான்.\nஅரை மணி நேரத்துல வந்துடறேன் என் செல்லங்களா என்று இருவர் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு கிளம்பினான்.\nவிக்கி அஜயை எல்லாம் பார்க்க போக வில்லை. அவன் நேராக டேவிட் வீட்டிற்கு சென்றான். அவன் மனைவி கதவை திறந்தாள். அவன் டேவிட்டிடம் தனியாக பேச வேண்டும் என்றான். இருவரும் மாடிக்கு சென்றனர்.\nதேங்க்ஸ்டா எங்க நீ என்னைய பாக்க கூட முடியாதுன்னு சொல்வாயோன்னு நினைச்சேன் என்றான் விக்கி. டேவிட் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். சரி சொல்லு\nஇங்க பாரு டேவ் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் பட் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இதலாம் வேணும்னு நடக்கலைன்னு சரி டேவிட் எனக்கு நேரம் கம்மியா இருக்கு நான் இத எப்பயோ சொல்லனும்னு நினைச்சேன் ஆனா முடியல.\nநான் சுவாதிய விரும்புறேன். இத நான் உன் கிட்ட அவ மேல லவ் வந்தப்பாயே சொல்லி இருக்கணும் என்றான் விக்கி. உடனே டேவிட் திரும்பி முறைக்க.\nம்ம் பயபடாத நான் ஒன்னும் நீ லவ் பண்ணப்பையே அவள விரும்பல எப்ப அவ என் பிள்ளைய அவ வயித்துல சுமந்து வாந்தி எடுத்தாலோ அப்ப தான் காதலிச்சேன். அண்ட் அவ ஒன்னும் உன் காதலி கிடையாது. எப்ப நீ வேற ஒரு கல்யாணம் பண்ணியோ அப்பவே அவ உனக்கு சொந்தம் இல்ல அண்ட் நானும் அவளும் இத வேணும்னு பண்ணல. எங்களுக்குள்ள ஒரு பீலிங்க்ஸ் ஒரு உண்மையான பீலிங்க்ஸ் அதான்.\nசரி டேவிட் நான் இதுக்கு மேல பேச தெரியல சோ நான் வரேன் அண்ட் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டென். நாங்க இருக்கிறது உனக்கு எப்படியும் ஒரு அன்நிசியான விசயமா தான் இருக்கும் நீ அத நினைச்சு கவலை படாத நாங்க நாளைக்கே சென்னை போறோம் சோ நீ நல்ல படியா இரு நான் வரேன் என்றான்.\nஒரு நிமிஷம் என்றான் டேவிட். விக்கி நின்றான். நல்லபடியா போயிட்டு வாடா குடும்பத்த நல்லா பாத்துக்கோ என்றான் டேவிட். ஓகே தேங்க்ஸ்டா என்று சொல்லி விட்டு விக்கி கிளம்பினான். என்ன தான் டேவிட்டை பார்த்து சொன்னாலும் அவனுக்குள் பழைய எண்ணங்கள் தோன்றி சிறிது நேரம் அவன் மனதை இறுக்கமாக்கியது. அதே போல் மும்பை விட்டு போ போவதும் அவனுக்கு வருத்தமாக இருந்தது.\nவீட்டிற்கு வந்தான் விக்கி. ஹ என்னப்பா எல்லாத்தையும் பாத்தாச்சா என்றாள் சுவாதி புன்னகையோடு. சே இந்த சிரிப்பும் முகமும் போதும் எல்லாத்தையும் மறக்க என்று நினைத்து கொண்டு கதவை சாத்தி விட்டு அவள் முகத்தை பிடித்து தன் மன பாரத்தை குறைப்பது போல் அவள் உதடுகளில் முத்தமிட்டான். அவளும் அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள். பின் இருவரும் உதடுகளை விடமால் கவ்வி விட்டு பிரிய\nஎன்ன சார் முத்தம் பயங்கராம இருக்கு ஆனா உங்க முகம் கொஞ்சம் சோகமா இருக்கு என்றாள். அப்படி எல்லாம் இல்லையே என்று சொல்லி விட்டு அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான். அவன் நெஞ்சை சுரண்டி கொண்டே ஹ எனக்கு தெரியும் என்றாள். என்ன உனக்கு தெரியும் என்றான். நீ ஏன் சோகமா இருக்கேன்னு\nஏன்னா மும்பை மிஸ் பண்ற அதானே என்றாள். அவள் தலையில் முத்தமிட்டு விட்டு அப்படி எல்லாம் இல்ல குழந்த என்றான். ஓகே சார் போயி குளிச்சுட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றாள். ஓகே குட்டி சார் தூங்கிட்டாரா என்றான். ம்ம் அவர் எப்பயோ தூங்கிட்டாரு நீ குளிச்சுட்டு வா என்றாள்.\nபிறகு விக்கி சவரில் நன்கு மனதை லேசாக்குவது போல் நீண்ட நேரம் குளித்து விட்டு வெளியே வந்தான். ஹாலில் சுவாதி இல்லை. சுவாதி சுவாதி என்றான். பதில் இல்லை. அவன் ரூமிர்கு போனான். அங்கு முழுதும் டிம் லைட்டுகளால் ஏதோ பப் போல காட்சி அளித்தது. விக்கி லைட்டை போட்டான். அங்கு சுவாதி ஒரு மார்டர்ன் டிரஸ் போட்டு நின்று கொண்டு இருந்தாள்.\nஹ ஹேண்ட்சம் கென் யு டான்ஸ் வித் மீ என்றாள். என்னடி இது என்று சொல்லி கொண்டு அவள் அருகே வந்தான். ஹ எனக்கு தெரியும் நீ மும்பை விட்டு போறதால கொஞ்சம் ஆப்செட் ஆகிருக்கன்னு அதான் இப்படி ஒரு ஏற்பாடு உனக்கு பப் பிடிக்கும்ல அதான் இப்படி என்றான்.\nயே இதலாம் வேணாம்டி என்றான். ஹ சும்மா வாடா பப் தான நம்ம 2 பேரையும் ஒன்னாக்குச்சு அதுனால வா என்றாள். வேணாம்டி என்றான். ஓகே நான் உன் கூட அற்கியு பண்ணி சண்ட போட விரும்பல நீ தான் ஒரு நல்ல சோவ மிஸ் பண்ற என்று சொல்லி கொண்டு கதவு வரை போனவளை கூப்பிட்டான். ஹ சுவாதி என்றான்.\nசொல்லு என்றாள். தூங்கிட்டான்ல எந்திரிக்க மாட்டன்ல சத்தம் கேட்டு என்றான். சவுண்டு குறைச்சு வச்சுக்கிருவோம் என்றாள். சரி என்றான். ஹ அப்படி எடுத்த உடனே ஆரம்பிக்க முடியாது இந்த நொடில இருந்து நான் யாரோ நீ யாரோ நீ என்னைய கன்வின்ஸ் பண்ணி டான்ஸ் ஆட வச்சு காரெக்ட் பண்ற ஓகே வா என்றாள்.\nஏண்டி விட்டு போனத மறுபடியும் பண்ண சொல்ற என்றான். ஹ சும்மா ஒரு பன்க்கு தான் நீ வேற சோகமா இருக்கேளே அதான் என்றாள். பின் சுவாதி பாடலை போட்டு விட்டு அங்கே போயி உக்கார விக்கி சிறிது நேரம் ஒன்றும் செய்யமால் நின்று இருந்தான். பின் ஓகே என்று சொல்லி விட்டு சுவாதியிடம் சென்றான்.\nஹ மேம் கென் யு டான்ஸ் வித் மீ என்றான். இல்ல அது நான் இல்ல முடியாது என்றாள். ஜஸ்ட் ஒன டான்ஸ் ப்ளிஸ் என்றான். ஓகே என்று அவனுக்கு கையை நீட்ட பாடலுக்கு ஏற்றவாறு அவளை ஒரு சுற்று சுற்றினான். பிறகு வேகமான பாடல் என்பதால் அவளை பிடித்து கொண்டு வேகமாக சுற்றி கொண்டே நடனமாடினான். ��ிறகு மெலடி பாடல் ஒலிக்க மெல்ல அவள் இடுப்பை பிடித்து கொண்டு அங்கும் இங்கும் அவளோடு அசைந்து ஆடினான்.\nபிறகு அவளை பின்னால் திருப்பி இசைக்கு ஏற்ப மெல்ல அவள் கழுத்தில் விரல்கால் கோலமிட்டான். பின் அவளை விளக்கி விட்டு அவள் கைகளை பிடித்து மீண்டும் மெல்ல ஆடி கொண்டே சொன்னான். என் பேர் விக்னேஷ் உங்க நேம் என்றான். சுவாதி என்றாள். ம்ம் சுவாதி வாட் எ சுவிட் நேம் என்று சொல்லி கொண்டு மெல்ல சுற்றி அவளை நெஞ்சில் சாய்த்து நடனமாடினான்.\nபின் மெல்ல அவள் கைகளை தடவி கொண்டு அவள் காதில் சொன்னான் ஓகேவா என்றான். என்னது ஓகேவா என்றாள். அதான் அதுக்கு என்று கண்ணடித்தான். சுவாதி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தால். அதுக்கு வேற ஆள பாரு நான் கல்யாணம் ஆணவ என்றாள்.\nஅடி பாவி ஒரு விளையாட்டுக்கு பண்ண நீ சிரியாசா அடிச்சுட்டியேடி என்றான். சாரிடா கண்ணா வலிக்குதா என்று அவன் கன்னத்தை தடவ போனாள். போடி என்று தட்டி விட்டான். சாரிடா நான் ரொம்ப கேறேக்டரோட இன்வலாவ் ஆகிட்டேன் என்று சொல்ல விக்கி சிரித்தான் சுவாதியும் சிரித்தாள். பின் அவன் கன்னத்தில் முத்தமிட்டு இப்ப வலி குறைஞ்சுடுச்சா என்றாள். இப்படி மருந்து போடுவேன்னா ஓயாம அடிடி என்றான் விக்கி சிரித்து கொண்டே.\nPrevious உள்ளுக்குள்ள காமப்புலி வெளியே வெள்ளாடு வேஷம்\nNext அம்மாவை தான் முதலில் தொட்டேன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/04/blog-post.html", "date_download": "2019-02-22T23:51:26Z", "digest": "sha1:NNJTDLRBOY3TPYJKM4PVYI6WGX2XN62N", "length": 43229, "nlines": 824, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்\nஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்\nதெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.\n5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nவாழ���க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.\nஅடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்\nபல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.\nசொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.\nநம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.\nஅடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....\n20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...\nஎன் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.\nகுறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.\nநன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)\nLabels: இலக்கு, கிரிக்கெட், குறிக்கோள், டெஸ்ட்\n//குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.//\nதானாக வரும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை.\n//நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும் //\nஎன்பதில் எனக்கு உடன்பாடு. ஏனென்றால் சதா அதே நினைவுகளுடம் உள்ளபோது எந்த நிகழ்வை கண்டாலும் அல்லது எந்த மனிதரை கண்டாலோ நமக்கு வேண்டிய விஷயத்தை எடுக்கும் ஆற்றல் கிடைத்துவிடும் எப்பொழுது என்றால் நமது கொள்கையில் விடாபிடியாக இருக்கும்பொழுது.\nதங்களின் கிரிக்கெட் உதாரம் மிக பொருத்தம் தாங்கள் கூர வந்த கருத்துக்கு. இங்கு எனக்கு ஒரு வினா எழுகிறது 20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஇந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\nபையன் போட்டோ சூப்பர். (profile)\n.குறிக்கோளின் எண்ண வலிமை, அது நிறைவேற தேவையானவற்றை கொண்டுவரும்.இதையே தானாக வரும் எனக் குறிப்பிட்டேன்.\nஇது ஒரு உண்மை, வாய்ப்பு அமையும்போது\n\\\\20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது\n10 வது வகுப்பு படிக்கும் ஏழைமாணவன் வருட\nஆரம்பித்திலிருந்தே, முதலிடத்தை குறி வைத்து\nவிட்டான் என்றால் அவனைப் பொறுத்தவரை\n20-20 தான்.. கால நீட்டிப்புக்கு இடமே இல்லையே\nஅதான்...(பெயில் கிடையாது, முதலிடம் மட்டுமே குறிக்கோள்... எண்ணிப்பாருங்கள்\nமணிகண்டன்...profile உள்ளது என் இளைய மகள்..\nகோவியார் ”உங்கள் குழந்தையா” என விவரமாக கேட்டார்,\nஇந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\\\\\nஇந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...\n’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா\nபொண்ணு சூப்பரா இருக்கா. (sorry. குழந்தைன்னு சொல்லி இருக்கணும்)\nஉங்க பதிவுல இதையும் சேர்த்துக்கலாம். ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல. ஆனா வாழ்க்கையே அந்த குறிக்கோளோட வெற்றி தோல்வில தான் இருக்குன்னு நினைத்து கொள்ளாம இருந்தா சரியே. அதே சமயம் குறிக்கோள் நோக்கி செயல்படும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க தெரிஞ்சி இருக்கணும். குறிக்கோளோட கடைசி புள்ளிய மட்டுமே நினைத்துகிட்டு இருந்தா நாம அரோகரா தான்.\nஇப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.\nஇந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...\n’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா\n:)- உண்மைய இப்படி நேரடியா சொல்லிட்டீங்களே எனக்கு இந்த வகை சிந்தனை ரொம்பவே பொருந்துது. வசதியாவும் இருக்கு.\n\\\\ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல.\\\\\nநான் எழுதியது சாதரணமா குறிக்கோள் இல்லாம\n\\\\இப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.\\\\\nநம் கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக அமைந்தது என்று முன்னர் படித்ததாக ஞாபகம்..\nஅருமையான யோசிக்க வைக்கும் பதிவு ....\n//ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nஅருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\n//குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்//\nSuresh வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\n\\\\அருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\\\\\n//ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nஇந்த இடத்துக்கு இந்த உதாரணம் பொருந்தும், ஆனால் வாழும் நாளுக்கு பொருத்தினால் எல்லோரும் டெஸ்ட் மேட்ச்சை விருப்பம் என்பார்கள் :)\nகால ஓட்டத்தில், நீளத்தில் எப்பொழுதுமே\nஒரு நாள் போட்டி போலவே இருக்காது.\nஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1\nபெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு \nஉலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)\nஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....\nமன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....\nதுவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக���காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/productscbm_797665/680/", "date_download": "2019-02-22T22:19:21Z", "digest": "sha1:2MX55YIGHGYPCCG3AMKVF4DFNAW3MNVS", "length": 46542, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 ! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு ஆகியிருக்கின்றது.\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர��தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ண�� அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம்\nநமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் : “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த: “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் : “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய்...\nசிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில்...\nஆண் பெண் நேசம் புனிதமானது\nஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும்புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய...\nஅம்மை நோய்க்கு மூலிகை மருந்து\nகோடை வந்துவிட்டால் அம்மை, அக்கி, கண் நோய் போன்றவை வந்து சிலரை பாடாய்ப்படுத்திவிடும். எனவே, இத்தகைய காலகட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அம்மை நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அது நம்மை தாக்காமல், காத்துக்கொள்ள கத்திரிக்காய் நல்லதொரு மருந்தாகும். முற்றின கத்திரிக்காயை...\nஉலக அளவில் ஆண்டு தோறும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் சுமார் 83,000 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேப் போல, ���க்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25...\nகற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும்\nஎதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவையானது ஆர்வம். சிலவேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களைத் தடுக்க இயலாது, அவர்கள் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றது போல தடைகளை மீறி முயன்று தானே வழி தேடி கற்றுக் கொள்வார்கள். விருப்பமில்லாது இருப்பவர்களை...\nபெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்\nசமீப காலமாக பெற்றோர், குழ்ந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி. பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம். குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை...\nகுழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு காரணம் என்ன \nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது. மிகவும்...\nதனிமை… எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் பாரபட்சம் இன்றி, அனைவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு உணர்வு. தனிமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு முந்தைய தலைமுறையினர் இதே காரணத்துக்காகத்தான் தொலைக்காட்சிகளுக்கு...\nகோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்\nகோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனை வருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113282", "date_download": "2019-02-22T22:45:30Z", "digest": "sha1:LCPRAXA6Q6DOXIDMSIEH6Y6DDFIR66RA", "length": 7833, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைகையைச் சேர்ந்தவர் Sivaloganathan Thanabalasingham. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார்.\nஅதன் பின் கனடா நாட்டின் நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர், கடந்த 2012ஆம் ஆண்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்தது.\n56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் குற்றவியல் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nSivaloganathan Thanabalasingham தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் Sivaloganathan Thanabalasingham தான்.\nஅதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது.\nஅப்போது நீதிபதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்து விசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு\nNext article17 வயது மாணவிக்கு மயக்க ஊசி போட்டு, ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட டாக்டர்..\nகனடாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொள்ளையர்களின் அட்டகாசம்\nகனடாவில் தீ விபத்தில் 7 குழந்தைகள் மரணம்\nகனடாவில் மகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த தந்தை இப்போதை நிலை\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114891.html", "date_download": "2019-02-22T22:18:39Z", "digest": "sha1:5QH5DLSEDZAKJQNFCYSS24SSUIATHOBG", "length": 12104, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கழிவறையில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்: நெஞ்சை உருக்கும் காரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nகழிவறையில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்: நெஞ்சை உருக்கும் காரணம்..\nகழிவறையில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்: நெஞ்சை உருக்கும் காரணம்..\nஅமெரிக்காவில் நீதிமன்றத்தில் உள்ள கழிவறையில் காதலர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபிரெயன் மற்றும் மரியா ஸ்கல்ட்ஸ் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.\nஅதன்படி மொன்மவுத் கவுண்டியில் உள்ள நீதிமன்றத்தில் திருமணம் செய்ய காதலர்கள் வந்தார்கள்.\nஅப்போது பிரெயினின் தாய்க்கு ஆஸ்துமா நோய் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க அவர் நீதிமன்றத்தின் கழிவறை மற்றும் குளியலறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅங்கு அவர் சில மணி நேரம் இருப்பதே உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அங்கேயே பிரெயின் மற்றும் மரியாவின் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nவேறு வழியில்லாமல் அவர்கள் அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 45 நாட்களுக்கு குறித்த நீதிமன்றத்தில் திருமணம் செய்ய இயலாது என்பதால் இதற்கு மணமக்கள் ஒப்பு கொண்டனர்.\nஇதனிடையில் பிரெயின் தாய் உடல்நிலை தேறியுள்ளதாக தெரியவந்துள்ளது\nபவானி அருகே பெண்ணை அடித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்..\nதந்தையிடம் மகன் வைத்த நெகிழ்ச்சியான கோரிக்கை..\nசிறுமி க���லைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134053.html", "date_download": "2019-02-22T22:17:52Z", "digest": "sha1:FRYZ5VERLECBTDDLAQ4CSVU6BWXVZ4FC", "length": 12245, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள் – மார்ச்.19, 1932..!! – Athirady News ;", "raw_content": "\nசிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள் – மார்ச்.19, 1932..\nசிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள் – மார்ச்.19, 1932..\nசிட்னி துறைமுகப் பாலம் என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது “கோர்ட்டுக் கொழுவி” என்று அழைக்கப்படுகின்றது.\n1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.\n1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் “ஜோன் லாங்” இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.\nகொழும்பு ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு, கணவன் பலி, மனைவி படுகாயம்…\nஅனைத்து ரெயில்களிலும் வை-பை, கேமரா வசதி வழங்கப்படும் – பியூஷ் கோயல்..\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ�� பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139784.html", "date_download": "2019-02-22T23:24:01Z", "digest": "sha1:S4MN4U74UZ3ZD5UZUW4OSDOVSQZMBK75", "length": 13954, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி – கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா..!! – Athirady News ;", "raw_content": "\nரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி – கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா..\nரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி – கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா..\nரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் கடந்த 25-3-2018 அன்று பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்தது. இறந்தவர்களில�� 41 பேர் குழந்தைகள் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nவணிக வளாக நிர்வாகத்தினரின் மிக மோசமான குற்றவியல் சார்ந்த மெத்தனப்போக்கால் (criminal negligence) இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக புதின் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், 64 உயிர்கள் பலியானதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மார்ச் 28-ம் தேதியை நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அதிபர் புதின் கேட்டுக் கொண்டார்.\nஇந்த தீவிபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த வணிக வளாகத்தின் தலைமை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக கெம்ரோவோ பகுதி கவர்னராக பதவியேற்றிருந்த அமான் டுலேயேவ்(73) தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nஷாப்பிங் மால் தீவிபத்தில் இத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் இத்தனை கனமான மன அழுத்ததுடன் கவர்னராக என்னால் பணியாற்ற முடியாது. எனவே, எனது பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். எனது ராஜினாமாவை அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொண்டுள்ளார் என அமான் டுலேயேவ் குறிப்பிட்டுள்ளார்.\nபீகாரில் வகுப்பு கலவரம் – மத்திய மந்திரியின் மகன் கைது..\nபெட்ரோல் விலை உச்சத்தை எட்டியது – டீசல் விலையும் கிடுகிடு உயர்வு..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எ���்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167361.html", "date_download": "2019-02-22T23:15:35Z", "digest": "sha1:EODP2GO4KEERSRIZKIJIKTGMOI3ZUD77", "length": 12147, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018..\nவவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018..\nவரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.\nஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார�� மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெறவுள்ளதாக புதூர் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nபுதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.\nவவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற\nதொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் \nதலைமன்னாரில் மீன் பிடிக்க சென்ற மீனவ சகோதரர்களைக் காணவில்லை..\nசிவகுமாரனின் நினைவு நாளில், தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபு��ிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tipsdocs.com/2014/05/ecs-status.html", "date_download": "2019-02-22T22:12:24Z", "digest": "sha1:U6L6X2J5SXGWPJHRPMTPT33OCUFZ4ZXX", "length": 3378, "nlines": 63, "source_domain": "www.tipsdocs.com", "title": "இணையத்தில் ECS STATUS | tipsdocs", "raw_content": "\nகருவூலத்தில் சம்பளப் பட்டியல் சமர்பிக்கப்பட்டபிறகு எந்த நாளில் பட்டியல் சமர்பிக்கப்பட்டது ,எந்த நாளில் ஊதியம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நாமே இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ள கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.\nhttp://www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்திற்குச் சென்று ECS STATUS என்பதை கிளிக் செய்யவும்.\nபிறகு Detailed Report By Bank Details என்பதை கிளிக் செய்யவும்.\nபிறகு. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.\nSub treasury ஐத் தெரிவு செய்யவும்.\nBRANCH NAME என்ற கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.\nMICR code என்பதை http://banksifsccode.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nAccount No. என்ற கட்டத்தில் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.\nகருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்த நாள் , எந்த தேதியில் காசாக்கப்படும் என்பதை நாமாகவே அறிந்துகொள்ளலாம். முயற்சி செய்துபாருங்கள். Top of Form\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/128133", "date_download": "2019-02-22T22:09:34Z", "digest": "sha1:H4WASOLQZ254JLFPUGQBXDKHD7VGYZPV", "length": 5950, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "உங்கள் காணி வேண்டுமானால் யாழ் கோட்டையை தாருங்கள் இராணுவம் மீரட்டல் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி உங்கள் காணி வேண்டுமானால் யாழ் கோட்டையை தாருங்கள் இராணுவம் மீரட்டல்\nஉங்கள் காணி வேண்டுமானால் யாழ் கோட்டையை தாருங்கள் இராணுவம் மீரட்டல்\nயாழ் செய்திகள்:யாழில் உள்ள கோட்டையை இராணுவத்திற்கு கொடுத்தால், மக்களில் காணிகளை மக்களிடம் திருப்பிச் செலுத்த இராணுவம் தாயாராக உள்ளது என இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nமேலும் இதைப்பற்றி பாலில் இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், , “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கொடுக்கவுள்ளோம்.\nயாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கொடுத்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கொடுக்க தயாராக உள்ளோம். என இராணுவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளது.\nPrevious articleசாணிட்டரி நாப்கினிக்காக ஆண்களிடம் செல்லும் கென்ய பெண்கள்…\nNext articleபிரிவினவாத பௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி உதை\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-02-22T22:35:30Z", "digest": "sha1:M43PY3ILAPQZANNLIN4EBOKEICJCEXXF", "length": 8181, "nlines": 72, "source_domain": "kalapam.ca", "title": "தமிழக விவசாய சங்கங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி போராட்டத்தில் குதிக்க தீர்மானம்! | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nதமிழக விவசாய சங்கங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி போராட்டத்தில் குதிக்க தீர்மானம்\nகர்நாடக அமைப்புக்களுக்கு எதிராக வருகிற ஆறாம் திகதி தமிழக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.\nகடந்த 28ம் திகதி கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று பூமி பூஜை செய்தனர்.இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது என்று கோரிக்கை வைத்து வருகிற 6ம் திகதி தமிழக விவசாய அமைப்புக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ளனர்.\nதங்களுக்கு அனைத்து தரப��பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் ஆதரவையும் கேட்க உள்ளதாகவும் இந்த விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை திருச்சியை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சென்று அங்கு நதி நீர் இணைப்பு, விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டம் நடத்தினர். இன்று சென்னை திரும்பிய இவர்கள் தங்களை தமிழக அரசு கண்டுக்கொள்ளவில்லை என்று கூறி, ரயில் நிலையத்தில் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் இவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.\nஇலவசங்களைத் தவிர்த்து கலப்படங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: விவசாய சங்கங்கள்\nகூட்டு எதிரணிக்கான மக்கள் பலத்தை எதிர்வரும் 08ஆம் திகதி இரத்தினபுரியில் காட்டுவோம்: பவித்ரா வன்னியாராச்சி\nஉள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி கூட்டு எதிரணி எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டம்\nமஹிந்த அணி எதிர்வரும் 10ஆம் திகதி புதிய கட்சி அறிப்பை வெளியிடுகிறது(\nயாழ். பல்கலைக்கழகம் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் திறப்பு: வசந்தி அரசரட்ணம்\nதமிழக சட்டப்பேரவை 21ம் திகதி கூடுகிறது\n« மியான்மாரின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஹிதின் கியாவுக்கு ஒபாமா வாழ்த்து\nஆறாம் | எதிர்வரும் | குதிக்க | சங்கங்கள் | தமிழக | திகதி | போராட்டத்தில் | விவசாய\nமியான்மாரின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஹிதின் கியாவுக்கு ஒபாமா வாழ்த்து\nவாஷிங்டன் அணுப் பாதுகாப்பு மாநாட்டைத் தவற விடுகின்றது பாகிஸ்தான்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களை துன்புறுத்தக் கூடாது; உச்ச நீதிமன்றம்\nமத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரும் அதிகாரம் விலங்குகள் நல ஆணையத்துக்கு உள்ளதா\nநாட்டைப் பாதுகாக்க முடியாவிட்டால் நல்லாட்சி அரசாங்கம் பதவி விலக வேண்டும்: திஸ்ஸ விதாரண\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_158618/20180516200425.html", "date_download": "2019-02-22T23:50:17Z", "digest": "sha1:B325OVHGH56XWVT6NM5T3J64FEQOUZVX", "length": 6658, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு", "raw_content": "விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு\nகருங்கல்லில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த பெண்ணை கமல்ஹாசன் அவரது காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பினார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.குளச்சலில் நிகழ்ச்சி ஒன்றை முடித்து விட்டு கருங்கல் நோக்கி கமல்ஹாசன் சென்று கொண்டி ருந்தார். அப்போது வழியில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கமலஹாசன் அந்த பெண்ணை உடனே அவரது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். கமல்ஹாசனின் இந்தஉதவியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கான ஏற்பாடுகள் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு\nஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி : கூட்டத்தில் வலியுறுத்தல்\nபேருந்து நிலையம் திறக்கும் போது புதிய பேருந்துகள் இயக்கப்படுமா \nநெல்லை மாவட்டத்தில் வட்டாச்சியர்கள் இட மாற்றம் : மாவட்டஆட்சியர் உத்தரவு\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\n24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் : சுரண்டை பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nவாடிக்கையாளர் போல் நடித்து செல்போன்கள் திருட்டு : 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=7&paged=30", "date_download": "2019-02-22T23:54:53Z", "digest": "sha1:VUM66IEP2CPOCSPPCSCTATXQZ6RDCYU7", "length": 14843, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsTamilnadu Archives - Page 30 of 1469 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nசெங்கல்பட்டு பகுதியில் லேசான நிலநடுக்கம்: வீதிக்கு ஓடி வந்த பொதுமக்கள்\nசெங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமங்களில் இருந்த பொதுமக் கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர். செங்கல்பட்டு அருகே உள்ள வீராபுரம், அஞ்சூர், ஈச்சங்கரணை, குண்ணவாக்கம், அனுமந்தை ஆகிய கிராமப் பகுதிகளில் மகேந்திரா சிட்டி செயல்டுகிறது. இப்பகுதியில் நேற்று மாலை ...\n‘யுஜிசி’ யை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்க தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு\nபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அமைப்பை நீக்கிவிட்டு, இந்திய உயர்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அந்த அமைப்பின் தலைவரும், வேலூர் ...\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை,அதிகார மமதை; தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு\nதமிழக அரசு அறிவிக���கப்படாத நெருக்கடி நிலை இருப்பதை போன்று அதிகார மமதையில் அடக்குமுறையை கையாள்வதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் போராளி முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வந்தார். முகிலனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ...\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகரை மாஜிஸ்திரேட் கண்டிப்பு\nபெண் பத்திரிகையாளரை முகநூலில் அவதூறாக விமர்சித்து கருத்து பதிவிட்ட வழக்கில் காமடி நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஜூலை 20-ம் தேதி ஆஜராக வேண்டும். அப்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உத்தரவாதம் (பாண்ட்) அளிக்க வேண்டும் என மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிரமுகருமான ...\nஇந்திய எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிப்பது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்ட 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த நிலையில் ஜுன் 15 முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் ...\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடைகேட்ட மனு முதன்மை அமர்வுக்கு பட்டியலிடப்பட்டது\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து மனுவை முதன்மை அமர்வுக்கு அனுப்பியது சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. இடைக்கால தடைவிதிக்க கோரிய கோரிக்கை நிராகரிக்கபட்டது. சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம் சேலம், ...\nகாவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் துவக்கம்; 4 மாநில தலைமை பொறியாளர்கள் பங்கேற்பு\nகாவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கியுள்ளது. மத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தலையில் கூட்டம் நடக்கிறது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில தலைமை பொறியாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்து வருகிறார்கள். தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றுள்ளார். கடந்த 2ம் தேதி ...\nஸ்டெர்லைட் வழக்கு; வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்; ஐகோர்ட் உத்தரவு\nஸ்டெர்லைட் போராட்டதை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, தூத்துக்குடி போலீசார் ...\nஇரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும்; சென்னை ஐகோர்ட்\nஇரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும் காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கார்களில் சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 27ம் ...\n7-வது சம்பள கமிஷனை அமல்படுத்தாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்; எஸ்ஆர்எம்யு எச்சரிக்கை\n7-வது சம்பள கமிஷனை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அமல்படுத்தாவிட்டால், ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எஸ்ஆர்எம்யு மாநில பொதுச்செயலாளர் கண்ணையா எச்சரித்துள்ளார். சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சென்னை கோட்ட செயற்குழு கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். கண்ணையா, தலைவர் சி.ஏ. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1158342.html", "date_download": "2019-02-22T23:06:00Z", "digest": "sha1:3HS4FJQWJ4OESIGHMKJE3HQ2TRCAFZIZ", "length": 16400, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (19.05.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறு��்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனம்\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nபெற்றோல் மற்றும் டீசல் மீது அரசாங்கத்தால் வரி அறவிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nதங்க நகைகள் கொள்ளை; மாணவர்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசத்தில் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவர் உட்பட ஐவரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.\nஆரையம்பதி, அமரசிங்கம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 15ஆம் திகதி பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர்.\nஇதற்கமைய, மாணவர்கள் இருவர், குறித்த வீட்டில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் இளைஞர் உட்பட ஐவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.\nகுறித்த சந்தேகநபர்கள், கொள்ளையிட்ட தங்க நகைகளை, நகைக்கடைகளில் விற்பனை செய்திருந்தமை பொஸில் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பதினெட்டரை பவுன் நகைகள் மீட்கப்பட்டதெனப் பொலிஸார் காத்தான்குடி தெரிவித்தனர்.\nஇவர்கள், நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇது தொடர்பான விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்தவுடன் 16 பேரும் பேச்சு\nஅரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, 16 பேரில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஅதன் பின்னர், தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார போன்ற, நாடாளுமன்றத்தில் எதிரணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதமது குழுவினர், மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த யாப்பா, எதிர்வரும் 26ஆம் திகதி முதல், பல கூட்டங்களை நடத்த எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் இதன் முதலாவது கூட்டம், மாத்தறையில் நடத்தப்படவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, அதற்கான காரணிகளை, உரிய நிபுணர்களைக் கொண்டு, பொதுமக்களிடம் விளக்குவதே, தமது கூட்டங்களின் நோக்கமெனவும், லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.\nஇலங்கையில் இந்திய பிரபல நடிகை..\nவவுனியாவில் பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்��ும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D.html?start=20", "date_download": "2019-02-22T23:12:44Z", "digest": "sha1:4OZXPZNW3O62C43IMMQI3IXWFGMTFLZT", "length": 9376, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கமல்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nரஜினிக்கு மட்டும் இல்லை கமலுக்கும் அதே நிலைதான்\nபெங்களூரு (04 ஜூன் 2018): கர்நாடகாவில் ரஜினியின் காலாவை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகமல் - குமாரசாமி சந்திப்பை கை விட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் ...\nசென்னை (04 ஜூன் 2018): கமல்- குமாரசாமி சந்திப்பு காவிரி பிரச்சினையை திசை திருப்பும் சந்திப்பை கைவிட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.\nஅடுத்த முதல்வர் ரஜினிதான் - சாருஹாசன் அதிரடி\nசென்னை (01 மே 2018): தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று நடிகரும் கமல் ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல் கட்சியில் அ��ிர்ச்சி - முக்கிய பிரபலம் விலகல்\nசென்னை (24 ஏப் 2018) கமலின் மக்கள் மய்யம் கட்சியிலிருந்து முக்கிய பிரபலம் வழக்கறிஞர் ராஜசேகர் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசிறுமி ஆசிபா என் மகள் - கமல் உருக்கம்\nசென்னை (13 ஏப் 2018): காஷ்மீரில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட சிறுமி ஆசிஃபா எனது மகளாக கூட இருக்கலாம் ஏன்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 5 / 7\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கி…\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nஊத்துமலையில் 1.2 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு தொகுத…\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Priyanka.html", "date_download": "2019-02-22T22:41:48Z", "digest": "sha1:WRZ3HFWBCMHIN6NVQ7PGW7A7XSWB6JL3", "length": 7510, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Priyanka", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஅனாதையாக கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்\nஐதராபாத் (03 ஜன 2019): அனாதையாக கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் பிரியங்காவின் தாய்மை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nபிரபல தமிழ் இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை\nசென்னை (18 ஜூலை 2018): பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nவிஜய்காந்தை சந்தித்த ரஜினி சொன்னது இதுதான்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-02-22T23:09:38Z", "digest": "sha1:YCYN7ERVFR5LDDIKONXOF5J5LKOUPPVW", "length": 9793, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரண���்\nசுதந்திர தினத்தன்று முஸ்லிம் இளைஞர் மீது மது அருந்திய கும்பல் தாக்குதல்\nபுதுடெல்லி (18 ஆக 2018): டெல்லியில் சுதந்திர தினத்தன்று தாவூத் ஆரிஃப் என்பவர் மீது மது அருந்திய கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\nமுஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு\nபுதுடெல்லி (10 ஆக 2018): முஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு டெல்லி கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகாதல் விவகரம் - முஸ்லிம் வாலிபர் மீது கொடூர தாக்குதல்\nகைஜாபாத் (24 ஜூலை 2018): உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர் மீது தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.\nமாட்டுக்காக மீண்டும் ஒரு முஸ்லிம் படுகொலை\nஆழ்வார் (21 ஜூலை 2018) ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் மாடு வைத்திருந்த முஸ்லிம் பசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகாஷ்மீர் முதல்வராக இனி முஸ்லிம்களை நியமிக்கக் கூடாது - சுப்பிரமணியன் சாமி\nபுதுடெல்லி (10 ஜூலை 2018): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் அமைச்சராக இனி முஸ்லிம் இருக்க கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.\nபக்கம் 4 / 12\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூதியில்…\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்க…\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nபி��ஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17649-bribe-in-anna-university.html", "date_download": "2019-02-22T22:13:41Z", "digest": "sha1:JIDXKP34MJNNEIA5KQGNGNBIFSLONQWW", "length": 17189, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "அண்ணா பல்கலை கழக தில்லுமுல்லுகள் அம்பலம்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஅண்ணா பல்கலை கழக தில்லுமுல்லுகள் அம்பலம்\nசென்னை (03 ஆக 2018): துணை வேந்தர் சூரப்பாவின் அதிரடி நடவடிக்கைகளால் அண்ணா பல்கலைக் கழக தில்லுமுல்லுகள் அம்பலமாகிய்யுள்ளன.\nஉலகப்புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்திலும், டெண்டர்கள் விடுவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் 'அரசியல்' உள்ளது என்று சொல்லப்பட்டாலும், துணைவேந்தர் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ஆவணங்கள், தங்கம், வைர நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி ஆட்சிகள் ஏற்பட்ட போது எழுந்த புகார்களை விட, கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த, 'ராஜாராம்' மீதுதான் மலைபோல் புகார்கள் குவிந்தன.\nஇதையடுத்து, ராஜாராம் பதவியில் இருந்துபோது நடந்த முறைகேடுகள் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை, தேனி ஆகிய பகுதிகளில் ராஜாராமுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லஞ்ச ��ழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது வங்கிக் கணக்கையும் போலீஸார் ஆய்வு செய்தனர். 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ தங்க நாணயங்கள், தங்க பிஸ்கட்டுகள் உள்ளிட்டவை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ராஜாராமின் மனைவி பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்து தமிழகத்தில் 22 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. அந்த பஸ்களை இயக்க, சென்னை கோயம்பேட்டில் இடம் வாங்கி இருப்பதையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் உறுதி செய்தனர்.\nராஜாராம் மீதான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இப்போது, மறுமதிப்பீடு ஊழல் அம்பலமாகி உள்ளது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புப் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல், சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச்சதி உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழும், லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த பேராசிரியை உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.விஜயகுமார் உள்பட 10 பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கும், புரோக்கர்களுக்கும் பாலமாகச் செயல்பட்ட விசு என்கிற விஸ்வாமித்ரன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தேடி வருகிறார்கள். இப்போது சிக்கி இருக்கும் மறுமதிப்பீடு டீமை நியமித்ததே, துணை வேந்தராக இருந்த ராஜாராம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை பட்டியலில் உள்ளது.\nதுணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது, பல சர்ச்சைகளுக்கு ஆளான சூரப்பா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த முறைகேடு தற்போது அம்பலமாகி உள்ளது. பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் நியமனத்திலும் நடந்துள்ள ஊழல்கள் பற்றி ரகசிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளார் சூரப்பா. மேலும், அவுட்சோர்ஸ�� மூலம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செய்யப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும், அவற்றின் தேவைகளையும் மறுஆய்வு செய்ய துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளாராம். அதேநேரம், மதிப்பெண் மறுமதிப்பீடு புகாரில் சிக்கி இருக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை என்ன செய்வது என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அந்தச் சான்றிதழ்களை ரத்து செய்வதா அவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதா படிப்பை முடித்து பட்டத்தையும் வாங்கியவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்று தீவிர ஆலோசனையில் அண்ணா பல்கலைக்கழக உயர்மட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.\n« தடுப்பூசி கூடாது என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை ஹீலர் பாஸ்கரின் அமைப்புக்கு தடை ஹீலர் பாஸ்கரின் அமைப்புக்கு தடை\nசெமஸ்டர் வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு\nபுது மணப் பெண்ணின் ஆபாச படத்தால் தடை பட்ட திருமணம்\nமண மேடையில் அதிர்ச்சி - யாருக்கும் நடக்கக் கூடாத சோகம்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிற…\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்க…\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - ஸ்டாலின் விஜய்காந்த் சந்த…\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaviyarangam.com/content.php?id='59'", "date_download": "2019-02-22T22:38:56Z", "digest": "sha1:UIO3DWPNQQN3TSK5XAWBFUXUQHTREFZE", "length": 4902, "nlines": 100, "source_domain": "www.kaviyarangam.com", "title": "த���ிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nயாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;\nதீதும் நன்றும் பிறர்தர வாரா ;\nநோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;\nசாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்\nஇனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,\nஇன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு\nவானம் தண்துளி தலைஇ, ஆனாது\nகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்\nமுறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்\nகாட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.\nGo Back உங்களுடைய பக்கம்\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\nசாதரணனின் புதுவருடம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15889", "date_download": "2019-02-22T22:13:51Z", "digest": "sha1:ZSG3G4UWUHBFBKE3LIBFZ3S7FJKNBBML", "length": 7344, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளை - ஊரெழுவில் அதிகாலை சம்பவம்", "raw_content": "\nவயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளை - ஊரெழுவில் அதிகாலை சம்பவம்\nகொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஊரெழு அம்மன் கோவிலடியில் 77 வயதுடைய வயோதிபரும் 70 வயதுடைய அவரது துணைவியாரும் வசித்து வருகின்றனர்.\nஅவர்களின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.\nகொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 6 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுத் தம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\nகொள்ளையர்களின் தாக்குதலால் காயடைந்த வயோதிபத் தம்பதியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/08/nursery.html", "date_download": "2019-02-22T22:16:04Z", "digest": "sha1:CGWO7TPKWBQ77XBXN6FFPEMOVTHB7SUX", "length": 13945, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம்: ஆகஸ்ட் 31 வரை அவகாசம்- ஜெ. உத்தரவு | TN govt. allows time for nursery schools recognize - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n6 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்��ால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nநர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம்: ஆகஸ்ட் 31 வரை அவகாசம்- ஜெ. உத்தரவு\nதமிழகத்தில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஅங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து பல பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.அங்கீகாரம் பெற கால அவகாசம் தர வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து அங்கீகாரம் பெற 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.\nஇந் நிலையில் அங்கீகாரம் பெற விண்ணப்பித்த சுமார் 50 நர்சரி பள்ளி நிர்வாகத்தினர் நேற்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நர்சரிபள்ளிகள் உரிய அங்கீகாரம் பெற அரசு 40 நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்றுகுறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்தார்.\nஇதற்கிடையே அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள நர்சரி பள்ளி நிர்வாகிகள் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.\nஇந் நிலையில் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்றுஉத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படக்கூடிய இடர்பாடுகளையும், இடப்பெயர்வுகளையும்தவிர்ப்பதற்காக நர்சரி பள்ளி கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் விதிமுறைகளை நிறைவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான ஒப்புதலைபெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் அளிப்பதென முடிவு செய்துள்ளேன். இக்கால வரம்பிற்குள் விதிமுறைகளை நிறைவு செய்யாத பள்ளிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/kailash-yatra-siva-9.html", "date_download": "2019-02-22T23:42:47Z", "digest": "sha1:QMTICYG5MYDI5A7G5JRUXYZCOKNQTWPI", "length": 33032, "nlines": 705, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 9", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nமானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவில்லை. நீருக்குள் இறங்கியபோது சுனைநீரில் இருக்கும் ஜில்லென்ற தன்மை இருந்தது. . இயல்பாக நீராட முடிந்தது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் நடந்தும் முழங்காலைவிட சற்றே மேலாக நீர்மட்டம் இருந்தது.\nமானசரோவர் ஏரி சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. சக்தியின் துணையின்றி சிவத்தை காணமுடியாது. அடைய முடியாது. ஆகவே மானசீகமாக ஏரியினை வணங்கி, சிவத்தை வணங்க வந்த எனக்கு அனுமதி கொடு தாயே, இதற்கு என்ன தகுதிகள் வேண்டுமோ அதனை எனக்கு கூட்டுவிப்பாயாக என மனதார வணங்கிவிட்டு கிட்டதட்ட கால்மணிநேரத்திற்கு மேல் நீராடிவிட்டு கூடாரத்திற்கு திரும்பினேன்.\nசற்று ஓய்வெடுத்தேன். அப்போது உள்காய்ச்சல் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நல்லவேளையாக இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் சரியாகிவிட்ட்து. அப்போதுதான் அதிகநேரம் மானசரோவரில் குளிக்க வேண்டாம் என்பதன் பொருள் புரிந்தது. மெல்ல இரவும் வர, தூங்கப்போனோம். அதற்குமுன்னதாக இரவு 1 மணிவாக்கில் மானசரோவரின் கரைக்குச் சென்று தேவகணங்கள், சித்தர்கள் ஏரியில் நீராடுவதை காண்போம் என முடிவுடன் தூங்கச்சென்றோம்.\nநாங்கள் எழுந்தபோது மணி மூன்று , ஆனால் நாய்கள் முன்னதாக சப்தமெழுப்ப எழுந்து சென்று கரையில் காத்திருந்தோம். மனோசரோவரின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த மலைத்தொடரின் (மேலே படம் அல்லது வீடியோ 30 முதல் 45 விநாடிகள்)பின்னணியில் வெளிச்சம் வெட்டி வெட்டி தோன்றியது. அவைகள் மின்னல்கள் தாம். நம்ம ஊரில் மின்னல் கோடுகோடாக பிரிந்து வேடிக்கை காட்டும். அங்கோ சின்னசின்ன வெடிகள் வெடித்ததுபோல் குபீர்குபீர் என வெளிச்சங்கள் முக்கோண வடிவிலும் பல்வேறு வடிவிலும் காட்சியளித்தன. ஆனால் ஒரு சப்தம் இல்லை. அப்படி ஒரு நிசப்தம். மின்னல் வெட்டினால் அதன் ஒலி இடியாக நம் காதுகளை வந்தடைய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. வாணவேடிக்கை மட்டும் நடந்து கொண்டே இருந்தது.\nஇந்த ஒளிகள் சில சமயங்கள் மலைகள் அமைப்பின் காரணமாக பின்னணியில் இருந்து உருண்டு வந்து ஏரியில் விழுவதுபோலும் தென்பட்டது. மற்றபடி வானிலிருந்து எந்த நட்சத்திரமும் இறங்கிவரவில்லை. ஒருவேளை எனக்கு சித்தர்களைக்காணும் பாக்கியம் இல்லையோ:)\nசித்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் நம்முள் பாய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வல்லவர்கள். ஊனக்கண்களால் காண வேண்டுவது அவசியமில்லை. இறையின் விளையாட்டு, இயற்கையின் விளையாட்டை சுமார் ஒருமணிநேரத்திற்கு மேல் இருந்து கண்டு களித்துவிட்டு மீண்டும் கூடாரம் வந்து படுத்தோம்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nபோகவேண்டியவா கூட போனா சித்தர் எல்லாம் தெரியராளாம் :))\nபோகவேண்டியவா கூட போனா தெரிஞ்சதெல்லாம் வேற சாமி...:))\nஎன்று சொல்லுமளவிற்கு கயிலை குறித்த தொடருக்கு வாழ்த்துக்கள்.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nகைலையினுடைய வீடியோ மிக அருமை, நண்பரே velli panimalaiyai நான் மிகவும் ரசித்தேன், நன்றி\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்ப��ற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/global-tamil-news/page/2", "date_download": "2019-02-22T23:09:07Z", "digest": "sha1:WZR4HJ25W35EX3IM2322BLL2BV6US4UK", "length": 12972, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "சர்வதேச செய்தி - Page 2 of 173 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி Page 2\nமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடூழிய தண்டனை\nபிரதான செய்திகள்:தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வட மத்திய மாகாண மேல் நீதின்றம் தலா 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராணுவ படைகளின் நிறைவேற்று...\nஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் 100க்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலொன்றில் 100க்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பயிற்சி முகாமிற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக விசேட படையினர்...\nகணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nசமீபத்திய கணக்கெடுப்பின்படி உலகிலேயே கணவன்மார்களுக்கு அதிக துரோகம் செய்வது நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்கள் தான் என தெரியவந்துள்ளது. 36 நாடுகளில் Durex நடத்திய கணக்கெடுப்பில் மொத்தம் 29 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில்...\nடிரம்பின் மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரம் புதிய முயற்சி\nசர்வதேச செய்திகள்:அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்காக உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம���ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார். இதற்கு எதிர்க்கட்சியான...\nஅவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வைத்து இளம் பெண்ணொருவர் படுகொலை\nஅவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வைத்து இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இந்த கொலை நேற்று...\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nசர்வதேச செய்திகள்:பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 19 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக தொழிற்கட்சி சார்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இது...\nஇளம்பெண் பொலிசாரால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளை சிக்க வைத்த எப்படி தெரியுமா\nசர்வதேச செய்திகள்:சுற்றுலாப்பயணி ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொலிசாரே கனேடிய இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதோடு, அவரது விருப்பத்தின் பேரிலேயே பாலுறவு கொண்டதாக பொய்யும் கூறிய நிலையில், அந்த பெண்ணின் உள்ளாடையில் அந்த...\nபிரித்தானிய வாக்கெடுப்பில் சரித்திர தோல்வியை சந்தித்தார் தெரேசா மே\nசர்வதேச செய்திகள்:பிரித்தானிய பிரதமர் தெரேசா மே Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பில் 230க்கும் மேற்பட்ட வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் Brexit ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய நாடாளுமன்றத்தில்...\nபிரான்சில் நிலநடுக்கத்தை போன்று பயங்கர வெடிவிபத்து.. நான்கு பேர் பலி\nசர்வதேச செய்திகள்:பிரான்சில் இன்று காலை பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் காரணமாக நான்கு பேர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Rue de Trevise மற்றும்...\nசிங்கபூரில் இலங்கை தமிழர்கள் இருவர் சிறையில் அடைப்பு\nசிங்கபூர் நாட்டில் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இலங்கை தமிழர்கள் இருவருக்கு கடந்த 7ஆம் ��ிகதி எட்டு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரராசசிங்கம் பூவிந்தன்...\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-22T23:22:43Z", "digest": "sha1:2P3VZFYS64KSLKXALHBLJQP3WKIXWA7W", "length": 20084, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு, வவுனியா, கிளிநொச்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. | CTR24 சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு, வவுனியா, கிளிநொச்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக��கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nசுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபுலவு, வவுனியா, கிளிநொச்சியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாபுலவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nகேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாள் ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம், இன்று 339ஆவது நாளாகவும் தொடர்கிறது.\nபோராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து, பரண் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.\nசுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் என்று தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் எனக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் நாள் கேப்பாபுலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார்.\nஅதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர், பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் நாள் கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று கோரி முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார்.\nஅவரது போராட்டம் இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியாகும் நிலையில், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரத போராட்டத்தையும் அவர் முன்னெடுத்துள்ளார்.\nஇதுவேளை இன்று கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n339 ஆவது நாளாக தங்கள் வாழ்விடங்களை விடுவிக்ககோரி பேராட்டம் நடத்திவரும் கேப்பாப்புலவு மக்கள், முருகன் கோவிலுக்கு நடைபவனியாக சென்றபோது, போராட்டக்காரர்களை மறித்த காவல்துறையினர், அவர்கள் கொண்டுசென்ற பதாதைகளை பறித்து தகாத வார்த்தைகளால் கடுமையாக எச்சரித்துள்ளனர்.\nஅத்துடன் கேப்பாப்புலவில் போராட்டத்தில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டதுடன், வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தத அவர்கள், மக்களது காணிகளில் இருக்கும் இராணுவத்துடன் தர்க்கம் புரிந்துள்ளனர்.\nஇதேவேளை, “இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது” என்று தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தக்கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nஅதேபோல இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்தனர்.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், தமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்றும், இந்த சுதந்திர தினத்தை தங்களால் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.\nPrevious Postஇலங்கையில் சிறைக்கைதிகள் 544 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Next Postஎமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாள் பெப்ரவரி 4 - கறுப்பு நாள்.\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப��� படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-22T23:26:28Z", "digest": "sha1:24JSQKO6YEIMQ4JJPPSVDED3YTY5ZBGQ", "length": 15727, "nlines": 180, "source_domain": "ctr24.com", "title": "திரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul) | CTR24 திரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul) – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்கள் JUNE,10 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். (10-06-2018)\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகள் மற்றும் பிள்ளையான் இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nசுப்பிரமணியம் தவமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,\nபிரதீபா(கனடா), கெளசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதக்‌ஷணன், ஹரிஸ், சாருஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nநவமணி(கனடா), இராசமணி(இலங்கை), மனோன்மணி(இத்தாலி), தவமணி(கனடா), நளினி(இலங்கை), தங்கராசா(இலங்கை), கந்தசாமி(இலங்கை), மாணிக்கன்(பிரான்ஸ்), கிருஸ்ணதாசன்(இலங்கை), தயாளன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nகாண்டீபன்(கனடா), ஈஸ்வரன்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), தவமணி(ஜெர்மனி), ரஞ்சிதா(இலங்கை), நிரஞ்சா(லண்டன்), ரதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.\nஅன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் JULY 08 ஞாயிற்றுக்கிழமை மதியம்12.30 மணிமுதல��� 3.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 3.00 – 4.00 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு\nPrevious Postமெக்சிகோ நாட்டில் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postவிஜயகலா, விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புமாறு ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்ப��ு ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20508-2/", "date_download": "2019-02-22T22:08:55Z", "digest": "sha1:FXGS5KI6F3WMAGDWHVUNDHPVIJL4FCNB", "length": 8426, "nlines": 168, "source_domain": "expressnews.asia", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர் – Expressnews", "raw_content": "\nஅனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்\nHome / District-News / மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nஅனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nசென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை முன்னால் காவல் ஆணையர் G.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். உடன் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாலர் கோமகன், வில்லிவாக்கம் சி.முருகதாஸ், ICF GYM மாடசாமி, M.ரமேஷ் காந்தி, , P.K.ரவிசந்திரன், V. சிவலிங்கம், G. பிரபு, K.ராஜா, மகேஷ், சிட்கோ கபாலி, K.ராஜி, மற்றும் பல நிர்வாகிகள் இருந்தனர்.\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nகாஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பம்மல் நகர அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, பம்மல் …\nஜமீன் பல்லாவரம் புனித சூசையப்பர் ஆலய “கிறிஸ்துமஸ் பெரு விழா” சிறப்பு நிகழ்வு\nஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு மாணவர் மன்றத் துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:10:21Z", "digest": "sha1:J346QDFGAJOM2WGCO4UJYK4DGXOPVEXI", "length": 7671, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "செயலி புதிது: வாசிப்பைப் பகிர உதவும் செயலி | Chennai Today News", "raw_content": "\nசெயலி புதிது: வாசிப்பைப் பகிர உதவும் செயலி\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nசெயலி புதிது: வாசிப்பைப் ��கிர உதவும் செயலி\nஸ்மார்ட்போன் யுகத்தில், புத்தகப் பிரியர்கள் விரும்பி வாசிக்கும் புத்தகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் வகையில் ‘புக்லைட்ஸ்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி மூலம் புத்தகப் பிரியர்கள் தாங்கள் வாசிக்கும் மின்புத்தகங்களில், மிகவும் ரசித்த பகுதியை அடிக்கோடிட்டு அதன் திரைத் தோற்றத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nபொதுவாக ஒரு புத்தகத்தை வாசித்ததும், அதில் நம்மைக் கவர்ந்த பகுதிகளை மனதுக்குள் அசைபோட்டுவிட்டுப் பின்னர் மறந்து விடுகிறோம். ஆனால் இதற்குப் பதிலாகப் புத்தகத்தில் ரசித்தப் பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், வாசிப்பின் பயனைப் பரவலாகப் பெறலாம் எனும் அடிப்படையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சேவைகளிலும் புத்தகத்தின் சிறந்த பகுதிகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். புத்தகப் புழுக்கள் தங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்வதற்கான வழியாக இருக்கும் என்பதோடு, புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாகவும் இந்தப் பகிர்தல் அமையலாம்.\nசெயலி புதிது: வாசிப்பைப் பகிர உதவும் செயலி\n6 ஆயிரம் ஊழியர்களை நீக்க காக்னிஸெண்ட் முடிவு\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/05/blog-post_967.html", "date_download": "2019-02-22T22:07:15Z", "digest": "sha1:ZQAUNAWSPJ72WQV7GZFSP3GBDIZU6WRS", "length": 47949, "nlines": 1747, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்\nதமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க நடவடிக���கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். இவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றல் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள்.\nமேலும், கல்வித் துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமை ஆசிரியர்கள் பார்த்து வருகிறார்கள்.கடந்த கல்வியாண்டில் (2017-18), முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.\nபொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். சில தலைமை ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு அல்லது மரணம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சுமார் 1,000 தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், ஒரே ஆசிரியர் இருந்து பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் இயலும்.\nதலைமை ஆசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி, ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.தலைமை ஆசிரியர்கள் நியமிக்காத நிலையை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் ப���்ளிகள்பயன்படுத்திக் கொள்கின்றன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.\nதொடக்கக் கல்வித் துறை இயக்குநர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமைஆசிரியர் பணியிடங்களை மே 31-ஆம் தேதிக்குள் நிரப்பி,புதிய தலைமை ஆசிரியர்கள் ஜூன் 1-ஆம் தேதி பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nமேலும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு 90% இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளனர்.எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களைநிரப்பும் வேலையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே செய்து முடித்துவிடுவார்கள்.\nதொடக்க கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில்அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.தொடக்க கல்வித் துறை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n*🅱💢BIG NEWS: அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.*\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெள��யிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர...\nவீடு வீடாக சென்றது வீணா - அரசின் அறிவிப்பால் தொடக...\nபள்ளி ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலர்,மாவட...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nகோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட...\nNEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு\nபள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்...\nவாட்ஸ் அப்பிற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலியின் ...\nநூலகங்களில், 'WIFI' ; ஆசிரியர்களுக்கு, 'BIOMETRIC'...\nபிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவி...\nஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம்...\nSC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடா...\nபிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் ஜூன் 4ம் தேதி வினியோகம்...\nகோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு\nபணி மாறுதலுக்கு வழிகாட்டு நெறிகள் : பள்ளிக் கல்வித...\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள...\nபள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு ...\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜிவகுப்புகள் தொடங்க த...\nஅரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை\nபுதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்...\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி\nசென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை ...\nஅழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்\nDSE - மாவட்ட,முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்...\nபுதிய கற்றல் முறையின் படிநிலைகள்\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறி...\nஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு ப...\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் ...\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அ...\nஅரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வக...\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்...\nABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும...\n+1 Result - மாநில அளவில் முதல் ஐந்து இடம் பெற்ற மா...\n+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\n+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்\nகோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள்திறப்பு...\nஇணையதள கல்விக் கழகம் மூலம் இணையவழியில் கணினி தமிழ்...\nபுதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கம் - ஆலோசனை செய்ய ...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்மையால் மூடப்...\nபிளஸ் 2வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவம் சா...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc. Marine-Biology(5 y...\n+1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது\nDSE - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய மாவட்ட...\nFlash News : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வ...\nCSR - நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா...\nஉபரி ஆசிரியர் பட்டியலை வெளியிட கோரி மனு\n1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல...\nபள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை : கலைப்பிரிவுகளில் சேர ...\nபுதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- ...\nபிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு முடிவு வெளியிடாமல் இழு...\n6-ஆம் வகுப்பு: படக்கதைகள் பாடக்கதைகளாக...\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\n52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன\nகல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டு...\nரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா\nதொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை ...\nதமிழகத்தில் முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர...\nCBSE - 10ம் வகுப்பு தேர்வு இன்று மாலை வெளியாகிறது...\n10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : அட்டவணை வெளிய...\nபிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்\nதூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம்வகுப்பு மாண...\nFlash News : பள்ளிக்கல்வி - புதிய மாவட்டக் கல்வி அ...\nFlash News : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை த...\nதமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை\nஆசிரியர் காலிப்பணியிட விவரத்தில் குளறுபடிதொடக்கக்க...\nநாளை 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீட...\nபாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும்...\nநாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்'\n10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று தற்காலிக ம...\n'பிளஸ் 1ல் இடஒ���ுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'\nபிளஸ் 1 பொதுத்தேர்வு 43,241 பாடங்களில் 11,268 மாணவ...\nஅரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம...\nஅரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் வழக்கு\n1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை...\nபள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைக...\n25 சதவீத இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் இன்று கு...\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குஇரண்டு புதிய பாடங்க...\n+1 இயற்பியல் புதிய பாடத்திட்டம் நீட் தேர்வை மாணவர்...\nஆவணப் பதிவின் போது எந்தெந்த உட்பிரிவு சொத்துக்களுக...\nபத்தாம் வகுப்பு கல்வி அமுது அறிவியல் கையேடு : 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189286/news/189286.html", "date_download": "2019-02-22T22:43:17Z", "digest": "sha1:PQVATJHHMI6HCDUBVGFXZSQHFFJW4CRG", "length": 4837, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல தொகுப்பாளர் பாவனா சொன்ன ஹாப்பி நியூஸ் !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல தொகுப்பாளர் பாவனா சொன்ன ஹாப்பி நியூஸ் \nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜெ பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கியிருந்தார்.\nடீவியை விட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் விலகியே இருந்தார்.\nஇந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.\nஇதை அவரே ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் பாவனாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189440/news/189440.html", "date_download": "2019-02-22T23:03:52Z", "digest": "sha1:SR5JU75UL7LWYG5JND7A26EM6J6JDJ73", "length": 6585, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "13 மனித உயிர்களைக் கொன்ற பெண் ப��லி சுட்டுக்கொலை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n13 மனித உயிர்களைக் கொன்ற பெண் புலி சுட்டுக்கொலை\nமகாராஷ்டிர மாநிலத்தில் 13 மனித உயிர்களை காவு வாங்கிய பெண் புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதனை உள்ளூர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.\nமகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து அச்ச உணர்வுடன் வசித்து வந்தனர்.\nமனித ருசி கண்ட அந்த புலி, தொடர்ந்து மனித வேட்டையாடும் என்பதால் அதனை சுட்டுக்கொல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது.\nஆனால், இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புலியை சுட்டுக் கொல்லாமல் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து கடந்த சில தினங்களாக பெண் புலி அவனியை காடு முழுவதும் தேடி வந்த வனத்துறையினர், நேற்று இரவு சுட்டுக் கொன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/10/11/news/33373", "date_download": "2019-02-22T23:50:22Z", "digest": "sha1:EUPKDRRSKG7XMJ4RBMC3AZIU5OYTP45D", "length": 8305, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகள் மூவருக்கு அங்கீகாரம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – து���ி\nஅரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகள் மூவருக்கு அங்கீகாரம்\nOct 11, 2018 | 16:40 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பெயர்களை சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது.\nமுன்னாள் இராஜதந்திரிகளான, கலாநிதி ஜயந்த தனபால, அகமட் யூசுப், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகநாதன் செல்வக்குமரன் ஆகிய மூவருமே, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.\nஅதேவேளை, சிறிலங்கா பிரதமரின் சார்பில் அமைச்சர் தலதா அத்துகோரளவும், எதிர்க்கட்சித் தலைவரின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவும், அரசியல் கட்சிகளின் சார்பில் பிமல் ரத்நாயக்கவின் பெயரும், அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படுவதற்காக முன்மொழியப்பட்டுள்ளன.\nTagged with: அகமட் யூசுப், கலாநிதி ஜயந்த தனபால\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம்\nசெய்திகள் மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்\nசெய்திகள் வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு\nசெய்திகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு\nசெய்திகள் நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்\nசெய்திகள் ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன 0 Comments\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம் 0 Comments\nசெய்திகள் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது 0 Comments\nசெய்திகள் முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் புலியாகிப் போராடியிருப்பேன் – ஞானசார தேரர் 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-nelli-theertha-someshwarar-temple-mangalore-001450.html", "date_download": "2019-02-22T23:05:46Z", "digest": "sha1:RBRNBI6BHCFY2SVIXGLPLQX7SD7KCR7S", "length": 16503, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Nelli theertha someshwarar temple in mangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n»கடவுளும் பேயும் ஒரே குகையில் காட்சி தரும் அதிசயம் எங்கே தெரியுமா\nகடவுளும் பேயும் ஒரே குகையில் காட்சி தரும் அதிசயம் எங்கே தெரியுமா\nநிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா அப்போ பேயை நம்புறீங்களா நம்பிக்கை இருந்தாலும் இல்லைனாலும் இந்த கட்டுரைய முழுசா படிப்பீங்க. ஏன்னா\nசென்னையில் அமைந்துள்ள சாய்பாபா கோயில்கள்\nநாங்க சொல்லப்போற விசயம் அந்தமாதிரி. தெரியுமா கடவுளும் அமானுஷ்ய சக்தியும் ஒரே இடத்தில் காட்சி தரும் அரிய நிகழ்வு பெங்களூரு அருகே நடந்து வருகிறது.\n வேறு வழியில்லை ந��ங்கள் நேரடியாகச் செல்லவேண்டும். வாங்க போகலாமா\nநெல்லி தீர்த்த சோமேசுவரர் கோயில்\nநெல்லி தீர்த்த சோமேசுவரர் கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.\nஇது 1487ம் ஆண்டிலேயே கட்டப்பட்ட குகைக் கோயில் என்பதால் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.\nஅதுமட்டுமல்ல இதன் அமானுஷ்ய நிகழ்வுகள் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருவதை சில சமயம் பயமுறுத்திப் பார்க்கிறது.\nஇது சிவனின் கோட்டை ஆதலில் இந்த குகைக்குள் இருக்கும் பேய் நம்மை எதுவும் செய்யாது என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள். ஆனால் 6 மணிக்கு மேல்....\nமுற்றிலும் இருள் சூழ்ந்த இந்த கோயிலுக்கு தீப்பந்தம் உதவியுடன் செல்லமுடியும். இந்த குகைக்கோயில் 200மீட்டர் வரை நீண்டுள்ளது.\nஆறுமாதம் கடவுளுக்கு ஆறு மாதம் பக்தர்களுக்கு\nஒரு வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே இங்கு பக்தர்கள் செல்லமுடியும். அப்படியானால் மீதி ஆறு மாதம் இங்கு என்னென்ன நடக்கும் தெரியுமா\nஇந்த குகை வருடம் முழுவதும் ஈரப்பதத்துடன்தான் காணப்படுகிறது. இதன் வழியாக செல்லும்போது நம்மீது படும் காற்று குளிர்ந்த நிலையில் வீசுகிறது.\nஇங்கு பாயும் நதியின் ஒரு பகுதி குகைக்குள் வழிந்தோடுகிறது. இது தித்திப்பாகவும் நெல்லிக்கனி சுவையுடையதாகவும் இருக்கிறது.\nஇதை நெல்லித் தீர்த்தம் என்கின்றனர். இதன் பெயரிலேயே இந்த கோயிலும் அழைக்கப்படுகிறது.\nஅசுரர் கதைகள் பல கேட்டிருப்பீர்கள். அதைத் தொடர்ந்தே இந்த கதையும் இருக்கிறது. முனிவர் இட்ட சாபத்தால் உருமாறிய அசுரனை அழிக்க சிவபெருமான் வந்ததாக கூறுகின்றனர்.\nஇந்த பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் ஒருவர் இந்த கோயிலுக்கு தவறாமல் வருகை தந்து பூசை செய்வாராம். இங்கு நுழைவது ஒன்றும் அவ்வளவு எளிதி கிடையாது. எவ்வளவு கடினம் என்பதை பாருங்கள்.\nஒரு ஆள் நுழையும் அளவே இதன் வாசல் இருக்கும். அதற்குள் நுழைந்து சென்றால் கும்மிருட்டில் எதையும் பொருட்படுத்தாது செல்லவேண்டும்.\nபின்னர் உயிருக்கே உலை வைக்கும் சில கடினமான பகுதிகளையும் கடக்கவேண்டுமாம்.\nசாலிக்ராம படிகங்கள் எனப்படும் அரிய வகை கற்களால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.\nஇந்த குளத்தில் இறங்கி குளித்துவிட்டு போனால் உங்களுக்குள் ஒரு பலம் வருமாம். அப்படியே கோயிலுக்குள் செல்லும்போது கடவுளின் அருள் கிட்டுமாம்.\nஇந்த குளத்தில் இறங்கிவிட்டு நீரைத் துடைக்காமல் அப்படியே செல்பவர்களுக்கு எதும் ஆகவில்லை என்கிறார்கள் இங்குள்ளவர்கள். புனித நீர் பேயிடம் இருந்து காப்பாற்றுவதாகவும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ள மாமன்னரின் ஆவி இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இவர் தீவிர சிவபக்தராக இருந்தாலும், ஆவியான பின் இங்கு வரும் பக்தர்களை துன்புறுத்தி வந்திருக்கிறார்.\nஇந்த குகைக்கு இரவு நேரங்களில் யாரும் வருவதில்லை. வருடத்தில் ஆறு மாதம் சிவபெருமானுக்கு முனிவர்கள் பூசை செய்வார்களாம். அப்போது அமானுஷ்ய சக்திகள் இங்கு வரும் பக்தர்களை மிரட்டுமாம். இதையெல்லாம் கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இந்த ஒரு விசயம் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.\nவியப்பில் ஆழ்த்தும் அந்த விசயம்\nஇந்த குகைக்குள் நண்டு, பாம்பு, பன்றிகள் ஆகியவை இருக்கின்றன. இவை கடவுளின் வாகனங்களாக அறியப்படுகின்றன. இங்குள்ள பாம்புகள் கடித்தாலும் பக்தர்களுக்கு ஏதும் ஆவதில்லை என்பது மிகவும் வியப்பாக உள்ளது.\nமங்களூரு அருகேயுள்ள மூடப்பிடரியில் தான் இந்த கோயில் உள்ளது.\nஎடப்பாடா எனும் ஊரை மங்களூருவிலிருந்து எளிதாக அடையலாம். அங்கிருந்து வெறும் 8 கிமீ யில் உள்ளது இந்த குகைக் கோயில்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mlas-karunas-thaniyarasu-walks-from-assembly-314714.html", "date_download": "2019-02-22T22:20:27Z", "digest": "sha1:X5YRVEQY7WQKDTH3SKPBDP7JVMN4IVY2", "length": 12837, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வி.எச்.பி ரத யாத்திரைக்கு அனுமதி தரக் கூடாது: கருணாஸ், தனியரசு உள்பட 4 பேர் வெளிநடப்பு | MLAs Karunas, Thaniyarasu walks out from Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீ��ு விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nவி.எச்.பி ரத யாத்திரைக்கு அனுமதி தரக் கூடாது: கருணாஸ், தனியரசு உள்பட 4 பேர் வெளிநடப்பு\nசென்னை: விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை கண்டித்து எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.\nதமிழக சட்டப்பேரவையில் கடந்த 15-ஆம் தேதி 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுவதாக அலுவல் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தி, இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முற்பட்டனர்.\nஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇந்த ரத யாத்திரை���்கு தமிழகத்தில் அனுமதி வழங்கினால், சமூகம் சார்ந்த கலவரங்கள் ஏற்படும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அந்த 4 எம்எல்ஏக்களும் குற்றம்சாட்டினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmla rally chariot எம்எல்ஏ ஊர்வலம் தேர் விஷ்வ இந்து பரிஷத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8908", "date_download": "2019-02-22T22:53:48Z", "digest": "sha1:N6PZUT2IOV4XEIRMCXFK6K2SLOAAUH2K", "length": 24623, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - ரா. ராகவையங்கார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஉரையாசிரியர், செய்யுளாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர் எனத் தமிழ் இலக்கியத்தின் பல தளங்களுக்கும் முக்கியப் பங்களித்தவர் ரா. ராகவையங்கார். சிவகங்கை மாவட்டத்தின் தென்னவராயன் புதுக்கோட்டையில், ராமானுஜையங்கார்-பத்மாசினி அம்மாள் தம்பதியினருக்கு செப்டம்பர் 20, 1870 அன்று மகனாகப் பிறந்தார். தந்தைவழிக் குடும்பம் பரம்பரையாகவே 'மாடபூசி' என்ற சிறப்புப் பெயர் பெற்றது. தாய்வழிக் குடும்பத்தினர் ராமநாதபுர சமஸ்தானத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தனர். இவருடைய மாமாக்கள் அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார், சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் இருவருமே சேது சமஸ்தானத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தனர். ராகவையங்காரின் தந்தை திடீரெனக் காலமாகவே இவரை வளர்க்கும் பொறுப்பை மாமா சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஏற்றுக் கொண்டார். பள்ளியிறுதி வகுப்பை ராமநாதபுரத்தில் முடித்தார் ராகவையங்கார். 1888ல் பதினெட்டாவது வயதில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார்.\nஇக்காலத்தில் ஜானகி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் மகவும் வாய்த்தன. பின்னர் திருச்சியில் உள்ள சேஷையங்கார் பள்ளியில் தமிழாசிரியர் ஆனார். அக்காலகட்டத்தில் உ.வே. சாமிநாதையருடன் தொடர்பு ஏற்பட்டது. அது இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. உ.வே.சா.வைப் போலவே பழங்காலச் சுவடிகளைத் தேடுவதிலும், ஆராய்ந்து பதிப்பிப்பதிலும் ஆர்வம் காட்டினார். மாணவர்களுக்கும் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். பிற்காலத்தில் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணராக விளங்கிய அ. கோபிநாத ராயர் அக்காலத்தில் இவரிடம் பயின்றவரே.\nபல கட்டுரைகளை எழுதினார். தமிழகமெங்கும் பயணம் செய்து கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் ராகவையங்கார் ஆற்றிய சொற்பொழிவு அறிஞர்கள் பலரைக் கவர்ந்தது. மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகவும், சிறந்த தமிழறிஞராகவும் விளங்கிய பூண்டி அரங்கநாத முதலியார் உள்ளிட்டோரின் நட்பும், அன்பும் கிடைத்தது. இவரது திறமைகளை அறியவந்த ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, இவரை சமஸ்தானப் புலவர்களுள் ஒருவராக நியமித்தார். மாமா சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் காலமானபின் ராகவையங்கார் சமஸ்தான வித்வானாக நியமிக்கப் பெற்றார். பல வாதுகளில் வென்று தமது அறிவுத்திறனை நிரூபித்தார். சுவாமி விவேகானந்தர் அயல்தேசப் பயணத்தை முடித்துவிட்டு ராமநாதபுரத்திற்கு விஜயம் செய்தபோது அந்த வரவேற்புக் குழுவில் இருந்து சுவாமிகளை வரவேற்றார். இந்து சமயம் குறித்து அவருடன் ஒரு விவாதத்தையும் நடத்தினார்.\nபாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்குத் துணை நின்ற ராகவையங்கார், அதன் நூற்பதிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். சங்கத்தின் சார்பாக சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, நூலாராய்ச்சி சாலை போன்றவை துவங்கப்பெற்றன. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று, பழஞ்சுவடிகளைத் திரட்டி அவற்றை சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார். மேலும் சங்கம் மூலம் பல்வேறு நூல்கள் வெளிவரவும் காரணமானார். தமிழ் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்���ாக சங்கத்தின் சார்பாக 'செந்தமிழ்' என்ற இதழ் துவங்கப்பெற்றது. இதழாசிரியாகப் பொறுப்பேற்ற ராகவையங்கார், அதில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் எழுதினார். அவற்றில் சில பின்னர் புத்தகமாக வெளிவந்தன. 'வஞ்சிமாநகர்', 'சேதுநாடும் தமிழும்', 'புவி எழுபது', 'தொழிற்சிறப்பு', 'திருவடிமாலை', 'நல்லிசைப் புலமை மெல்லியர்கள்', 'அண்டகோள மெய்ப்பொருள்', 'நன்றியில் திரு' போன்ற கட்டுரை நூல்கள் குறிப்பிடத்தக்கன.\nஇவற்றில் 'சேதுநாடும் தமிழும்' மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்பட்டு, உ.வே.சா.வின் பாராட்டைப் பெற்றது. 'நல்லிசைப் புலமை மெல்லியர்கள்' நூல், ஆதிமந்தி தொடங்கி பூங்கண் உத்திரை வரையிலான சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் சிறப்பைப் பேசுவது. 'அண்டகோள மெய்ப்பொருள்' என்பது நம்மாழ்வார் பாடலுக்கு உரை விளக்கமாக அமைந்த நூல். சேரர் தலைநகரமாகக் குறிப்பிடப்படும் வஞ்சி என்பது கருவூர்தான் என்பதை இலக்கண, இலக்கியச் சான்றுகள் மூலம் தமது 'வஞ்சிமாநகரம்' நூலில் சுட்டுகிறார் ஐயங்கார். “பாண்டியன் வையைத் துறைவன் என்றும், சோழன் பொன்னித் துறைவன் என்றும் அழைக்கப்படுவது போல் சேரன் பொருநைத் துறைவன் என்று அழைக்கப்படுகிறான். காரணம், பொருநை கருவூரில் பாய்வதால். சேரர்களின் தலைநகரமான வஞ்சி என்பது கருவூர்தான்” என்று தமது நூலில் உறுதிபடத் தெரிவிக்கிறார் ராகவையங்கார்.\nஉடல்நலக் குறைவால் பத்திரிகைப் பணியில் இருந்து விலகிய ராகவையங்கார், தேவகோட்டைக்குச் சென்று சில ஆண்டு காலம் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. ரா. ராகவையங்காரின் அறிவுத்திறன் பற்றிக் கேள்விப்பட்ட செட்டிநாட்டரசர், இவரை அத்துறையின் முதன்மை ஆராய்ச்சியாளராக நியமித்தார். பொறுப்பேற்றுக் கொண்ட ஐயங்கார், பல நூல்களை ஆராய்ந்து முக்கியமான பல கட்டுரைகளை எழுதினார். ஆராய்ச்சிப் பணியுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியையும் செய்து வந்தார். இவர் எழுதிய 'பாரிகாதை' இவருக்கு நீடித்த புகழைத் தேடித் தந்தது. அதில் அவர், “பாரியை மூவேந்தர்கள் கொல்லவில்லை; குறுநிலமன்னர்களே கொன்றனர்” என்பதை சான்றுடன் நிறுவியிருக்கிறார். இவர் எழுதிய தித்தன், கோசர் பற்றிய ஆ��்வு நூல்களும் குறிப்பிடத்தக்கன. 'உறையூர் தித்தன்' எனக் குறிப்பிடப்படுபவன் சோழ மன்னன் அல்ல; அவன் வேளிர்குல அரசன் என்பதை அதில் அவர் சான்றுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார்.\nஅதுபோலக் கோசர்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ள தகவல்களும் முக்கியமானவை. கோசர்கள் அதிகம் வாழ்ந்த கோசன்புத்தூரே பின்னர் மருவி கோயம்புத்தூர் ஆனது என்கிறார் இவர். கொங்கர்கள் அதிகம் வாழ்ந்த நாடே கொங்கு நாடானது என்பதும் இவர் கூறும் தகவல். வள்ளுவர் ஜைனரோ, பௌத்தரோ அல்ல என்பதையும் ஆய்ந்து நிறுவியிருக்கிறார். கம்பரின் காலம் பற்றி இவர் ஆராய்ந்து கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒப்பிட்டாய்வு என்ற துறையில், வள்ளுவரையும் கம்பரையும் ஒப்பிட்டாய்ந்திருக்கிறார். திருத்தக்க தேவரையும் கம்பரையும் ஒப்பிட்டு ஆய்ந்து எழுதியுள்ள கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் செய்யுளியல், மரபியல்களின் உரைகளாக அச்சிடப்பட்டவை நச்சினார்க்கினியர் இயற்றியவை அல்ல; அவை பேராசிரியர் உரையே என்றும்; கம்பராமாயணத்திற்கு அதன் ஆசிரியர் இட்ட பெயர் இராமாவதாரம் என்றும்; திருக்கோவையாருக்கு உரை வகுத்தவர் பேராசிரியரே என்றும்; பாகவத புராணம் பாடியவர் வேம்பற்றூர் செவ்வைச் சூடுவார் என்றும்; புறப்பொருள் வெண்பா மாலை உரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகரே என்றும், இவை போல்வன பலவும் ஆராய்ச்சியிற் கண்டு முதன்முதலில் தமிழ் இலக்கிய உலகிற்குத் தெரிவித்தவர் ராகவையங்கார்தான்.\nசிறந்த பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் இவர் திகழ்ந்தார். 'அகநானூறு', 'கனாநூல்', 'பன்னிருபாட்டியல்', 'இனியவை நாற்பது-மூலமும் உரையும்', 'நேமிநாதம்-மூலமும் உரையும்', 'ஐந்திணை ஐம்பது உரை', 'திருநூற்றந்தாதி-மூலமும் உரையும்', 'நான்மணிக்கடிகை', 'முத்தொள்ளாயிரம்', 'திணைமாலை நூற்றைம்பது-மூலமும் உரையும்', 'வளையாபதிச் செய்யுட்கள்', 'மதுரைத் தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப்படை' போன்ற நூல்கள் இவரது மேதைமைக்கும், ஆராய்ச்சித் திறனுக்கும் சான்றாகும்.\nமொழிபெயர்ப்பிலும் இவர் தேந்தவர். வடமொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த 'அபிஜ்ஞான சாகுந்தலம்', 'பகவத் கீதை', 'பல்லட சதகம்' போன்ற நூல்கள் இவரது அறிவுத் திறனுக்குச் சான்று. இவர் எழுதிய 'ஆத்திசூடி உரை', 'ஆராய்ச்சிக் கட்டுரைகள்', 'இன��ய இலக்கியம்', 'கம்பர்', 'செந்தமிழ் இன்பம்', 'தமிழகக் குறுநில வேந்தர்கள்' போன்ற நூல்களும் முக்கியமானவை. இது தவிர வால்மீகி ராமாயணத்தின் சில பகுதிகளையும், ரகுவம்சத்தின் சில சருக்கங்களையும் தமிழில் பெயர்த்திருக்கிறார். ஆனால் அவை அச்சாகவில்லை. இவர் எழுதிய 'சங்கு சக்கரச் சாமி வந்து சிங்கு சிங்குனு ஆடும்' என்ற குழந்தைப் பாடலும் குறிப்பிடத்தக்கது. 'வஞ்சிமாநாகரம்', 'தொல்காப்பியம் : செய்யுளியல்-நச்சினார்க்கினியருரை', 'தமிழ் வரலாறு', 'பரிமேழலகர் உரை விளக்கம்', 'சேதுநாடும் தமிழும்' போன்ற நூல்கள் இவருக்குப் பெருமை சேர்ப்பவை. இவரது நூல்கள் சில பல்கலைக்கழகங்களின் பாட நூல்களாகவும் வைக்கப்பட்டன.\nதமிழின் பரந்துபட்ட பல களங்களிலும் தமது அறிவுத்திறனை நிரூபித்த ரா. ராகவையங்காருக்கு, மகாமகோபாத்யாய உ.வே. சாமிநாதையர் அவர்கள், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ஆண்டு விழாவில் 'மகாவித்வான்' பட்டமளித்துச் சிறப்பித்தார். வடமொழியில் இவருக்கு இருந்த புலமை மற்றும் பேச்சுத் திறனுக்காக, சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரி இவருக்கு 'பாஷா கவிசேகரர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. பாஸ்கர சேதுபதி மட்டுமல்லாமல் அவர் மகன் ராஜராஜ சேதுபதி, அவரது மகன் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவைகளிலும் சமஸ்தானப் புலவராக இருந்த பெருமையுடையவர் ரா. ராகவையங்கார். சேதுபதி மன்னர் பற்றி இவர் எழுதியிருக்கும் 'இராசராசேசுவர சேதுபதி-ஒருதுறைக் கோவை' என்ற நூல் இலக்கியச் சுவையுடையது.\n1941ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற ரா. ராகவையங்கார் பின்னர் ராமநாதபுரத்துக்குச் சென்று தங்கினார். கண் குறைபாடு ஏற்பட்டதால் பிற ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதைக் கைவிட்டார். தன்னை நாடிவருபவர்களுக்கு மட்டும் சமய விளக்கமும், தமிழும் கற்பித்தார். ஜூலை 11, 1946ல் காலமானார். தமிழறிஞர் ரா. ராமானுஜையங்கார் இவரது புதல்வர். ரா. ராகவையங்காரின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.\n(தகவல் உதவி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 'மகாவித்துவான் ரா. ராகவையங்கார்')\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaviyarangam.com/content.php?id='79'", "date_download": "2019-02-22T23:06:03Z", "digest": "sha1:NLJ5BQ7UG6LGIIJLSO664AWUFBK2236U", "length": 5710, "nlines": 112, "source_domain": "www.kaviyarangam.com", "title": "தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nஎந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை\nஎந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை\nஎல்லாப் புயல்களோடும் அவன் போராடியிருக்கிறான்\nமகிழ்ச்சி மலர்களை அவனால் பறிக்க முடியவில்லை\nஎன்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை\nசோகச் சிலுவைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு\nஅழுகைக்குப் பிறகும் ஓர் அணிவகுப்பு நடத்துகிறான்\nசோதர மானுட வேதனைகளுக்காக - அவனது\nதுயரச் சுவடுகள் பூமியில் பதிகின்றன\nமண் வாழ்க்கை மேடையி நான்\nGo Back உங்களுடைய பக்கம்\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\nசாதரணனின் புதுவருடம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=105708", "date_download": "2019-02-22T22:52:03Z", "digest": "sha1:KMTYN2EHUQQXQP6KPET35QWNVWMKAYV3", "length": 6375, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - People listening to the water and stir,குடிநீர் கேட்டு மக்கள் மறியல்", "raw_content": "\nகுடிநீர் கேட்டு மக்கள் மறியல்\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nபள்ளிப்பட்டு- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கீச்சலம் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில நாட்களாக சரிவர தண்ணீர் கிடைக்காமல் கீச்சலம் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி ஊராட்சி செயலரிடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதட்டூர்பேட்டை, திருத்தணி சாலையில் கீச்சலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு உருவானது. இதுபற்றி பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nதனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சர்வதேச இளையோர் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பித்தல்\nகைவண்டூர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை நித���யில் முறைகேடு போராட்டம் நடத்த மக்கள் முடிவு\nவாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடையலாம்\nஅனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திமுக கிராமசபை கூட்டம் மருத்துவ வசதிக்காக 15 கிமீ செல்ல வேண்டியுள்ளது\nசுண்ணாம்புகுளம் ஊராட்சியில் 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்\nதிருவள்ளூர் அருகே சோகம் பைக்கில் இருந்து கீழே விழுந்த ஏட்டு பரிதாப சாவு\nஆர்.கே.பேட்டையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு\nபுதுவையில் 23ம் தேதி பாமக பொதுக்குழு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/shocked-shattered-by-allegations-former-sc-judge-ganguly/", "date_download": "2019-02-22T23:52:18Z", "digest": "sha1:FQEAS5RYEUUPN5JRZ4YFR2XELOVHRYKG", "length": 19829, "nlines": 249, "source_domain": "hosuronline.com", "title": "Shocked, shattered by allegations: Former SC judge Ganguly", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்று��் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nசனிக்கிழமை, நவம்பர் 30, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 5 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜூன் 20, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/suriyan/", "date_download": "2019-02-22T23:22:49Z", "digest": "sha1:BILND7SHXUBD6IHMWY7FFS6ZOAHIZ7NN", "length": 11208, "nlines": 163, "source_domain": "swasthiktv.com", "title": "suriyan Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nரத சப்தமி சிறப்பு பதிவு\nசூரிய பகவான் தோஷம் தீர ரத சப்தமி பரிகார முறை இன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று…\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – தை 27 ஆங்கில தேதி – பிப்ரவரி 10 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை: 07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை) குளிகை :…\nகிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி | Nava Tirupathi\nகிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு…\nதை -20 – ஞாயிறுக்கிழமை | இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – தை 20 ஆங்கில தேதி – பிப்ரவரி 2 |கிழமை : ஞாயிறு கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – :06.30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை) குளிகை : 3.00…\nநவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்\nநவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும் ஆலங்குடி - குரு வியாழன் திங்களூர் - சந்திரன் திருநாகேஸ்வரம் - ராகு சூரியனார் கோயில் - சூரியன் கஞ்சனூர்:சுக்கிரன் - வெள்ளி வைதீஸ்வரன் கோயில் - செவ்வாய்…\nநவக்கிரக தோஷம் போக்கும் ரதசப்தமி வழிபாடு\nநவக்கிரக தோஷம் போக்கும் ரதசப்தமி வழிபாடு ஒவ்வொர�� ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப்…\nஅண்ணாமலையாக சூரியனுக்கு காட்சியளித்த சிவபெருமான்\nகிரிவலம் குறித்து கேலியாக பேசிவிட்டார். அதற்கு அவர் அனுபவித்த சோதனைகளைப் பற்றி கேளுங்கள். சூரிய பகவான்(suriyabagavaan) உலகமெங்கும் உள்ள பல மலைகளின் மேல் தன் கதிர்களை வீசியபடியே, ஏழு குதிரைகள் பூட்டிய தன் தேரின் மீது பவனிவந்து கொண்டே…\nதிருவாதிரை நோன்பு நோற்கப்படும் முறை\nதிருவாதிரை நோன்பு நோற்கப்படும் முறை ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:49:21Z", "digest": "sha1:BQ6LCUOINJ4UM64CV5WMCOBGN5XWUZOO", "length": 4690, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பி.எஸ். ராம்மோகன் ராவ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பி.எஸ். ராம்மோகன் ராவ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பி.எஸ். ராம்மோகன் ராவ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபி.எஸ். ராம்மோகன் ராவ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழக ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/55173", "date_download": "2019-02-22T22:18:59Z", "digest": "sha1:RTD5V4USWWJKU6VDJCGI5GYZXBYS2GYB", "length": 9198, "nlines": 104, "source_domain": "tamilbeauty.tips", "title": "பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..? - Tamil Beauty Tips", "raw_content": "\nபொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..\nஅழகு குறிப்புகள், முகப் பராமரிப்பு\nபொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..\nசூரிய ஒளி அதிகம் படுவதாலும், நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும், சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கமான ஒன்று.\nஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.\nபால் – ஒரு டீஸ்பூன் ,\nமஞ்சள் பொடி – ௨ டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு தேவையான அளவு. இவை ம��ன்றையும் ஒன்றாக கலந்துகொண்டு முகத்தில் குறைந்தது 15 நிமிடம் ஃபேஸ் பேக் போடவும். வாரத்தில் 3 முறை இதுபோன்று செய்துவந்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.\nஅடுத்ததாக பப்பாளியைக் கொண்டு எப்படி நம்ம முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகற்றுவது என்பதை பார்க்கலாம்.\nகொஞ்சம் பப்பாளி சாறு, கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கொஞ்சம் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நம் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக காணப்படும்.\nபொதுவாகவே சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் கற்றாழையை கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றலாம்.\nஉருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.\nமேலும் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மையும் குறைந்துவிடும். வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும் ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு.\nநீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..\nஇதை உபயோகித்த சிறிது நாட்களிலேயே உங்கள் சரும மாற்றத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.\nவயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/valveddu-team-started-again-triple-injuries/", "date_download": "2019-02-22T23:14:34Z", "digest": "sha1:SA4UVTP2CS5RFZJ7MBSKEO4KRDQYJB2N", "length": 6932, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு! மூவர் படுகா��ம் – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு\nயாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு\nஅருள் 6th September 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு\nயாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nவாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், 25 வயதான இளைஞன் மற்றும் 61 வயதுடைய பெண்மணியொருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும், அவ்வப்போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன. குறிப்பாக, குப்பிளான் பகுதியில் நேற்று வாள்வெட்டுக் கும்பல் வீடொன்றை சேதப்படுத்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious தமிழின அழிப்புக்கு எதிராக நீதிகோரி ஐநாவை நோக்கி ஈருளிபயணம் ஆரம்பம்\nNext செண்ட்ராயனுடன் மோதலில் இறங்கும் மும்தாஜ், மற்றவர்கள் வேடிக்கை\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய ���ேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102583", "date_download": "2019-02-22T22:26:12Z", "digest": "sha1:KWE4IDYGXR266C7S52CVC774OW2MV6DA", "length": 10939, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்.\nஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்.\nஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள் என கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇளைஞர் யுவதிகள் அனைவரும் அரசாங்க உத்தியோகத்திற்கு வருவதற்கே விரும்புகின்றனர். இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்.\nஎந்த துறையாக இருந்தாலும் அந்த துறையின் மூலம் தொழிலை விருத்தி செய்து வரி கட்டுபவர்களாக மாற வேண்டும். அரசாங்க திறைசேரியில் இருந்து பணங்களை பெற்று திட்டங்களை செய்வதாக இருந்தால் அரசாங்கத்திற்கு வரி வருமானம் தேவை.\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை பெற்று மக்கள் சிறந்த முறையில் தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும். அந்த தொழில் முயற்சியாளர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். அந்த வரிப்பணத்தின் மூலம் கஸ்டப்படும் மக்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் வழங்க முடியும். அவ்வாறு செயற்பட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் இருபத்தையாயிரம் குடும்பங்கள் மீன் பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர்\nNext articleமீனவர் சமூகத்தினுடைய பிரச்சனைகளும் படிப் படியாக தீர்த்து வைப்பதற்கான முனைப்புகளை எடுத்துள்ளோம்.\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇன்று வெள்ளிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாமில் இஜ்திமா.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சொந்தச்சின்னம் எது: நிரூபிக்கத்தயாரா\nக.பொ.த. சா/தரத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்றமைக்காக மாணவன் லியாஉல் ஹுதாவுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு.\nமுஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி, முழுச்சமூகத்திற்கும் பாரிய இழப்பு-ஜிப்ரி ஹனீபாவின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்\nமீராவோடையில் சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nநாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளன: பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n‘அந்த 51 நாட்கள்’ என்று நானும் புத்தகம் எழுதவுள்ளேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nமட்டு.களுவான்கேணி கடற்கரையை மெருகூட்டம் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் அங்குரார்ப்பணம்\nசந்திவெளி-திகிலிவெட்டை துறைக்கிடையிலான போக்குவரத்துப்பாதை சீர்செய்யப்பட்டுள்ளது-பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_161122/20180704103750.html", "date_download": "2019-02-22T23:49:09Z", "digest": "sha1:5C7X7MP4YGVCPT3EYKETD2H7LS2WA5XE", "length": 10104, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "குல்தீப் யாதவ்.. ராகுல் அபாரம்: முதல் டி-20-யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!!", "raw_content": "குல்தீப் யாதவ்.. ராகுல் அபாரம்: முதல் டி-20-யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nகுல்தீப் யாதவ்.. ராகுல் அபாரம்: முதல் டி-20-யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. சமீபத்தில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் வென்ற சூப்பர் பார்மில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஐபிஎல் போட��டிகளில் விளையாடிய அனுபவத்துடன், சமீபத்தில் அயர்லாந்தை 2-0 என டி-20 தொடரில் வென்ற நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது.\nடாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஜாசன் ராய் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லருடன் சேர்ந்து அவர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஜோஸ் பட்லர் அபாரமாக அடித்து விளையாடினார். 46 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 69 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்தி அணி 159 ரன்கள் எடுத்தது.\nஇந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2, ஹார்திக் பாண்டயா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி களமிறங்கியது. துவக்கத்தில் ஷிகர் தவன் (4 ரன்கள்) விக்கெட்டை இழந்தாலும், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஜோடி அபாரமாக ஆடியது. நிதானமாக ஆடிய ரோகித் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் லோகேஷ் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் 54 பந்துகளில் 101 ரன்களுடனும், கேப்டன் கோலி 22 ரன்கள் ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கிறிஸ் கெய்ல் புதிய சாதனை\nஉலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதி போட்���ி விளையாட நேர்ந்தால்.. பிசிசிஐ விளக்கம்\nஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் தொடங்குகிறது : முதல் ஆட்டத்தில் சென்னை -பெங்களூரு மோதல்\nபிக்பாஷ் டி-20 கிரிக்கெட்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் அணி சாம்பியன்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2015/09/blog-post_21.html", "date_download": "2019-02-22T22:07:49Z", "digest": "sha1:O24VGDFVPHZ6HT72THPHBVYJ4H6YHLP4", "length": 61183, "nlines": 788, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: நம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெரியவர்களிடம் பேசுவோம்; தேச நலன் கருதியேனும்!", "raw_content": "\nநம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெரியவர்களிடம் பேசுவோம்; தேச நலன் கருதியேனும்\nஅலுவலக வரவேற்பறையிலிருந்து, “செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்” என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும்விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒருகாலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.\nகணேசலிங்கன் நல்ல பேச்சாளியும்கூட. ஒரு காபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச – விக்கரமசிங்க உள்கதைகள், புலிகள் விட்டுப்போன தங்கச் சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பறைக்குச் சென்றபோது, கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார். “கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்’. போன முறை கொடுத்துவிட்ட ‘பாலுமகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா” புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும்போது விரல்களில் அத்தனை நடுக்கம். பிரமிப்பாக இருந்தது. கடந்த ஒரு வருஷத்தில் அவர் எழுதியிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. கணேசலிங்கன��� சென்ற பின் சகாக்களிடம் இதுபற்றிப் பேச்சு ஓடியது. சாரி சொன்னார், “அந்த உயிரிடம் சொல்ல அவ்வளவு இருக்கிறது; அவற்றை முடிந்தவரை யாரிடமாவது சொல்லிவிட அது துடிக்கிறது; அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்குகிறது.”\nஊரில் வீட்டுக்கு முன் குளம். இக்கரையில் பிள்ளையார் கோயில்; அக்கரையில் கனகாம்பாள் கோயில்; நடுவே ஆலமரத்தடி. மூன்றுமே பெரியவர்கள் உட்காரும் இடங்கள். வீட்டில், பள்ளிக்கூடங்களில் இருந்த நேரத்தைக் காட்டிலும் பிள்ளைகள் இங்குதான் அதிகம் கிடப்போம். பெரியவர்களின் பேச்சில் சொக்கிக்கிடப்போம்.\nநகர்மய வாழ்க்கையில் கோயில் திண்ணைகளும் மரத்தடிகளும் சீந்துவாரற்றுப் போய்விட்டன. பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்கள் தின்றது போக, டிவியும் வீடியோ கேம்களும் பங்கிட்டுக்கொள்கின்றன. பெற்றவர்கள் நாம் முன்பைவிட நிறையப் பேசுகிறோம்; கேட்கிறோம்; தொலைபேசியில், செல்பேசியில், முகநூலில், மின்னஞ்சலில்.. மெய்நிகர் உலகம் ஆக்கிரமித்திருக்கும் இந்த உரையாடல் நேரில் நிற்கும் மனிதர்களைப் புறந்தள்ளிவிடுகிறது. பேச்சு – கேட்டல் – கவனித்தல் – வார்த்தைகளின் வழியே அந்த உலகில் பிரவேசித்தல் – அதில் வாழ்தல் எனும் அன்றைய பேச்சு மரபு அருகிவருகிறது; மாறாக, பேச்சு – கேட்டல் – உடனடியாகப் பதில் சொல்லுதல் எனும் புது வழக்கத்துக்கு மாறுகிறோம். பேச்சு வெறும் தகவல் சார்ந்த / உள்ளே நுழைய முடியாத வெற்று அரட்டையாக உருமாறும்போது பெரியவர்கள் அந்நியர்கள் ஆகிவிடுகிறார்கள்.\nஉலகில் பல நாடுகளிலும் / சமூகங்களிலும் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனினும், இந்தியர்களைப் போன்ற ஒரு சமூகத்துக்கு இது கூடுதல் பேரிழப்பு. ஏனென்றால், பிற சமூகங்களைப் போல, எதையும் பதிவுசெய்துவைக்கும் / ஆவணப்படுத்திவைக்கும் மரபு நம்மிடம் இல்லை. நம்முடைய தொன்மையான கலை – இலக்கியங்கள், மருத்துவக் குறிப்புகளில் தொடங்கி குடும்ப வரலாறு வரை எல்லாமே கர்ணப்பரம்பரையாகத் தொடர்வதுதான். இந்த வாய்வழி மரபில் பேச்சு மூலமாகவே ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு எல்லாச் செய்திகளும் கடத்தப்படுகின்றன. ஆக, இங்கே ஒரு பெரியவர் பேச யாருமற்றவராக ஆகும்போது, அவருடன் அவர் காலத்துச் செய்திகள் மட்டும் முடிந்துபோவதில்லை; கூடவே தலைமுறை தலைமுறையாகக் கடந்துவந்து அவரிடத்தில் நிரம்பியிர���க்கும் செய்திகள் யாவும் முடிந்துவிடுகின்றன. கணேசலிங்கன் போன்ற சிலர் இதை அப்படி விட்டுவிடுவதாக இல்லை. எப்படியாவது தங்களுக்குள் இருக்கும் விஷயங்களைக் கடத்திவிடத் துடிக்கிறார்கள்.\nஏ.வி. தனுஷ்கோடி வகுப்பு எடுக்கிறார். அவருக்கு 5 மொழிகள் தெரியும். தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இந்தி. கூடவே பொருளியல், வணிகவியல் தெரியும். ஓவியம் தெரியும். புகழ்பெற்ற பல ஓவியக்காட்சிகளில் அவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாடகம் தெரியும். நடிப்பு தெரியும். ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’, ‘மேக்ஸ்முல்லர்பவன் தியேட்டர் குரூப்’பின் ஏராளமான ஆங்கில – ஜெர்மன் நாடகங்களில் நடித்தவர் அவர். சில ஆங்கில – பிரெஞ்சு படங்களிலும் நடித்திருக்கிறார். ‘கூத்துப்பட்டறை’யில் நாடகங்களை இயக்கியிருக்கிறார். ‘தி இந்து’, ‘ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்’, ‘டிரஷர்’, ‘அசைட்’ ஆங்கிலப் பத்திரிகைகளில் பல ஆண்டுகள் நாடக விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பு தெரியும். உலகின் உன்னதமான – அதேசமயம் மிகச் சிக்கலான – படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’யை ஜெர்மனிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவர்.\nதனுஷ்கோடிக்கு இப்போது 78 வயதாகிறது. தனக்குத் தெரிந்ததில் எது ஒன்றைக் கற்றுத்தரவும் தயாராக இருக்கிறார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி தனிவகுப்பு. தனுஷ்கோடியின் வகுப்புகள் வித்தியாசமானவை. ஒரு மணி நேரம் வகுப்பு என்றால், அந்த ஒரு மணி நேரமும் முழுக்க முழுக்க அந்த ஒரு மாணவருக்கே உரியது. ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு மாணவர்களுடானாவது உரையாடுகிறார். “நம் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொடுக்க ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கும். அதைச் சொல்லிக்கொடுத்துவிடுவது கடமை. என்னுடைய அப்பா ஏ.வி.லோகநாதன். நேர்மையான ஆட்சியர் என்று காமராஜரிடம் பெயரெடுத்தவர். மதிப்பீடுகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை என்று சொல்வார். மதிப்பீடுகள் என்கிற வார்த்தையே காலாவதியாகும் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். எந்த வழியிலாவது பிள்ளைகளுக்கு மதிப்பீடுகளைச் சொல்லிகொடுத்துவிட வேண்டும்\nஎன்கிறார். வகுப்பெடுக்கும்போது அவரது மெல்லிய குரல் பல தருணங்களில் உடைகிறது. ஆனாலும், தளராமல் விஷயங்களைக் கடத்துகிறார் தன���ஷ்கோடி.\nகாந்தியின் கடைசி நாட்களில் அவருடைய தனிச்செயலராக இருந்த வி.கல்யாணத்தைச் சமீபத்தில் சந்தித்தேன். வயது 95 ஆகிறது. வீட்டில் தனி மனிதராக இருக்கிறார். “இங்கே எல்லாமே நான்தான். நானே சமைப்பேன். நானே பாத்திரம் விளக்குவேன். நானே துவைப்பேன். நானே முடி வெட்டிக்கொள்வேன்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசும் கல்யாணம் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். வீட்டில் தான் வளர்க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார். பழுத்த இலைகளைப் பறிக்கிறார். உதிர்ந்த இலைகளைப் பெருக்கி உரமாக்குகிறார். காலை வேளை முழுவதும் அவருடைய செடிகளுக்கானது. எளிமையாக, அற்புதமாக சமைக்கிறார். “மூன்றே நிமிஷம். இங்கே கண்ணை மூடிக்கொண்டு நான் சமைப்பேன்” என்று சொல்லியவாறே அவர் நுழையும் சமையல் அறை கச்சிதமாக இருக்கிறது. பாத்திரங்களை எண்ணிவிடலாம். பிரிட்டீஷ் இந்தியாவில் அவர் அம்மா வாங்கிய குக்கரில் பிடியளவு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை அடுத்தடுத்த அடுக்குகளில் வைத்து வேகவிடுகிறார். போத்தலில் இருக்கும் ஊறுகாய் இணை சேரும்போது எளிய உணவின் சுவை எங்கோ கூட்டிச் செல்கிறது. “மகாத்மாகிட்ட கத்துக்கிட்ட அனுபவங்களைவிட நான் சொல்ல ஏதாவது வேண்டுமா என்ன” என்று கேட்கும் கல்யாணம் பள்ளி – கல்லூரி மாணவர்\nகளைத் தேடித்தேடிச் சென்று பேசுகிறார். சந்தித்த நாளில்கூட அன்றைக்குத்தான் கேரளம் சென்று திரும்பியிருந்தார். “கண்ணூருக்குப் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போயிருந்தேன். பிள்ளைகள்கூடத்தான் அதிகம் பேச வேண்டும் என்பார் மகாத்மா” என்கிறார்.\nஎல்லோரும் கணேசலிங்கன்கள், தனுஷ் கோடிகள், கல்யாணங்களாக மாறி நம்மைத் தேடி வர முடியுமா பெரியவர்களிடம் பேசுவோம்; பிள்ளைகளை அவர்களிடம் பேசவைப்போம்; தேச நலன் கருதியேனும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், பெரியவர்கள், மரபு, வரலாறு\nநாம் தொலைத்துக் கொண்டிருப்பனவற்றுள் இதுவும் ஒன்று. பெரியவர்களிடம் நான் பேசுகிறேன், பலவற்றைத் தெரிந்துகொள்கிறேன். அது என்னைப் பலவகையில் பக்குவப்படுத்துவதை உணர்கிறேன். இக்காலகட்டத்திற்குத் தேவையான கட்டுரை. நன்றி.\nநானும் சிலநேரம் அளவு கடந்தும் கொட்ட சிலரிடம் பேசிவிடுகிறேன்\nதொல்லை தான் என்ற��லும் என்றேனும் அவை பயன்படும் என்பதால்.\nஎல்லாவற்றையும் முடிந்தவரை சென்று சேர்ப்பிக்க வேண்டுமே.\nஆங்கிலத்தில் KBS என்பார்கள் அது செய்ய நானும் தயார்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 23 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:25\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...\nகர்ணப்பரம்பரை என்ற சொல்லுக்கான இந்த அர்த்தத்தை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.\nதாங்கள் கூறுவது உண்மைதான். பதிவு செய்யப்படாத எத்தனையோ பழமொழிகளையும், சொலவடைகளையும் கூட இப்படித்தான் நாம் இழந்து வருகிறோம். முதியோரின் அனுபவங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு புதுப்புது உலகஙகளைத் திறந்து வைக்கும் வல்லமை கொண்டவை.\nUnknown 24 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்���ிரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே மோட...\nநம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெர...\nஇந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்\nஆர்எஸ்எஸ்ஸிடம் கற்க ஒரு பாடம்\nஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்\nஉஷார், உஷார், உஷார்... அவர்கள் ஒதுங்கவில்லை; பதுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=1", "date_download": "2019-02-22T23:14:49Z", "digest": "sha1:OCGCLQDB2TCA4SF2S4OYNNWIGCZKW2MB", "length": 26553, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n1210 கோடி சொத்துடைய பணக்கார பூனை\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nசொன்னால் நம்பமாட்டீர்கள்.. க��ல் மேல் உள்ள கட்டிடமே தனி நாடு..\nமுருக கடவுளை போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது தெரியுமா.....\n அவை உணர்த்தும் தத்துவம் என்ன...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n“மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது“ – சர்வதேச தாய்மொழி தினம் இன்று\nபார்வதி அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்…\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்தார்:...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்......Read More\nஇந்தப் பழம்(கூட்டணி) புளிக்கும் ; தனித்துப் போட்டியா \nஅதிமுக வுடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தேமுதிக சார்பில் போட்டியிட......Read More\nபா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும்- தமிழிசை பேட்டி\nமதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.......Read More\nமக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை......Read More\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்: பிப்.24 முதல்...\nதேமுதிக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நாளை மறுநாள் முதல் விருப்ப மனுக்களைப்......Read More\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை எந்த ஆண்டும் கொண்டு வர மாட்டோம் என...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை இந்த ஆண்டு மட்டுமல்லாமல், இனி எந்த ஆண்டும் கொண்டுவர மாட்டோம் என்று......Read More\nபழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசரச்...\nபழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என, விடுதலை......Read More\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு...\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தியாவின் கூட��தல் நீரை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக......Read More\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – உளவுத்துறை எச்சரிக்கை\nஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜெய்ஷ் முகமது இயக்கம் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்த......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும் தொகுதிகளும் திமுகவின் நிலைப்பாடும்\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக் கேட்கும் தொகுதிகள் மற்றும் திமுக......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்துக:...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்......Read More\nகணிப்புகளை தாண்டி மக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக மக்கள் நீதி மய்யக்...\nகணிப்புகளை தாண்டி மக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கட்சின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி தொண்டர்கள் மத்தியில் பேசிய......Read More\nதேர்தல் தொடர்பாக விவாதிக்க மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது: வைகோ...\nமதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து......Read More\nப்ளஸ் 2 முடிப்பதற்குள் 5 பொதுதேர்வா..... எடப்பாடி அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்......Read More\nதென்கொரியா சென்றடைந்தார் இந்திய பிரதமர் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியா......Read More\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு...\nபாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல்......Read More\nதேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்\nமக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்தே களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவரும்......Read More\nபாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது – இந்தியா\nதீவிரவாத தாக்குதல் தொடர்பான எந்தவித ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது என்றும் பாகிஸ்தானின்......Read More\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு\nபாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்த��ய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து......Read More\nஎங்கள் தந்தையும் பயங்கரவாதத்துக்கு பலியானார் - புல்வாமா தியாகி...\nகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து......Read More\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்தினருக்கு...\nஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது......Read More\nகூட்டணிக்காக டிடிவி தினகரனுடன் திருமாவளவன் பேச்சுவார்த்தையா\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அக்கட்சியின் துணை பொதுச்......Read More\nஸ்டாலினின் வார்த்தைகள் அநாகரிகமானவை; சாக்கடை எங்கு ஓடுகின்றது என...\nஅதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என, மத்திய இணையமைச்சர்......Read More\nதினகரனை சந்திக்க மறுக்கும் சசிகலா..\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்னை சந்திக்க தினகரனுக்கு அனுமதி கொடுக்காமல் சசிகலா......Read More\nஅதிமுக - பாமக கூட்டணி: தன் சமூக மக்களை ராமதாஸ் வஞ்சித்து விட்டார்; திமுக...\nபாமக - அதிமுக கூட்டணியின் மூலம் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது என, விடுதலை......Read More\nஜெயலலிதாவை குற்றவாளி என கூறிய ராமதாஸுடன் கூட்டணியா\nஜெயலலிதாவை குற்றவாளி என்றும், சிறையிலிருப்பார் என்றும், அவருக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த......Read More\nசரியான இடத்தில், சரியான நேரத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்: பிரதமர்...\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டுவரும் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்......Read More\nராகுல்காந்தி வீட்டில் தமிழக காங். தலைவர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.இதற்கிடையே,......Read More\n\"தாக்குதலின் போது என்னுடன் போனில் பேசி கொண்டிருந்தார்..\nகடந்த பிப். 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் மிக கொடுரமான வகையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற......Read More\nவெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை.. ராமதாஸ் மீது ஸ்டாலின் கடும் தாக்கு\nஅதிமுகவை மிக மோசமாக வா���்த்தைக்கு வார்த்தை விமர்சித்துவிட்டு தற்போது அதே கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து......Read More\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட��டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial/2018/oct/12/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3018505.html", "date_download": "2019-02-22T22:50:42Z", "digest": "sha1:HOEEHENVPTOBCGR2NQBAA5E4HJDQMJGC", "length": 13657, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "வந்தேறிகளல்ல உழைப்பாளிகள்! - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 23 பிப்ரவரி 2019\nபிகாரிலிருந்து குஜராத் மாநிலம் சபர்கந்தாவில் கூலி வேலை செய்த தொழிலாளி ஒருவரால் 14 மாத குழந்தை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து வேலை தேடி பிகார், உத்தரப் பிரதேசத்திலிருந்து குஜராத்துக்கு வந்தவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள்.\nபாதிப்புக்குள்ளான பெண் தாக்கூர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குஜராத் க்ஷத்ரிய சேனை என்கிற அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் கடந்த 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல்பேஸ் தாக்கூர். இவர் இப்போது சட்டப்பேரவை உறுப்பினரும்கூட. குஜராத் மாநிலம் முழுவதும் குஜராத் க்ஷத்ரிய தாக்கூர் சேனை வெளிமாநிலத்தவர்களுக்கு எதிர���ன தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அல்பேஸ் தாக்கூர் அறிவித்திருக்கிறார். அதை தேசிய கட்சியான காங்கிரஸ் மெளனமாக ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனநிலையை அந்தத் தொகுதியில் ஏற்படுத்தவும், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக குஜராத்தில் நடத்தப்பட்டிருக்கும் வன்முறையை பயன்படுத்தவும் கையாளப்படும் அரசியல் சதியாக இந்தத் தாக்குதல்கள் இருக்குமோ என்கிற ஐயப்பாடு எழாமல் இல்லை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும், குஜராத் க்ஷத்ரிய தாக்கூர் சேனை தலைவருமான அல்பேஸ் தாக்கூர் இருப்பது அந்த ஐயப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது.\nஇதுபோல வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படுவது புதியதொன்றும் அல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்னால் மும்பையில் மதராஸிகள் என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியர்களுக்கு எதிராக சிவ சேனை தாக்குதல்களை நடத்தியது. இரண்டாண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில், குறிப்பாக பெங்களூருவில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கில் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகத்திலிருந்து அச்சத்துடன் தங்கள் மாநிலங்களுக்கு பயணிக்க நேர்ந்தது.\nமாநிலங்களுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு உள்ளேயும் மட்டுமல்ல, சர்வதேச அளவில் பிழைப்பு தேடி இடம் பெயர்தல் என்பது உலகமயச் சூழலில் தவிர்க்க முடியாததாகிவிட்டிருக்கிறது. அமெரிக்கா என்கிற நாடே புலம்பெயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டு அவர்களது உழைப்பால் செல்வச்செழிப்பான நாடாக மாறியிருப்பது உலகறிந்த உண்மை. மத்திய ஆசியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போர்களின் தாக்கத்தால் லட்சக்கணக்கானவர்கள் சிரியா, லெபனான், ஈரான், இராக், லிபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.\nபிகார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 50,000 பேர் குஜராத் மாநிலத்திலிருந்து வெளியேறி இருப்பது அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே தடுமாற வைத்திருக்கிறது. பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னை குஜராத்திலுள்ள பல தொழிற்சாலைகளையும், வியாபார நிறுவனங்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது.\nபிழைப்புக்காகக் குடியேற்றம், வேலை தேடி இடப்பெயர்ச்சி என்பதன் பின்னணியில் பரவலாகக் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம்தான் அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் எடுத்த ஆய்வு ஒன்றில் 48 சதவீதம் இந்தியர்கள் மிகவும் கவலைப்படும் பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம்தான் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n2016 - 17க்கான பொருளாதார புள்ளிவிவரத்தின்படி, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் மிக அதிகமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்தத் தொழிலாளிகள் காணப்படுகிறார்கள். இதுபோல, வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படும் மாநிலங்கள்தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிட தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றமடைந்திருக்கின்றன என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.\n1979-இல் மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர்கள் இடப்பெயர்வு சட்டம் நிறைவேற்றப்பட்டு வேற்று மாநிலத்துக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாடாளுமன்றம் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்பதைதான் அவ்வப்போது வேற்று மாநிலத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக குஜராத் அரசு தொழிற்சாலைகளிலும், சேவை நிறுவனங்களிலும் 80 சதவீத குஜராத்திகளை பணி அமர்த்துவது கட்டாயப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்திய குடிமகன் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், பணியாற்றவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருக்கும் நிலையில், இப்படியொரு வாக்குறுதியை குஜராத் அரசு எந்த அடிப்படையில் வழங்குகிறது என்று புரியவில்லை. வெளிமாநிலப் பணியாளர்களுக்கு பாதுகாப்���ு அளிக்க வேண்டிய கடமை எல்லா மாநில அரசுகளுக்கும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-mysterious-dead-police-searches-a-fake-godman-who-has-links-with-the-death-323935.html", "date_download": "2019-02-22T23:14:26Z", "digest": "sha1:NJTT2T6AOTKJIBXEP5FHSBYTLMX77EOA", "length": 17952, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி மர்ம மரணம்.. கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவதாக வாக்களித்த சாமியார்.. போலீஸ் வலைவீச்சு | Delhi mysterious dead: Police searches for a Fake Godman who has links with the death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n8 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nடெல்லி மர்ம மரணம்.. கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவதாக வாக்களித்த சாமியார்.. போலீஸ் வலைவீச்சு\n11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ\nடெல்லி: டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில், சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அந்த சாமியாருக்கு தற்போது வலை விரித்துள்ளது.\nடெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்ட��லிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஎப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.\nஇந்த மர்ம மரணத்தில் நேற்று இரவு முழுக்க பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை. இவர்கள் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று போலீஸ் கூறுகிறது.\nஅந்த வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில், துணி வைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலன்ட் மோடில் இருந்துள்ளது. அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்து இருந்துள்ளனர். இதற்கும் கூட, என்ன காரணம் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது. அதன்படி, இந்த முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக் கொள்ள கூடாது என்று ஒரு சாமியார் சொல்லி இருக்கிறார்.\nஅந்த செல்போன் உரையாடலின் படி ஒரு பிரபல சாமியாரிடம் இந்த குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி போனில் பேசி இருக்கிறார்கள். அந்த போன் ரெக்கார்டுகள் எல்லாம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் யார் என்ற விவரத்தை போலீஸ் இன்னும் வெளியிடவில்லை. தற்போது அந்த சாமியார் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடிக்கும் முடிவில் உள்ளது.\nஅங்கு கிடைத்த டைரி குறிப்பில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருந்துள்ளது. அதில், நீங்கள் எல்லாம் மிகவும் நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள். உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள். ஏதாவது தவறாக நடந்தால், கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக டைரியில் எழுதப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nசிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தில் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide delhi police டெல்லி உடல்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/formidable-opposition-alliance-can-be-stitched-defeat-bjp-2010-says-p-chidambaram-328400.html", "date_download": "2019-02-22T22:18:18Z", "digest": "sha1:WU4RWDUN5IXPCSOAT5CURACKJ7JSKPOO", "length": 15304, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் லோக்சபா தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கலாம்.. ப.சிதம்பரம் உறுதி | Formidable opposition alliance can be stitched to defeat BJP in 2019, says P.Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports ப��கிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் லோக்சபா தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கலாம்.. ப.சிதம்பரம் உறுதி\nசென்னை: லோக்சபா தேர்தலில், பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால், அச்சத்தை உருவாக்கி வரும் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் சூழல் மாறிவிட்டது. பசு பாதுகாவல் என்ற பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.\nபல நூறு ஆண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் கொண்ட மக்களும், அசைவ உணவுப் பழக்கம் கொண்ட மக்களும் பிரச்சினைகள் இன்றியே வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போது குறிப்பிட்ட இறைச்சியை வைத்திருப்பதன் காரணமாகவே பலர் அடித்துக் கொலை செய்யப்படுவது வேதனையாகும்.\nஇப்போதைய நிலையில், நாட்டில் ஜனநாயகமும், சுதந்திரமும் அறவே இல்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு சுதந்திரம் தரப்படவில்லை என்பதற்காகத்தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. இப்போதும் அதுபோன்ற ஒரு நிலை, நாட்டில் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆனால், அதை குறைத்து மலினப்படுத்த மோடி அரசு முயன்று வருகிறது.\nஎன்னதான் செய்தாலும், புள்ளி விவரங்களை ஒரு போதும் மறைக்க முடியாது. அதை மாற்றி அமைக்க முடியாது என்பதே உண்மை. அந்த விரக்தியால்தான் முந்தைய காங்கிரஸ் அரசின் மீது பிரதமர் மோடி வீண் பழிகளை சுமத்தி வருகிறார்.\nதலித்துகள், முஸ்லிம்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் தற்போது அச்சுறுத்தலுடன் வாழ்கின்றனர். இந்த நிலை நீடிக்கக் கூடாது. அதற்கு மக்களைவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியாக வேண்டும். தமிழகம், கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த எண்ணம், வலுவாக இருக்கிறது.\nஒருமித்த சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரண்டால், நிச்சயமாக தேர்தலில் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும். அது போன்றதொரு கூட்டணி அமைந்தால் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுகிறது. அதனை தற்போது முடிவு செய்ய முடியாது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram loksabha election ப சிதம்பரம் லோக்சபா தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-23-january-2019/", "date_download": "2019-02-22T22:57:16Z", "digest": "sha1:RYW35IASGTDALEZKNOYE5J6S3LAVBJQM", "length": 9703, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 23 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜன. 23) தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.\nதமிழக அரசு இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று நடத்தவுள்ளது.\n1.பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2.மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய 10 சத​வீத ஒதுக்​கீட்​டின் கீழ், பொரு​ளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 5 சத​வீத இட​ஒ​துக்​கீடு வழங்​கப்​ப​டும் என்று ஆந்​திர அரசு அறி​வித்​துள்​ளது. மீத​முள்ள 5 சத​வீ​தத்தை காபு சமூக மக்​க​ளுக்கு உள்​ஒ​துக்​கீ​டாக வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும் மாநில அரசு தெரி​வித்​துள்​ளது.\n3.சிவசேனையின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவுக்கு ரூ.100 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மகாராஷ்��ிர அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.\n1.சர்வதேச பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை தொகுத்து, பி.டபிள்யு.சி., நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்தியா, இந்தாண்டு, பிரிட்டனை விஞ்சி, உலகின் நான்காவது கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தியா, வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கிறது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் முதலீட்டு களம் குறித்து, சி.இ.ஓ.,க்களின் நம்பிக்கை, முறையே, 27 மற்றும் 24 சதவீதமாக குறைந்துள்ளது.\n1.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியானது.\nஉலக திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அளிக்கப்படவுள்ளன.\nசிறந்த திரைப்படப் பிரிவில், பிளாக் பாந்தர், கிரீன் புக், ரோமா, எ ஸ்டார் இஸ் பார்ன், வைஸ், தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ராப்ஸாடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.\n1.சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள் வீரர், மற்​றும் ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது என 3 (ஹாட்ரிக்) விரு​து​களை ஒரு சேர வென்ற ஓரே வீரர் என்ற சிறப்பை பெற்​றார் இந்​திய அணி​யின் கேப்​டன் கோலி.\n2.ஆஸ்​தி​ரே​லிய ஓபன் டென்​னிஸ் போட்டி​யின் அரை​யி​று​திச் சுற்​றுக்கு ஆட​வர் பிரி​வில் ரபேல் நடால், ஸ்டெ​பானோ சிட்ஸி​பாஸ், மக​ளிர் பிரி​வில் குவிட்​டோவா, டேனி​யல் காலின்ஸ் ஆகி​யோர் தகுதி பெற்​றுள்​ள​னர்.\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)\nராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்சோதியான தினம் (1873)\nசென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)\nஇஸ்ரேல் சட்டசபை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)\nபுனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது(1719)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2080571&Print=1", "date_download": "2019-02-22T23:42:21Z", "digest": "sha1:HWJZ7AQE6BUBHJOXLV5JDDFVNR7V3QD2", "length": 16638, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தவமாய் தவம் இருந்து | Dinamalar\nதவமாய் தவம் இருந்து குழந்தைகளை பெற்றால் மட்டும் போதுமா பெற்ற குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் குழந்தை வளர்ப்பு முறையும் நவீனமாகி போனது. அந்த நவீனம் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதை பெற்றோர் உணர்ந்தால் தான் குழந்தைகளை சுற்றி ஆரோக்கிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.டிஜிட்டல் டயட் : குழந்தைகள் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அவர்களுக்கு அதை முழுமையாக வெளிப்படுத்த தெரியாது. தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையும் குறைவு. அதனால் அதிக கோபம் வரும், கீழே விழுந்து புரண்டு அடம் பிடிப்பார்கள். 3 - 5 வயது வரை குழந்தைகளின் மனநிலை இப்படி தான் இருக்கும். அதை தவறாக புரிந்து கொண்டு குழந்தைகளை கண்டிக்கவோ, அடிக்கவோ கூடாது. அவர்கள் வழியிலேயே அவர்களை அணுக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு அவர்களுடன் சிரித்து பேச வேண்டும், கட்டிப்பிடித்து அரவணைத்து அன்பை காட்ட வேண்டும், வெளியே அழைத்துச் சென்று வெளி உலக நடப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.ஒரு வீட்டில் அப்பா அல்லது அம்மா ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கும் போது குழந்தை குறுக்கே வந்து ஏதாவது கேட்டால் 'தொல்லை பண்ணாதே போ' என்று விரட்டி விடுகிறார்கள். இப்படி விரட்டுவதால் அந்த குழந்தை தனிமையில் இருப்பதாக உணரும். இன்னும் சில பெற்றோர், குழந்தைகள் கையில் அலைபேசியை கொடுத்துவிட்டு 'தொல்லை விட்டது' என்று நிம்மதியாக 'டிவி' பார்க்கிறார்கள், துாங்க சென்றுவிடுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் படிப்பிற்காக அலைபேசி பயன்படுத்துவது தவறில்லை என்றாலும், படிப்பை தாண்டி பிற விஷயங்களை பார்க்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.உடல் ஆரோக்கியத்திற்கு 'டயட்'டில் இருப்பதை போல குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு 'டிஜிட்டல் டயட்' அதாவது அலைபேசி பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். புளூவேல், வாட்ஸ் அப்பில் மோமோ சேலன்ஜ் போன்ற தற்கொலை கேம்கள் வலம் வரும் சூழ்நிலையில் குழந்தைகளை போனும் கையுமாக தனிமையில் விட்டுச் செல்வது மிகப்பெரிய தவறு என்பதை பெற்றோர் உணர்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.\nவளர்ப்பு பொறுப்பு : ஒரு குழந்தையை வளர்ப்பதில் அம்மாவுக்கு தான் அதிக பொறுப்பு இருக்க வேண்டும். குழந்தைகளின் பேச்சு மற்றும் பழக்கங்கள் 'நெகட்டிவ்'வாக இருந்தால் கூட அதில் ஒரு 'பாஸிட்டிவ்' விஷயத்தை கண்டறிந்து அதை நோக்கி அவர்களை பயணிக்க செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை தரையில் பென்சில் வைத்து கிறுக்குகிறது என்றால் அந்த குழந்தையிடம் ஒரு பேப்பரை கொடுத்து ஓவியம் வரைய கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த ஓவியம் நன்றாக இல்லை என்றாலும் கூட 'ஆஹா சூப்பர் வெரிகுட்' என்று பாராட்ட வேண்டும். இப்படி செய்தால் தான் குழந்தைகள் தனக்குள் இருக்கும், தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வர். சேட்டை செய்யாத குழந்தைகளே இல்லை அப்படி அவர்கள் சேட்டை செய்யும் போது 'சேட்டை செய்யாமல் சமத்தாக இருந்தால் ஒரு 'சாக்லேட்' பரிசாக கொடுப்பேன்' என்று கூறி கவனத்தை திசை திருப்ப வேண்டும். அப்பா அல்லது அம்மா குழந்தையை குளிக்க வைக்க வேண்டும், சாப்பிட வைக்க வேண்டும். அப்போது தான் அந்த குழந்தை பெற்றோரின் அரவணைப்பில், பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர் பலர் குழந்தைகளை பணிப் பெண்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுவதால் அரவணைப்பு என்பது கிடைக்காமலே போய்விடுகிறது.\nநவீன குருகுல கல்வி : குழந்தைகளுக்கு 2 - 5 வயதில் மூளை வளர்ச்சி அடையும் அந்த காலகட்டத்தில் அவர்களை பிரீ ஸ்கூலில் சேர்க்கலாம். பிரீ ஸ்கூல் என்பது அந்த கால குருகுல கல்வியின் நவீன வடிவம் தான் என்று கூறலாம். ஆ, ஆ... ஏ.பி.சி.டி... தவிர கிராப்ட் ஒர்க், ஒழுக்கம், எது சரி எது தவறு, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெரியவர்களிடம் எப்படி மரியாதை காட்ட வேண்டும் போன்ற வாழ்வியல் பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டால், சிரிக்காமல் உடனே ஓடிச் சென்று அந்த குழந்தையை துாக்கி விட வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும்.பொதுவாக பெற்றோர், குழந்தையின் 2 வயது வரை ஆரோக்கியமாக இருக்கிறார்களா, துாங்கினார்களா, சாப்பிட்டார்களா என்று தான் கவனிப்பார்கள். இரண்டு வயதுக்கு மேல் நன்றாக படிக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அவர்கள் புரிந்து ���டிக்கிறார்களா; இல்லை அப்படியே மனப்பாடம் செய்கிறார்கள் என்று கவனிப்பது இல்லை. சின்ன வயதிலேயே புரிந்து படிக்க பழக்கினால் தான் வளர, வளர குழந்தைகள் படிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.\nபாரம்பரிய உணவும் : குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது நாம் எதை செய்கிறோமோ அதை பின்பற்ற தான் தெரியும். அதனால் அவர்கள் முன் கோபத்தை காட்டவோ, தீய வார்த்தைகளை பேசவே கூடாது. அதே போல் 'இன்று பீட்சா வாங்கி தருகிறேன் ஆனால் நாளை நீ சிறுதானிய உணவு சாப்பிட வேண்டும்' என்று, மென்மையாக கூறி துரித உணவு பழக்கத்தை மாற்றி பாரம்பரிய உணவு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரி உணவுகளை கொடுக்காமல் வித்தியாசமாக கொடுக்க வேண்டும். உதாரணமாக பொம்மை போன்ற தோசை, குட்டி இட்லி, கேரட் கலந்த சாதம் போன்ற பார்வைக்கு புதிதான அதே நேரம் சத்தான உணவுகளை கொடுக்கலாம்.டிவியில் கார்ட்டூன் அதிகம் பார்க்க ஆரம்பித்தால் அந்த கார்ட்டூன்களில் வன்முறை இல்லாத கார்ட்டூன்களை குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்க்க அனுமதிக்கலாம். சண்டைக் காட்சிகள், துப்பாக்கி சூடு, சாகசங்கள் நிறைந்த கார்ட்டூன்களை பார்த்தால் குழந்தைகளின் மனநிலையும் அதே போல் மாறிவிடும். ஒரு சில குழந்தைகள் கார்ட்டூன் கேரக்டர் போலவே மாறி பேசவும், நடக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள். எதுவாக இருந்தாலும் சரி அது அளவோடு இருக்க வேண்டும் என்று .உணர வைத்து குழந்தைகளை மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் வளர்ப்பதே பெற்றோரின் கடமை.- ஏ. சரண்யாகுழந்தைகள் நல கல்வியாளர்மதுரை. info@kiddiecastle.in\nவெற்றி... உங்கள் முகவரி தேடுகிறது\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/28/editorials/terror-another-name.html", "date_download": "2019-02-22T23:35:22Z", "digest": "sha1:SLO237MDPR7PQTB6QR6TQUYH4H5D27KE", "length": 22251, "nlines": 137, "source_domain": "www.epw.in", "title": "தீவிரவாதம், மற்றொரு பெயரில் | Economic and Political Weekly", "raw_content": "\nவளர்ச்சித் திட்டங்களை கேள்வி கேட்பதற்கான மக்களின் உரிமையை அரசாங்கங்கள் மறுக்கின்றன.\n‘’பொதுமக்களின் நன்மைக்காக’’ என்று பார்ப்பதற்குத் தோன்றும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை எதிர்ப்பவர்களை வர்ணிக்க ‘’வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’ என்று தொடங்கி ‘’தேசத்திற்கு எதிரானவர்கள்’’, ‘’நகர்ப்புற நக்சல்கள்’’, ‘’தீவிரவாதிகள்’’ என புதுப்புது வார்த்தைகளை அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் கண்டுபிடித்துவருகின்றன. நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜூலை 6ஆம் தேதி சென்னையில் பேசுகிறபோது அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சிக்கிறவர்களை அல்லது அவற்றிற்கு எதிராக மக்களை திரட்டுகிறவர்களை வர்ணிக்க தீவிரவாதி என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறொன்றை பயன்படுத்த மறுத்துவிட்டார். அத்தகைய ஆட்கள் தீவிரவாதிகள் என்றே அழைக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் ‘’மக்களுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள்’’ என்றார்.\n‘’தீவிரவாதி’’ என்ற வார்த்தைக்கு அகராதி என்ன பொருள் தருகிறது என்பது பற்றி அநேகமாக அமைச்சருக்கு தெரிந்திருக்காது. அகராதியின்படி ‘’அரசியல் இலக்குகளை அடைய சட்டப்படியற்ற வன்முறையை மற்றும் அச்சுறுத்தலை, அதிலும் குறிப்பாக சாதாரண குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்துபவர்’’ தீவிரவாதி என்று அகராதி கூறுகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பல நிகழ்வுகளில் குடிமக்களுக்கு எதிராக ‘’சட்டப்படியற்ற வன்முறை மற்றும் அச்சுறுத்தலை” மேற்கொண்டது அரசுதான் என்பதை அமைச்சர் கவனிக்கத் தவறிவிட்டார். வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடந்த அமைதியாக போராட்டத்தில் இது தெளிவாக வெளிப்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிசூட்டில் பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் மாநில அரசாங்கம் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்தது. தங்களது வாழ்வையே ஆபத்திற்குள்ளாக்கும் மாசுக்கு எதிராக போராடும் மக்களை எப்படி ‘’தீவிரவாதிகள்’’ என்று அழைக்க முடியும்\nஓர் அரசு தனது திட்டங்களுக்கு எதிராக கேள்வியெழுப்பும் துணிவு கொண்டவர்களின் உள்ளங்களில் எப்படி அச்சத்தை ஏற்படுத்துவது என்பதற்கு தமிழ் நாடு முதன்மையான உதாரணமாக இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடந்ததிலிருந்து கடந்த மாதம் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை கைது செய்ததைத் தவிர்த்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், நன்கு அறியப்பட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆகியோரையும் அரசாங்கம் கைது செய்தது. அத்துடன் ஆர்பாட்டத்தையும், பிற போராட்டங்களையும் பதிவு செய்த ஊடகவியலாளர்கள் சிலரையும் பிடித்துவைத்திருந்து பின்னர் விடுவித்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முன்னர், கடந்த ஓராண்டில் தூத்துக்குடி போன்ற போராட்டங்களைப் பற்றி செய்திகளை ஒளிபரப்பிய 11 தொலைக்காட்சி சானல்களை அரசுக்கு சொந்தமான அரசு கேபிள் டிவி கார்ப்போரேஷனில் தடை செய்துவிட்டது. பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சுமார் 85 லட்சம் வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்பை வழங்குகிறது இந்த அரசு நிறுவனம். சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை அமைப்பதில் அரசாங்கம் காட்டும் வேகம் கவலையளிக்கிறது. மத்திய அரசின் நிதியில் அமைக்கப்படும் இந்த நெடுஞ்சாலை திட்டம் 159 கிராமங்களை, செழுமையான நிலங்களை, காடுகளை, காப்புக் காடுகள் உட்பட, பாதிக்கிறது. அத்துடன் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகளை இடம்பெயரச் செய்கிறது.\nதமிழ்நாட்டு அரசாங்கம் சகிப்பின்மையை உச்ச அளவிற்கு கொண்டுசென்றிருப்பது பல மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளில் பிரதிபலிப்பதை காண முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் செல்லத்திற்குரிய திட்டமான மும்பை-ஆமதாபாத் ‘’புல்லட்’’ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக எழும் போராட்டங்களுக்கு மகாராஷ்டிரா அரசாங்கம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை பார்ப்பது ஆர்வத்திற்குரிய விஷயமாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான கெடு 2018 டிசம்பர். ஆனால் நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு எதிர்ப்பு வலுத்துவருவதன் காரணமாக இந்தக் காலக்கெடுவிற்குள் நிலம் கையகப்படுத்தப்படுவது நடக்காது.\nஎந்த மாதிரியான அரசியல் நிறத்தைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் சரி பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று தான் கருதும் திட்டத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை, எதிர்ப்பவர்களை அரசாங்கம் சகித்துக்கொள்வதில்லை. ஆனாலும் ஒரு காலத்தில் நன்மைக்கே என்று கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்கள் 1980களிலிருந்து தீவிரமாக கேள்விக்குட்���டுத்தப்படுகின்றன. நர்மதா நதிக்கு குறுக்கே சர்தார் சரோவர் திட்டம் மற்றும் பிற பெரும் அணைகள் கட்டப்படுவதற்கு எதிராக நர்மதா பச்சாவ் அந்தோலன் போராட்டம் நடத்திய போது இத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி அளித்த உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் இவற்றிற்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்தன. 1992ல் முதல் முறையாக தான் நிதியளிக்கும் சர்தார் சரோவர் திட்டத்தை சார்பற்ற மதிப்பீடு செய்ய குழு அமைத்தது உலக வங்கி. இதன் விளைவாக இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொண்டதுடன் உலகெங்கும் நடக்கும் இத்தகைய திட்டங்களைப் பற்றி ஆராய அணைகள் பற்றிய உலகக் குழு ஒன்றையும் அமைத்தது. இதன் மூலம் இத்தகைய எதிர்கால திட்டங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை கணக்கிலெடுத்துக்கொள்ள முடிந்தது. சர்தார் சரோவர் திட்டம் மற்றும் பிற அணைகள் கட்டப்படுவதை நர்மதா பச்சாவ் அந்தோலனால் தடுத்துநிறுத்த முடியாவிட்டாலும் மிகப் பெரிய அளவில் மக்களை இடம்பெயர்க்கும், இயற்கைச் சூழலை அழிக்கும் திட்டங்கள் பற்றிய சந்தேகங்களை, பலன்களைப் பற்றிய கேள்விகளை அது எழுப்பியது.\nபாதிக்கப்படும் சமூகங்களுக்கு தங்கள் பகுதிகளுக்கு வரும் திட்டங்களை ஏற்கவோ, நிராகரிக்கவோ உரிமை இருந்தது என்பது சமீபத்தில் 2013ல் கூட கண்கூடான உண்மை. ஒடிசாவின் நியாம்கிரி மலைகளில் பாக்சைட் தாதுப்பொருளை எடுப்பதற்காக வந்த வேதாந்த நிறுவனத்தை அப்பகுதியின் டோங்கிரியா கோண்ட் மக்கள் நிராகரிப்பதற்கான உரிமையை அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய காடு வாழ் மக்கள் (காட்டு உரிமை அங்கீகாரம்) சட்டம், 2006 அவர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த இயக்கம் உலக அளவில் இத்தகைய இயக்கங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஆனால், பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய நியாம்கிரி சுரக்‌ஷா சமிதியானது மாவோயிஸ்டுகளுடன் தொடர்புகொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு கூறியது. சாதாரண மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி உணர்ந்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பிற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை மத்திய அரசாங்கமும் பல மாநில அரசாங்கங்களும் இப்படி ‘’தீவிரவாதம்’’ என்று கூறுவது கவலையளிக்கிறது.\nஇதற்கு சமமாக கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் சமீபத்தில் மும்பையில் தனது வருடாந்திர ஆளுனர்கள் கூட்டத்தை நடத்திய ஏசியன் இன்ஃப்ராஸ்டக்ஸர் இன்வெஸ்ட்மெண்ட் பேங்ஃக் போன்ற புதிய பன்முக நிதி அமைப்புகளுக்கு கடந்த காலத்தில் நடந்த மக்கள் போராட்டங்களில் எழுப்பப்பட்ட கவலைகளைப் பற்றி எதுவும் தெரியாமலிருப்பது. தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை நீர்த்துப்போகவைக்கவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை முன்னெடுத்துச்செல்லவும் அரசாங்கத்தை இந்த நிதி அமைப்புகள் ஊக்குவிக்கின்றன. இந்தப் போக்கு எல்லா எதிர்ப்புகளையும் ‘’தீவிரவாதிகளின்’’ வேலை என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவதுடன் சேருகிற போது அரசின் ஒடுக்குமுறை மடை திறந்த வெள்ளமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/112990", "date_download": "2019-02-22T22:09:30Z", "digest": "sha1:F2K5PUDNLF6OJUE5PORHVLXLKK74HENJ", "length": 6724, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்\nசுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஈழ தமிழ் தேசியம்\nசுவிட்ஸர்லாந்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் முயற்சியில் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், அந்நாட்டின் தொழிற்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஈழத்தழிர்களை இலக்கு வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nஅந்த கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி மார்செல் போசொனே சூரிச் நகர வேட்பாளராக போட்டியிடுகின்றார்.\nஅவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரம் ஒன்றில், “ஈழத் தமிழ் தேசியத்திற்காக உழைக்கும் மார்செல் போசொனே அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.\n“ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள் பலரது வழக்கில் அறத்தின்பால் நின்று, மிகு திறனுடன் வாதாடி வெற்றி பெற்றவர்.\nஈழத் தமிழர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல செயல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சூரிச் மாநிலத்தில் கனிசமான அளவு இலங்கை தமிழ்கள் வாழ்ந்து வரும் நிலையில், அந்த பகுதியின் தேர்தல் வெற்றியில் இலங்கை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை\nNext articleயாழ்ப்பாண உருளைக்கிழங்கு ஏற்பட்ட மவுசு\nசுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது\nசுவிஸ் தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு வர உள்ள நெருக்கடி\nசுவிஸில் இருந்து இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-02-22T22:13:36Z", "digest": "sha1:TG66FXLRH67ZTE6BOOH4C7B2RWK3S6ID", "length": 15046, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "பூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா? | CTR24 பூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா? – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளத��.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\nநாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்றான பூண்டை அதிகளவில் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும்.\nஅந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்திய சமையலறையின் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை மக்கள் உணவில் சேர்த்து வருகின்றனர்.\nபூண்டு ஒரு சிறந்த மருந்து. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும். அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஒருவரின் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்காமல் இருப்பதால் அவரிடம் ஒரு வித துர்நாற்றம் வீசும். ஆனால் இது சுகாதார சீர்கேடால் மட்டும் அல்ல, பூண்டும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்களை பூண்டு வழங்குகிறது. ஆகவே உங்களுக்கு பிடித்தமான பூண்டு வாசனையுடன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தவறாமல் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சரும தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே பூண்டு உறிக்கும்போது அல்லது வெட்டும்போது, கையில் க்ளௌஸ் அணிந்து கொண்டு செய்யலாம். இல்லையேல் இந்த என்சைம் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பை உண்டாக்கலாம்.\nபச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படாது. ஆனால் அந்த செயல்பாட்டை ஊக்குவிக்கலாம். பச்சை பூண்டை சா��்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு ந்யுரோபெப்டிடு வெளியாவதை ஊக்குவிக்கிறது. இது மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.\nPrevious Postமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்... Next Postமலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=95987", "date_download": "2019-02-22T23:46:45Z", "digest": "sha1:GWKXXTANGVH3GEG2U43OBIR4TODMAJA4", "length": 7372, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்திய பொருளாதார உச்சி மாநாடு பேரவையைத் திறந்து வைக்க ரணில் விக்ரமசிங்கே தில்லி வருகை - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nஇந்திய பொருளாதார உச்சி மாநாடு பேரவையைத் திறந்து வைக்க ரணில் விக்ரமசிங்கே தில்லி வருகை\nமூன்று நாள் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தில்லி வந்துள்ளார்.\nதில்லி வந்துள்ள விக்ரமசிங்கே உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவர் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற உரி தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் சார்க் மாநாடு உள்ளிட்ட விவகாரகங்களை விரிவாகப் பேச உள்ளதாகத் தகவல் வட்டாரம் கூறியுள்ளது.\nபுதன்கிழமையான நாளை அவர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தர பிரதான் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். அன்று மாலை குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியை சந்திக்கின்றார்.\nமூன்றாவது நாளாக வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து இந்திய பொருளாதார உச்சி மாநாடு பேரவையைத் திறந்து வைக்க உள்ளார்.\nஇந்திய பொருளாதார உச்சி மாநாடு நிர்மலா சீதாராமன் ரணில் விக்ரமசிங்கே 2016-10-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் அனுப்பிய விவகாரம்; நிருபர் கேள்வி; மௌனமாக இருந்த நிர்மலா சீதாராமன்\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா ��ீதாராமன் பொய் கூறுகிறார்; சமூக ஆர்வலர்கள் கருத்து\nராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்\nபாஜக அரசில் யார் யார் எந்தப் பதவியில் இருக்கிறார்கள்- என்று தெரியவில்லை ப.சிதம்பரம்\n99 அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன; நிர்மலா சீதாராமன்\nஏழு தமிழர் விடுதலை குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kamal-hassan-said-about-mgr-and-karunanidhi/amp/", "date_download": "2019-02-22T23:11:07Z", "digest": "sha1:2ZGA3IXMSXZUIVDZILLZRZ3WCDWDRDCN", "length": 2281, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kamal Hassan said about MGR and Karunanidhi | Chennai Today News", "raw_content": "\nராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்\nராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதை அடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது\nஇதன்படி சற்றுமுன் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கருணாநிதியின் உடலை பார்த்து திமுக தொண்டர்கள் எழுந்து வா எழுந்து வா என்ற முழக்கமிட்டு வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல் வைக்கப்படும் இடத்திற்கு ஏற்கனவே மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் வ்ந்திருந்து காத்திருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைக்கப்பட்ட அதே இடத்தில் கருணாநிதியின் உடலும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/44422-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81.html", "date_download": "2019-02-22T22:34:09Z", "digest": "sha1:UW6V53OXGSHYLQ7FOCQMFF3WEZ4WIU6C", "length": 12427, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "நாகையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - தினசரி", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் நாகையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nநாகையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nநாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திபுதுச்சேரியில் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nஅடுத்த செய்திஉலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி\nகாவி கும்பலை கதறவிடணும்… சபரி அண்ணன்கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ..\nமாசிப் பௌர்ணமி… கடலூரில் நடந்த வைணவப் பெருவிழா\nபாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட… ஐந்து நதிகளின் நீரைத் தடுத்து இந்திய ஆறுகளில் இணைக்க முடிவு\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nலட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று… ‘கண்ணடி’ படத்தின் க்ளைமாக்ஸ் மாறுது\nபஞ்சாங்கம் பிப்ரவரி 23 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 128) 22/02/2019 11:42 PM\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான் இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/437014/amp", "date_download": "2019-02-22T23:30:16Z", "digest": "sha1:7OS5Z6FY3F7NYOXYWJBRA3CLXYNXFDXD", "length": 18913, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "I will release key evidence against Nalini: Police shouting kaal kalli katti ... | நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் : ஷூ காலால் எட்டி உதைத்த போலீஸ் ... உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி | Dinakaran", "raw_content": "\nநிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் : ஷூ காலால் எட்டி உதைத்த போலீஸ் ... உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி\nசென்னை: சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டாதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பின்னர் கடந்த திங்கட்கிழமை கே.கே.நகர் ராஜாமன்னார் சாலை தனியார் பள்ளி முன்பு நடிகை நிலானி வந்துள்ளார். அங்கு தனது காதலியை பார்க்க காந்தி பெட்ரோலுடன் வந்துள்ளார். அப்போது நிலானி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, தீக்குளித்து உயிரிழந்தார்.இதை தொடர்ந்து நடிகை நிலானி தனது காதலன் காந்தி தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்று கூறி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். காந்தி பல பெண்களை ஏமாற்றியுள்ளார். அவருக்கு ஆண்மை கிடையாது. அவரது வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் பல பெண்களுக்கு காதல் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று நடிகை நிலானி தெரிவித்திருந்தார். இதற்கு உயிரிழந்த காந்தியின் சகோதரர் ரகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நிருபர்களிடம் ரகு கூறியதாவது:\nஎன் தம்பி தப்பு செய்தான். என்ன தப்பு என்றால் நடிகை நிலானியை திருமணம் செய்து ெகாள்ள முடிவு செய்தது. அவளுக்காக தனது உயிரை தீயில் கருக்கியது. என் தம்பியுடன் 3 ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவிட்டு இன்று அவன் சைக்கோ என்று கூறுகிறார். திருமணமாகாத என் தம்பியை காதல் வலையில் சிக்க வைத்து அவனிடம் இருந்து பணத்தை பறித்தார். நிலானி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் என் தம்பி உழைப்பால் வாங்கி கொடுத்தது. 3 ஆண்டுகளாக நிலானியின் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தை போல் காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு சென்று அழைத்து வருவார். இப்படி இருந்த என் தம்பி எப்படி இன்று கெட்டவன் நாங்கள் என் தம்பியிடம் நடிகை எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது விட்டு விடு என்று கூறினோம். ஆனால் அவன் விடாமல் நிலானிதான் என் மனைவி என்று கூறி அவளுடன் வாழ்ந்து வந்தான். 3 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்தி விட்டு அவன் இறந்த பிறகு அவனுக்கு ஆண்மை இல்லை என்று கூறுகிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரவழைத்து ஒன்றாக இருந்த போது தெரியவில்லையா நாங்கள் என் தம்பியிடம் நடிகை எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது விட்டு விடு என்று கூறினோம். ஆனால் அவன் விடாமல் நிலானிதான் என் மனைவி என்று கூறி அவளுடன் வாழ்ந்து வந்தான். 3 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்தி விட்டு அவன் இறந்த பிறகு அவனுக்கு ஆண்மை இல்லை என்று கூறுகிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரவழைத்து ஒன்றாக இருந்த போது தெரியவில்லையா சந்தோசமாக இருந்த போது மட்டும் என் தம்பி ஆண் மகனாக இருந்தானா\nஎன் தம்பிக்கு பல பெண்களுடன் பழக்கம் உள்ளது என்று நிலானி கூறியுள்ளார். ஆண்மை இல்லாதவன் எப்படி பல பெண்களுடன் பழக முடியும். அதில் இருந்தே நிலானி என் தம்பி மீது பொய் சொல்கிறார் என்று மக்கள் நம்ப வேண்டும். நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு நபரை இழந்து நிற்கிறோம். உலகத்தை விட்டு சென்ற காந்தி பேச மாட்டான் என்ற தைரியத்தில் நிலானி இப்படி அபாண்டமாக பொய் சொல்லி தனது பக்கம் உள்ள தவறை மறைக்க பார்க்கிறார். எங்கள் சொல் பேச்சு கேட்காமல் நிலானி பின்னால் சென்றான். இதனால் நாங்கள் நிலானி மீது போலீசில் புகார் அளிக்காமல் இருந்தோம். ஆனால் என் தம்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். என் தம்பி தற்கொலைக்கு என்ன காரணம் என்ற ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை நான் சரியான நேரத்தில் வெளி உலகத்திற்கு வெளியிடுவேன். அதன் பிறகு யார் மீது தவறு என்று பொதுமக்கள் சொல்லட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.\nநிலானி திரையரங்கு உரிமையாளர் ஒருவருடன் ஒன்றாக மது குடித்தது குறித்து கண்டித்ததால் என் தம்பியை விட்டு அவர் பிரிய முடிவு செய்தார். இந்த பிரச்னையால் தான் இன்று என் தம்பி இந்த உலகத்தில் இல்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை நிலானியை சந்திக்க வந்த என் தம்பி மீது மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது விசாரணை என்ற பெயரில் உதவி ஆய்வாளர் ஒருவர் நடிகை நிலானிக்கு ஆதரவாக, காந்தியை ஷூ காலால் எட்டி உதைத்தார். காதலித்ததை தவிர என் தம்பி வேறு எந்த தவறும் ெசய்ய வில்லை.\nஇதனால் என் தம்பிக்கு செருப்படி விழுந்தது. இதுபோன்ற செயல்தான் என் தம்பி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியது. கடைசியாக ஒன்று சொல்கிறோம். நடிகை நிலானி என் தம்பி குறித்த தவறான தகவல்களை இனி கூறி வந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன். அவருக்கு எதிரான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் இரண்டு நாளில் வெளியிடுவேன். எங்கள் குடும்பத்தில் ஒருவரை நாங்கள் இழந்து இருக்கிறோம். அதை விட வலி என் தம்பி மீது நிலானி கூறும் குற்றச்சாட்டுகள்தான். இவ்வாறு உயிரிழந்த காந்தியின் சகோதரர் ரகு தெரிவித்தார்.\nநிலானி தோழி, காந்தி பேசிய ஆடியோ வெளியானது\nதற்கொலைக்கு முன் துணை இயக்குனர் காந்தியுடன், நடிகை நிலானியின் தோழி பேசிய 20 நிமிட ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் நிலானி தனது ஆண் நண்பர்களுடன் பழகியது, அதற்கான ஆதாரங்கள், ஆண் நண்பருடன் விமானத்தில் சென்றதற்கான போர்டிங் பாஸ் வைத்திருப்பது, உள்ளிட்ட பல தகவல்களை காந்தியிடம் தெரிவித்துள்ளார். ஆதாரங்களையும் காந்தியிடம் வழங்கியுள்ளார். இந்த ஆதாரங்களுக்கு பிறகு தான், காந்திக்கும் நிலானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி வ��டுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\nமழலையர் பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு\nபலியான வீரர்கள் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி: அலன் கேரியர் நிறுவனம் அறிவிப்பு\nவேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nதிருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு\nகாரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்\nதிருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nகுறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை\nநீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது\nமது அருந்திவிட்டு தகராறு செய்ததால் சுடுநீர் ஊற்றி கணவன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/438466/amp", "date_download": "2019-02-22T22:12:50Z", "digest": "sha1:I4D7B4E2W75V4MYA356IPXZOOVZDMCIS", "length": 9168, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Reduction of petrol in a petrol pump in salem fraud: Siege of motorists | சேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் அளவைக் குறைத்து மோசடி: வாகன ஓட்டிகள் முற்றுகை | Dinakaran", "raw_content": "\nசேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் அளவைக் குறைத்து மோசடி: வாகன ஓட்டிகள் முற்றுகை\nசேலம்: சேலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பெட்ரோல் அளவைக் குறைத்து மோசடி செய்வதாக கூறி வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் 250 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது அவரது வாகனத்தில் போடப்பட்ட பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதை உரிமையாளர் பார்த்துள்ளார். மேலும், இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் முறையிட்டு போது அவர்கள் உரிய பத��ல் அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.\nஇதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த மாட்டார் வாகன ஓட்டிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அதிகரிப்பை தாங்கமுடியாத சாமானிய மக்களிடம் இதுபோன்ற பெட்ரோல் பங்க்குகள் மோசடி செய்வது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவிருதுநகரில் பரபரப்பு: சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்\n5 மண்டலங்களில் உள்ள கிராம சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்\nகுமரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமதுரை ஏர்போர்ட்டில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nகோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nஆம்பூர் அருகே கட்டி 2 ஆண்டுகளான நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை கிராம மக்களே திறந்தனர்\nதஞ்சை அருகே அதிர்ச்சி : டிக்டாக் வீடியோ எடுத்தவாறு பைக்கில் சென்ற மாணவன் பலி\nபாம்பன் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு\nமுகிலனை கண்டுபிடிக்க கோரி மனு\nஅமைச்சர், உதவியாளர், உறவினர், தொழிலதிபர் வீடுகளில் 2-வது நாள் ஐ.டி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nதிருச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் மாயம்\nதமிழக அரசின் ரூ.2000 உதவித்தொகை திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nதமிழகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை\nசெய்யாறு அருகே பரபரப்பு பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்றிய பூனை\nபொன்னமராவதியில் வறட்சியால் பயிர்கள் கருகின : விவசாயிகள் கண்ணீர்\nஇரட்டை ரயில்பாதை பணிக்காக நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் 60 வீடுகள் இடிப்பு : பெண்கள், குழந்தைகள் கதறல்\nவரகனூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி\nவாசுதேவநல்லூர் அருகே கண்ணீர் வடிக்கும் மாதா சிலை : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்\nதிருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி எஸ்.ஐ. வீட்டு முன் கர்ப்பிணி தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-22T23:10:41Z", "digest": "sha1:2PM3LAMWGSN7KIYZVXELFLI7RXRBCNPV", "length": 19712, "nlines": 79, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மைத்திரி – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\n17th January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, …\n8th January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் \nமைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால், அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வ���ண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். …\nஇன்று ஒரு விடயத்தில் தப்பினார் மைத்திரி\n7th January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இன்று ஒரு விடயத்தில் தப்பினார் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி …\nமைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி\n3rd January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டார் என கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். …\n3rd January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரிக்கு மனநல கோளாறு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த …\n2019 ஆம் ஆண்டில் அடங்கினா���் மைத்திரி\n2nd January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on 2019 ஆம் ஆண்டில் அடங்கினார் மைத்திரி\n2019 ஆம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை முன்மொழிவுகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பமானது. அதன் படி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் இன்று ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் அவற்றில் பெரும்பாலான திட்டங்களை நிதி அமைச்சகத்துடன் தொடர்புபடுத்தியதாக இருந்தது என்றும் …\nபுதிய ஆண்டின் புதிய அமைச்சரவையில் மனந்திறந்த மைத்திரி\n2nd January 2019\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on புதிய ஆண்டின் புதிய அமைச்சரவையில் மனந்திறந்த மைத்திரி\nஅரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடபோவதுமில்லை. என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறுகிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தி …\nதமிழர்களை ஏமாற்றிய மைத்திரியின் அடுத்த தந்திரம்\n30th December 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழர்களை ஏமாற்றிய மைத்திரியின் அடுத்த தந்திரம்\nவடக்கு கிழக்கிலுள்ள 14,769 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரமே விடுவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கில் 12,200 ஏக்கர் அரச காணிகளும் 2,569 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் வசமுள்ளதாக கடந்த நவம்பர் ம��தம் …\n25th December 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரியுடன் கடும் மோதல்\nகொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வரை சென்றுள்ளதுடன் தொகுதி அமைப்பாளர்கள் பியதாசவை தாக்க முயற்சித்துள்ளனர். உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், மோதலை சமரசப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் எருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீலங்கா …\nமைத்திரி மகிந்த இணைந்து கூடவுள்ள மாபெரும் கூட்டணி\n24th December 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரி மகிந்த இணைந்து கூடவுள்ள மாபெரும் கூட்டணி\nசிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை முன்னிறுத்திய பரந்த கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தக் குட்டணி அனைத்துக் கட்சிகளை இணைத்ததாக அமைந்திருக்கும் என்றும் ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி இதனை இறுதிசெய்யும் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை தேர்தலுக்கு தயாராகுமாறு இன்று காலை நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துளார். அதனடிப்படையில் நாடாளுமன்றைக் கலைக்கக்கூடிய நான்கரை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-22T23:33:57Z", "digest": "sha1:ANRTRDDO7NVBQUKG4LLZNVH6JQF2NWTG", "length": 15452, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் | CTR24 காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nதமக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பதனை வலியுறுத்தியே, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இதில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nஇதேவேளை வெளிநாட்டு தலையீட்டைக் கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவினர்களை அனைத்துலக ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ளனர்.\nஇதன்போது, 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர கைது செய்யப்பட்டமை, காணாமல் போனோர் விடயத்தில் வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் செயல் என்று உறவுகள் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான போராட்டத்தின் 648 நாளான நேற்றைய நாள் வெள்ளிக்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உவினர்களை சந்தித்திருந்த ஜரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் ஊடகவியலாளர்கள், உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.\nஇதேவேளை இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றம், புதிய பிரதமர் வருகை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nPrevious Postஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்ததுள்ளது Next Postநாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-02-22T23:31:15Z", "digest": "sha1:NLJDBV2HZW4ZRMWSUBFUVV4JTJEN5CEP", "length": 14985, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார் | CTR24 சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார் – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனா���்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nசவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்\nசவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் நாளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வலியுறுத்தி உள்ளார்.\nஉலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பு விடுக்க்பபட்டுள்ள நிலையில்,கடந்த வாரம் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.\nஇதனை அடுத்து கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள அமெரிக்க அதிபர், அனைத்துலக எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 இலட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய்யை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதனை மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார் என்றும் தனது கீச்சகப் பதில் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதாய்லாந்தின் வடக்கு மலக்குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர் Next Postமெக்சிகோ நாட்டு அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றுள்ளார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 ம��ி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102189", "date_download": "2019-02-22T22:37:07Z", "digest": "sha1:G37L5YBYZ656J5KTA3KXKQHRC7AWV3VV", "length": 10378, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு புதிய சட்டம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு புதிய சட்டம்\nபுனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு புதிய சட்டம்\nபுனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான தனியானதொரு சட்ட மூலத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கீகாரத்துடன் மேற்கொள்வதற்கான வாய்ப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்\nபுனித ஹஜ் கடமை விடயம் தொடர்பாக 2013 ஆம் ஆண்டின் உயர் நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் சகல ஹஜ் நடவடிக்கைகளும் இதுவரையிலும் மேற் கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் ஹஜ் கடமை விடயம் தொடர்பாக முகவர்கள் முதல் அதிகாரிகள் வரை பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். எதிர்கால நலன் கருதி சகல வசதிகளுடன் ஹஜ் விவகாரம் தொடர்பாக முன்னெடுப்பதற்கு இந்த சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றமை வரவேற்கத் தக்க அம்சமாகும்.\nஎதிர்காலத்தில் சிறந்த முறையில் ஹஜ் விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅம்பாறை மாவட்டத்தில் 20 பயிற்சிநெறிகளுக்கு இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்\nNext articleSLMC யின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியர் நியமனம்.\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் கைரியா மகளிா் பாடசாலையில் நடாத்திய ஊடகக் கருத்தரங்கு\nதேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாவலடி மர்க்கஸ் அந்நூர் கல்வி நிறுவன மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்கி வைப்பு.\nஉள்ளூராட்சி, மாகாண சபைத்தேர்தல்களை விரைவாக நடாத்த அரசாங்கம் முன்வர வேண்டும்-கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்\nஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியில் சம்மாந்துறையில் பாலத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு-பிரதம அதிதி அமைச்சர் ஹக்கீம்\nபணங்களைப் பெற்றுக்கொண்டு தொண்டராசிரியர் நியமனத்திற்கு பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர், வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை\nஅரசியலில் பொய் பேசுவது எங்களுக்குக் கிடையாது ஒரு நல்ல அரசியல் தகப்பனின் பாசறையில் நாங்கள் வளர்க்கப்பட்டவர்கள்...\nமருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டியவர்தான் மர்ஹும் செனட்டர் மஷுர் மௌலானா\nசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103476", "date_download": "2019-02-22T23:34:50Z", "digest": "sha1:5O3ZLN7YYDCDZ3IILPH2G6UZPRDAHFCC", "length": 10652, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "“சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்”விழிப்புணர்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் “சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்”விழிப்புணர்வு\n“சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்”விழிப்புணர்வு\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியால மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி மற்றும் போசனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நாளை திங்கட்கிழமை (30) ஆம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தெரிவித்தார்.\n“சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை பாதுகாப்போம்” என்ற கருப் பொருளில் “ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த வழி” என்ற அடிப்படையில் இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு பிரதம வளவாளராக சுகாதார அமைச்சின் ஆலோசகரும், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்குரிய நிபுணத்துவ ஆலோசகரும், நிந்தவூர் அசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் கந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதன்போது “சீறுநீரக பாதிப்பிலிருந்து எம் மாணவ சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது என்ற விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுங்களுடன் விழிப்புணர்வு அட்டைகளும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, வலயக் கல்வி இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.பாயிஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அ���ர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleயாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு\nNext articleசர்வதேசப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மாணவி சியாமா சுஹா மூன்றாமிடம்.\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅம்பாறை இனவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யவும்\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும் – என்.எம்....\nகட்சிக்குத்தலைவராக ஹக்கீம் இருந்தாலும், கல்முனைக்குத் தலைவன் ஹரீஸ் தான்\nதுறைமுக முஸ்லிம் ஊழியர்களுக்கான இப்தார் நிகழ்வு\nஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்துக்கு கணணிகள் அன்பளிப்பு\nயாழில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப்பொருள்கள் உற்பத்தி\nஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு சவூதி அரசிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nஇன மத வேறுபாடின்றி நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு.\nமுஸ்லிம் இனச்சுத்திகரிப்பு அம்பாறையிலிருந்து கண்டிக்கு திசைதிருப்பப்பட்டதும், அதன் ஏற்பாடுகளும் புலனாய்வுத்துறைக்கு தெரியாதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2015/", "date_download": "2019-02-22T22:10:13Z", "digest": "sha1:USI4MBZZK2OAEGVLGRQ4UJEZDOYZHNOF", "length": 15244, "nlines": 240, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: 2015", "raw_content": "\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nபல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை தமிழ் எண்களையும் சில குறிப்புகளில் உபயோகித்திருக்கிறேன். இந்த தமிழ் எண்கள் ஐடியா எங்கள் \"What a சினிமா\" கேம் மூலம் தோன்றியது. * போட்டிருக்கும் குறிப்புகளுக்கு அகராதியைத் தேட வேண்டியிருக்கலாம். விளையாடி விடைகளை மெய்ல் அனுப்புங்க.\nஇது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழ��த்து (Cryptic Crosswords) எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.\nஇப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.\nமெகா குறுக்கெழுத்துப் போT -2\n1.ராசியில்லா எண்ணம் ஈடேறும் முக்கணவன். (5)\n3.மலையூர் தகர உடல் வேண்டி எரி. (5)\n7.சம காந்தம் சிந்தும் லேசான சிரிப்பு. (6)\n9.இலக்கமற்று எண்பதை துடி. (2)\n10.பொடிப் பொடியான கோணமற்ற செருப்புகள். (3)\n12.காலொடிந்த சேவல் கெண்டை. (2) *\n13.இடம் எதிரில் குத்திட்ட படகு. (4).\n16.விருதை கூறி ஐந்தை விடுத்தால் வித்து. (2)\n17.அகத்திய நடிகர் ஊர். (4)\n19.மலையமான் அணிந்த ஆரம். (2)\n20.எண் எட்டும் கவீழ்ந்து மிகவும் அரைக்கும்.(3)\n22.ஜண கண மன எழுதியவர் தராத நுணுக்கம். (2)\n23.மலிங்காத் தாடியில் விசிறி. (4)\n24.சத்தமாக எறியும் சண்டைக்கலை. (6)\n25.பிரளய நேரம் எங்கும் சேற்று நிலம். (2) *\n27.சேட்டை செய்பவர் வேடர். (5) *\n1.அமைதியானவர் கொடுத்த இனிய சாபம் உடலற்றது. (5)\n3.வருடி திரும்ப திரும்ப ஆரம்பித்தான் மன்னன். (2)\n4.வறுமை இருதல் மசியாதிருத்தல் பிசகுதல். (5)\n5.தலைமுடி நகை தரும் மலை. (5)\n6.பல் நீளம் மென்மைக் குறைத்து திறப்பில் சிறிய இடைவெளி. (4)\n11.பெண்கள் சிரமிழந்தால் ஆணானை ஆகிடுமே. (3)\n12.சேகரித்துப் பார்த்தால் குடிசைப் பகுதி. (2)\n13.இடையொடிந்த பெண். துன்புறுத்து. (2)\n14.காலொடிந்த குதிரை கட்டுமிடத்தில் தாள கதி. (3)\n18.அந்தாதி அந்தாதி இழந்த காரன் சகுனி. (5)\n19.நெஞ்சு நீக்கு மாதம். (4)\n25.சவ்வரிசி மாமிசம். (2) *\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு\nகலைமொழிப் புதிர் - 35\nசமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரிகள் இங்கே Columnwise ஆக கலைந்திருக்கிறது. Columnwise(Vertical) ஆக மட்டும் எழுத்துக்களை ஜம்பிள்(Jumble) செய்தால் விடை கிடைக்கும்.\nபுதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது\nஎழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.\nநீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம்\nFeb 19 முதல் உங்கள் கைகளில்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nகலைமொழிப் புதிர் - 35\nFeb 19 முதல் உங்கள் கைகளில்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகொஞ்சம் ஜாலியா வார்த்தை விளையாட்டு விளையாடலாம், வாரீங்களா கீழே உள்ள வார்த்தைகள் என்னென்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.\"-\"குறிகளை க...\nவார்த்தை விளையாட்டு - IV\nமறுபடியும் வார்த்தை விளையாட்டு. (என்ன செய்ய பொழுது போக மாட்டேன்கிறது). கீழேயுள்ள சொற்றொடர்கள்(இந்த வார்த்தையை ஸ்கூல்ல தமிழ் கேள்வித்தாள்கள...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசார்பியல் தத்துவம் - ஒளி\nசார்பியல் தத்துவம் - சுட்டிகள் முன்னுரை 1. சார்பு 2. வெளி 3. ஓய்வு நிலை 4. இயக்கம் 5.ஒளி -------------------------------------------...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/436487/amp", "date_download": "2019-02-22T22:13:09Z", "digest": "sha1:2IQR6HNVG3NSUMC55QARRYB4AW6APTMI", "length": 7508, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin's demonstration condemned the AIADMK government in Salem | சேலத்தில் அதிமுக அரசைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nசேலத்தில் அதிமுக அரசைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nசேலம்: அதிமுக அரசைக் கண்டித்து சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அரசில் ஊழல் பெருகி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், வாக்கி டாக்கி திட்டத்தில் ஊழல் என்று பட்டியலிட்டு முழக்கம் எழுப்பப்படுகின்றனர். நெடுஞ்சாலை பணியில் பல கோடி ரூபாய் ஊழல் என்று குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரு��ிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவருமான வரித்துறை ரெய்டால் ஆட்டம் காணும் அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபுல்வாமா தாக்குதலின்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\nபாஜ.வுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 27ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்\n2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சு : 38 தொகுதிகளில் போட்டி...டிடிவி.தினகரன் பேட்டி\nகுட்கா ஊழல் வழக்கு போட்டவர்களுடன் கூட்டணி வைத்ததுதான் சந்தர்ப்பவாதம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் பதிலடி\nஅதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 தொகுதிகள்... தலைவர்கள் மட்டுமே போட்டி\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nமாற்றம், முன்னேற்றம் அன்புமணி அல்ல மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி: அதிமுக, பா.ம.க. கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ் அறிக்கை\nபழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் அறிக்கை\nசந்தர்ப்பவாத அரசியலில் ராமதாஸ் கின்னஸ் சாதனை : கே.எஸ்.அழகிரி அறிக்கை\nஅதிமுகவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\n38 தொகுதிகளில் அ.ம.மு.க . போட்டியிடும் : டிடிவி.தினகரன் அறிவிப்பு\nபுதுச்சேரி ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு : நமச்சிவாயம் தகவல்\nதிமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சு\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/438467/amp", "date_download": "2019-02-22T22:12:17Z", "digest": "sha1:B7E6Y6YASPUPHIHOGHAOAWU5AMXUDPJ7", "length": 9115, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Apollo doctors in the Arrivals Commission Investigation Commission - Manojpandian Azer | ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர் | Dinakaran", "raw_content": "\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு இன்று முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதே போல் அப்பல்லோ மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன், புவனேஷ்வரி சங்கர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா உள்ளிட்டோரும் இன்று ஆஜராகி விளக்கமளித்தனர்.\nஇந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை அவர்கள் நீதிபதியிடம் கூறியுள்ளனர். இவர்களை சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதன் பிறகு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என மனோஜ் பாண்டியனிடம் கேட்கப்பட்டதாகவும் , அதற்கு சந்தேகத்தின் அடிப்படியில் அவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறியுதாக, ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\nமழலையர் பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு\nபலியான வீரர்கள் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி: அலன் கேரியர் நிறுவனம் அறிவிப்பு\nவேளச்சேரி வீட்டு வசதி வா���ிய குடியிருப்பில் சிறார் மையம் தொடக்கம்: கமிஷனர் திறந்து வைத்தார்\nதிருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிமுக கூட்டணியில் சேர்வதற்காக விஜயகாந்த் விடுத்த கெடு முடிந்தது : ஓரிரு நாளில் முக்கிய முடிவு\nகாரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் ஜிஆர்டி புதிய ஷோரூம்\nதிருநின்றவூர், பல்லாவரத்தில் காவல்நிலைய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nகுறைந்தபட்ச துளையில் ரத்தக்குழாய் தமனி அடைப்பை சரி செய்துஇதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க ரோபோ மூலம் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை\nநீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது\nமது அருந்திவிட்டு தகராறு செய்ததால் சுடுநீர் ஊற்றி கணவன் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/31/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8/", "date_download": "2019-02-22T23:18:33Z", "digest": "sha1:UDGC5IJ5V5K5G2UOCN2GRPJ3WC5LBNA4", "length": 10188, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "வங்கி கணக்கில் மோசடி நடந்தது அம்பலம் : புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / வங்கி கணக்கில் மோசடி நடந்தது அம்பலம் : புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை\nவங்கி கணக்கில் மோசடி நடந்தது அம்பலம் : புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை\nசுயஉதவிக்குழுக்களின் மூலம் பெண்களுக்கு கடன் அளிக்கப்பட்டதாக வரவு வைத்து வங்கி ஊழியர்களே கையாடல் செய்து வந்ததாக எழுந்த புகாரில் உண்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி ஒருங்கினைப்புக்குழுவில் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.\nகோவை நீலாம்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களின் வங்கி கணக்கில், அவர்களுக்கு தெரியாமல் பல கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த மாத இறுதியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொரு குழுவின் கணக்கிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுமார் ரூ.45 லட்சம் வரை கடன் கொடுத்து, பின்னர்மீண்டும் வசூலிக்கப்பட்டுள்ளதாக மோசடியாக பதிவுசெய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தரப்பினர் கூறுகையில், வங்கி ஊழியர்கள் எதற்காக இதை செய்தார்கள் என்பது தெரியவில்லை.\nமோசடி பதிவில் ஈடுபட்ட வங்கி கிளை மேலாளர்ஓரிரு நாட்களில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் கூறும்போது, நீலாம்பூரில் 36 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தில் பல மாதங்களாக பதிவு செய்யாமல் இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி வங்கி கிளை மேலாளர், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளார். மொத்தம் உள்ள 36 குழுக்களில் 20 குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் வங்கி கணக்கில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இதற்கிடையே, இந்த மோசடி பதிவு குறித்து மாநில அளவிலான வங்கி ஒருங்கிணைப்பு குழுவிற்கு புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் பரிந்துரைத்துள்ளார்.\nவங்கி கணக்கில் மோசடி நடந்தது அம்பலம் : புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை\nகோவை வேளாண் பல்கலையில் பணியிட மாறுதலில் குளறுபடி: பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஅடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் பிரச்சாரம்\nஅனைவருக்கும் சட்டப்படியான போனஸ் வழங்குக – சிஐடியு வலியுறுத்தல்\nகோவையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு ரசிகர்கள் உற்சாகம் – 750 காளைகள், 450 வீரர்கள் பங்கேற்பு\nஎம்.பி-க்கள் ராஜினாமா தேவையற்றது: முதல்வர்\nஜிஎஸ்டியால் சீரழியும் சொட்டு நீர் பாசனத்திட்டம் முழுமையான மானியம் இருந்தும் முடங்கிப்போகும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-02-22T23:23:22Z", "digest": "sha1:AR7SJK53ZOWFTC4WC5GPZDELAVEVJCIR", "length": 2942, "nlines": 22, "source_domain": "tamil.freesexstories.info", "title": "சரக்கு அடித்து விட்டு போதையில் கொள்ளும் செக்ஸ் படம் - Tamil sex stories", "raw_content": "\nசரக்கு அடித்து விட்டு போதையில் கொள்ளும் செக்ஸ் படம்\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nபோதையில் ஒத்த செக்ஸ் படம்\nஇரவு நேரத்தினில் பார்ட்டி கொண்டாடி விட்டு ஏராளம் ஆக சரக்கு அடித்து விட்டு போதையில் வீடு திரும்பிய காதலியின் மீது செக்ஸ் அனுபவம் கொள்ள முயன்ற மேட்டர்.\nஉடல் முழுவதும் சூடாக இருக்கிறது என்று இவள் ப்ரீ ஆக இவளது ஆடைகளை எல்லாம் கழட்டி எரிந்து விட்டு அப்படியே நிர்வாணம் ஆக இங்கு கட்டிலில் படுத்து கொண்டு சரக்கு போதை உடன் செயர்ந்து இப்படி காம போதையையும் கூட செயர்த்து கொண்டு இங்கு இவள் ஒத்து கொள்வதை பாருங்கள்.\nஇவளது அந்தரங்க சாமான்கள் எப்படி இருக்கும் என்பதை கான்பிபதர்க்கு ஆகவே நான் உங்களுக்கு இந்த வீடியோ காட்சியை எடுத்து இருட்டினில் கூட வெட்ட வெளிச்சம் ஆக என்னுடைய பூலில் காண்டம் போட்டு கொண்டு இவளது கூத்தியல் உள்ளே விட்டு நிற்கும் பொழுது எடுத்து காண்பித்து இருக்கும் வீடியோ காட்சி இது தான்.\nThe post சரக்கு அடித்து விட்டு போதையில் கொள்ளும் செக்ஸ் படம் appeared first on TAMILSCANDALS.\nNext அடங்காத அண்ணி அரிப்பு – Tamil Kamaveri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113487", "date_download": "2019-02-22T23:18:12Z", "digest": "sha1:UUG72GU7BR5IZGXF47O7IH4N2JGWCBK5", "length": 6460, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை – சவுதி இஸ்லாமிய மதபோதகர் அதிரடி..! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை – சவுதி இஸ்லாமிய மதபோதகர் அதிரடி..\nபெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை – சவுதி இஸ்லாமிய மதபோதகர் அதிரடி..\nசவுதியில் பெண்களுக்கு அதரவாக இஸ்லாமிய மத ரீதியான கட்டுபாடுகள் தொடர்ந்து விலக்கப்பட்டு வருகிறது.\nசவுதியில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் நடந்து வருகிறது. திரையரங்குகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது பெண்கள் பர்தா அணிவது அவசியமில்லை என்று முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா அல் முட்லாக் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மத கொள்கை படி பெண்கள் பர்தா அணிவது வெகு நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சவுதியில் ��துபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணியவாதிகள் பலரும் இஸ்லாமிய பெண்கள் சுதந்திரத்துக்காக பல காலமாக போராடி வருகின்றனர்.\nஅவைகள் தற்போதுதான் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது.\nPrevious articleநித்தியானந்தா பெண் பக்தையின் வைரலாகும் வீடியோ\nNext articleவன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் நாங்களும் திருப்பி தாக்குவோம் பாகிஸ்தான் எச்சரிக்கை\nபாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலை தாக்குதல் 9 பேர் பலி இந்தியா பதிலடியா\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கான திருத்தங்கள் வாக்கெடுப்பில் மீண்டும் தோல்வி\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106809/", "date_download": "2019-02-22T23:07:17Z", "digest": "sha1:M5B6TMEBAN2HNF24OUEHTJTWZIG453UK", "length": 9953, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரிபாலவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இல்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிபாலவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இல்லை…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஒரு அமைப்பும் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே அவர் இதனை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் தங்களது எதிர்பார்ப்பு எனவும் ம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாஸ மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nUPFAயுடன், மைத்திரி – மகிந்தவின் – சந்திப்புகள் இடம்பெறவுள்ளன…\nஇலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு…\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-22T23:51:31Z", "digest": "sha1:U7COREXKSR6VCFLYLLONCTD7FR23I75E", "length": 12507, "nlines": 238, "source_domain": "ippodhu.com", "title": "உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை | ippodhu", "raw_content": "\nமுகப்பு COOKERY உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசோள மாவு – ஒரு கப்,\nபிரட் தூள் (bread crumbs)– 6 டேபிள்ஸ்பூன்,\nஉருளைக்கிழங்கு – 200 கிராம்,\nபச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன்,\nகொத்தமல்லித் தழை – சிறிதளவு\nபெரிய வெங்காயம் – ஒன்று,\nமஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு,\n1) பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.\n2) உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.\n3) வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.\n4) உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.\n5) வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.\n6) உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.\nமுந்தைய கட்டுரைவிராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி ராகுல்காந்தியின் சவாலை ஏற்பாரா\nஅடுத்த கட்டுரைவசந்தபாலன் படம் பூஜையுடன் தொடங்கியது - நாயகன், நாயகி விவரங்கள் இங்கே\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பார்லி\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் உணவுகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்���ார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nசமூக செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2019/01/113.html", "date_download": "2019-02-22T22:13:47Z", "digest": "sha1:LCVRVYDUOC6OY43C24WWBVZSSWNXY35F", "length": 5174, "nlines": 126, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 113", "raw_content": "\nசொல் அந்தாதி - 113\nசொல் அந்தாதி - 113 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. வீட்டுக்கு வீடு - அங்கம் புதுவிதம்\n2. ஒரு ஓடை நதியாகிறது\n5. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 250\nசொல் அந்தாதி - 113\nசொல் வரிசை - 201\nஎழுத்துப் படிகள் - 249\nசொல் அந்தாதி - 112\nசொல் வரிசை - 200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/harathi-cheat-mumtaz-bigg-boss-2/", "date_download": "2019-02-22T23:20:00Z", "digest": "sha1:2MWFB6QIIG2USK5OZHUMZQYSSW6IYVFN", "length": 5879, "nlines": 55, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / சினிமா செய்திகள் / ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை\nரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை\nஅருள் 7th September 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை\nஇன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர்.\nஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது.\nஇந்நிலையில் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாகத்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார்.\n\"தியாக த்தலைவிகள் \"😊💪#Mumtaz மட்டும்\nPrevious இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்… ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா\nNext பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/50717/", "date_download": "2019-02-22T22:08:48Z", "digest": "sha1:PPVFV7CDRG4L4JNODZJFT2QHET5XUXTL", "length": 10002, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் பதவி விலகியுள்ளார். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் பதவி விலகியுள்ளார்.\nஉலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கார்லோ டேவ்ஸ்கியோ ( Carlo Tavecchio) பதவி விலகியுள்ளார். ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில் தகுதிச்சுற்றுப் போட்டிகளின் முடிவில் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறவில்லை.\nசுவீடன் அணியுடன் இடம்பெற்ற தகுதிகாண போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சுவீடன் அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில் 1958-ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது சுமார் 60 ஆண்டுகளில் இத்தாலி உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பதனையடுத்து அந்த அணியின் தலைவர் ஓய்வு பெற்றிருந்தார்.\nஇந்நிலையில் இன்று இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரான கார்லோ பதவி விலகியுள்ளார்.\nTagsCarlo Tavecchio இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் சுவீடன் தகுதிச்சுற்று பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nயாழில்.வாள் குழுவை கட்டுப்படுத்த STF களத்தில்\nபாகிஸ்தானில் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலி\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதெ��்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82715/", "date_download": "2019-02-22T23:36:50Z", "digest": "sha1:UOGI4LNFQACEIGU6PVW7I5YKSQMOWI7C", "length": 18705, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண மாற்றத்திறனாளிகளின் நலன் சார்ந்து அரசு சிந்திக்க வேண்டும் :\nவடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை யுத்தம் தோற்றிவித்துள்ளது. யுத்தத்தினை மேற்கொண்ட அரசு அவர்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் காலப்போக்கில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என வடமாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கென கொள்கை வரைவு தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் மேலும் தொடர்ந்து பேசுகையில்: சாதாரன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விட இம் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். போரின் காரணமாக மீள எழும்ப முடியாதவர்களாகவும் அவர்களுடைய குடும்பங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாததாகவும் வறுமை அதிகரித்த வண்ணமே சென்று கொண்டிருக்கிறது.\nபல மாணவர்கள், பெண்கள் இன்று தம் அவயவங்களில் செல் துண்டுகளை சுமந்த வண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது பிற்காலங்களில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது. இது பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை. சுருக்கமாக யுத்தம் என்ற ஒன்றை வெற்றிகரமாக முடித்து, உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்று சாதாரனமாகக் கூறுகின்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை, இனி ஏற்படப்போகும் விளைவுகளை சிந்திக்கவில்லை. இவ் கொடூர யுத்தம் எம் இனத்தின் வீரியத்தை, எம் சந்ததியின் உரிமைகளை மற்றும் வளர்ச்சியை நசுக்கியுள்ளது. இவையெல்லாம் ஆராயப்படவேண்டும்.\nவடமாகாணத்திற்கென தனித்துவமான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. உதவிகள் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் இச் செயல் வேதனையளிக்கிறது. ஏனெனில் பிற மாகாணங்களுடன் இவர்களுடைய பிரச்சினைகளை ஒப்பிடமுடியாது. யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட மாகாணத்திலேயே உள்ளனர். ஆயினும் தமக்குரிய தீர்வுகள் எட்டாத நிலையிலும் கூட மாற்றுத்திறனாளிகள் ஓர் தொழிலைச் செய்வோம் எனும் தமது சுய முயற்சி உண்மையிலேயே போற்றக்கூடியது.\nஎடுத்துக்காட்டாக சாதாரனமாக இயங்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தமது சுயமுயற்சியீடுபட வாகன அனுமதிப் பத்திரத்தை பெற முடியாமலிருக்கின்றனர். இது தொடர்பாக பலரிடம் எடுத்துக்கூறியும் இன்றுவரை மறுக்கப்பட்ட உரிமையாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி மாற்றத்திறனாளிகளின் காணிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. அது அவர்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது. அவர்களுக்கு வழங்கக்கூடிய 3000ரூபா கொடுப்பனவுகள் கூட 3000பேரிற்கே வழங்கப்படுகிறது. அக் கொடுப்பணவு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாத நிலையிலும் இவ் அரசினால் தகுதியான எல்லோருக்கும் வழங்கமுடியாதிருப்பது அவர்கள் நலன் சார்ந்து இவ் அரசு யோசிக்கவில்லை என்ற ஐயத்தை தோற்றிவித்துள்ளது. ஆனால் நிலை மாறுநீதி என்றெல்லாம் கவர���ச்சிகரமாக பேசுகின்றதை விடுத்து மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை, திட்டங்களை இப் பகுதியில் நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.\nபாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து இத் துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரனைகள் கொண்டுவரப்படவேண்டும்.\nஇன்று வடமாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியுள்ள இக் கொள்கையானது எதிர்காலங்களில் வலுவுள்ளதாக விளங்கும். இது வடமாகாணத்திற்கென தனித்துவமான ஓர் மைல்கல்லாகும். இவர்களது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல திணைக்களங்களினது கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இக் கொள்கை இதன் உருவாக்கத்தில் துணைபுரிந்த அனைவரது கடின உழைப்பு பாராட்டப்படத்தக்கதாகும். இக் கொள்கையானது அமைச்சர் சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின் மாகாண சபையில் அனுமதி பெற்று வடமாகாணத்திற்கென தனித்துவமான கொள்கையாக இது வெளிவரும் எனத் தெரிவித்தார்.\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று மதியம் வடமாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான ஒன்றியத்தின் (NPCODA) உத்தியோகத்தர்கள், இக் கொள்கை வகுப்பிற்கு நிதி உதவி வழங்கிய வேல்ட் விஷன் லங்கா (WVL) உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTagstamil tamil news அனந்தி சசிதரன் அரசு சிந்திக்க வேண்டும் நலன் சார்ந்து மாற்றத்திறனாளிகளின் வடமாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • ���ிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nடிப்ளோமா – 6 – பட்டப்படிப்பு – 1 – புற்று நோயை எதிர்த்து வெற்றி – சிறை வாழ்வும் விடுதலையும்….\nகிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-08-2013-by-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:18:47Z", "digest": "sha1:F4GYYZLD3S5IMD27URZLA24CUCZP63W3", "length": 12370, "nlines": 100, "source_domain": "kalapam.ca", "title": "இன்றைய பலன்கள் 07-08-2013 by கலாபம் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஇன்றைய பலன்கள் 07-08-2013 by கலாபம்\nஇன்று, கடினமான செயலில் ஈடுபடக் கூடாது. ��ுதியவரை நண்பராக ஏற்பதில், தகுந்த பரிசீலனை வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சீராக, கூடுதல் உழைப்பு உதவும். குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். மாணவர்கள், விளையாட்டில் சாகசம் செய்ய வேண்டும். – கலாபம்\nஇன்று, இனிய அணுகுமுறையால், கூடுதல் நன்மை பெறுவீர்கள். உறவினர் சொந்தங்களை அறிமுகம் செய்வர். தொழில் வளர்ச்சியில், அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்\nஇன்று, பகைமை குணம் உள்ளவர் நெருக்குதல் உருவாக்குவர். குடும்ப சிரமம் ஓரளவு சரிசெய்வீர்கள். தொழில் நேரம் தவறாமை பின்பற்ற வேண்டும். பணச்செலவில் சிக்கனம் நல்லது. காலக்கெடு தவறிய உணவுப் பொருள், கவனக்குறைவால் வாங்க நேரிடலாம். – கலாபம்\nஇன்று, உயர்வான சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். நண்பர், உறவினரிடம் கூடுதல் நன்மதிப்பு உருவாகும். தொழில் வளர்ச்சி இலக்கு நிறைவேறி, மன மகிழ்வைத் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொறுப்பான பதவிபெற அனுகூலம் வளரும். – கலாபம்\nஇன்று, புதிதாக பழகுபவரிடம் நிதானித்து பேசுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேற தாமதமாகலாம். சுய கவுரவம் பாதுகாக்க, பணச்செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். தியானம், தெய்வவழிபாடு மனதில் சாந்தகுணம் உருவாக்கும். – கலாபம்\nஇன்று, உங்கள் நலன் விரும்புவரை சந்திப்பீர்கள். புதிய ஆலோசனை, உதவி கிடைக்கும், தொழிலில் அதிக நேர்மையுடன் பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். தாயின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். – கலாபம்\nஇன்று, எதிர்வரும் சூழ்நிலையை சாதகமாக உருவாக்குவீர்கள். பொது நலப் பணியிலும் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர, அனுகூல காரணி பலம் பெறும். உபரி பணவரவில் நிலுவைப் பணக் கடன் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். – கலாபம்\nஇன்று, நண்பருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவதில் சிரமம் வரலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவுக்கு மீறிய அளவில், புதிய செலவினங்கள் உருவாகும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் மதித்து செயல்படவும். – கலாபம்\nஇன்று, தன்னை மற்றவர் புகழ வேண்டும் என்கி�� எண்ணம் கொள்வீர்கள். பணிகளில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்பதால், உடல்நலம் ஆரோக்கியம் பெறும். – கலாபம்\nஇன்று, மனசாட்சிக்கு அதிக மதிப்பு, மரியாதை தருவீர்கள். நண்பரின் இனிய பேச்சு, கஷ்டப்பட்ட மனதிற்கு ஆறுதல் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். – கலாபம்\nஇன்று, மனதில் தன்மான உணர்வு அதிகரிக்கும். உழைப்பில் உயர்வு பெற தேவையான பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய முன்னேற்றம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சில் சுமுக தீர்வு கிடைக்கும். – கலாபம்\nஇன்று, ஆரவாரம் தவிர்த்து செயல்பட வேண்டும். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற தாமதமாகலாம். தொழில் வியாபார நடைமுறையில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரி செய்யவும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது. – கலாபம்\nஇன்றைய பலன்கள் 11-08-2013 by கலாபம்11-08-2013 by கலாபம்\nToday | இன்றைய பலன்கள் | கடகம் ராசி பலன் | கன்னி ராசி பலன் | கும்பம் ராசி பலன் | சிம்மம் ராசி பலன் | தனுசு ராசி பலன் | துலாம் ராசி பலன் | மகரம் ராசி பலன் | மிதுனம் ராசி பலன் | மீனம் ராசி பலன் | மேஷம் ராசி பலன் | ரிஷபம் ராசி பலன் | விருச்சிகம் ராசி பலன்\nவெலிவேரிய அசம்பாவிதத்தில் அரசியல் லாபம் வேண்டாம் – ரணில் – விசாரணை நடத்துமாறு கர்தினால் கோரிக்கை\nநவீன சொப்பணசுந்தரியின் காரை வாங்கப்போவது யாரு\nமாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு எண்களை வெளியிட்டது தேர்தல் திணைக்களம்- சூடு பிடிக்கிறது பிரசாரக் களம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வ��ண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_161612/20180712203259.html", "date_download": "2019-02-22T23:46:43Z", "digest": "sha1:B24W4VXJNJ3YWYWENP6264RTUWZPABZZ", "length": 6389, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "தமிழ் மொழி, இனிமையான மொழி : ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் பாராட்டு", "raw_content": "தமிழ் மொழி, இனிமையான மொழி : ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் பாராட்டு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழ் மொழி, இனிமையான மொழி : ஆளுநர் பன்வாரிலால்புரோஹித் பாராட்டு\nதமிழ் மொழி, இனிமையான மொழி என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார்.\nசென்னை பல்கலைக்கழகதத்தில் உ.வே.சா கடித கருவூலம் என்ற நூல் வெளியீட்டு விழா, இன்று மாலையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உ. வே. சா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில், தமிழ் அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பேசிய தமிழகஆளுனர் பன்வாரிலால் புரோஹித்,தமிழ் மொழியானது இனிமையான மொழியாகும். அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nபங்காருஅடிகளார் பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூரில் இலவசகண் சிகிச்சைமுகாம்\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்���ை அறுத்து கொடூர கொலை : வாலிபர் வெறிச்செயல்\nவிஜயகாந்துடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsgwdc.org/", "date_download": "2019-02-22T23:39:59Z", "digest": "sha1:EU7Q5533DPVG2ELG55LBMW3FPIGDVENP", "length": 11909, "nlines": 101, "source_domain": "tsgwdc.org", "title": "Tamil Sangam of Greater Washington – (A registered, Non-Profit Cultural and Secular Organization)", "raw_content": "\nதமிழகத்தில் “கஜா புயல்” பாதிப்பு செய்தி அறிந்து அதனால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது. வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் முயற்சியாக தமிழ்ச்சங்கம் உங்களின் ஆதரவை நாடுகிறது. தமது உடமைகள், விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடி தொழில் இழந்து தவிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். உங்கள் அனைவரையும் தாராளமாக நிதிஉதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமரபு மிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் 1975-ம் ஆண்டு தொடங்கி பொன்விழாவை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது. வாசிங்டன் பகுதி வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த நீண்ட நெடிய தமிழ் சங்கத்தின் பயணம் என்பது, கடந்த காலங்களில் பல தமிழ் தன்னார்வலர்கள், இரவு பகல் பாராது தங்கள் நேரத்தையும், சிந்தனையையும் அளித்து திறம்பட வளர்த்து வந்ததன் வெளிப்பாடாகும். அந்த நிர்வாகிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் இந்த நேரத்தில் நாம் மனதார நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக ஓரே அமைப்பாக நமது இருப்பை உணர்த்திக் கொண்டே இருப்பது முக்கியம். ஒவ்வொரு வெளிநாடு வாழ் தமிழரும் அருகில் உள்ள தமிழ் சங்கங்களில் இணைந்து அந்த அமைப்புகளை வலிமை உள்ளதாக ஆக்குவது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் தமிழ்நாட்டில் இல்லாத குறையைப் போக்கிக்கொள்ள சித்திரைத் திருவிழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் தினவிழா, பொங்கல் விழா, தமிழ் இசை விழா ப��ன்ற பல விழாக்களை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம். இவைகளைத் தாண்டி, வாசிங்டன் வட்டாரத்திற்கு வரும் பல சிறப்பு விருந்தினர்களை, எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை கவுரவப்படுத்தி பல கலந்துரையாடல் நிகழ்வுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். நம் குழந்தைகள் நன்கு தமிழ் கற்று, நம் மொழியின் அருமையை உணர்ந்துகொள்ளும் நோக்கில் நம் பகுதியில் நடத்தப்படும் தமிழ் பள்ளிகளுக்கு தமிழ்சங்கம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கிறது. வெள்ளிவிழா கண்டு , பொன்விழாவை நோக்கி வீறுநடை போடும் நம் தமிழ்ச்சங்கப் பகுதியில் “வாசிங்டன் வட்டாரத் தமிழ் மையம்” அமைத்தல் நம் நீண்டநாளைய குறிக்கோள். வாசிங்டன், மேரிலாந்து மற்றும் வெர்ஜினியா பகுதியில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nஒரு அமைப்பின் பலம் அதன் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டே அளவிடப்படும். அந்த வகையில் நமது தமிழ்ச் சங்கத்தின் தொடர்ச்சிக்கும், வளர்ச்சிக்குமான மூலைக்கல்லாக இருந்து பேருதவி புரிவது நீங்கள் செலுத்தும் உறுப்பினர் கட்டணமே. இந்தப் பணத்தைக் கொண்டுதான் நாம் விழா நடத்துவதற்குத் தேவையான அரங்கம், ஒலி ஒளிக் கருவிகள், பரிசுகள், விருந்தினர் செலவுகள் ஆகியவற்றைச் செய்துவருகிறோம்.\nஇதற்குப் பிரதிபலனாக உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் நமது பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியை வழங்குகிறோம். நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வ காலாண்டு இதழான ‘தென்றல் முல்லை’ இதழினை இலவசமாக வழங்குகிறோம். கட்டணம் செலுத்திய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கான உரிமையையும் பெறுகிறார்கள். எனவே தயவுசெய்து உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.மேலும் அறிய …\nதங்களின் அன்புள்ள, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க செயற்குழு\n நாம் அனைவரும் அதன் அங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/websites/", "date_download": "2019-02-22T22:48:43Z", "digest": "sha1:Y25Q4OBQHRFFOX4EZHZZE4PGTWJFVKAW", "length": 4553, "nlines": 111, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "websitesChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநீங்கள் இணையதள அடிமையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது\n652 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு\nஉப்புமா இணையதளங்கள் பொய்யாக திரித்து எழுதுகின்றனர். கஸ்தூரி\nஅடிச்சா அடங்குற ஆளா நீ” நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி இணையத்தில் கபாலி\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179196/news/179196.html", "date_download": "2019-02-22T22:37:24Z", "digest": "sha1:LPHESJS6PWCETI25EUHGFCTH5BSQFCCQ", "length": 5372, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "துருக்கியில் அணிலுக்கு மறுவாழ்வு கொடுத்து மருத்துவர்கள் சாதனை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதுருக்கியில் அணிலுக்கு மறுவாழ்வு கொடுத்து மருத்துவர்கள் சாதனை\nதுருக்கியில் கால்களை இழந்த அணில் ஒன்றிற்கு முன்பகுதியில் சக்கரத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஜீவகாருண்யம் என்பது இதுதான் என்பதை உலகிற்கு அந்த மருத்துவ குழு நிரூபித்துள்ளது பொறியில் சிக்கியதால் அணி பலத்த காயமடைந்தது. உடனே கால்நடைப் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அணிலின் 2 முன்னங்கால்கள் இழந்தது. அணில் என்றாலே துறு துறுப்புடன் ஓடித் திரியும் ஆனால் காரமெல் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்தது.\nகால்களை இழந்து தவித்த அணிலுக்கு புனரமைப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரத்தேக சக்கரங்களை வடிவமைத்து உடலுடன் பொருத்தியுள்ளனர். இதனால் கால்கள் இல்லாமலே அணில் சுதந்திரமாக சுற்றி வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcnmedia.in/2018/12/blog-post_53.html", "date_download": "2019-02-22T22:12:52Z", "digest": "sha1:QXJCC32QEIZTRMPEVKYC5CDLDFOXBLOT", "length": 4002, "nlines": 40, "source_domain": "www.tcnmedia.in", "title": "கிறிஸ்மஸ் கேக் - Tamil Christian Network", "raw_content": "\nHome Christmas கிறிஸ்மஸ் கேக்\n“கிறிஸ்மஸ் கேக்” என்று பிரபலமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் “கிறிஸ்துமஸ் இனிப்பு”ஆங்கிலேயர்களின் பண்பாட்டு வழக்கமாக இருந்தது. கிறிஸ்து பிறப்பு காலத்தில் அக்கொண்டாடத்தின் ஆயத்தமாக அவர்கள் நாள் முழுவதும் உபவாசம் இருப்பதும் அந்நாளின் இறுதியில், பழச்சாறைக் (Plum Porridge) குடித்து உபவாசத்தை முறித்துக்கொள்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த பழச்சாறோடு, உலர்ந்த பழங்களும் வாசனைத் திரவியங்களும், தேனும் சேர்க்கப்பட்டபோது அது “கிறிஸ்மஸ் புட்டிங்” (Christmas pudding) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற மிருதுவான ஒரு பண்டமாக உருவெடுத்தது.\n16-ஆம் நூற்றாண்டில் இந்த இனிப்பின் செய்முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெண்ணெய், தானிய மாவு மற்றும் முட்டை சேர்க்கப்பட்டபோது அது “கேக்” என்று அழைக்கப்படுகின்ற இனிப்பாக உருமாறியது. கிறிஸ்மஸ் காலத்தில், இவை அதிகமாக உலர் பழங்களை உபயோகித்து உருவாக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டின் உணவு பழக்கத்திற்கும், சுவைக்கும் தகுந்தால்போல உருவாக்கப்படுகிறது. கிறிஸ்மஸ், வாழ்த்துக்களைப் பகிருகின்றபோது இவை பரிமாற்றம் செய்யப்படுகின்றன.\nஇந்த செய்தியை கூடுதல் தகவல்களோடு வீடியோவாக பார்வையிட கீழே உள்ள லிங்கை பார்வையிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/enthiran2-audio-event/", "date_download": "2019-02-22T23:13:37Z", "digest": "sha1:W2JRVATE4D2N62UCDKTQR7EPXHYADSXB", "length": 11851, "nlines": 94, "source_domain": "www.tholaikatchi.in", "title": "2.0 Film Music Launch Telecast On Zee Tamizh, 19 November 2017 At 4.00", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\n2.0 திரைப்பட இசை விழா விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது – நவம்பர் 19, 2017 அன்று 4.00 பி.எம்\nதமிழ் சேனலில் உள்ள 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழாவை பார்க்கவும்\nஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை ஜீ நெட்வொர்க் வாங்கியது, அது 2018 ஜனவரி 25 ம் தேதி வெ���ியிடப்பட உள்ளது. 2010 ல் வெளியான இந்த அன்ரன் என்ற தொடர்ச்சியே இதுவாகும். இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இது 2 பாகம் கொண்டுவருகிறார். இந்த ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த விழாவில் கலந்துகொள்ளலாம். 450 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வரவு செலவுத் திட்டத்தின் மூலம், இது மிகவும் விலையுயர்ந்த இந்திய திரைப்படமாகும். தமிழ், தெலுங்கு, இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு 2018 ம் ஆண்டு 25 வது ஜனவரி மாதம் வெளியிடப்படும்.\nரஜினிகாந்த் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் டாக்டர் வேசிகரன் மற்றும் சிட்டி ரோபாட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். டாக்டர் ரிச்சர்டு மற்றும் க்ரோ மான் ஆகியவற்றின் பாத்திரங்களை அக்ஷய் குமார் 2 படங்களில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அமி ஜாக்சன், சுந்தன்ஷு பாண்டே, அதில் ஹுசைன், கல்பாவன் ஷஜோன், ரியாஸ் கான் போன்றோர் நடிகர் நடித்து வருகின்றனர். லிங்கா புரொடக்சன்ஸ் இந்த படத்தை கொண்டு வருவது, அது பதிவு தொகைக்கு விற்கப்பட்ட ஹிந்தி மற்றும் தெலுங்கு விநியோக உரிமைகள். ஏ.ஆர். ரஹ்மான் இசை இசையமைத்து, ஒளிப்பதிவாளரான நிராவ் ஷா. சினிமா நடிகர்களுக்கான ஒரு விசித்திரமான காட்சியாக அஷ்டிரன் இரண்டாவது பகுதி இருக்கும். மதன் கர்கி, தமிழ் மொழியில் பாடல் எழுதி, இப்போது 2 பாடல்களை எழுதினார்.\n2.0 தமிழ் திரைப்பட ஆடியோ டிராக் மற்றும் விவரங்கள்\nஇசை இசையமைத்தவர் – ஏ.ஆர். ரஹ்மான்\nபாடல் எழுதியவர் – மதன் கர்கி\n1. சித் ஸ்ரீராம் மற்றும் ஷஷஷா திருப்பதி ஆகியவற்றின் மூலம் எண்டிர லோகத்து சுந்தரரி சங்\n2. ராஜசேகர் “பாஜஸ், அர்ஜூன் சந்தி மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோரால் பாடியுள்ளார்\nஇந்த திரைப்படத்தின் 2.0 வெளியீட்டு விழாவில் ஜீ தமிழ் ஒளிபரப்பப்படும். இந்த ஆடியோ ஒலிபரப்பானது துபாய், புர்ஜ் அல் அரேபில், அக்டோபர் 27, 2017 அன்று தொடங்கப்பட்டது. சமீபத்தில் விஜய் படத்தின் மெர்சல் உரிமங்களை ஜீ தமீசி வாங்கினார். ஜீ டிமீஜ் மற்றும் ஜீ தமிழ் எல்.டி., ஆகியோரை இந்த அன்னை இரவு 4.00 மணிநேர காட்சியில் ஒளிபரப்பியது.\nசின்னத்தம்பி தொடர் -திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது\n2.0 திரைப்படம் (எந்திரன் 2) – ஏப்ரல் 2018 ஆம் ஆண்டிலிருந்து விடுவிக்கப்படும்\nஎந்திரன் 2 படம் சாட்லைட் ரைட்���் ஜீ நெட்ஒர்க் வாங்கியது 110 கோடி ரூபாய்க்கு\nசெம்பருத்தி சீரியல் மதிப்பீடுகள் – மற்றொரு ஸீஜ் தமிழ் திட்டம் முதல் 5 டிராப் தரவரிசைகளில்…\nஜீ தமிழ் சீரியல் மதிப்பீடுகள் – செம்பரதி, யராடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா\nடான்ஸ் ஜோடி டான்ஸ் S2 கிராண்ட் ஃபினலே லைவ் கவரேஜ் – மே 26, 2018 அன்று 7.30 மணியளவில்\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/110211", "date_download": "2019-02-22T22:54:36Z", "digest": "sha1:V6K67UCU6O5SMVSUCODHUV23JYPKBM3F", "length": 8254, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை தேடுவது ஏன்? இது ஆண்களுக்கு மட்டும் ! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை தேடுவது ஏன்\nதிருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை தேடுவது ஏன்\nதிருமணமான பெண்கள் மற்ற ஆண்களை தேடுவது ஏன்\nஇன்றைய காலக்கட்டத்தில் செய்தி தாள்களில் அதிமாக வரும் செய்தி என்றால் அது கள்ளக்காதல் விவகாரம்தான். திருமணம் ஆன பெண்களில் அனேகம்பேர் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் மாட்டி கொள்கிறார்கள்.\nஇது எதனால் ஏற்படுகின்றது என்றால், பொதுவாகவே பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு தனக்கு வரப்போகும் கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை கோட்டை கட்டி வைத்திருப்பாள். ஆனால் எல்லா பெண்களுக்கும் விரும்பிய மண வாழ்க்கை அமைவதில்லை.\nஇதனால் நமக்கு கிடைத்த வாழ்க்கை இதுதான் என நினைத்து குடும்பம் நடத்தி கொண்டிருப்பார்கள்.\nஅப்போது அந்த பெண்ணுக்கு அவர் எதிர்பார்த்த மாதிரியே ஒரு ஆண் கிடைத்தால், அவர்களுடன் தங்களது உறவை தொடர்வார்கள்.\nஅவளது கணவன் செக்சில் முழு திருப்தியை கொடுத்தாலும் அது அந்த பெண்ணுக்கு மன நிறைவை தராது. அதுவே கள்ளக்காதலன் செக்சில் திருப்தியை தராவிட்டாலும் அவன் மீதான ஈர்ப்பு, காதல் குறையாது. அவனையே மனம் நாடும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா\nசிலருக்கு செக்சில் திருப்தியை தராவிட்டால், வேறு ஆண்களை நாடுவார்கள். மேலும் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து இருப்பார்கள். ஆனால் பெற்றோர் எதிர்ப்பால் வேறு ஒருவருடன் திருமணம் நடந்திருக்கும்.\nதிருமணத்திற்கு பிறகு பழைய காதலனை பார்க்கும்போது அவனனோடு தனது கஷ்ட சுகங்களை பகிர்ந்து கொள்ள தோன்றும். உறவு கொள்ளவும் தோன்றும்.\nஅதுமட்டும் அல்லாது கணவனது சித்ரவதைகளை தாளமுடியாமல் வேறு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்பவர்களும் உண்டு. எனவே முடிந்தவரை கட்டிய மனைவியின் மனதறிந்து செயல்படுவது ஆண்களுக்கு நல்லது.\nPrevious articleமுல்லைத்தீவில் நிலவிய காய்ச்சல் பூரண கட்டுப்பாட்டுக்குள்\nNext articleஅதிகமாக உணர்ச்சிவசப்படும் நபரா நீங்கள் இதோ உங்களுக்காக காத்திருக்கிறது ஆபத்து\nஉங்களுக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்\nதிருமணம் என்பது பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம்.\nஒன்பது கல் மோதிரம்… யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ள��ச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_161565/20180712103542.html", "date_download": "2019-02-22T23:54:05Z", "digest": "sha1:7BP3ZJGYHSF6EWQHTREB5H3FDUZMITI2", "length": 12700, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "டி.என்.பி.எல். முதல் போட்டியில் திருச்சி திரில்வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது", "raw_content": "டி.என்.பி.எல். முதல் போட்டியில் திருச்சி திரில்வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nடி.என்.பி.எல். முதல் போட்டியில் திருச்சி திரில்வெற்றி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் அணி திரில்வெற்றி பெற்றது.\n3-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த கண்கவர் தொடக்க விழாவில் அஸ்வின் (திண்டுக்கல் டிராகன்ஸ்), பாபா இந்திரஜித் (திருச்சி வாரியர்ஸ்), கோபிநாத் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), அபினவ் முகுந்த் (கோவை கிங்ஸ்), கவுஷிக் காந்தி (தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்), ரோகித் (மதுரை பாந்தர்ஸ்), பாபா அபராஜித் (காஞ்சி வீரன்ஸ்), அனிருத்தா ஸ்ரீகாந்த் (காரைக்குடி காளை) ஆகிய 8 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு விளையாட்டு உத்வேகத்திற்குரிய உறுதிமொழி எடுத்துக் கொண்டு பேட்டில் கையெழுத்திட்டனர்.\nசூப்பர் சிக்சர்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. இதைத் தொடர்ந்து நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும், இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களம் இறங்கிய திண்டுக்கல் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் (8 ரன்) ஏமாற்றிய போதிலும் ஹரி நிஷாந்தும், ரோகித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹரி நிஷாந்த் தனது பங்குக்கு 41 ரன்களும் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் 46 ரன்களும் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். மிடில் வரிசையில் கேப்டன் அஸ்வின் (42 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்���ளில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. திருச்சி தரப்பில் சஞ்சய், லட்சுமி நாராயணன், குமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஅடுத்து களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஒரு கட்டத்தில் 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (12.5 ஓவர்) இழந்து பரிதவித்தது. இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சுரேஷ் குமாரும், சோனு யாதவும் கூட்டணி அமைத்து ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். ஆதித்யா அருணின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்களை திரட்டினர். சோனு யாதவ் 30 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் ஆனார். அடுத்து சஞ்சய் வந்தார்.\nகடைசி ஓவரில் திருச்சியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது வீசினார். முதல் பந்தில் சுரேஷ் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை சஞ்சய் சிக்சருக்கு அனுப்பினார். பிறகு 3-வது பந்தில் சஞ்சய் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை சந்தித்த சுரேஷ் குமார் சிக்சருக்கு விரட்டினார். 5-வது பந்து வைடாக வீசப்பட, மீண்டும் வீசப்பட்ட 5-வது பந்தில் சுரேஷ் குமார் சிக்சர் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.\nதிருச்சி அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. சுரேஷ்குமார் 45 ரன்களுடனும் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சஞ்சய் 11 ரன்களுடனும் ( ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். திண்டுக்கல் அணி நிறைய கேட்ச்சுகளை தவற விட்டது பின்னடைவாக அமைந்தது. அந்த அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியும் பலன் இல்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கிறிஸ் கெய்ல் புதிய சாதனை\nஉலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதி போட்டி விளையாட நேர்ந்தால்.. பிசிசிஐ விளக்கம்\nஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் தொடங்குகிறது : முதல் ஆட்டத்தில் சென்னை -பெங்களூரு மோதல்\nபிக்பாஷ் டி-20 கிரிக்கெட்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் அணி சாம்பியன்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF/amp/", "date_download": "2019-02-22T23:22:02Z", "digest": "sha1:SLIFBEYYUAX4AK6W642YFKEUJIQIIMX4", "length": 4048, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி | Chennai Today News", "raw_content": "\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு ஸ்டாலின் விட்டுக்கொடுத்தால், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார்\nடெல்லியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘உலக பணக்காரர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பெயர் உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும், திமுக தலைவர் பதவியையும் அழகிரிக்கோ, துரைமுருகனுக்கோ ஸ்டாலின் கொடுக்கட்டும். அப்படிச் செய்தால் நான் நாளைக்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் கட்சிப் பதவியையும் துறந்துவிட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.\nமேலும் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மட்டும் ஸ்டாலினுக்கு ஏராளமான பினாமி சொத்துகள் உள்ளன. திமுக என்ன செய்தாலும் அதிமுக ஆட்சி தொடரும். கட்சி, ஆட்சி இரண்டையும் முடக்க முடியாது. ��வ்வொரு துறையிலும் திமுகவை விட 100 மடங்கு அதிகமாகச் செய்துள்ளோம். மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கூட திமுக இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை” என அமைச்சர் வேலுமணி கூறினார்.\nTags: திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:22:11Z", "digest": "sha1:4U2K5ILZBUZ2QK4WRC6RI2XRDQ7AZI2T", "length": 4651, "nlines": 69, "source_domain": "kalapam.ca", "title": "மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டியில் கலக்கும் இலங்கைப் பெண்! – (படங்கள் இணைப்பு)Sri Lankan born girl is in the top 10 of Miss Italy competition | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nமிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டியில் கலக்கும் இலங்கைப் பெண்\nமிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டி 2012 இல் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார் இலங்கை யுவதி ஒருவர்.Sri Lankan born girl is in the top 10 of Miss Italy competition\nஇவரின் பெயர் ஏ. நயோமி.\nஇவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.\nநயோமி இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்றமைக்கான அருகதையை பெற்றுக் கொண்டார்.\nஇவரை விட இன்னும் ஐவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார்கள்.\nஜப்பான் மொழியில் எந்திரன் விளம்பரம்Enthiran – Robot Poster in Japanese Language\nஈரோடு இன்ஜினியருடன் ஜப்பான்பெண் திருமணம்An Indo – Japanese marriage in Erode\nஉங்களுக்கு பிரட் கோஹனை தெரியுமா வீடியோ\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/74/News_6.html", "date_download": "2019-02-22T23:45:21Z", "digest": "sha1:OMSAHW7Z3334V7EKTF5VEZDEHMS3TJ6S", "length": 8296, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nசனி 23, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nவிஷால் படப்பிடிப்புக்கு போலீஸ் தடை: ரூ.12 லட்சம் நஷ்டம்\nவிஷால் படப்பிடிப்புக்கு போலீசார் அனுமதி கொடுத்து விட்டு திடீரென்று நிறுத்தியதால் ரூ.12 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக...\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி படத்தின் பெயர் \"நாற்காலி\"\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்திற்கு \"நாற்காலி \"என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக ....\nஜனவரி 10-ம் தேதி பேட்ட ரிலீஸ் : சன் பிக்சர்ஸ் உறுதி...\nபேட்ட படத்தின் பொங்கல் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, வெளியீட்டை\nபேட்ட படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் பேட்ட படத்தின் உல்லாலா பாடல் வெளியாகி....\nபோலி ஐபோன் விவகாரம்: நகுலின் ரூ.1¼ லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஆன்லைனில் ஆர்டர் செய்தபோது போலி ஐபோன் டெலிவரி செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் நகுலின் பணம் ரூ.1¼ லட்சத்தை...\nரஜினியின் 2.O ரூ.500 கோடி வசூல்: லைகா தகவல்\nரஜினி நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் வசூல் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ....\nசீதக்காதி, மாரி–2 உட்பட 4 படங்கள் கிறிஸ்துமஸ் ரிலீஸ்\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் சீதக்காதி, மாரி–2, அடங்க மறு, கனா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.\nபாரதியார் கவிதைகள் நல்வழிப்படுத்தும் : இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை\nமகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.\nஜெயலலிதா வாழ்க்கைவரலாறு படத்தின் போஸ்டர் வெளியீடு\nஜெயலலிதாவின் இரண்டாவது நினைவுதினம் அனுசரிக்கப்படும் நிலையில் ஜெயலலிதா வாழ்க்கைவரலாறு படத்தின் போஸ்டர்...\nபேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் வெளியானது\nபேட்ட படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி....\nரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் முதல் பாடல் வெளியானது\nரஜினியின் பேட்ட படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அனிருத்....\nஷங்கரின் 2.0 படம் ரூ. 400 கோடி வசூல்: லைகா அறிவிப்பு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் ரூ. 400 கோடி வசூலித்துள்ளதாக லைகா அறிவிப்பு....\nபேட்ட படத்திற்கு அனிருத் இசையமைக்கும் வீடியோ\nபேட்ட படத்தின் ஒரு பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு, தற்போது அனிருத் பாடலுக்கு.....\nதிரைப்படவிழாவில் ஆபாசமாக உடை : நடிகை மீது வழக்கு\nகெய்ரோ சர்வதேச திரைப்பட விழா ஆபாசமாக உடை அணிந்த வந்த நடிகை ரானியா யூசெப் மீது நீதிமன்றத்தில் வழக்கு ...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு 14-ம் தேதி தொடங்குகிறது\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=57&paged=3", "date_download": "2019-02-22T22:45:55Z", "digest": "sha1:PU3PMWHZHFTOEHGYVSHRZ3TDUMRCVVTJ", "length": 15657, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\n(லதா ராமகிருஷ்ணன்) யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில் சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும் வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல் பலநேரமும்……. மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில் தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே அதிகம் என்றால் புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள் தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான்\t[Read More]\nசொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது. ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு பாராது. உள்வட்ட எதிரிகள் தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர் எப்போதும் கைவசம்\t[Read More]\nகிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு கிளைபிரியும் பாதைகள் _ அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன இன்னும் பலரைவிட ஒரு மண்ணாந்தையும் தன்னை மேலானவராகக்காட்டிக்கொள்ள மிக எளிய வழி அவர்களைப் பைத்தியமாக முத்திரை குத்திவிடல்.\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்” “பாழையை ஏன் விட்டுவிட்டாய் – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” “கேளடா மானிடா, உன் கோபாவேசமெல்லாம் எனக்குக் கால்தூசு” ”வாழையடி வாழையாக வந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளமாட்டேன் என்று இப்படிப் பிடிவாதம் பிடிக்கலாமா – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” “கேளடா மானிடா, உன் கோபாவேசமெல்லாம் எனக்குக் கால்தூசு” ”வாழையடி வாழையாக வந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளமாட்டேன் என்று இப்படிப் பிடிவாதம் பிடிக்கலாமா “தோ, தோ நாய்க்குட்டி போதும்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை…… மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன. வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ வேந்தரா என்ன – வெறும் மொழிபெயர்ப்பாளர்தானே\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது நீ தானே விலைக்கு விற்றாய் நீ தானே விலைக்கு விற்றாய்’ என்று ஊரின் நடுவில் நின்று பொய்யை உரக்கக் கூவி அன்பில்லாத அரக்கனாய் அடையாளங்காட்ட முனைகிறான் அந்த அன்புத் தந்தையை.\t[Read More]\nஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_ கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலு��்கு பாதிப்பில்லாமல் கிழித்து\t[Read More]\nஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.  புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும் பாடையில் தூக்கி\t[Read More]\n‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று எதுவுமே இல்லையென்றால்….. படங்களைக்\t[Read More]\nசி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்\nந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு,\t[Read More]\nவிளக்கு விருது வழங்கும் விழா\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nஎஸ்ஸார்சி எழுத்தாளர்கள்\t[Read More]\n9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nவளவ துரையன் அவனும் அவளும் மனத்தால்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்:\t[Read More]\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 13\nசி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால்\t[Read More]\nகுரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே\nக.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nலதாராமகிருஷ்ணன் க.நா.சு – ( “இலக்கிய\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/&id=41718", "date_download": "2019-02-22T22:54:30Z", "digest": "sha1:EZ2S6DOHTJ3EV26NFEDMGJAOZVCA2FZW", "length": 14234, "nlines": 95, "source_domain": "tamilkurinji.co.in", "title": " கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nகால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை\nமகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.\nஅந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை அவரது ஒரு உறவினர்கள் பெட்ஷீட்டில் வைத்து இழுத்து செல்கிறார்கள். கால் உடைந்து போன ஒரு பெண் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் காலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனால் அவர் நடந்து செல்ல முடியாததால் அவருக்கு ஸ்ட்ரெச்சர் தேவைப்பட்டது. ஆனால் அங்கு ஸ்ட்ரெச்சர் இல்லை.\nஇதனால் அவரது உறவினர்கள் பெட்ஷீட்டை வைத்து அவரை மருத்துவமனையின் வளாகத்தில் இழுத்துச் சென்றனர். இதைப் பார்த்த யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.\nஇது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும் போது, பாதிக்கப்பட்ட பென்ணின் உறவினரிடம் 5 நிமிடம் காத்திருக்குமாரு கூறப்பட்டது.\nஸ்ட்ரெச்சரில் உள்ளவரை இறக்கி விட்டு வந்து விடுகிறோம் என கூறினோம். ஆனால் அவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லமால் அங்கிருந்து சென்று விட்டார்கள் என கூறினார்.\nஇதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.\nமருத்துவமனையின் மேற்பார்வையாளர் சந்திரகாந்த் மஸ்ஸ்கே கூறும் போது இதற்கு பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ...\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...\nதலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது\nதெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...\nரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...\n15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\nபீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=12643", "date_download": "2019-02-22T22:48:46Z", "digest": "sha1:6E4GZRPFZLMKPCBPBL6NNZ2QX4U6PQ3Y", "length": 4199, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nArticle: இன்றும் சற்று தாமதம்\nஇந்த இரு சக்கர வாகனமான பைசைக்கிளுக்கு அந்தப் பெண்ணின் 'அப்பா' எவ்வளவு பாடுபட்டார் என்று அவர் குழந்தைக்குத் தெரியுமா தெரியவில்லை. எப்படி தெரியவில்லை அந்தக் குழந்தை கடைசீயில் கேட்ட கேள்வியினால். அது என்ன கேள்வி அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது : \"Dad....can we get a car with 'WiFi' \" அந்த பெண்ணின் அப்பா இதைக் க���ட்டவுடன் பிரமித்து விட்டார்; என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழப்பமும் அடைந்துவிட்டார் அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது : \"Dad....can we get a car with 'WiFi' \" அந்த பெண்ணின் அப்பா இதைக் கேட்டவுடன் பிரமித்து விட்டார்; என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழப்பமும் அடைந்துவிட்டார்\nArticle: இன்றும் சற்று தாமதம்\nஇந்த இரு சக்கர வாகனமான பைசைக்கிளுக்கு அந்தப் பெண்ணின் 'அப்பா' எவ்வளவு பாடுபட்டார் என்று அவர் குழந்தைக்குத் தெரியுமா தெரியவில்லை. எப்படி தெரியவில்லை அந்தக் குழந்தை கடைசீயில் கேட்ட கேள்வியினால். அது என்ன கேள்வி அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது : \"Dad....can we get a car with 'WiFi' \" அந்த பெண்ணின் அப்பா இதைக் கேட்டவுடன் பிரமித்து விட்டார்; என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழப்பமும் அடைந்துவிட்டார் அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது : \"Dad....can we get a car with 'WiFi' \" அந்த பெண்ணின் அப்பா இதைக் கேட்டவுடன் பிரமித்து விட்டார்; என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழப்பமும் அடைந்துவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12104", "date_download": "2019-02-22T22:23:34Z", "digest": "sha1:UZ2ZK5PB4XVNDUIY4XYTKIJ3BX45YKEJ", "length": 8943, "nlines": 101, "source_domain": "tamilbeauty.tips", "title": "பாதங்களைப் பாதுகாக்க! - Tamil Beauty Tips", "raw_content": "\n* பப்பாளிப் பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.\n* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.\n* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.\n* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த க���வையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும். * தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.\n* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.\n* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும்.\n* இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\n* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nகுதிகால் வெடிப்பு எதனால் வருகிறது\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nகால்களில் உள்ள கருமையைப் போக்க சில அற்புத வழிகள்\nபித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12500", "date_download": "2019-02-22T23:32:48Z", "digest": "sha1:34BYZBSM377ZUJR4ZFXZAZD3PROY6QSB", "length": 5390, "nlines": 96, "source_domain": "tamilbeauty.tips", "title": "தேமலுக்கு இயற்கை மருத்துவம் - Tamil Beauty Tips", "raw_content": "\nஇன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒண்று இதனை குணப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணத்தை வைத்தியர்களுக்கு வாரி வழங்குகின்றோம் அப்படி வழங்கியும் குணமடைவது குறைவு\nஅதற்காகத்தான் குறைந்த செலவில் ஒரு வைத்தியம்\n‎தேமல்‬; ‪வெள்ளைப்பூண்டை_வெற்றிலை_சேர்த்து_மசிய_அரைத்து_தினமும்_தோலில்_தேய்த்��ு_குளித்து_வந்தால்‬ தேமல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்\nசிறுநீரக கற்கள் – Dr.க.சிவசுகந்தன்\nகருப்பை கட்டியை பற்றி பெண்கள் அறிய வேண்டியது\nஉங்களுக்கு தெரியுமா ஈறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில பழங்கால வழிகள்\nநாவூறும் யாழ்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை விளக்கம்\nஉங்களுக்கு தெரியுமா கண்பார்வை குறைபாடு ஏன் உருவாகிறது\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/04/", "date_download": "2019-02-22T23:51:07Z", "digest": "sha1:TRSMUD5B2R34KHLUIC35AILXKOBZIEDW", "length": 33364, "nlines": 681, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: April 2013", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி\nசுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.\nதனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.\nநான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.\nஅவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதிய��ல் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.\nகாலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.\nசற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.\nவழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.\nகாசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)\nஇந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன\nபோனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...\nஎந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.\nநான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்���ால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.\nசெய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்\nLabels: இறை, நிகழ்காலத்தில், மனம், விதி\nநம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29545&ncat=4", "date_download": "2019-02-22T23:32:09Z", "digest": "sha1:XHTYX6JFD3SFK24WP2S2CHTXIUH3GRV6", "length": 15846, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "\"தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 23,2019\nஇரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது பிப்ரவரி 23,2019\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்' பிப்ரவரி 23,2019\nபாக்.,கில் தீவிரமாக இயங்கும் 69 பயங்கரவாத அமைப்புகள் பிப்ரவரி 23,2019\n* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள��� எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.\n* ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசிறந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்\nதிரையில் தோன்றும் கீ போர்ட்\nவிண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் ட்ரிக்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்பட��ம். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/soya-gravy-tamil.html", "date_download": "2019-02-22T22:09:46Z", "digest": "sha1:NZXJTPKYMQPFELTP5UTU7ZFQSABTCGHF", "length": 4590, "nlines": 81, "source_domain": "www.khanakhazana.org", "title": "சோயா கிரேவி | Soya Gravy Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nசோயா(மீல் மேக்கர்) சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான புரதச்சத்து சோயாவில் நிறைய இருக்கு. இதை மிக எளிதாய் சமைக்கலாம். சாதம், சப்பாத்தி, பூரி, நாண் இவற்றுடன் தொட்டுக்கொள்ள மிகச் சரியான சைட்டிஷ் இது.\nகுட்டி சோயா - ஒரு கப்\nதேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - 6 பல்\nமிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்\n* முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.\n* அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.\n* வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.\n* சோயாவை(மீல் மேக்கர்) சுடு தண்­ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.\n* கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.\n* பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.\n* அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.\n* தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.\n* பின் சோயவையும் சேர்த்து வதக்கவும்.\n* 5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.\n* பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும்.\n* தேவையா�� அளவு தண்ணீ­ர் சேர்த்து கொதிக்க விடவும்.\n* கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.\n* இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.\nகுறிப்பு: காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்திக்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/55604-fire-accident-at-brazil-football-facility-10-youth-players-dead.html", "date_download": "2019-02-22T23:54:36Z", "digest": "sha1:YFUJ46BO5GREKUALDRIRUDY7LEP6AE7V", "length": 8772, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கால்பந்து கிளப்பில் பயங்கர தீவிபத்து; 10 பேர் பலி | Fire accident at Brazil football facility; 10 youth players dead", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nகால்பந்து கிளப்பில் பயங்கர தீவிபத்து; 10 பேர் பலி\nபிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ஃப்ளமெங்கோவின் பயிற்சி கட்டிடத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் ப்ளமெங்கோவின் மைதானம் மற்றும் அலுவலக கட்டிடங்கள், தலைநகர் ரியோவில் அமைந்துள்ளது. தென் அமெரிக்காவின் மிகப்பெரிய கால்பந்து கிளப்களுள் ஒன்றான ப்ளமெங்கோவில், ரொனால்டினோ உள்ளிட்ட பிரபல வீரர்கள் விளையாடியுள்ளனர்.\nஇந்த கட்டிடத்தின் பயிற்சி மையத்தில் திடீரென இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இளம் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பிரேசில் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், கால்பந்து உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தோனேஷியாவில் வெடித்த எரிமலை; ���வசர நிலை பிரகடனம்\nவிமான விபத்தில் மாயமான கால்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு\nடாக்கா :தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 56-ஆக அதிகரிப்பு\nகேரளா- ரப்பர் தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீவிபத்து\nதீ விபத்தில் சிக்கி வயதான தம்பதியர் உயிரிழப்பு\n17 பேர் பலியான டெல்லி தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் கைது\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:58:35Z", "digest": "sha1:2N4EGIJ23ISCY3SGCLSW5NXO5HUQL4TM", "length": 32186, "nlines": 108, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை, :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை,\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை,\nசுவிட்சர்லாந்தில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு விட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.\nகாலையில் தனியாக வந்த அந்த பெண் ஊழியர் வங்கியை திறந்தார்.முகத்தை மறைக்கும் வகையிலான குளிர் தொப்பி அணிந்திருந்த இருவர், அவ்வழியே வந்தனர்.\nஅவர்களில் ஒருவர் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வரும் தள்ளு வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார்.\nசட்டென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து, அவருக்கு கைவிலங்கு ஒன்றை மாட்டி, ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.\nபின்னர் வங்கி லாக்கரைத் திறந்து ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.\nஅவர்கள் குளிருக்கான தொப்பியும் வெளிர் வண்ண கால் சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிசார், தள்ளு வண்டியில் குழந்தைக்கு பதில் பொம்மை ஒன்றை வைத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.\nஅவர்கள் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என்றும் 180 சென்றிமீற்றர் உயரம் உடையவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அந்த பெண் வங்கி ஊழியருக்கு அந்த கொள்ளையர்கள் எந்த காயமும் ஏற்படுத்தவில்லை.கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.\nலண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...\nபிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது\nஉலகச்செய்திகள்-- பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...\nசூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக விணாகானம்...\nஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்\nஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...\nலண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...\nகனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்\nகாலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...\nலண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்\nலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....\nபிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்\nமீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்\nசட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் ம் நாடு கடத்தப்படவுள்ளனர்.மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.இவர்கள் பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் க���்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிரு���்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alta-maappu-song-lyrics/", "date_download": "2019-02-22T23:12:50Z", "digest": "sha1:EU6YFY52MNEOD4WUDQWAARZEOY7BAXK3", "length": 6844, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alta Maappu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : வேல்முருகன், மகாலிங்கம்\nஇசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி\nகுழு : அல்டா மாப்பு இது\nடெல்டா ரப்பு அல்டா மாப்பு\nஆண் : சிங்கப்பூா் சட்டம் அது\nசிங்கம் அது சிக்கல சிக்கல\nஆண் : காவேரி கரையோர\nகுழு : அல்டா மாப்பு இது\nடெல்டா ரப்பு அல்டா மாப்பு\nகுழு : குதிரை சம்பா மன\nஏய் சீரக சம்பா கைபுடிக்க\nகிச்சடி சம்பா படி அளக்க\nபடி அளக்க அல்டா மாப்பு\nகுழு : ஆஆஆ ஆஆஹா\nகுழு : அட அரகுறை\nஆண் : ஏ நெல்லு குத்தும்\nஉலக்க நிலா சோறு பருக்க\nஇது சோறு போட்ட கூட்டம்\nகுழு : அல்டா மாப்பு இது\nகுழு : ஏ உருண்ட மண்ணு\nகுழு : ஈர மண்ணு ஈச\nகுழு : அல்டா மாப்பு இது\nடெல்டா ரப்பு அல்டா மாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://everythingforhari.blogspot.com/2009/12/blog-post_566.html", "date_download": "2019-02-22T22:34:41Z", "digest": "sha1:JFHYVYFHD6BAP7SLGVTKCJYDWKCJZQU4", "length": 22023, "nlines": 357, "source_domain": "everythingforhari.blogspot.com", "title": "திவ்யா ஹரி: காதலாய்...", "raw_content": "\nஎழுமுன் நீ எழுந்து உன்\nசின்னச் சின்ன சீண்டல்களில் எனை\nஎழச் செய்வாய்... - நான்\nஅடுப்பறை சென்று திணறும் போது\nநீ உதவி செய்வாய்... - நான்\nதரச் சொல்லி கொஞ்சலில் கெஞ்சுவாய்...\nஎன் முழு மனமின்றி அலுவலகத்திற்கு\nஎனை அழகாக பருகி உன் பிரிய\nமனைவியை பிரிந்து செல்வாய் ...\nஇங்கு உன் குரல் கேட்க ஆர்வமாய்\nநான் இருக்க, என் நினைவாய்...\nநீ அங்கு எனக்காக... - உன்\nநான் உன் குரலை ரசித்துக் கொண்டு...\nஉன் முத்தங்களை ருசித்துக் கொண்டு இருப்பேன்..\nமாலை வரவிற்காக மதியம் 3.00\nஎனக்காக 10 முழம் முல்லை வாங்க\nகடைக்குச் சென்று களைத்து வருவாய்...\nஅந்த மலரை சூடி அறையெங்கும்\nமணத்தை பரவச்செய்து, உன் மனதினில்\nநீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ\nவரம்தான் கிடைச்சிடுச்சுல்ல அப்புறம் என்ன கவலை\nநீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ\nவரிகளில் காதல் பொங்கி வழிகிறது..\nஹரிக்கு நீங்கதான் முதல்ல ப்ரோபோஸ் செஞ்சிங்களோ....\n\"வரம்தான் கிடைச்சிடுச்சுல்ல அப்புறம் என்ன கவலை\nகவலையே இல்லை நண்பா.. சந்தோஷமா தான் இருக்கேன்.. தினந்தோறும் தீபாவளி தான்.. பின்னூட்டதிற்கு நன்றி...\nபார்க்காமல் publish பண்ணிட்டேன்.. கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி நண்பா... ஹரி தான் ப்ரப்போஸ் பண்ணங்க கண்ணா.. பின்னூட்டதிற்கு நன்றி நண்பா...\nஒரு அழகான அன்பு தம்பதியரை பார்த்த திருப்தி.நானும்,என் மனைவியும் இப்படிதான்.மிக்க மகிழ்ச்சி;கவிதையும் ரசிக்கும்படி இருந்தது திவ்யா.\nசந்தோஷமான சந்தோஷம் உங்க பதிவ(ல), மகிழ்ச்சியான வாழ்க்கைய பாத்து.. நீடூழி வாழ்க...\nஇன்னும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் இணைக்க வில்லையா. இணைத்து ஓட்டு பட்டையையும் நிறுவி விடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க ஏதுவாகவும், உங்கள் இடுகையை இன்னும் பல பேர் பார்க்கவும் உதவும்\nநீங்கள் கிடைக்க ஹரி என்ன செய்தாரோ\nவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பூங்குன்றன்.. உங்கள் மனைவி எங்க இருக்காங்க..\nசந்தோஷமான சந்தோஷம் உங்க பதிவ(ல), மகிழ்ச்சியான வாழ்க்கைய பாத்து.. நீடூழி வாழ்க...\nஇன்னும் தமிழ்மணம் மற்��ும் தமிழிஷில் இணைக்க வில்லையா. இணைத்து ஓட்டு பட்டையையும் நிறுவி விடுங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க ஏதுவாகவும், உங்கள் இடுகையை இன்னும் பல பேர் பார்க்கவும் உதவும்\nநான் இத்தலத்திற்கு புதிது நண்பா.. புலவன் புலிகேசி நண்பரிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும்.. தங்கள் உதவினாலும் ஏற்று கொள்கிறேன்..\nநீங்கள் கிடைக்க ஹரி என்ன செய்தாரோ\nஅப்படிலாம் இல்லை.. நான் தான் lucky..\nஹரி உங்கள் வாழ்த்திற்கு நன்றி சொல்ல சொன்னார்கள் நண்பா.\n// எனக்காக 10 முழம் முல்லை வாங்க\nகடைக்குச் சென்று களைத்து வருவாய்... //\nஎல்லாம் சரியான ஆசைகள், ஆனால் பத்து முழம் கொஞ்சம் ஓவர். ஏன் மல்லிகை பிடிக்காத\nநல்ல கவிதை, இல்லறத்தைச் சொல் அறமாக படைத்துள்ளீர்கள். நன்றி திவ்யாஹரி.\nபாவம் ஹரி தினமும் பத்து முழம் என்றால் முழி பிதுங்கி விடுவார்.\nகொடுத்து வைத்த மகராசன். ஆனால் இருப்பது உங்கள் அன்புச் சிறையில். ஹா ஹா.\n// எனக்காக 10 முழம் முல்லை வாங்க\nகடைக்குச் சென்று களைத்து வருவாய்... //\nஎல்லாம் சரியான ஆசைகள், ஆனால் பத்து முழம் கொஞ்சம் ஓவர். ஏன் மல்லிகை பிடிக்காத\nமுல்லை தான் பிடிக்கும் எனக்கு..\nபெண்கள் தலை நிறைய பூ வைத்தால் தான் நண்பரே அழகு..\n10 முழம் அதிகம் தான்.. கவிதைக்காக குறைவாக சொல்லாமல் நிறைவாக சொன்னேன்..\nஅதுமட்டும் இல்லாமல்.. கணவன் 2,3 முழம் வாங்கி கொடுத்தாலும் 10 முழம் என்று சொல்வது பெண்களின் இயல்பு..\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..\nநீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ\n(ஆகா.... அம்மணி இப்படி எல்லாம் உங்கள் கணவரை ஐஸ் வைக்காதீங்க . )\n(ஆகா.... அம்மணி இப்படி எல்லாம் உங்கள் கணவரை ஐஸ் வைக்காதீங்க.)\nநீங்கள் சொல்வது சரி தான்.. நான் வச்ச ஐஸ்ல என் கணவருக்கு ஜுரம் வந்து விட்டது.. இனி கொஞ்சம் குறைச்சிக்கனும்.\nஒட்டு போட்டவர்கள் அனைவருக்கும் நன்றி..\nநீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ\nதவமின்றி கிடைத்த வரமது.நல்லக் கவிதைதான். சிறு வேண்டுகோள் ஆங்கில தவிர்க்கப் பாருங்கள்.\nகாதலை கைப்பிடித்தவர்களுக்கு முழம் பத்தல்ல நூறு கூட சந்தோஷம்தான்.. சரிதானே\nநீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ\nதவமின்றி கிடைத்த வரமது.சிறு வேண்டுகோள் ஆங்கில தவிர்க்கப் பாருங்கள்.\nஉண்மை தான் நண்பா.. மன்னிக்கவும். இனி தமிழிலேயே எழுதுகிறேன் நண்பா..தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். நன்றி.\nகாதலை கைப்பிடித்தவர்களுக்கு முழம் ப���்தல்ல நூறு கூட சந்தோஷம்தான்.. சரிதானே\nஉண்மை நண்பா.. உங்கள் பின்னூட்டங்கள் என்னை ஊக்குவிக்கின்றன.. நன்றி நண்பா..\nநன்றி தோழி.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்..\n// பெண்கள் தலை நிறைய பூ வைத்தால் தான் நண்பரே அழகு.. //\nஉண்மைதான். அதுகூட காதோரம் சரிந்த முடியும் தொங்கும் ஜிமிக்கியும் கொள்ளை அழகு. ஆனால் இப்போது பார்ப்பது அரிது.\nஆமாம் அதுவும் சரி தான்.. நாகரிகம் என்ற பெயரில் மற்றவர்கள் மாறிவிட்டார்கள்..\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nவெள்ளி வீடியோ : சேலைதொடு.. மாலையிடு.. இளமையின் தூது விடு....\nகுளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nபுலவன் புலிகேசி - வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகாவலன் - கரை சேர்க்குமா விஜயை \nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா \nமூட நம்பிக்கை அல்லது கொலைவெறி\nஎன் இனிய இல்லம் (new)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=57&paged=4", "date_download": "2019-02-22T22:34:12Z", "digest": "sha1:W4AXOZFTWKE6WVDRJGTLVMPIXRECRCIK", "length": 15614, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது ‘ய்’ செல்லம் பெருகியது வெள்ளமாய். உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை. உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை. உற்றுப்பார்க்க முடிந்தது நேற்றை ஒளிந்திருப்பது சிறுமியா காலமா என்\t[Read More]\n’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம���பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி ‘நிலம் விட்டு நிலம் சென்றாலும் நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று தன் கவிதையின் இன்னுமொரு வரியை\t[Read More]\n’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய் உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள் உருட்டத்தோதாய்… வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும் விடையறியாக் கேள்விகளோடு…. சுமையதிகமாக உணரும் கேள்வியே தாங்கிக்கல்லுமாகும் சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும் ஸோஃபாவாகி அமரச் சொல்லும் சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும் ஸோஃபாவாகி அமரச் சொல்லும் சரிந்தமர்ந்தால் தரையில் முதுகுபதித்து இளைப்பாற முடியும் சரிந்தமர்ந்தால் தரையில் முதுகுபதித்து இளைப்பாற முடியும்\nஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்…. அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள், அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள், வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்….. போர்க்கால நடவடிக்கையாய், பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன அத்தனை காலமும் பொதுவெளியில்\t[Read More]\nஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம் கேள்விக்குறியாக்குவதே பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம். பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ. ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி நினைத்ததாக முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய் புட்டுப்புட்டு\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு அமர்ந்திருக்கும் காவலாளிக்கு\t[Read More]\n’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்….. அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை யவள். பார்புகழும்\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன். தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும் செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய் கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன. எல்லாநேரமும் என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த உளவாளிக் குறுஞ்செய்திகள், கண்றாவி விளம்பரங்கள், கையறுநிலைக்குத் தள்ளும் வந்த வராத அழைப்புகள், பார்த்த மாத்திரத்திலேயே பிச்சைக்காரியாக\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி. ‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது. காலத்தால்கூட. வலியை வானிலை அறிக்கையாக்கி ‘மேலோ அல்லது கீழோ நகரக்கூடும்; அதிகமாகலாம் அல்லது குறையலாம் என்று வேடிக்கையாய் எனக்கு நானே\t[Read More]\n1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய கால்நடைகளாயன்புமிக அருகேகியவர்களை அடித்துத் துன்புறுத்தித் துரத்தியோடச் செய்வதாய் சொற்களைக்\t[Read More]\nசி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்\nந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு,\t[Read More]\nவிளக்கு விருது வழங்கும் விழா\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nஎஸ்ஸார்சி எழுத்தாளர்கள்\t[Read More]\n9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nவளவ துரையன் அவனும் அவளும் மனத்தால்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்:\t[Read More]\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 13\nசி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால்\t[Read More]\nகுரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே\nக.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nலதாராமகிருஷ்ணன் க.நா.சு – ( “இலக்கிய\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2011/11/09/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-22T23:19:26Z", "digest": "sha1:S34X24D5CROXKK7IBD432SI5M3XLCPQU", "length": 13490, "nlines": 59, "source_domain": "ulavan.adadaa.com", "title": "ஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் | உழ‌வ‌ன்", "raw_content": "\n← ‘காவலன்’ உரிமை சன் டிவி\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது →\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள்\nஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.\nகேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள் சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டினர்.\nசிறிலங்கா படைகளின் இரகசிய தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் கேர் அம்மையார் இந்த அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுக்களால் இயக்கப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இரகசியமாக இடம்பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அதுவே அங்கு நடந்துள்ளது என்றும் அவர் காட்டமாக குற்றம்சாட்ட���யுள்ளார்.\nசிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ஏழு இரகசிய தடுப்புமுகாம்கள் இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவற்றில் 5 முகாம்கள் வவுனியாவிலும், இரண்டு முகாம்கள் முல்லைத்தீவிலும் இருப்பதாகவும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.\nபூந்தோட்டம் மகா வித்தியாலயம், 211 பிரிகேட் தலைமையகம், வெளிக்குளம் மகாவித்தியாலயம், புளொட் துணை ஆயுதக்குழு நிலையம், தர்மபுரம் ஆகிய 5 முகாம்கள் வவுனியாவிலும், மேலும் 2 முகாம்கள் முல்லைத்தீவிலும் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகைவிடப்பட்ட 5 கட்ட்டங்கள், வீடுகளைக் கொண்ட தர்மபுரம் இரகசியத்தடுப்பு முகாமில் ஆண்களும் பெண்களுமாக 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 80 பேர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்களான 300 பொதுமக்களும் அதில் அடங்குவதாகவும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.\nகாணாமற்போதல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு சிறிலங்காவை உலகில் அதிகளவில் காணாமற்போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது சுதந்திரமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.\nபாரிய மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றதாக எனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன.\nஇந்த முறைப்பாடுகளில் பலவந்தமாக காணாமல் போனது, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டது, பாலியல் தாக்குதல் நடைபெற்றது, மனிதஉரிமை குறித்த வழக்குகளில் முன்னிலையாகும் சட்டவாளர்கள் மிரட்டப்படுவது, சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும்.\nசிறிலங்கா அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடவில்லை.\nதடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களின் உறவினர்கள் பெறலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கூறியிருந்தது.\nஆனால் இதுபோன்ற விபரங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், விபரங்களைப் பெற முடியவில்லை என்று அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.” என்றும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டார்.\nசித்திரவதை தொடர்பான ஐ.நா உடன்பாட்டில் சில அம்சங்களில் தனது நாடு கைச்சாத்திடவில்லை என்று, இந்த மாநாட்டில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவரான, சிறிலங்கா அமைச்சரவையின் ஆலோசகரும், முன்னாள் சட்டமா அதிபருமான மொகான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.\nசிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nசித்திரவதைகளை சகிக்கமுடியாது என்ற கொள்கையில சிறிலங்கா அரசாங்கம் ‘110 வீதம்‘ ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இன்று பதிலளிக்க வேண்டும் என்றும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/all-through-day-and-night-hosur-suffers-due-to-power-cuts/", "date_download": "2019-02-22T23:43:28Z", "digest": "sha1:7M42HEM2NBAHOPZSLXSPROLWT6IFOODD", "length": 14955, "nlines": 227, "source_domain": "hosuronline.com", "title": "All through day and night, Hosur suffers due to power cuts", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் தி���ன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவியாழக்கிழமை, நவம்பர் 21, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்க��்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/today-rasipalan-11-07-2018/", "date_download": "2019-02-22T23:27:33Z", "digest": "sha1:AJGKRWBMSFSXE44HT3DDTNIZMKFQ5GFS", "length": 12340, "nlines": 171, "source_domain": "swasthiktv.com", "title": "தினசரி ராசிபலன்கள் இன்று 11.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்", "raw_content": "\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்.\nமேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nரிஷபம்: புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nகடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகன்னி: வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். ���த்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்\nவிருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.\nமகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.\nமீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.07.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்��ள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-shows-postponded-due-to-admk-party-protest/", "date_download": "2019-02-22T22:08:56Z", "digest": "sha1:PN6OAIBT77G7LDTVSMSJGKJ64W2PHKWH", "length": 8823, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar Shows Postponded Due To ADMK Party Protest", "raw_content": "\nHome அரசியல் சர்கார் போஸ்டர் கிழிப்பு..போராட்டத்தை துவங்கிய அதிமுக..\nவிஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் மதுரை மற்றும் கோவையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nமதுரையில் போராட்டத்தை நடத்திய அதிமுக சர்கார் படத்தை திரையிடகூடாது என்று போராட்டம் நடத்தினர். இதனால் மதுரையில் உள்ள மூன்று முக்கிய திரையரங்குகளில் 2 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு காட்சிகள் மாற்றப்பட்டுள்ளது.\nமேலும் கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி திரையரங்கில் ஓட்டபட்டிருந்த சர்கார் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஆகியவற்றை அதிமுகவினர் கிழிந்தனர். மேலும், திரையரங்கை முற்றுகையிட்ட அதிமுகவினர், முருகதாஸ் மற்றும் விஜய் ஒழிக என்ற கோஷங்களையும் முழங்கி வருகின்றனர்.\nசர்கார் படத்தை திரையிடகூடாது என்று அதிமுகவினர் போராடி வந்தாலும் கோவையில் சர்கார் படத்தின் எந்த ஒரு காட்சிகளும் ரத்து செய்யபடவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான விடயமாக அமைந்துள்ளது.\nசர்காருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம்\nPrevious articleஜெயலலிதாவின் பெயர் கோமலிவள்ளி கிடையாது..டிடிவி தினகரன் புதிய சர்ச்சை..\nNext articleசரவணன் மீனாட்சி தொடர் நடிகைக்கு ஏற்பட்ட கோர விபத்து..\nஇந்த��யன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nநான் இந்த தேர்தலில் போட்டி இல்லை. நீங்கள் இவங்களுக்கு வாக்களியுங்கள்.\nரஜினி ரசிகர் மீது சீமான் தொண்டர்கள் கொலை வெறி தாக்குதல். ரத்தம் சொட்ட சொட்ட பாதிக்கப்பட்ட நபர் வெளியிட்ட வீடியோ.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது.. இப்போது கலைஞர் மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது..\nமோடியின் புகைப்படத்தை morph செய்து முகநூலில் பதிவிட்ட தமிழர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/09/jaya.html", "date_download": "2019-02-22T23:50:11Z", "digest": "sha1:PUOVKRLDHPTM3AFDFU4FY7RO3ALYRJUA", "length": 14867, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயா டிவியில் வெளிநாட்டு பங்குதாரர்கள்- சசியின் பினாமிகளா?: நிதியமைச்சகம் விசாரிக்க திமுக கோரிக்கை | DMK wants action against Jaya TV - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n8 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n8 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n8 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. வ��ருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஜெயா டிவியில் வெளிநாட்டு பங்குதாரர்கள்- சசியின் பினாமிகளா: நிதியமைச்சகம் விசாரிக்க திமுக கோரிக்கை\nஜெயா டிவியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் உண்மையான பங்குதாரர்களா அல்லது சசிகலா, ஜெயலலிதாவின் பினாமிகளாஎன்பது குறித்து விசாரணை நடத்தக் கோரி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் மனு கொடுத்துள்ளனர்.சசிகலாவின் நிதி பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.\nதிமுக மத்திய அமைச்சர்களான ராஜா, பழனி மாணிக்கம், சுப்புலெட்சுமி ஜெகதீஸன் மற்றும் பவானி ராஜேந்திரன், எம்.பி.,ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரை சந்தித்து ஜெயா டிவி மீது புகார் மனுஒன்றை கொடுத்தனர்.\nஅதில், தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஜெயா டிவியில் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும்பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தில் பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்குதாரர்களாக உள்ளனர்.\nஅவர்கள் யார் என்ற தெளிவான விபரம் இல்லை. அவர்கள் அனைவரும் போலியானவர்களாக அல்லது முதல்வர்ஜெயலலிதாவின் பினாமிகளாக இருக்கலாம். இந்த பங்குதாரர்களில் பலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களாவர்.\nஇது, செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கான உரிமம் அளிப்பது குறித்து கடந்த 25.7.2000 அன்று மத்திய தகவல் ஒலிபரப்புஅமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாகும்.\nஜ��யா டிவி நிறுவனத்தின் 6 ஆண்டு கால ஆண்டறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தினால் இந்தகாலகட்டங்களில் அந்த நிறுவனம் பெருமளவு வருமானம் ஈட்டியிருப்பது தெரியவரும்.\nதமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு அந்த நிறுவனத்தின் வருமானம் மிகவும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின்நிதியும் ஜெயா டிவிக்குப் போயுள்ளது.\nஎனவே ஜெயா டிவி நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிதி நிலவரம் குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய நிதியமைச்சகத்திற்குஉத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் சன் டிவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பிக்கள் பிரதமரிடம்மனு கொடுத்தனர். இதற்கு பதிலடியாக இப்போது திமுக சார்பில் ஜெயா டிவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுகொடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/11/blog-post_23.html", "date_download": "2019-02-22T23:49:36Z", "digest": "sha1:QHUJCHRZH4PMSAIWMVQJDWVST3UVLHGA", "length": 83179, "nlines": 945, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: டவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nடவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை\nதிரு.டவுட் தனபால் அவர்களின் சென்ற இடுகையை ஒட்டிய கேள்வி\n\\\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது\nமுன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது\nடிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))\n“முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது சரிங்களா \nஇத��யே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..\nமுதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,\nஎனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா\nவிலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.\nபோதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.\nஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))\nபரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.\nஇவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.\nமனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.\nபிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.\nஅப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.\nசரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்\nசுருக்கமாக.. ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,\nஇந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.\nபிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்\nபிற உயிரைத் துன்பு���ுத்தல், கொல்லுதல்,\nபிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்\nஉணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.\nஇதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..\nஇது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.\nஇதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.\nதான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.\nஅவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..\nLabels: பரிணாமம், மனிதன், வேதாத்திரியம்\n//இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..\nஇது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.\nபரிணாமக் கொள்கையும், (ஆன்மிக தத்துவ) விதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது, எப்படி ஒட்ட வைக்கிறீர்கள். :)\nபரிணாமக் கொள்கை உடல் அமைப்பு மாறுவது மட்டும் தான். அது முன்வினைகளைக் கொண்டு இருக்கும் என்று எவரும் சொல்லவில்லை.\n//மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.//\nமனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு இனம் அனைத்துமே மனிதனாக மாறி இருக���கும், குரங்குகளே இருக்காது, ஆனால் குரங்கும் மனிதனும் இருக்கிறார்களே\n//அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.\nஇதுக்கெல்லாம் எதும் ஆதரம் இருக்கிறதா எல்லாம் சும்மா அப்படியே அடிச்சி விடுவதா \n//இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.\nஇதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.\nதான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம். //\nதீவினைப் போலவே நல்வினையும் பதிவு தானே, பிறகு எங்கே வினை அழியும் \nஇப்ப நீங்க வெறும் நல்லது மட்டுமே செய்து வந்தால் நல்வினை பதிந்து இருக்குமே. அப்பறம் எப்படி அதை அழிப்பிங்க.\nகோவி.கண்ணன் தன் வேலையை செவ்வனச்செய்வதால் என் கேள்விகளை பின் தங்கிவிட்டு கேட்கிறேன்.\nஉங்கள் பதிவினால் எனக்கு டவுட் பன்மடங்காகிவிட்டது.\nடார்வினிசம் சார்ந்து இருக்கிறது உங்கள் விளக்கம். நியோ டார்வினிசம் என்று ஒன்று உண்டு அது தெரியுமா\n\\\\பரிணாமக் கொள்கையும், (ஆன்மிக தத்துவ) விதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது, எப்படி ஒட்ட வைக்கிறீர்கள். :)\\\\\nதனித்தனியாக இருந்தால்தான் புரியாது, இணைத்துப் பாருங்கள் முழுமையாகிவிடும்.\n\\\\பரிணாமக் கொள்கை உடல் அமைப்பு மாறுவது மட்டும் தான். அது முன்வினைகளைக் கொண்டு இருக்கும் என்று எவரும் சொல்லவில்லை. \\\\\nஉடலில் உயிர் ஓடத்தொடங்கியபோதே அதன் குணங்கள், தனமைகளையும் எப்பொழுதும் இணைத்துப் பார்க்கிறேன்.\nஉடலையும் வினைகளையும் தனியாக பார்ப்பது உங்கள் விருப்பம்.\nமனிதன் நேரடியாக குரங்கிலிருந்து பரிணாமம் அடையவில்லை.\nஅறிவியல்ரீதியாக கண்முன் உள்ள பொருத்தமான விலங்கினம் குரங்கு அவ்வளவுதான்.\n\\\\இதுக்கெல்லாம் எதும் ஆதரம் இருக்கிறதா எல்லாம் சும்மா அப்படியே அடிச்சி விடுவதா எல்லாம் சும்மா அப்படியே அடிச்சி விடுவதா \nஉயிர், ம்னம், அறிவு,கருமையம் இவற்றிற்கு இவை இருக்கின்றன என காட்ட என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அடிச்சு விடுறது��ான்.\n\\\\தீவினைப் போலவே நல்வினையும் பதிவு தானே, பிறகு எங்கே வினை அழியும்\\\\\nநல்வினையும் பதிவுதான். அதுவும் சேரும். ஆனால் அது கவலைக்குரிய அம்சம் அல்ல.\nஎன் நோக்கம் எல்லாம் தீவினைகளை அழிப்பது, சமன்படுத்துவது மட்டுமே.\nநல்வினை அழிப்பது தவத்தினால் சாத்தியம்.\nஇவ்விசயத்தில் நான் இன்னும் அனுபவப்படவில்லை.\nஆனால் முழுமையாக இது சாத்தியம் என்றே நினைக்கிறேன்.\nஉங்கள் பதிவினால் எனக்கு டவுட் பன்மடங்காகிவிட்டது.\\\\\nசந்தேகங்களை துண்டு துண்டாக கேட்கும்போது சரியான பதில்களை தரமுடியாது, அது தவறான புரிதலாக போய்விடும்.\nபரிணாமத்தை பற்றிய தனபாலின் கருத்துகளை கேட்டு வாங்கி நீங்கள் ஒரு இடுகையாக போடுங்கள். முதலில் நான் அதை சரியாக புரிந்து கொள்கிறேன்.\nபின்னர் பொன்னுசாமியிடம் விளக்கம் கேட்டால் சரியாக இருக்கும்.\n\\\\டார்வினிசம் சார்ந்து இருக்கிறது உங்கள் விளக்கம். நியோ டார்வினிசம் என்று ஒன்று உண்டு அது தெரியுமா\nபொன்னுச்சாமி மெத்தப் படித்தவரல்ல, அவருக்கு டார்வினிசமே தெரியாது. நியோ டார்வினிசத்தை சுத்தமாகத் தெரியாது.\nஎந்த தத்துவ/விஞ்ஞான விசாரணையும் தனது வாழ்க்கைக்கு எந்த விதத்தில் பயன்படும் என்று மட்டுமே பார்ப்பதாகவும், மற்றவை குறித்து ஆழமான அறிவு இல்லை, இது குறித்து தனபால் விளக்குவது சமுதாயப் பணியாக அமையும் என அபிப்ராயம் தெரிவித்து விட்ட்டார்.\nஆவன செய்யுங்கள் திரு.ஸ்வாமி ஓம்கார்:))\n/பரிணாமக் கொள்கையும், (ஆன்மிக தத்துவ) விதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது, எப்படி ஒட்ட வைக்கிறீர்கள். :)/\nமேற்கத்திய தத்துவ மரபில் தான், அறிவியலும் ஆன்மீகமும் (வாடிகனின் மனவிருப்பம் என்று படித்துக்கொள்ளுங்கள்) தனித்தனி ட்ராக்கில் ஓடின.அதுவும் அறிவியலைத் திருச்சபை மிகக் கொடுமையாக ஒடுக்கவும், அழித்தொழிக்கவும் முற்பட்ட காலத்திற்குப் பிறகு தான். திருச்சபை கீழே இறங்கி வந்தாலும், அதன் விரோதிகளாகவே தங்களைக் காட்டிக் கொள்வது அங்கே \"அறிவியல் பண்பாடு\nஇங்கே கீழைய தத்துவ இயலில் அறிவியலும், மெய்ஞானமும் சேர்ந்தே இருந்தன. நடைமுறையில் நிகழமுடியாத ஒன்றை, இங்கே தத்துவ ஞானம் பரப்பியதும் இல்லை ஏற்றுக் கொண்டதும் இல்லை.\nஒரு செல் என்பதில் இருந்து ஆரம்பித்து, அந்த செல் mutation என்று இரண்டாகப் பிரிந்து இனப்பெருக்கம் கண்டதில் இருந்து டார்வின் ��ொல்லும் பரிணாமவியல், உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சியை விவரிக்கிறது. சுற்றுச் சூழலுக்குத் தக தங்களை மாற்றிக் கொண்டவை மட்டுமே தப்பிப் பிழைத்தன என்பதை survival of the fittest என்ற விதியாகக் கண்டறிகிறது.\nஇந்திய மெய்யியல் என்பது பரிணாமத்தை, டார்வினுக்கு முன்பாகவே அறிந்திருந்தது, ஓரோர் படியாக முன்னேறி வந்ததையும்,சிவபுராணம் சொல்லும் இந்தவரிகள்\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்\nசெல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்\n/பரிணாமக் கொள்கை உடல் அமைப்பு மாறுவது மட்டும் தான். அது முன்வினைகளைக் கொண்டு இருக்கும் என்று எவரும் சொல்லவில்லை./\nபரிணாம இயலையோ, இந்திய தத்துவ மரபையோ, நீங்கள் இன்னமும் ஆழ்ந்து நோக்கக் கற்றுக் கொண்டாகவேண்டும்\nஉடல் அமைப்பு மாறுவது என்பது, தேவைகளின், முயற்சிகளின் அடிப்படையில் மட்டுமே. ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து ஏன் அவ்வளவு நீண்டதாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் பாருங்கள். தேவை, முயற்சியைத் தூண்டியது, முயற்சி பழக்கமாகவும், அனுபவமாகவும் ஆனது. அனுபவத்தில் அறிவும், அறிவின் சாரமாக ஞானமும் என்று ஒவ்வொரு படியாக மேலே போய்க் கொண்டே இருக்கும். இங்கே முயற்சி, முயற்சிக்குக் கிடைத்த விளைவு என்பதே கர்மவினை என்று வைத்துக் கொள்ளுங்களேன். சிவா, வேதாத்திரி குழுவினரிடம் இருந்து கற்றுக் கொண்ட சில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது பதிவிலும், உங்கள் கேள்விக்கு பதில் தனக்குத் தெரியவில்லை என்றதிலுமேதெரிகிறது.\nஅடுத்து, குரங்குகள் எல்லாமே ஏன் மனிதனாகவில்லை, ஆதாரம் இருக்கிறதா என்பதற்கெல்லாம் நவீன அறிவியலில், சரியான குறியீட்டுச் சொல்லை வைத்தே, இணையத்தில் தேடிப் படிக்கலாம். கிடைக்கவில்லை என்றால், எனக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். தேடித்தருகிறேன்\nசிவபுராணம் உதாரணத்தை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி நண்பரே\nஆன்மீக கருத்துகளை அறிந்தோர் இடத்தில் கலந்து உரையாடும்போது நமது சந்தேகம் தீரும், எளிதில் நாம் சொல்ல வருவதை சரியாக சொல்லா விட்டாலும் கூட எளிதில் அவர்கள் புரிந்து கொள்வார்கள். சரியான விளக்கம் கிடைக்கும்.பலன��� இருவருக்கும் மன நிறைவு:))\nமாறுபட்ட கருத்து உடையவர்களிடம் நம் கருத்தை சரியாகச் சொன்னால் கூட விளக்கங்களும் தர்க்கங்களும் அதிகம் நிகழ்த்தவேண்டியது தவிர்க்கமுடியாதது ஆகிறது. பலன் பெரிதாக ஒன்றுமில்லை.\nஎன் கருத்துகள் வேதாத்திரியத்தை ஒட்டியே அமையும்.\nவேதாத்திரி வேதாத்திரியமாக ஆகிவிட்டாரா என்ன\nஅவர் சொல்லிக் கொண்டிருந்ததே, அங்கொன்றும் இங்கோன்டுமாக உருவி எடுத்து ஒரு கதம்பமாகத் தானே சிவா\nஉண்மை, சில தனி நபர்களுடைய பெயரோடு சேர்த்து இயமாகவோ ஈயமாகவோ ஆகிவிடும்போது அங்கே பொய்மையும் புரட்டும் சேர்ந்தே ஆரம்பமாகிவிடுகிறது.\n\\\\அவர் சொல்லிக் கொண்டிருந்ததே, அங்கொன்றும் இங்கோன்டுமாக உருவி எடுத்து ஒரு கதம்பமாகத் தானே சிவா\nஇருக்கட்டுமே, என்னைப் போன்றவர்களுக்கு தேடுகிற வேலை மிச்சம்தானே :))\nபொய்,புரட்டு இது அவரவர் மனம் தக்க சமயத்தில் தெளிவு படுத்தும் என்பது என் நம்பிக்கை...\nவேதாத்திரி சொன்னதே தற்போது பலவித சேர்க்கைகளுடன் வேதாத்திரியம் ஆகிவிட்டது.\nநாம்தான் விளைவு என்கிற அளவுகோலை வைத்துதான் எதையும் பார்க்கிறோம். அதனால் பயமில்லை:))\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல\n//அடுத்து, குரங்குகள் எல்லாமே ஏன் மனிதனாகவில்லை, ஆதாரம் இருக்கிறதா என்பதற்கெல்லாம் நவீன அறிவியலில், சரியான குறியீட்டுச் சொல்லை வைத்தே, இணையத்தில் தேடிப் படிக்கலாம். கிடைக்கவில்லை என்றால், எனக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். தேடித்தருகிறேன்\nபரிணாம கூற்று இறுதியான ஒன்று அல்ல, அப்படியாக இருக்க மிகுதியான கூறுகள் உள்ளதாகத்ததன் சொல்லுகிறார்கள். அறிவியல் பரிணாமம் பேசினால் மதங்களிலும், இறைவேதத்திலும் அவை என்றோ இருப்பதாகச் சொல்வது எல்லா மதத்தினரிடமும் பரவலான கூற்றாக இருக்கிறது.\nகற்பனைக்கு அல்லது மனம் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு என்ற அளவில் தான் அறிவியல் ஆராய்ச்சிகள் முன்னெடுப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு பறப்பதைப் பற்றிய மனித மனக் கற்பனை காற்றின் மீது பறப்பதில் கட்டுபாடு கொண்டால் முடியும் என்கிற ஒரு சாத்தியப் பட்ட ஒன்றின் மீதான கண்டுபிடிப்பாக விமானம்.\nஅதுவே நாளை ஒரு திடப் பொருளின் எடை என்பது புவி ஈர்ப்பு விசையினால் கிடைக்கும் பொருளின் அடர்த்தியைப் பொருத்தது என்கிற ரீதியில் மேலும் ஆராய்ச்சிகள் செய்து பொருளின் மீ��ான புவி ஈர்ப்பு விசையை தடுப்பதற்கு சாத்தியப்பட்டால் பறப்பதற்கும் மிதப்பதும் விமானங்கள் இன்றி கூட சாத்தியமாகும்.\nநான் சொல்லவருவது என்னவென்றால் அறிவியல் கூற்றுகள் மாறலாம், மதக் கருத்துகளை நம் வசதிக்கேட்ப அதில் பொருத்திப் பார்ப்பது சரி அல்ல என்பதே\n//வேதாத்திரி வேதாத்திரியமாக ஆகிவிட்டாரா என்ன\nவேதாத்திரி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா என் அருமை நண்பரே\nஅவரின் ஆன்மீக கொள்கையே வேதாத்திரியம்.\nடார்வின் கொள்கையை டார்வினிசம் என சொல்லுவதில்லையா அதுபோல. அதற்காக டார்வின் இஸம் ஆரம்பித்தார் என்பதல்ல.\n//அவர் சொல்லிக் கொண்டிருந்ததே, அங்கொன்றும் இங்கோன்டுமாக உருவி எடுத்து ஒரு கதம்பமாகத் தானே சிவா\nஇக்கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஒரு ஆன்ம ஞானி தனக்கென சுய கண்டுபிடிப்பு வைத்திருந்தார் என சொல்லுவது அவரின் ஆணவத்தின் அடையாளமாகிவிடும். அப்படி சொன்னால் அவர் ஞானியாக இருக்கமாட்டார்.\nஉண்மை என்பது ஒன்றுதான். அதை அடைந்தவர்கள் அனைவரும் சொல்லுவது ஒன்றாகத்தானே இருக்க முடியும்\nஇக்கேள்வி சிவா என்றவருக்கு கேட்கப்பட்டாலும்.. சிவா என்பது என்னக்குள்ளும் இருக்கும் உருபொருள் என்பதால் பதில் அளிக்க வேண்டியதாகியது.\n//நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது\nடவுட் தனபால் கேட்ட கேள்வியில் மனிதன் என கூறவில்லை. பிறப்பு என்றுதான் கேட்டிருக்கிறான்.\n//அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும். //\nஒரு செல் உயிரியாக தோன்றி அவனின் கருமையத்தில் அனைத்தும் பதிவாகி இருக்கும் என கொண்டால்...\nஎன் கேள்வி... அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே\nஒரு செல் உயிரியின் செயல் தானே வளர்ந்து மனிதனின் கருமையமாக இருக்கி���து\nகிருஷ்ண மூர்த்தி ஐயா சொன்ன மாணீக்கவாசகரின் கூற்றுப்படி\n/புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nபல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் //\nபுல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது புல்லாக எது செயல்பட்டது எதன் கருமையம் புல்லில் இருந்தது\nபுல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.\nஅப்பா.. டவுட் கேட்கவைச்சே டயர்ட் ஆக்கறாங்கப்பா...:)\n\\\\உண்மை என்பது ஒன்றுதான். அதை அடைந்தவர்கள் அனைவரும் சொல்லுவது ஒன்றாகத்தானே இருக்க முடியும்\nகண்டிப்பாக, சொல்லும்விதம் சற்று மாறுபடலாம்.\nநண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவேதாத்திரி மகான் குறித்து பலருக்கும் பலவித கருத்து இருக்கலாம். அதனால் என்கருத்தை என் தளத்திலேயே வலியுறுத்தவில்லை.\nநட்பின் மீது திணிப்பு என மாறிவிடக்கூடாது அல்லவா\n\\\\அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே\nஅதற்கு முன்னர் பஞ்சபூதங்கள் தோற்றம், அதற்கு முந்தய நிலை இவற்றிற்கு எந்த செயலும் விளைவும் காரணம் இல்லைதான்.\nகாரணம் உருபொருள் என தாங்கள் சொல்லும் இறையின் தன்மைகளுள் ஒன்று விரிவு,அழுத்தம்\nஆகவே அதன் பெருக்கத்தில் மலர்போல் உள்ளிருந்து உள்ளாக தோன்றியதே இப்பிரபஞ்சம், இதில் மறைபொருளாய் இருப்பது காந்த ஆற்றல்.\nவிளைவு என்பதே வித்திலிருந்துதான் தொடங்குகிறது. அதன் பின்னரே வினைப்பதிவுகள் வந்தன.\n\\\\புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது\nபஞ்சபூதங்கள், அதற்கு முன்னதாக இந்த பூமியை எது தாங்கிக்கொண்டிருக்கிறதோ அதுவாக இருந்தது.அதற்கு முன் அதுவுமில்லாமல் இருந்தது.\nதோற்றுவித்தது எதுவோ அதுவே செயல்பட்டது.\n\\\\எதன் கருமையம் புல்லில் இருந்தது\nஉயிரோட்டம் எதை மையமாக வைத்து ஓடுகிறதோ அதை கருமையம் என்கிறோம். அப்படி பார்க்கும்போது தாவர இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை. அது நகரும் உயிரினங்களுக்கே உரித்தானது\n\\\\புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது பிறகு புழ��வாக மாற எது காரணமாகியது. பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.\nஇதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு, வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி என என்னால்\nஆனால் அதன் குணங்களும்,அமைப்புகளும் காந்ததின் மூலம் சுருக்கி இருப்பாக வைத்து அடுத்த நிலையில் விரித்து காண்பிக்கப்படுகிறது.\nமாறாக காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.\nஅவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது\nஇறையின் பண்புகளின் ஒன்று ’விரிவு‘ அதுதான் காரணம்., யார் கண்டார்கள், பலகோடி வருடத்திற்குபின் பரிணாமத்தில் நாம் என்ன உருவம் எடுப்போமோ\nஇதில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையது. நிறை இருந்தால் வேதாத்திரி மகானுடையது.\nஇடுகை நல்லா சூடா போகின்றதே... கவனித்து வருகின்றேன்\n/அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே\nஇருந்தது, இல்லை என்பதை எதை வைத்துப் புரிந்துகொண்டீர்கள் ஐயா\n/இக்கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்./\n உம்முடைய கண்டனமோ, ஆசீர்வாதமோ இரண்டுமே ஒன்றுக்கும் பயன்படப்போவதில்லை. நீரே வைத்துக் கொள்ளும்\n1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழியாறு அறக்கட்டளை மற்றும் இதர விஷயங்களை நேரடியாகவே கவனித்து வந்தவன் நான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வெறும் கதை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பழக்கமும் எனக்கில்லை.\n உம்முடைய கண்டனமோ, ஆசீர்வாதமோ இரண்டுமே ஒன்றுக்கும் பயன்படப்போவதில்லை. நீரே வைத்துக் கொள்ளும்\nஸ்வாமி ஓம்கார் எனக்கு தெரிந்து ஆசி வழ்ங்கும் சாமியார் இல்லை :)\nஇடுகை நல்லா சூடா போகின்றதே... கவனித்து வருகின்றேன்\\\\\nஆரோக்கியமான வரவேற்க தகுந்த விவாதம் நடைபெறுவது நமக்கு நன்மைதானே:))\nமனதிற்கு இதுவும் தேவையானதுதான் அன்புச் சகோதரரே\n\\\\1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழியாறு அறக்கட்டளை மற்றும் இதர விஷயங்களை நேரடியாகவே கவனித்து வந்தவன் நான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வெறும��� கதை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பழக்கமும் எனக்கில்லை.\\\\\nமுழுமையாக இருந்தது, உருவமான போது அது குறைதான், குறை எங்கு இல்லை என சொல்லுங்கள் நண்பரே..\nஎன் கண்ணுக்கு நிறைகளே தெரிகின்றன. அதன் மீதான விவாதம் நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் அல்லவா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே\nஸ்வாமி ஓம்கார் எனக்கு தெரிந்து ஆசி வழ்ங்கும் சாமியார் இல்லை :)\\\\\nஅவர்கள் அமைதியாக கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள், அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.\nஆசி வழங்கும் சாமியார் இல்லையா.,\n ஆரம்பித்து வைத்து விட்டீர்கள் போல் இருக்கிறதே கோவியாரே\n//ஆசி வழங்கும் சாமியார் இல்லையா.,\n ஆரம்பித்து வைத்து விட்டீர்கள் போல் இருக்கிறதே கோவியாரே//\nஎன்னோட அவதனிப்புல அவர் ஆசி வழங்குவதில்லை, பயிற்சி தான் வழங்குகிறார். மற்றதை அவர் தான் சொல்லனும்\n///இக்கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்./\n உம்முடைய கண்டனமோ, ஆசீர்வாதமோ இரண்டுமே ஒன்றுக்கும் பயன்படப்போவதில்லை. நீரே வைத்துக் கொள்ளும்\n1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழியாறு அறக்கட்டளை மற்றும் இதர விஷயங்களை நேரடியாகவே கவனித்து வந்தவன் நான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வெறும் கதை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பழக்கமும் எனக்கில்லை.//\nமுதலில் என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை.\nஅது சாபமோ, விமோசனோ, ஆசிர்வாதமோ எதுவாக இருந்தாலும்.\nகண்டனம் என நான் சொன்னது, ஒரு ஞான நிலையில் இருந்தவரை விமர்சனம் செய்ததையே.\nநான் வேதாத்திரியை பின்பற்றுபவன் அல்ல. ஆழியார் பயிற்சி பெற்றவனும் அல்ல. ஆனாலும் ஒரு தனிமனிதன் பத்து புத்தகங்களை படித்து விஷயத்தை உறுவி மனப்பாடம் செய்தால் அவனை சுற்றி கூட்டம் கூடிவிடாது.\nஅவனுக்குள் ஒன்று இருக்க வேண்டும். அது ஒரு செய்தியாக வெளிப்படவேண்டும். இதையே நான் வலியுருத்தியது.\nநீங்கள் பலகாலம் அங்கே சேவை செய்திருக்கலாம். ஆனால் வேதாத்திரியம் என்ற விஷயம் தெரியாது என்கிறீர்களே ஆச்சரியம்\nஅமெரிக்க பல்கலைக்கழக பாடமாக வேதாத்ரியம் வைக்கப்பட்டுள்ளதே\nநீங்கள் நிர்வாகத்தில் இருந்ததை பற்றி எனக்கு மகிழ்ச்சியே. ஒரு தேர்ந்த நிர்வாகிக்கு ஞானியை பிரித்தரிய முடியும் என சொல்லிவிட முடியாது.\nபல ஆன்மீக அன்பர்களுடனும் அவர்களின் சூழலிலும் தொடர்பு கொண்டவன் என்ற காரணத்தால் இதை சொல்லுகிறேன்.\nஎப்போது தத்துவம் விவாதிக்கவும், புதுப்பிக்கவும் விருப்பமில்லாமல் இருக்கிறதோ அப்போதே இறந்து விடுகிறது.\nஇந்திய ஆன்மீக கருத்துக்கள் விவாதங்களின் மூலம் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன என்பதை மறந்து விட கூடாது.\nஇந்திய ஆன்மீக மரபை பல முனை தன்மையுடன் அனுகுவது மட்டுமே சரியான அணுகுமுறையாக அமைந்து விடும்.\nஅறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்\nவலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.\nநடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்\nடவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை\nபாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்\nசிந்தனையை மாற்றுங்கள், சிக்கல்கள் விலகும்\nகுடும்பத்தில் இனிமை நிலவ... (18+)\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்��ர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/zeetv-tamil/", "date_download": "2019-02-22T22:44:02Z", "digest": "sha1:VIKNZNOT7AG6QV3JLDFS36ITIUEEAEGL", "length": 14336, "nlines": 99, "source_domain": "www.tholaikatchi.in", "title": "ஜீ தமிழ் Channel Shows Online - Tholaikatchi", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஎந்திரன் 2 படம் சாட்லைட் ரைட்ஸ் ஜீ நெட்ஒர்க் வாங்கியது 110 கோடி ரூபாய்க்கு\nசெம்பருத்தி சீரியல் மதிப்பீடுகள் – மற்றொரு ஸீஜ் தமிழ் திட்டம்…\nஜீ தமிழ் சீரியல் மதிப்பீடுகள் – செம்பரதி, யராடி நீ மோஹினி, பூவே…\nடான்ஸ் ஜோடி டான்ஸ் S2 கிராண்ட் ஃபினலே லைவ் கவரேஜ் – மே 26, 2018…\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் தொலைக்காட்சி உரிமைகள் ஜீ தமிழ் மூலம் வாங்கப்பட்டது\nகலர்ஸ் தமிழ் கலைஞர் டிவி சன் டிவி ஜெயா டிவி தமிழ் டிவி ந்யூஸ் பாலிமர் டிவி புதுயுகம் டிவி\nஒரு ஓலலா ஒரு ராஜகுமரி சீரியல் ஜீ தமிழ் சேனலில் – 2018 ஏப்ரல் 23 முதல்\nஜீ தமிழ் சீரியல் ஒரு ஓராலா ஒரு ராஜகுமாரி ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை 9.30 பி.எம் அடுத்த திங்கள் முதல் ஒரு ஓவர்லா ஓரா ராஜகுமாரி (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி) இருந்து ஒரு புதிய தொலைக்காட்சி தொடரைத் தொடங்குகிறது. இது பத்ஹ பாஹுவின் தொலைக்காட்சி ரீதியிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த டிவி தொடர்…\nஜீ5 விண்ணப்ப பதிவிறக்கம் – ஜீ தமிழ் நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்\nஸீ 5 தமிழ் அண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷன் மூலம் ஜீ தமிழ் சேனல்கள் கிடைக்கின்றன ஜீ நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக zee5 என்ற பெயரில் தங்களின் சமீபத்திய ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பயன்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியது, இது ஏற்கனவே டிட்டோ டிவி மற்றும் ஓசை ஆகியவற்றை மாற்றுகிறது. மேலே உள்ள…\nகொமடி கில்லாடிகள் ரியாலிட்டி ஷோ ஜீ தமிழ் தேர்வுகள் விவரம் – தகுதி, இடம் மற்றும் தேதி\nஎதிர்வரும் தமிழ் ரியாலிட்டி ஷோ நகைச்சுவை கிலாடிஸ் பதிவு விவரங்கள்நகைச்சுவை கிலாடிஸ் என்ற ஒரு புதிய தமிழ் நகைச்சுவை ரியாலிட்டி ஷோவைக் கொண்டு வரும் ஸீ தமிழ் சேனல், இங்கு நீங்கள் பங்கேற்க ஆர்வமாக இருந்தால் வாய்ப்பு கிடைக்கும். இந்த தமிழ் நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான தேர்வுகள்…\n2.0 திரைப்படம் (எந்திரன் 2) – ஏப்ரல் 2018 ஆம் ஆண்டிலிருந்து விடுவிக்கப்படும்\n2.0 தமிழ் திரைப்பட வெளியீட்டு தேதி ஏப்ரல் 2018 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2.0 ம் தேதி வெளியிடப்படும் என்று லிங்கா தயாரிப்புகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது 2010 இல் வெளியிடப்பட்ட ஆந்திராவின் தொடர்ச்சியே ஆகும். 2 திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாகும், இது…\n2.0 திரைப்பட இசை விழா விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது – நவம்பர் 19, 2017 அன்று 4.00…\nதமிழ் சேனலில் உள்ள 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழாவை பார்க்கவும் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை ஜீ நெட்வொர்க் வாங்கியது, அது 2018 ஜனவரி 25 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 2010 ல் வெளியான இந்த அன்ரன் என்ற தொடர்ச்சியே இதுவாகும். இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இது 2 பாகம்…\nஜீ தமிழ் சீரியல்ஸ் பட்டியல் – நிகழ்ச்சியின் பெயர் மற்றும் நிகழ்ச்சியின் நேரத்துடன் நிகழ்ச்சி…\nஜீ தமிழ் நெட்வொர்க்கின் தமிழ் மொழி பொது பொழுதுபோக்கு சேனல் zee tamizh பின்வரும் நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது. தெய்வம் கந்தன், நிரம் மராதா பூக்கால், நாகரினி, மஹாமாயி, லக்ஷ்மி வாந்தாசு, அஸ்ஹாகிய தமிழ் மல், இனியா அயு மலர்கல், போவ் பூச்சுவா, யாரடி நீ மோஹினி, செமர்புதி, ரேகா காட்டி பாரக்குது மனம்,…\nவிக்ரம் வேதா – ஜீ தமிழ் தீபாவளி பிரீமியர் படம் 18 அக்டோபர் 2017 மணிக்கு 6.00 பி.எம்\nவிக்ரம் வேதா - தீபாவளி பிரீமியர் 18 அக்டோபர் 2017 அன்று 6.00 பி.எம் ஸீ தமிழ் தமிழ் சேனல் விக்கிரம் வேதா படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் பெற்றது. இது ஆண்டு மிகப்பெரிய தொகுதி பஸ்டர் வெற்றி மற்றும் சமீபத்திய சிறந்த த்ரில்லர் ஒன்று. ஜீ இனத்தவர் இன்னும் பட உரிமைகள் வைத்திருப்பதோடு, அவர்களில் சிலர்…\nஜீ தமிழ் மூலம் வாங்கிய மெர்சல் திரைப்பட செயற்கைக்கோள் உரிமைகள் – அக்டோபர் 18, 2017 அன்று…\nதீரி, இயக்குனர் அட்லி மற்றும் விஜய் ஆகியோரின் பெரும் வெற்றிக்குப் பிறகு மெர்சல் என்ற வெகுஜன படத்தில் சேர்த்தார். முன்னணி தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் zee tamizh இது சாதனை அளவு தொலைக்காட்சி உரிமைகளை பெற்றுள்ளது. இது தீபாவளி (திவாலி), அக்டோபர் 18, 18 தேதிகளில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.…\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் ட��.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_161509/20180711110821.html", "date_download": "2019-02-22T23:49:51Z", "digest": "sha1:UQSXO3KJANUUIBB5TUPE3CIMEWHVHCOU", "length": 7853, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "உலக கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்!!", "raw_content": "உலக கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு ���ணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.\nஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கிறிஸ் கெய்ல் புதிய சாதனை\nஉலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதி போட்டி விளையாட நேர்ந்தால்.. பிசிசிஐ விளக்கம்\nஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் தொடங்குகிறது : முதல் ஆட்டத்தில் சென்னை -பெங்களூரு மோதல்\nபிக்பாஷ் டி-20 கிரிக்கெட்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் அணி சாம்பியன்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி: குசல் பெரேராவுக்கு குவியும் பாராட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=57&paged=5", "date_download": "2019-02-22T22:22:53Z", "digest": "sha1:M3D3L7XFI5KYSOZLT34WJS4F4RH4WHKO", "length": 15492, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…… ஒரு கிச்சா போனால் இன்னொரு கிச்சா; ஒரு மச்சா���் போனால் இன்னொரு மச்சான். மிச்ச சொச்ச உறவுகளும் கிடைக்கும் சந்தைகளும் உண்டு. நீத்தாருக்காக அழ நேரமில்லை. நினைவைத் தொழுவது நவீனத்துவமில்லை. முகநூல் பக்க\t[Read More]\n’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது.  கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும் குரல்களின் நிலவறைகளில் நிரம்பிவழிகின்றன\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர். ’இல்லை, மூன்றுதான்’ என்றார் இன்னொருவர். ’மும்மூன்று ஒன்பது அங்குலம்’ என்று தன் வாதத்திற்கு\t[Read More]\nகுழந்தையின் ஒரு காதுக்குள் கிசுகிசுக்கப்பட்ட ரகசியத்தை அது குடுகுடுவென்று கையிலெடுத்துக்கொண்டு ஒரு குட்டிப்பந்தாக்கி தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டே போனது. ரகசியத்தின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமலுமாய் உரக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே ஓடியது. கேட்டவர்கள் கண்ணடித்துச் சிரித்தார்கள்; தலையிலடித்துக்கொண்டார்கள். நமக்கெதற்கு வம்பு என்று\t[Read More]\nநீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை நொந்ததெதை என்பதை யிங்கே நந்தமிழ் தெரிந்ததாலேயே சொல்லப்போமோ சாலா என்றால் சுமாரான கெட்டவார்த்தையா இந்தியில் ஓலாப்\t[Read More]\nஅகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது இரைதேடி. பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பாதி தோசை கிடைத்தால் பிரமாதம். பால் பாக்கெட்டை யாரும் கைநழுவவிட வாய்ப்பில்லை. தெருவெங்கும் உறுமியபடி மோப்பம் பிடித்தவாறு சென்றுகொண்டிருந்த நாய் ஒரு குப்பைத்தொட்டிக்குள் கண்டந்துண்டமாய் வ���ட்டப்பட்ட பெண் இதயமொன்று அதன் இறுதி லப்-டப்பில் துடித்துக்கொண்டிருப்பதைப்\t[Read More]\nவளர்ந்த குழந்தையை இடுப்பிலிடுக்கிக்கொண்டவள் உணவூட்டினாள்; உடுப்பு மாட்டிவிட்டாள்; ’ஆடுரா ராமா ஆடுரா ராமா ’ என்று அன்றாடம் பாடிப்பாடி ஆன விலங்கிட்டு வானரமாக்கிவிட்டாள். குதித்தபடி குட்டிக்கரணம் போட்டவாறிருக்கும் வளர்ந்த பிள்ளை சில சமயங்களில் சொன்ன பேச்சைக் கேட்பதில்லையென்று கல்லுரலிலும் கட்டிவைக்கிறாள். மண்ணைத் தின்னாமலிருக்க மூக்கின் கீழ் மிகப்பெரிய\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) காதில் பஞ்சடைத்து இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன் பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி…. பட்டாசுச் சப்தம் பயமுறுத்த தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம் நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு அதுவாகவே யிருக்கும். சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு நகைப்புக்காளாகி செவிபொத்தி, புத்தாடையோடு\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) விழியும் செவியும் பழுதாகிவிட்ட வாழ்வில் விதித்ததெல்லாம் அறையின் ஓர் ஓரமாய்க் கட்டிலில் அமர்ந்திருத்தல்; அவ்வப்போது சுவரொரு பாதையாக கையைக் காலாக்கி அடிக்கு அடி விரல்களை அழுந்தப் பதித்து கழிவறைக்குப் போய்வருதல்; உணவுநேரத்தில் அவசரமாய் ருசித்துச் சாப்பிட்டுப் பின் நீட்டிப் படுத்து நித்திரையில் அமிழ்ந்துபோதல். மிக அருகே சென்று ஆயிரம்\t[Read More]\nரிஷி (லதா ராமகிருஷ்ணன்) எது உன் உயரம் குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா எது உன் உயரம் அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின் தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா எது உன் உயரம் விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து\t[Read More]\nசி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்\nந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு,\t[Read More]\nவிளக்கு விருது வழங்கும் விழா\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nஎஸ்ஸார்சி எழுத்தாளர்கள்\t[Read More]\n9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nவளவ துரையன் அவனும் அவளும் மனத்தால்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்:\t[Read More]\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 13\nசி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால்\t[Read More]\nகுரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே\nக.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nலதாராமகிருஷ்ணன் க.நா.சு – ( “இலக்கிய\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://studentsdrawings.blogspot.com/2012/09/dhanush-kumar-and-santhosh-kumars.html", "date_download": "2019-02-22T22:40:52Z", "digest": "sha1:NLJG5WWNVLZ5BD3UE2FAXI5H673SATTI", "length": 7505, "nlines": 198, "source_domain": "studentsdrawings.blogspot.com", "title": "Students Talents: Dhanush Kumar and Santhosh Kumar's Drawings", "raw_content": "\n(நீங்கள் கருத்திட்டதால் உங்கள் தளம் தெரிந்தது...)\nசின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)\n(நீங்கள் கருத்திட்டதால் உங்கள் தளம் தெரிந்தது...)\nசின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/06/28/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E2%80%9C%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2019-02-22T23:11:49Z", "digest": "sha1:6GZLGG36SEWH2ERVZXKS25XCJT6TGOAW", "length": 8824, "nlines": 46, "source_domain": "ulavan.adadaa.com", "title": "அந்தரிக்கிறது “வணங்காமண்” கப்பல்;சென்னையில் நங்கூரமிட்டுவிட்டுத் திரும்ப முயற்சி!51 நாள் தொடர் உலைச்சலால் மாலுமிகளும் மற்றோரும் சலிப்பு! | உழ‌வ‌ன்", "raw_content": "\nஅந்தரிக்கிறது “வணங்காமண்” கப்பல்;சென்னையில் நங்கூரமிட்டுவிட்டுத் திரும்ப முயற்சி51 நாள் தொடர் உலைச்சலால் மாலுமிகளும் மற���றோரும் சலிப்பு\nஇலங்கையில், வன்னியில் நடைபெற்ற போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு, ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய உணவு மற்றும் மருந்துப் பொருள்களுடன் லண்டனில் இருந்து புறப்பட்ட கப்டன் அலி (”வணங் காமண்”) கப்பல் சென்னைக் கடலில் பல நாள்களாக நின்று அந்தரிக்கிறது.தொடர்ச்சியாக 51 நாள்கள் பயணித்த அலைச்சல், உலைச்சலால் உண்டான சலிப்பில் “வணங்காமண்”ணை சென்னைக் கடலில் நங்கூரமிட்டுவிட்டு தமது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு மாலுமிகளும் அவர்களுடன் கூட வந்த பயணிகளும் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுதலில் கொழும்புக்குச் சென்று அங்குஅனுமதி வழங்கப்படாமல் சென்னைத் துறைமுகத்தில் சர்வதேசக் கடல் எல்லையில் சில நாள்கள் இக் கப்பல் தரித்து நின்றது.\nஇந்திய இலங்கை அதிகாரிகள் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சு க்களில் காணப்பட்ட இணக்கத்தினைத் தொடர்ந்து இப்போது சென்னைத் துறைமுகத்திற்கு ஐந்து கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளது.\nஇரு நாட்டு அதிகாரிகளும் உடன்பட்ட பிரகாரம், உத விப் பொருள்களை சென்னையில் இறக்கி செஞ்சிலு வைச் சங்கத்தின் அனுசரணையுடன் வன்னிக்குக் கொண்டு செல்வதற்கான உத்தேச ஏற்பாடுகளில் முன்னேற்றம் எது வும் நேற்றுவரை இல்லாததால் மாலுமிகளும் உடன் பய ணம் செய்தவர்களும் பெரும் சலிப்படைந்துள்ளனர்.\nஇம்மாதம் 24 ஆம் திகதி இந்திய இலங்கை அதிகாரி கள் நடத்திய பேச்சு க்களின் பின்னர்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பிரகாரம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது விடயத்தில் எந்த வித முன்னேற்றத்தையும் காணவில்லை என்று கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்த “கருணைச்சேவை”யினர் தெரிவித்துள்ளனர்.\nகப்பல் மாலுமிகள் மற்றும் பணியாளர் தொடர்ச்சியாக 51 ஆவது நாள்களாக கப்பலில் தங்கியுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமாகவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் கப்பலை நங்கூரமிட்டுவிட்டு கப்பலில் இருப்பவர்கள் உடனடியாக இந்தியா ஊடாக தத்தமது நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருணைச்சேவையினர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.\nகப்பலில் மாலுமிகளுடன் சேர்ந்து பயணம் செய்யும் கிறிஸ்ற்யான் கற்முண்ஸன் மற்று���் உதயணன் தவராஜசிங்கம் ஆகிய இருவரும் முறையே ஐஸ்லாந்துக்கும் லண்டனுக்கும் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதிக்குமாறு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cri-pumps-starts-production-at-hosur-facility/", "date_download": "2019-02-22T23:52:05Z", "digest": "sha1:IJKFZD3RXRGXGONUUEA5NXYEBG4PU65U", "length": 14760, "nlines": 224, "source_domain": "hosuronline.com", "title": "CRI pumps starts production at Hosur facility", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nம��� நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 12, 2016\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்க��ழமை, ஆகஸ்ட் 21, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/awesome-trip-agaya-gangai-near-namakkal-001943.html", "date_download": "2019-02-22T23:27:34Z", "digest": "sha1:N7LDKRU6MJXWVGFSR4WSDVFMM6SLTDLM", "length": 31134, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Awesome Trip to Agaya Gangai near Namakkal - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஆகாயத்திலிருந்து விழும் அற்புத நீர்வீழ்ச்சி - யாரும் அறியாத ரகசிய அருவி\nஆகாயத்திலிருந்து விழும் அற்புத நீர்வீழ்ச்சி - யாரும் அறியாத ரகசிய அருவி\nநிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபாறைகளின் முகடுகளின் வழியாக கொட்டும் அருவியில் நீராட விரும்பாத உள்ளங்கள் இங்கு எவரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். மன அமைதிக்கும், புத்துணர்ச்சிக்கும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வு நீர்வீழ்ச்சியாகத்தான் இருக்கும்.\nதமிழகத்தில் குற்றாலம், ஒக்கேனக்கல், சுருளி அருவி, திற்பரப்பு அருவி, குரங்கு அருவி, கும்பக்கரை அருவின்னு பல புகழ்பெற்ற அருவிகள் இருந்தாலும், இன்னும் ஏராளமான அருவிகள் சுற்றுலா பயணிகளின் பார்வையில் இருந்து சற்று தள்ளித்தான் இருக்கு. இந்த அருவிகள் மற்றதைப் போல இல்லாமல் சில வரலாற்றுச் சிறப்புமிக்க தனித்துவம் பெற்றதாகவும் இருக்கிறது.. அப்படியொரு அருவிக்குதான் இன்று நாம சுற்றுலா போக போகிறோம். மற்ற அருவிகளைப்போலல்லாமல் இதன் பெயருக்கு தனிச் சிறப்புண்டு. ஆகாயத்திலிருந்து விழும் அற்புத அருவி இது.\nகிழக்கே ஒரே கல்லிலான மலையின் உச்சியில் வரலாற்றைச் சுமந்து நிற்கும் மலைக் கோட்டை, உயர்ந்து நிற்கும் நாமகிரி மலை, பன்னாடுக���ுக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலான கோழிப்பண்ணைகள்... ஆமாங்க, இந்த அத்தனை சிறப்புகளும் உள்ள ஒரு பகுதி நாமக்கல் மாவட்டம் தான். இங்க உள்ள ஒரு நீர்வீழ்ச்சிதான் பல மூலிகைத்துவம் கொண்டாக இருக்குதுன்னா பாருங்களேன்.\nசென்னையில் இருந்து நாமக்கல்லுக்குச் சுற்றுலா செல்ல நீங்க திட்டமிட்டா செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் வழியா கள்ளக்குறிச்சி சென்று அங்க இருந்து சுமார் 2 மணி நேரம் பயணித்து நாமக்கல்லுல உள்ள இந்த இடத்திற்கு போறது சிறந்த தேர்வா இருக்கும்.\nசென்னையில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல்லுக்கு செல்லும் வழியில் மேலும் பல சுற்றுலாத் தலங்களை காண விரும்புனீங்கன்னா இதை இரண்டு நாள் பயணமாக திட்டமிடுவது சிறந்தது.\nசென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்னைக்கு மிக அருகில் உள்ள நகரம் செங்கல்பட்டு. பழமையான விஜயநகர கோட்டை, கொளவாய் ஏரியில் படகுசவாரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உங்களின் இந்தப் பயணத்தை மேலும் உற்சாகமூட்டும் வகையில் அமையும்.\nஇந்த பயணத்தை ஓர் ஆன்மீக பயணமாகவும் அனுபவிக்க நீங்க விரும்புகிறீர்கள் என்றால் செங்கல்பட்டின் சுற்றுவட்டாரத்தில் காஞ்சி காமகோடிப் பீடம், கந்த கோட்டம் சுப்பிரமணியசாமி கோவில், கைலாசநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், கடற்கரைக் கோவில், குகைக் கோவில்ன்னு ஏராளமான ஆன்மீகத் திருத்தலங்கள் உள்ளன.\nசெங்கல்பட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல்மருவத்தூர். அங்கு அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்ற கோவில் என்பது அனைவரும் அரிந்த ஒன்றே. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி என்றும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் தொன்நம்பிக்கை இன்றும் உள்ளது. இதனாலேயே இந்தக் கோவிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். நெடுந்தூரப் பயணத்தில் கொஞ்சம் மன அமைதியைத் தேட விரும்புகிறீர்கள் என்றால் குடும்பத்துடன் இங்குச் சென்று வழிபட்டுவிட்டு நாமக்கல்லை நோக்கிப் பயணிக்கலாம்.\nமேல்மருவத்தூரில் இருந்து திண்டிவனத்தைக் கடந்து அடுத்த 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விழுப்புரம் மாவட்டம். இந்த மாவட்டமே தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டமாகவு���் உள்ளது. மேலும், இங்கு திருக்கோயிலூர், சிங்கவரம் ஒற்றைக் கற்கோவில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், உற்சாகமூட்டும் மரக்காணம் கடற்கரை என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. சுற்றுலாவை வலுப்படுத்தும் வகையிலான இந்த தலங்களுக்கும் போய் பார்த்துட்டுதான் வாங்களேன்.\nவிழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக 150 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது நீங்க செல்ல வேண்டிய நாமக்கல். இந்த 150 கிலோ மீட்டர் தூரத்தையும் பயணத்திலேயே கழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைங்க. அதுக்கும் காத்திருக்கிறது உங்களுக்கான பிரமிப்பூட்டும் ஒரு சில சுற்றுலாப் பகுதிகள்.\nமலைகளும், மர வாசனைகளும் விரும்பும் நபராக நீங்கள் இருந்தால் காங்கிரீட் காடுகளில் இருந்து மன ஓய்வைத் தேடிச் செல்லும் இந்த பயணத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உங்களுக்கான வெள்ளி மலை.\nகள்ளக்குறிச்சிக்கு மிக அருகில் உள்ள இந்த வெள்ளி மலையில் கோமுகி அணை, வளைந்து நேளிந்த மலைப் பாதை, பெரியார் நீர்வீழ்ச்சி, கரியலூர் ஏரி படகு சவாரி என தனி பட்டியலே இடலாம். இதை அனுபவிக்கவே ஒரு நாளை கூடுதலாக நீங்க ஒதுக்க வேண்டும்.\nசென்னையில் இருந்து நீண்ட தூர பயணத்திற்குப் பின்பு இப்ப நீங்க வந்திருக்கக்கூடிய இடம்தாங்க நாமக்கல் மாவட்டம். கள்ளக்குறிச்சியில இருந்து 130 கிலோ மீட்டரைக் கடந்துள்ள இந்த நாமக்கல்லில் தான் மூலிகை வாசனையோடு புராணக்கதைகள் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. புராணகாலத்தில் இந்த அருவி ஆகாயத்திலிருந்து உருவாகியதாம். வடக்கே எப்படி கங்கை பாய்கிறதோ அதைப்போல தெற்கே நீர் வேண்டுமென முனிவர்கள் தவம் செய்து கேட்டதாகவும், அதற்காக சிவபெருமான் ஆகாயத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சியைப் பாய்ச்சதாகவும் தொன்னம்பிக்கை கதைகள் பல இருக்கின்றன. இவை தவிர்த்து இந்த அருவியில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அற்புத அதிசயங்கள் பல இருக்கின்றன.\nநாமக்கல்லின் மையத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தொலைவில் வானுயர்ந்த மரங்களுடனும், சித்தர்களின் குகைகளுடனும் பசுமை விரித்துக் காணப்படுகிறது இந்த கொல்லிமலை. வருடந்தோறும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இங்கே சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமே இருந்தாலும் இங்குள்ள காட்���ேஜ்களில் எப்போதும் தங்கும் வசதி கிடைத்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புன்னுதான் சொல்லவேண்டும்.\nஅப்படி என்னதாங்க இங்க இருக்கு\nகிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரு சிறிய பகுதிதான் இந்த கொல்லி மலை. 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து, விரிந்த அடர்ந்த மூலிகை காடுகள் தாங்க இந்த கொல்லிமலைக்கே அடையாலம். சீக்குப்பாறை, அரசு மூலிகைப் பண்ணை, தற்கொலை முனை, அறப்பளிஸ்வரர் ஆலயம், கொல்லிப்பாவை கோயில், அய்யாறு அருவி, சித்தர்கள் குகை என மலைத்தொடர் முழுக்க காண வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.\nகூடுவிட்டு கூடு பாயும் சித்தர்கள் இன்னும் வாழ்ந்துவருவதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி இந்த மலைப்பகுதியை ஆட்சிசெய்ததாக வரலாற்று ஆவணங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமில்லாமல் உலகத்தரம்வாய்ந்த மூலிகை பூமியாகவும் இது கண்டறியப்படுகிறது.\nகொல்லிமலையில் ஏறத்தாழ 18 சித்தர்கள் தவம் செய்துள்ளனர் என்பதற்கு அடையாளமாகக் கோரக்கர் குகை, கோரக்கர் யாக குண்டம், பாம்பாட்டிச் சித்தர் குகை, ஔவையார் குகை போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன. தற்போதும் கூட கோரக்கர் குண்டத்தில் காடை சம்பா, கருப்பு குருவை அரிசி கொண்டு பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்து வழிபட்டுவிட்டு பின் இதன் அருகில் உள்ள கூட்டாற்றுப் பகுதியில் தங்கினால் அன்று இரவு சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சியளிப்பதாக நம்பிக்கை உண்டு.\nகொல்லிமலைத்தொடர் முழுக்க சுற்றிப்பார்க்கவும், வழிபடவும் ஏராளமான இடங்கள் இருந்தாலும் அவற்றில் பெரிதும் ஈர்ப்பது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினிபால்ஸ், மாசிலா அருவி, நம்மருவிகள். இந்த அருவிகளிலேயே தனிச்சிறப்பு பெற்றுள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.\nபாறைகளின் முகட்டின் வழியே 300 அடி உயரத்தில் இருந்து விழும் அய்யாறு நதிதான் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. மலைக்காடுகளின் நடுவே அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் படிகள் நீர்வீழ்ச்சியின் முடிவு வரை செல்கிறது. அருவியின் அடிப்பகுதியில் இருந்து காணும்போது ஆகாயத்தில் இருந்து விழுவதுபோலவே இது காட்சியளிக்���ிறது.\nகொல்லிமலைக் காடுகளின் வழியே உருவாகும் நீர் பல மூலிகைச் செடிகளை தழுவி ஓர் காட்டற்று வெள்ளமாக உருமாறி நீர்வீழ்ச்சியாக வருவதால் இதில் நீராடும்பொழுது புத்துணர்ச்சி அடைவது மட்டுமின்றி, உடலில் உள்ள நோய், பிணிகளையும் நீக்கும் வல்லமையும் கொண்டதாக உள்ளது. நிச்சயம், இந்த அருவி உங்களின் பயணத்தை பல மடங்கு பயனுள்ளதாக மாற்றும் என்பதில் ஆச்சரியமில்லை.\nமலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவுகள்\nகொல்லிமலைக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அவர்கள் மூலமும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர் இங்குள்ள மலைவாழ் மக்கள். நகரத்தில் அன்றாட வாழ்வில் முறையற்ற உணவுபழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள பயணிகளைக் கவரும் வகையில் இங்குள்ள மலைவாழ் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கொல்லிமலையின் முக்கிய இடமான செம்மேடு பேருந்து நிலைய அங்காடியில் தினை, ராகி மாவு, சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவை ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளன.\nகோவையில் இருந்து கொல்லிமலைக்கு நீங்கள் செல்ல விரும்பினால் அவிநாசி, ஈரோடு, திருச்செங்கோடு சாலை எளிதானதாக இருக்கும். சுமார் 4 மணி நேரம் பயணிக்க வேண்டிய இந்த சுற்றுலாவையும் நீங்கள் சுவைமிக்கதாக மாற்ற வேண்டும் என விரும்பினால் அவிநாசியில் அமைந்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில், கொக்கராயன்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றுப்படுகை உள்ளிட்டவற்றுக்கு ஒரு ட்ரிப் போலாம்.\nகோவையில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசி என்ற ஊரில், அமைந்துள்ளது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். கட்டிடக்கலைகளுடன் கூடிய ஆன்மீகத் தலமான இது பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் கட்டப்பட்தாகும். சுற்றுவட்டாரப் பகுதியில் வெயில் சுட்டெரித்தாலும் கோவில் வளாகத்தின் உட்பகுதி, மண்டபம் உள்ளிட்டவை குளுமை தருவதுடன் மன அமைதியினையும் தருகிறது.\nகோவை- நாமக்கல்லிற்கு இடைப்பட்ட பகுதியில் திருச்செங்கோடு அருகே அமைந்துள்ளது கொக்கராய்பேட்டை. நெடுஞ்சாலையில் இந்த ஊரை அடையும் முன்பே நம்மை வரவேற்பது காவிரி ஆற்றுப்படுகை. பல போராட்டத்த கடந்து கொஞ்சம் க��ிந்த நிலையில் நம்ம ஊருக்கு வர காவிரி தண்ணிய கொஞ்சம் பாத்துட்டுதா வாங்களேன்.\nஎன்னங்க, அரிய மூலிகைகளும், நோய் தீர்க்கும் நீரும், மாசற்ற காற்றும் என ஒட்டுமொத்த இயற்கை அரணாக உள்ள கொல்லிமலைக்கு நீங்களும் ஒரு சுற்றுலா போக ரெடியா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_14.html", "date_download": "2019-02-22T23:42:09Z", "digest": "sha1:GF3N25GWN3CPVIV3K22RDYFTBM6YSYF3", "length": 33483, "nlines": 721, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதவறு செய்வது மனித இயல்பு. . ஆனால் அதற்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கி அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுஅல்ல. ஆனால் வழக்கத்தில் இருப்பது இதுதான்.\nஅதேபோல் தன் தவறுகளை நியாயப்படுத்துவத்தில் எந்தப் பயனும் இல்லை. தற்காலிகப் பலன் இருக்கலாம். அது முன்னேற்றத்திற்கு உரியதாக இருக்காது. மனம் ஒரு தவறுக்கு ஏதாவதுஒரு சமாதானத்தைதான் எப்போதும் சொல்லும். அதனால் யாரும் தன் தவறை, குறைபாடுகளை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.\nநாமாக நடக்கும்போது கல்லில் மோதி விட்டு, ‘கல் இடித்துவிட்டது’ என்கிறோம். கல்லை இந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கி நாம் தப்பித்துக்கொள்கிறோம்.இதே போலத்தான் ’முள் குத்திவிட்டது’ ‘செறுப்பு கடித்துவிட்டது’ என்பவையெல்லாம்.\nஇப்படி உயிரற்ற பொருட்கள் சம்பந்தபடும்போது, அது நம் குணத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அமையும். ஆனால் மனிதர்கள் சம்பந்தபடும்போதுபிரச்சனை ஆரம்பிக்கிறது. சண்டை, கருத்துவேறுபாடு, என மனித உறவுகள் இனிமை கெடுகிறது.\n\"இந்த செயலை இப்படி செய்திருக்கவேண்டும்.உன்னால்தான் கெட்டுப்போச்சு....\"\nஎன தவறை பிறர்மீது சுமத்தி தாக்குதலை தொடங்கி வைப்போம்.\nநாம் கண்காணித்து வழிகாட்டி இருக்கவேண்டும். அல்லது முதலிலேயே தகுந்த ஆலோசனை கூறியிருக்கவேண்டும். அ��ை விட்டுவிட்டு தவறை பிறர் மீது சுமத்துவதால் என்ன பலன்..\nமுடிவை அமைதியாக ஏற்று, இழப்பையும் தாங்கிக்கொண்டு, இதிலிருந்து தேவையானதைக் கற்றுக்கொண்டு அடுத்தமுறை தவறில்லாமல் செயல்படவேண்டும்.\nதவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறபோதே அந்த தவறின் தன்மை மறைந்துவிடுகிறது. ஏனென்றால், அதற்கு அசாத்தியத் துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் தேவைப்படுகிறது. இதுவே ஆன்மபலம் . இவை நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.\nநாம் தவறு செய்வது இயற்கை ஆனால் எப்போது ’தவறு’ என்று உணர்ந்து, ஏற்றுக் கொள்கிறோமோ அந்த நொடியிலேயே அத்தவறில் இருந்து நாம் விடுதலை அடைகிறோம். இதற்கு ஒரு ஆழ்ந்த சுயபரிசோதனை தேவைப்படுகிறது இதைத்தான் introspection என்கிறோம்.\n எவ்வளவு நாளைக்குத்தான் வெளியிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது\nநன்றி: கருத்து-இறையன்புவின் ஏழாவது அறிவு- நூலில் இருந்து\nஅன்பு அறிவே தெய்வம் அவர்களே, தங்களின் வலை பதிவை பார்த்தேன் மிகவும் அருமை, எனக்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும், அறிவே தெய்வம் வலை பதிவில் குழந்தையை பார்த்தவுடனே உற்சாகம் பிறந்து விட்டது, மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள், வாழ்த்துக்கள்.\nதட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்தியமைக்கு\nஉபயோகமாகவும் இருக்கட்டும் என்றுதான் இந்த சிறுமுயற்சி\nஉன்னையே நீ எண்ணிப் பார் - சுய பரிசோதனை செய்து கொள் - இவை எல்லாம் தேவையான ஒன்று\nவெளியே மட்டும் பாக்காம கொஞ்சம் உள்ளேயும் பாப்போம\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகன��ன் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/2.html", "date_download": "2019-02-22T23:49:55Z", "digest": "sha1:3OSILOAVTP2PVCVVS3L5INH5SY3II5Y2", "length": 34891, "nlines": 718, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 2", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nநட்புபாலத்தில் எந்த வாகனமும் போக அனுமதி கிடையாது. நடந்துபோக மட்டுமே அம்மாம் பெரிய பாலம்., இது எதுக்குன்னு சீன அரசாங்கத்துக்கே வெளிச்சம். அந்த நட்புப்பாலத்தை கடந்தால் அந்த முனையில் இரண்டு சீன இராணுவ சிப்பாய்களின் சிலைகள் பாலத்தின் இருபக்கமும் கண்ணாடி கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தன.\nநடுப்பாலத்தில் கடுமையான பாதுகாப்புச் சோதனைக்கு பின் சீன பகுதி பாலத்தில், செல்லும் வழியில் அந்த சிலைகளை அருகில் பார்த்தேன். சிலையின் கண் விழிகள் உருளத் தொடங்கின. சற்று பிரமிப்பாக இருந்தது. உற்றுப்பார்த்தில் இரண்டுமே சிலைகள் அல்ல., நிஜ சீன காவல்துறையினர். துளிகூட அசையாமல், முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது சிலையினை தோற்கடிக்கும் வண்ணம் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர். இது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும், எங்களால் எதையும் செய்ய முடியும் சீன அரசாங்கம் நமக்கு தரும் செய்தியாகவே தெரிந்தது.\nஒருவழியாக சீன இமிக்ர���சன் முடித்து வெளியே வந்தால் லேண்ட்குரூஸ்யர் ஜீப்கள் 10 தயாராக இருந்தன. ஒரு ஜீப்புக்கு 4 பேர் வீதம் அமர்ந்தோம். கூட ஜீப்பிற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஷெர்பா எனப்படும் உதவியாளர்கள் ஏறிக்கொள்ள அடுத்த தங்குமிடமான நியாலம் நோக்கி ஜீப் பறந்தது.\nபோகும் பாதையில் தார்ரோடு, மற்றும் அறிவிப்பு பலகைகள், மண்சரிவு ஏற்படாவண்ணம் கட்டுமானங்கள் என பாதையின் தரத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும்:)\nவழியில் காவல்நிலையத்தில் நமது வருகையை பதிவு செய்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தால் மேலும் இரண்டு செக்போஸ்ட்கள். இங்கும் பாஸ்போர்ட்களை பரிசோதித்துவிட்டுத்தான் நம்மை அனுமதிக்கிறார்கள். இத்த்னைக்கும் நியாலம் வரை எந்த பாதையும் இணைவதோ அல்லது பிரிவதோ கிடையாது. இருப்பினும் சீனருக்கு தெரியாமல் எந்தநபரும் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை என்கிற அளவில் பாதுகாப்புகள் பலமாக இருந்தது.\nஅதிலும் ஒரு செக்போஸ்ட் அருகில் காம்பவுண்டுடன் கூடிய பயிற்சிக்கூடம், அதில் தடிகளை வைத்து, காற்றில் அவற்றை வீசி பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர் காவலர்கள். இதற்கும் யாத்திரைக்கும் என்ன சம்பந்தம் என்றால் நாம் பாதுகாப்பு/பயிற்சிகள் விசயத்தில் எப்படி இருக்கிறோம். சீனர்கள் எப்படி இருக்கின்றனர் என்கிற அடிப்படைஒப்பீடுதான் :)\nகாவல்துறையினர் உற்சாக பானத்துடன் வலம் வருவதும், அரசியல் கட்சிகளுக்கு அடிபணிவதுமாக இருப்பது நாட்டை பற்றிய கவலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்கிறது.\nசுமார் ஒன்றரை மணி நேர பயணம்தான், உயரத்திலிருந்து கீழே பாயும் சிற்றருவிகளும், மேகமூட்டம் சூழ்ந்த மலைகளும், அடர்ந்த மரங்கள் என பாதை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஆனால் மெலே செல்ல செல்ல மரங்களின் அடர்த்தி குறைந்து பசுமை அற்ற, வெறுமையான மலைகளின் துவக்கத்தில் நியாலம் வந்தடைந்தோம். இடைஇடையே காத்திருத்தலுக்கான நேரம் சுமார் இரண்டு மணி நேரம் இருக்கும். சரி நியாலம் வந்து சேர்ந்துவிட்டோம். இந்த இடத்தின் சிறப்புகள் என்ன\nLabels: kailash, manasarovar, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nயாத்திரை நாங்களும் உடன்வருவதைப்போல் அருமையான நடை. பாராட்டுக்கள்.\nகொடுத்து வைத்தவர் நீங்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nபின் ஒருநாள் நான் போக முயற்சிக்கும் போது நிச்சயம் உங்கள் உதவியை நாடுவேன்.\nமிக நல்ல பதிவுகளாக வெளியிடுகிறீர்கள்.சிலருக்கு பொருள் மேல் ஆசை,சிலருக்கு அருள் மேல் ஆசை.அறுமின் அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று புத்தி சொன்னாலும்,உங்கள் அனுபவக் கட்டுரைகளைப் படிக்கும் போது இந்த இறைவனின் கோயில்களைப் பார்க்க எனக்கும் ஆசை எழாமல் இல்லை.தொடர்க தொண்டு.\nதொடரும் பயணம் இனிமையாக உள்ளது\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?filter_by=popular", "date_download": "2019-02-22T22:24:23Z", "digest": "sha1:NY5UW7O3NCYOS6INPPW36B4IIO3FQA3X", "length": 8461, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசியம் | Kalkudah Nation", "raw_content": "\nஊடகங்களின் இரு முகங்கள் எம்.எம்.ஏ.ஸமட்\nதனி மனிதனின் \"சமூகம் மாற்றம்\" என்ற போலி வேஷம்\nமுஸ்லீம் தனியார் சட்டமும் மாற்றத்தை நோக்கிய சந்தேகங்களும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nதனி மனித மாற்றமே சமூக மாற்றம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nஎதிர்காலத்தை இழக்கும் சிறுவர்கள் -எம்.எம்.ஏ.ஸமட்\nவழி தவறும் மாணவ சமூகம் வழி காட்டப்படுமா\nகிழக்கில் மயில் ஆட முடியுமென்றால்….வடக்கில் ஏன் குதிரை ஓட முடியாது-ஜான்சி ராணி சலீம் விஷேட...\nபுதிய உள்ளூராட்சித்தேர்தல் முறை ஒரு பார்வை- சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்\nமொனராகல – பொத்துவில் பாதையில் 9 கடைகள் தீக்கிரை 15 கோடிக்கும் அதிகமான...\nஅக்கரைக்கு வெளியிலும் சிந்திப்பாரா அதாவுல்லா\nதனி மனிதனுக்கு படிப்பினை தரும் அரசியல்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nஅரசியல் புரட்சிக்கு வித்திட்ட ஆளுமை-எம்.எம்.ஏ.ஸமட்\n‘'அரசியல்வாதிகளுக்கு பேரினவாத மோதல்கள் அவசியமாகின்றன”– எம்.ரிஷான் ஷெரீப்\nமாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’ \nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி\nமஞ்சந்தொடுவாய் முஹைதீன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஇடம்­பெ­யர்­­ந்தோரின் வாக்­கு­ரி­மையில் மாற்றம் தேவை: பாராளுமன்­றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்­கீம்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் ஏறாவூர் ‘மர்கஸுல் ஹிதாயா’ வீட்டுத்திட்டத் திறப்பு...\nஇந்த அரசாங்கம் சுகாதார திட்டத்தின் மூலம் இலவசமாக உதவிகளை வழங்கி வருகின்றது.- தயா கமகே\nமட்டக்களப்பு, மூதூரிலேயே மிகவும் நீளமான வாக்குச் சீட்டுகள், பாணந்துறையில் மிகச் சிறியது\nமுன்னாள் முதல்வரினால் மட்டக்களப்பு பதற்ற நிலை தொடர்பில் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119663", "date_download": "2019-02-22T23:46:56Z", "digest": "sha1:3IZBKHTWN4RGMLC4OBMGIHXAFQM3HCNT", "length": 9582, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nகாஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களை தவிர, வெளிமாநில மக்கள் யாரும் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.\nஇந்தநிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\n‘‘அரசியல் சட்டப்பிரிவு 35ஏ என்பது 1954ம் ஆண்டு குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவின் வழியாக பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தாக்கலான வழக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்யும். சட்டப்பிரிவு 35ஏவுக்கு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் கூறியுள்ளார். இதுபற்றி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும். அரசியல் சாசன அமர்வு விசாரணை குறித்து, மூன்று நீதிபதிகள் அமர்வே முடிவு செய்து அறிவிக்கும்’’ எனக் கூறினர்\nமுன்னதாக மனுதாரர் தரப்பில் அரசியல் சட்டப்பிரிவு 35ஏவுக்கு எதிரான வாதங்கள் அடங்கிய விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமய��் சமூக அமைப்புகள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் சட்டப்பிரிவு 35ஏவுக்கு ஆதரவாக இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதனிடையே, இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\n35ஏ பிரிவு உச்ச நீதிமன்றம் முடிவு காஸ்மீர் சிறப்பு சட்டம் விசாரிக்க 2018-08-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘அரசியல் வெறுப்புணர்வுவே’ நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா\nகாஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்\nகாஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nஅனைத்து கட்சி தலைவர்கள் குழுவாக காஸ்மீர் செல்கிறார்கள்;காஸ்மீர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் போராடும் மக்களுக்கு எதிராக 70 ஆயிரம் சி.ஆர்.பி.எப். வீரர்கள்; பிஜேபி அரசு\nகாஷ்மீர் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கிய காவலர்கள்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:06:26Z", "digest": "sha1:FB5HSBCOVW34W6OO4TUIXUSNP25BCR2W", "length": 3829, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புஜாரே அபார சதத்தால் இந்திய அணி முன்னணிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: புஜாரே அபார சதத்தால் இந்திய அணி முன்னணி\nபுஜாரே அபார சதத்தால் இந்திய அணி முன்னணி\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/01/blog-post_19.html", "date_download": "2019-02-22T23:33:36Z", "digest": "sha1:QX4CQO36BZ4BKC2BT67CYO5MHGRQTAVJ", "length": 9698, "nlines": 127, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திரு.வே.ஜெயரட்ணம் | மாதகல்.Net", "raw_content": "\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 03 /12 /1947 இறப்பு : 19/01/2013 பெயர் : வேலுப்பிள்ளை ஜெயரட்ணம் துறைமுகம் மாதகலைப் ப...\nபெயர் : வேலுப்பிள்ளை ஜெயரட்ணம்\nதுறைமுகம் மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயரட்ணம் நேற்றுமுன்தினம் (19.01.2013) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமணியம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி புவனேஸ்வரியம்மா தம்பதியரின் மருமகனும், சந்திரமலரின் அன்புக் கணவரும், ஜெயச்சந்திரன், துளசி, ஜெயபிரகாஷ், ஜெயராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுவர்ணா, காலஞ்சென்ற அன்ரன் யூட் செல்வராஜா ஆகியயோரின் பாசமிகு மாமனும், ஜெயகாஸ், கவிநயா, புவிதன், தரணிகா ஆகியோரின் பேரனும், சிவபாக்கியம், காலஞ்சென்ற சண்முகசுந்தரம் மற்றும் பரமேஸ்வரியம்மா, சிவராசா, தேவாமிர்தம், ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நுணசை வீதி, மாதகல் எனும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (21.01.2013) திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பி.ப 3.00 மணிக்கு மாதகல் போதிப்புலம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nகுடும்பத்தினர். – நுணசை வீதி, மாதகல்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: ...::மரண அறிவித்தல்::... திரு.வே.ஜெயரட்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4496", "date_download": "2019-02-22T22:07:40Z", "digest": "sha1:4JK3FEEVMU2PPDIVTOUQUNNRPSLBY6KG", "length": 7456, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மலையகத்தில் கொழுந்து பறிக்கும் ஜப்பான் மாணவிகள்", "raw_content": "\nமலையகத்தில் கொழுந்து பறிக்கும் ஜப்பான் மாணவிகள்\nஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.\nஇவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான தேயிலை கொழுந்து கொய்யுதல் தொடர்பான பாடத்திட்டத்திற்கென மலையகத்தில் பத��தனை கெலிவத்தை தோட்டத்தில் மேற்கொண்டனர்.\nஇலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக இவர்கள் இப்பாட நெறிகளை ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேவேளை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய பல்கலைகழக பெண்கள் அமைப்பு 12.09.2016 அன்று இந்த கொழுந்து கொய்யும் பாடநெறிகளில் ஈடுப்பட்டமை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்க்கதக்க ஒன்றாக அமைந்திருந்தது.\nஇதன்போது மலையக தோட்ட தொழிலாளர்கள் இன்றைய நிலையில் கொழுந்து கொய்யும் தொழிலில் எவ்வாறு ஈடுபடுகின்றனர் மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கை நிலையையும் இவர்கள் ஆராய்ந்தமை குறிப்பிடதக்கது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/12/news/23049", "date_download": "2019-02-22T23:40:37Z", "digest": "sha1:YB3UHIKE64EP2M56OOUCG5LWKMRJQOCA", "length": 8366, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது – சஞ்சய் பாண்டா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது – சஞ்சய் பாண்டா\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின், இந்தியப் பெருங்கடல் ���ிவகாரங்களுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.\nஇந்தியப் பிரதமருடன் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஏஎன்ஐ செய்தியாளரிடம் நேற்றிரவு பேசும் போதே இவ்வாறு கூறினார்.\nஇந்தியப் பிரதமரின் இந்தப் பயணத்தின். போது, எந்த உடன்பாடுகளோ, புரிந்துணர்வு உடன்பாடோ கையெழுத்திடப்படாது. ஆனால், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியப் பிரதமர் பேச்சுக்களை நடத்துவார்.\nசிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் விண்வெளி சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்” என்றும் சஞ்சய் பாண்டா தெரிவித்தார்.\nTagged with: இந்தியா, நரேந்திர மோடி, விண்வெளி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம்\nசெய்திகள் மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்\nசெய்திகள் வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு\nசெய்திகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு\nசெய்திகள் நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்\nசெய்திகள் ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன 0 Comments\nசெய்திகள் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம் 0 Comments\nசெய்திகள் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது 0 Comments\nசெய்திகள் முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் புலியாகிப் போராடியிருப்பேன் – ஞானசார தேரர் 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகு���் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/46142-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4.html", "date_download": "2019-02-22T22:34:42Z", "digest": "sha1:S462ROQTPR32VVNWTASKZ6GJKVVBYBIF", "length": 13125, "nlines": 262, "source_domain": "dhinasari.com", "title": "நச்சு வாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை - தினசரி", "raw_content": "\nமுகப்பு உலகம் நச்சு வாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை\nநச்சு வாயு தாக்குதல் நடத்திய ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை\nஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ‘சரின்’ என்ற நச்சு அமிலத்தை வைத்து டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இக்குழு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅடுத்த செய்திவேட்டைக்காரர்களை கடித்து குதறிய சிங்கங்கள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான் இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி\nகாவி கும்பலை கதறவிடணும்… சபரி அண்ணன்கிட்ட இருந்து காசு எதாச்சும் வந்துதா சகோ..\nபாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட… ஐந்து நதிகளின் நீரைத் தடுத்து இந்திய ஆறுகளில் இணைக்க முடிவு\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nலட்சுமி மேனனுக்கு மாப்ளே பாக்க ஆரமிச்சிட்டாங்கோ..\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று… ‘கண்ணடி’ படத்தின் க்ளைமாக்ஸ் மாறுது\nபஞ்சாங்கம் பிப்ரவரி 23 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 128) 22/02/2019 11:42 PM\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nசூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து\nசென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை\nஅடுத்து பாகிஸ்தான் குண்டு போட குறிவைப்பது… தமிழ்நாட்டதான் இங்க இருக்குற முஸ்லிம்களையும் சேர்த்துதான்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/reason-behind-metti-oli-vijyaraj-death/", "date_download": "2019-02-22T22:10:58Z", "digest": "sha1:WEF5PJOSHLJQ3RFK7DLWHUOTGXPI5KPN", "length": 9066, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Reason behind metti oli vijyaraj death | விஜயராஜ் உயிரிழந்ததற்கான கரணம்", "raw_content": "\nHome செய்திகள் இந்த காரணத்தால் தான் இறந்தார் மெட்டி ஒலி விஜயராஜ்…\nஇந்த காரணத்தால் தான் இறந்தார் மெட்டி ஒலி விஜயராஜ்…\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையையும் பெற்றது.\nஇந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விஜயராஜ் திடீர் மாரடைப்பால் கலமாகியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்ட இவர் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஎம்டன் மகன், காதலும�� கடந்து போகும், செம போத ஆகாத ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார்.\nதீபாவளியைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பழனி சென்றிருந்த நிலையில் அங்கு மரணமடைந்திருக்கிறார். விஜயராஜின் மனைவி ராமலட்சுமி பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஒரே மகள் ஐஸ்வர்யா இரண்டாவது படிக்கிறார்.\nமெட்டி ஒலி சீரியல் நடிகர்\nPrevious articleசர்கார் படத்தை பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வெளியான விமர்சனம்..\nNext articleசர்காரில் இந்த காட்சிகள் செம மாஸாக இருக்கும்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎங்க ஊரு பாட்டுக்காரன் பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க.\nலட்சுமி குறும்படத்தில் இதை கவனித்தீர்களா இது தெரியாம லட்சுமிய கெட்டவனு நெனைச்சிட்டீங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-150-club-and-records-in-chennai-city/", "date_download": "2019-02-22T23:28:20Z", "digest": "sha1:UYGSYOLKBPKDXDC2SZRPEOB6WKSIQBBT", "length": 8735, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar Record Worldwide And Chennai City", "raw_content": "\nHome செய்திகள் எதிர்த்தால் அதில் தான் என்னோட வளர்ச்சி..\nஎதிர்த்தால் அதில் தான் என்னோட வளர்ச்சி..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇதை தொடர்ந்து இன்று மதியத்திற்குள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கப்படும் என்று படகுழு சம்மதம் தெரிவித்தது.இதையடுத்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற மூன்று காட்சிகள் நீக்கபட்டது.\nஇத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் மூன்றாம் நாளான நேற்று (நவம்பர் 9) தமிழகத்தில் புதிய சாதனையை செய்துள்ளது.அதாவது உலகளவில் இந்த திரைப்படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nமேலும் சென்னையில் மட்டும் 4 நாளில் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை எந்த ஒரு படமும் செய்திராத சாதனையை செய்துள்ளது.ஏற்கனவே, வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை ஞாயிற்று கிழமை என்பதால் இன்றை விட படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleபடப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ‘விஸ்வாசம் ‘ படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சத்ய ஜோதி நிருவனம்..\nமீண்டும் ஒரு பெரும் மழை..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமஹத், யாஷிகா காதல் எப்படி.. அசிங்கப்படுத்திய பொன்னம்பலம்.\n கோபிநாத் முதல் ஜாக்லின் வரை எவ்ளோ லட்சம் சம்பளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-leaked-scene/", "date_download": "2019-02-22T23:02:46Z", "digest": "sha1:AWR7QJDDDWSXMMQXUZ5J5SNYNFRUF6CS", "length": 9155, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar leaked scene explained by fan | சர்கார் படத்தின் காட்சி பற்றி விளக்கும் ரசிகர்", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் படத்தின் மேலும் ஒரு காட்சி கசிந்தது…\nசர்கார் படத்தின் மேலும் ஒரு காட்சி கசிந்தது…\nவிஜய்யின் சர்கார்’படம்’ தணிக்கை சான்றிதழ்கள் எல்லாம் பெற்று தீபாவளிக்கு வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மாஸ் காட்சி குறித்து விளக்கமளித்துள்ளார் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நபரும் இளைஞர் அணி தலைவருமான இ சி ஆர் சரவணன் என்பவர் சர்கார் படத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து பேசிய அவர், ஒரு முறை நீலாங்கரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சர்கார் படத்தின் படப்பிடிப்புகளை காண்பதற்காக சென்றிருந்தேன்.\nஅப்போது விஜய் சார் என்னை அழைத்து ஒரு காட்சியில் ஆம்னி ஓட்டுநராக நடிக்க சான்ஸ் கொடுத்தார். அந்த கட்சியில் நடித்து முடித்த பின்னர் விஜய் சார் என்னிடம் ‘எனக்கு இந்த காட்சி திரையில் வருமா வராதா என்பது உறுதியாக தெரியாது. எனவே, நான் உனக்கு வேறு காட்சியில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்’ என்றார்.\nபின்னர் மறுநாள் நான் நடிக்க சென்ற போது அது ஒரு அரசியல் மீட்டிங் போன்ற செட்டப்பை கொண்ட சீனாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்க 100 கும் மேற்பட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் வந்திருந்தனர். அது ஒரு மாஸான காட்சி ,விஜய் சார் இந்த படத்துல ரசிகர்களை நடிக்க வைத்துள்ளது பெருமையாக உள்ளது அந்த பெருமை எனக்கும் சேரும் என்று கூறியுள்ள\nPrevious articleநடிகை மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்த அர்ஜு���்..\nNext articleவேறு ஒரு நடிகருக்காக வசனம் மற்றும் திரைக்கதை அமைக்கபோகும் விஜய் சேதுபதி ..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன் சொத்தை ஏமாற்றி எடுத்துக்கொண்டார் சரத் பாபு. பிரபல நடிகை பரபரப்பு புகார்.\nநெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து வெளியேறினார் அமித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:32:55Z", "digest": "sha1:B3UDWTFIMYE2DZFI6JHQOTR6IB5TGW3J", "length": 11578, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட்ஜெட் News in Tamil - பட்ஜெட் Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\n2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்' படம் மாபெரும்...\nதமிழ் சினிமா 2017: 50 கோடிகளுக்கு மேல் விழுங்கிய படங்கள்\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி கடந்த ஆண்டு ரிலீசான மெகா பட்ஜெட் படங்களுக்குதான் பொருந்தும். முந்நூறு கோடிகளில் பாகுபலி எடுப்பதைப...\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nசென்னை : 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்றவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலியின் 'பாகுபலி' இரண்டு பாகமும் சேர்த்து ரூ. 2500 க...\nதலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி\nதேனாண்டாள் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. தனுஷ் தனது மாமனார் ரஜினி நடிப்பில் வெளியான க்ளாசிகல் ப்ளாக்பஸ்டரான மூன்று முக...\n'பாகுபலி' பிரபாஸ் பட பட்ஜெட்டில் உருவாகும் கமலின் இந்தியன் 2\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் அப...\nரஜினி நடிக்கும் 2.0.... பாகுபலியின் இரு பாகங்களையும் மிஞ்சும் பட்ஜெட்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பட்ஜெட், எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகங...\nஎந்திரன் 2 வின் பட்ஜெட் இத்தனை கோடிகளா\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன் 2 திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ரஜினி ...\nரூ.100+ கோடியில் பிரமாண்டமாக தயாராகும் விஜய்யின் 'புலி'\nசென்னை: விஜய் நடித்து வரும் புலி படம் ரூ. 118 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறதாம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படம...\nகமலுக்கு \"வெளிநாட்டு மாப்பிள்ளை\" ரெடி... 2015ல் மருதநாயகம் \"ஸ்டார்ட்\"\nசென்னை: நிதிப்பிரச்சினை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் சூசகமாக தெரிவித்துள்ளார். கமல்...\nஅஜீத்தின் அடுத்த பட பட்ஜெட் 86 கோடியாம்\nஎன்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பட்ஜெட் 86 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தை வீரம் படம் தந்த சிவா இயக்கும் படத்தில...\nவிஜய் 58 படத்தின் பட்ஜெட் ரூ.75 + கோடி\nசென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ரூ. 75க்கும் மேற்பட்ட கோடி செலவில் எடுக்கப்படும் என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார். சிம்புத...\nரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிம்பு தேவன் - விஜய் படம்\nமுழுக்க முழுக்க கற்பனை உலகில் நடக்கும் கதையாக உருவாகும் சிம்பு தேவன் - விஜய் படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 58-வது படம...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11512?doing_wp_cron=1550877993.9139370918273925781250", "date_download": "2019-02-22T23:26:36Z", "digest": "sha1:TP26PKL3OIXVYCENIR5JO3S2XPGABGEI", "length": 5934, "nlines": 96, "source_domain": "tamilbeauty.tips", "title": "சோயா கட்லெட் - Tamil Beauty Tips", "raw_content": "\nதேவையானவை: சோயா உருண்டைகள் – 20, வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, கேரட் துருவல் – கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன், புதினா – சிறிதளவு, பிரெட் தூள் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: சோயா உருண்டைகளைக் கொதி நீரில் போட்டு, 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நீரில் இரண்டு முறை அலசி பிழியவும். இதை, மிக்ஸியில் போட்டு துருவிக்கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்றப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிய பிறகு, வட்ட வடிவமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தவாவில் போட்டு எடுக்கவும்.\nபலன்கள்: மாவுச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு ஓரளவு உள்ளது. காய்கறிகள் சேர்ப்பதால் நார்ச்சத்தும் பீட்டா கரோட்டினும் சேரும். சோயாவில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்யும்.\nஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி\nNew Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12107", "date_download": "2019-02-22T22:23:59Z", "digest": "sha1:PVV5LCYMDJN7OLUGYJ26Q52HVP4T3XVK", "length": 12789, "nlines": 108, "source_domain": "tamilbeauty.tips", "title": "Sinus - சைனஸ் - Tamil Beauty Tips", "raw_content": "\nஏதாவது ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நம்ம மக்கள் முனகும் முதல் வார்த்தை இந்த சைனஸ் தொல்லை தாங்க முடியலை. சைனஸ் என்பது வழக்கம் போல் இதுவும் ஒரு வியாதி இல்லை. இது நம் வாழ்வின் ஒரு அங்கம். இது நாலு இடங்களில் நம் முகத்தில் இருக்கும் ஒரு அற்புத ஃபில்டர்தான் இந்த சைனஸ். இந்த சைனஸில் இன்ஃபெக்ஷன் ஆனால் தான் சைனசைட்டீஸ் என்பது. என்ன குழப்பமாக இருக்கிறதா சைனஸ், சைனஸைட்டீஸ் என்பது இரு தனி தனி விஷயங்கள் அனால் ஒன்றுடன் ஒன்று சம்பந்தபட்டது.\nசைனஸ் என்பது நம் தலை எலும்புகூட்டில் ஜோடியாக காற்று பாக்கெட்கள் / கேவிட்டீஸ் / ஸ்பேஸஸ் மற்றும் இதை டெக்னிக்கலாக “பாரானாசல் சைனைஸஸ்” என டாக்டர்கள் அழைப்பார்கள். நமக்கு நான்கு ஜோடி சைனஸ் கேவிட்டீஸ் உண்டு. ஒவ்வொரு சைனஸுக்கும் ஒரு ஒப்பனிங் இருக்கும். இது நாம் மூக்கின் வழியாக மூச்சு விடும்போது இதன் வழியாகத்தான் நம் உறிஞ்சும் காற்றை சுத்தகரிக்கும். அது போக “மூகஸ்’ எனப்ப்டும் லைனிங்கள் சிறு மயிர்களுடன் இருக்கும் செல்கள் இது கெட்ட மூகஸ்களை நாசிதுவரம் மூலம் வெளிகொண்டுவரும்.\nசைனஸ் மொத்தம் நான்கு வகை எனகுறிபிட்டு இருந்தேன். இதை பற்றி பார்ப்போம்.\n1. எத்மோயிட் (கண்களுக்கு நடுவே)சைனஸ்: இது நமது மூக்கின் பிரிட்ஜ்க்கு பின்னே இரண்டு கண்களுக்கு நடுவே இருக்கும். இது நம் பிறக்கும் போதே இருக்கும், வளரும் போது அதுவும் வளரும். இந்த கேவிட்டீஸ் பாதிக்கபட்டால் தான் எத்மோய்டிட்டீஸ் வரும்.\n2. பிரன்டல் (நெற்றியில்) சைனஸ்: இது நமது கண்களுக்கு மேல் இருக்கும் ஒரு சைனஸ். இது நமக்கு ஏழு வயது ஆகும்போது தான் இந்த சைனஸ் வரும். இது பாதிக்கபட்டால் பிரன்டல் சைனஸ்சைட்டீஸ் வரும்.\n3. மாக்ஸில்லரி (கன்னத்தில்) சைனஸ்: இது கன்னத்தின் இடது அல்லது வலது மூக்கின் கீழ் பகுதியில் ஏதாவது ஒரு சைடுதான் இது இருக்கும். இந்த சைனஸ் தான் கெட்ட பாக்டீரியாக்கலால் பாதிக்கபட்டு ஆன்ட்ரைட்டீஸ் எனப்படும்.\n4. ஸ்பீனாயிட் (கண்களுக்கு பின்) சைனஸ்: இது நம் கண்களுக்கு பின்னால் உள்ளே இருக்கும் ஒரு சைனஸ் 13 வயதில் வரும் இந்த சைனஸ் பாதிக்கபட்டால் ஸ்பீனாயிட்டீஸ் என அழைக்கபடும்.\nபொதுவாக குளிரோ அல்லது வெயிலோ முதலில் பாதிக்கபடுவது நம் முகம் தான் ஆம் இந்த சைனஸ் தான் நம் தலையை வெகு லைட்டாக வைப்பது மட்டுமில்லாமல் நம் ஒரு வித குரலோடு பேசவோ அல்லது பாடவொ இந்த சைனஸ் தான் ரினொஸன்ஸ் தரு. அது போக நம் சுவாசிக்கும் காற்று, ஈரபதத்தை இந்த நான்கு சைனஸ்கள் தான் சுத்தகரித்து நமக்கு ஆக்ஸிஜனை தருகிறது. ஒருவரின் முகம் நல்ல அழகாக இருந்தால் அவர்களுக்கு பெர்ஃபெக்ட் சைனஸ் எண்ரு பொருள். சைனஸ் ஆண்டவன் கொடுத்த ஒரு அற்புத வரப்பிர்சாதம். சைனஸால் பாதிக்கபட்டால் தலை பாரமாக ஆகும் அது போக அடுத்ததாக சைனஸைட்டீஸ், அக்யூட் சைனசைட்டீஸ் பகுதியில் பாதிப்பை பற்றி பார்ப்போம்.\nசைனஸ் பாதிக்கப்டுவது அடிக்கடி குளிர் தண்னீரில் முகம் கழுவி துடைக்காமல் விடுதல் வெளியில் மாசு உள்ள இடங்களுக்கு போய் வந்தால் முகம் கழுவாமல் படுப்பது, ஏசியின் முன் படுப்பது, சிலருக்கு தரையில் படுத்தால் கூட வரும். மாசு தான் முதல் எதிரி. வெளியே போய் வந்தால் முகத்தை ஒரு பஞ்சில் துடைத்து எடுத்து பிறகு முகம் கழுவினால் மாசு உள்ளே செல்வதை தடுக்கமுடியும்.\nஜன்னால் இல்லாத வீடுகளில் டிஹிமிடிஃபையர் வைத்தால் நல்லது. சிலருக்கு தலைவலி வந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் மஞ்சள் சளி கொஞ்சம் நாற்றத்துடன் வந்தாலே சுதாரித்து கொள்ளுங்கள் உங்களுக்கு சைனஸ் இன்ஃபக்ஷென் இருக்கிறது என்று. சிலருக்கு கண்களின் மேல் கண்களுக்குள் , ஒரு அழுத்தமான வலி இருந்தால் கண்டிப்பாக சைனஸ் இன்ஃபெக்ஷன் தான். சாதாரனகுளிர் மற்றும் ஜுரத்தில் அரம்பித்து இன்ஃபெக்ஷன் இருந்தால் இந்த கோல்ட் போகவே போகாது. சிலருக்கு பத்து நிமிடம் கூட ஏசியில் இருக்கவே முடியாது.\nகருமுட்டை வளர்ச்சிக்கும் ஹோமியோ மருந்து\nஅளவுக்கு மீறினால் ‘அந்த’ விஷயத்திலும் ஆபத்து\n மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்\nகருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம்\nபெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை.\nமுட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41544", "date_download": "2019-02-22T23:21:00Z", "digest": "sha1:3EVP722F2S6SSH2WBB37PBUAYS557W4F", "length": 20789, "nlines": 115, "source_domain": "tamilkurinji.co.in", "title": " உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nதூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்.\nஅதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும்.\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நல்ல ஊட்டச்சத்து முக்கியமானது. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான எடையை அடையவு��், பராமரிக்கவும், நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கவும் சோம்பேறி தனத்தை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கும் உதவும்.\nவேலை, பயணம், நிலையான வாழ்க்கை, வயது போன்றவற்றுடன், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவைகளும் எப்போதும் சோர்வுடன் இருப்பதற்கான காரணங்களாகும்\nதண்ணீர் உடலுக்கு போதிய நீர் கிடைத்தால் தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவும். தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.\nஎனவே, ஒவ்வொரு நாளும் சுமார் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nநீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், உங்கள் நோய் எதிர்ப்பு குறைந்து நீங்கள் நோயாளிகளாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.\nநல்ல தூக்கம் , உடலை நோயிலிருந்து மீளச்செய்யவும், சரிசெய்யவும், புத்துணர்ச்சி பெறவும்செய்கிறது.\nகண்டிப்பாக ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை தூங்க வேண்டும்.\nநோயெதிர்ப்பு மண்டலத்தில், மன அழுத்தம் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மன அழுத்தம் போக்க வேண்டும். மன அழுத்த அளவை குறைப்பதற்காக தினசரி தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் தொடங்கலாம்.\nமன அழுத்தம் அளவை குறைப்பதை தவிர, யோகா மற்றும் தியானம் உங்கள் உடல் மற்றும் மனநல நலம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். யோகா சமநிலை, நெகிழ்வு மற்றும் பலத்தை மேம்படுத்துகிறது; தியானம் மன அழுத்தம், கவலையை நிவர்த்தி செய்கிறது மற்றும் புத்தி கூர்மையை மேம்படுத்துகிறது.\nநீங்கள் உங்கள் உணவில் சிப்பிகள், மாட்டிறைச்சி, ஆட்டுக்குட்டி, கறுப்பு சாக்லேட், பன்றி இறைச்சி, கோழி, கொட்டைகள், கீரை முதலியன துத்தநாகம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம்.\nஇயற்கை காற்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புதிய காற்று சுவாசிக்கும் போது நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.\nபுதிய காற்று இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, மன அழுத்ததிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.\nவெளியில் இருப்பது உங்கள் உடலுக்கு வைட்டமின் D-யை போதுமான அளவிற்கு அளிக்கும், மற்றும் வெளியில் தரம் திறந்த காற்று நன்றாக இருக்கும்.\nசூடான நீர் உடம்பு சரியி���்லாமல் போவதை தடுக்கக்கூடிய அற்புதமான பயன்கள் சூடான நீரில் உள்ளன.\nசூடான நீரானது மூக்கு வழியாக சளி வெளியேற்றத்தை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது,\nஇது சைனஸ் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. சூடான தேநீர் அல்லது சூடான நீரைக் குடிப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nதாவர எண்ணெய்கள் வலி, மன அழுத்தம் மற்றும் பிற உடல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் குறைக்க உதவும். ஆர்கனோ தாவர எண்ணெய்கள்தாவர எண்ணெய்கள் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.\nதயிர் யோகர்ட் ஒரு புரோபயாடிக் உணவு ஆகும், இதில் அதிக அளவில் சுகாதார நலன்கள் உள்ளன. தயிர் உங்களை உடல்நலக் குறைவு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உங்கள் குடல் நுண்ணுயிரியில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான குடல் உடலில் எடை அதிகரிப்பதை குறைக்கிறது,\nசர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை கூடும். இதை தவிர்ப்பதற்கு, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குடிப்பதற்குப் பதிலாக தண்ணீரைக் குடியுங்கள். இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள்.\nஇறைச்சி, வெண்ணை, கேக், சீஸ், பிஸ்கட், சாஸேஜ் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது, அதனால் அவற்றை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.\nவெண்ணெய், நெய் போன்றவற்றை வைத்து சமைப்பதற்குப் பதிலாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ள எண்ணெய் வகைகளை பயன்படுத்துங்கள்.\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளிய�� சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பு��தம், தாதுஉப்புகள், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/protest-in-delhi/", "date_download": "2019-02-22T23:04:28Z", "digest": "sha1:BU52Q255JYABC5DLHFY7ZRDH2QOLLM5N", "length": 3734, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "protest in delhiChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாளை மோடி பதவியேற்பு விழா. ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு.\nSunday, May 25, 2014 5:39 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 1k\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/7_18.html", "date_download": "2019-02-22T23:00:14Z", "digest": "sha1:NKGDMT7HUDI5SKYV6TKUDNLXK6WPYVTW", "length": 44226, "nlines": 192, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஇது தெரியாமல் நடந்தது என கூறுவதை என்னால் நினைத்து பார்க்க முடியாது. பல்கலைகழகத்திற்கு செல்லும் மாணவர்கள் அவர்களின் உயர் அறிவிக்கு அமைய அனைத்து மத ஸ்தானங்களையும் பாதுகாக்க மற்றும் கௌரவப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇதனை மிகவும் மட்டமான ஒரு செயற்பாடாகவே நான் பார்க்கிறேன் .இது போன்ற செயற்பாடுகளை வேறு எவரும் செய்யா முடியாத வகையில் இவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார். MN\nமுஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம, கண்டி திகன கொடூர தாக்குதல்கள் எல்லாம் இவருக்கு மட்டமான செயலாகத் தெரியவில்லை போலும்.\nநாட்டில் நடக்கும் பங்குறத்து அரசியல் அராஜகம், கொலை, கொள்ளை, களவு போன்ற செயல்களெல்லாம் மட்டமான செயலாகத் தெரியவில்லை போலும்.\nஎந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்ற பகுத்தறிவு கூட இல்லாத அரசியல்வாதி.\nமுஸ்லிம்கள் இவ்வாறான தகாத செயல்களை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும்.\nஇவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி என்று சொல்லும் முஸ்லிம் அரசியல் ஞானிகளே, இவரது பக்குவம், அரசியல் முதிர்ச்சி எந்தளவென்று விளங்குகிறதா பௌத்த மக்கள் பெரிது படுத்தாத இவ்விடயத்தை அமைச்சர் ஊதிக்கெடுத்து விடுவார் போல, அழுத்கம சம்பவம் மஹிந்தவினால் இரண்டாவது நாளே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் நல்லாட்சிக்காரர்களால் அரங்கேற்றப்பட்ட திகன பிரச்சினை எத்தனை நாட்கள் பௌத்த மக்கள் பெரிது படுத்தாத இவ்விடயத்தை அமைச்சர் ஊதிக்கெடுத்து விடுவார் போல, அழுத்கம சம்பவம் மஹிந்தவினால் இரண்டாவது நாளே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் நல்லாட்சிக்காரர்களால் அரங்கேற்றப்பட்ட திகன பிரச்சினை எத்தனை நாட்கள் அழுத்கம பிரச்சினைக்கு காரணமான இரு அமைச்சர்களும் இந்த அமைச்சரவையில்தான் இருக்கிறார்கள். அவர்களையும் விட நான் மோசமானவன் என இவர் சொல்லாமல் சொல்கிறார். இதற்கும் முஸ்லிம் சமூகம் மஹிந்தவைத்தான் குற்றம் சாட்டும். அதுதான் நமது நாட்டை பந்தாடும் நோர்வேயினதும், யூத இலுமினாட்டிகளினதும் திறமை.\nஎப்படியோ சஜித்திடம் பேசிப்பயனில்லை என்று உணர்ந்து அமைச்சர்கள் ஹக்கீமும் றிசாததும் ஜனாதிபதியுடன் பேச வேண்டும்.\nஇவன் கோடிட்டு காட்டிவிட்டான் இவன் எவ்வாறானவன் என்று இவனை நல்லவன் என்று சொல்லும் மடையர்கள் திருந்துங்கள்\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.\nஉங்கள் சேவை தொடரட்டும் அமைச்சரே ஒரு முன் உதாரணமாக இருக்கட்டும்\nஇதுவரை இவரால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முஸ்லீம்களுக்���ு வழங்கப்பட்ட்வை \nஇதுவே இறைப்பற்றி அறிந்து கெ ாள்ள சிறந்த உதாரணம்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவு��்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், ���ெய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/20/page/6/", "date_download": "2019-02-22T23:11:18Z", "digest": "sha1:JRSBSBYLEUMSWN2N6D2CH7P24C5OQ5CW", "length": 5118, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "March 20, 2018 – Page 6 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nசசிக்கலா கணவர் ம.நடராஜன் மரணம் – தலைவர்கள் அஞ்சலி\n“யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு”- கமல்ஹாசன்\nகலவர யாத்திரை: எச்சரிக்கையாக அணுக வேண்டிய தருணம் இது\nகனவுத் திட்டம் இந்த முறையும் பலிக்காது..\nவிஎச்பியின் கலவர ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு – போராட்டம் கைது..\nசர்வாதிகாரம் ஜனநாயகமற்றதாக இருக்க வேண்டுமா…\nபுதுக்கோட்டை: பெரியார் சிலை சேதம்\nஅபாயமான ஆட்கொல்லி தான் ஆர்.எஸ்.எஸ்… உ.வாசுகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/?filter_by=popular", "date_download": "2019-02-22T23:07:47Z", "digest": "sha1:BLZP2HCZ3NREZZEW76LJMIFL4Z3MIUF5", "length": 6752, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வீடியோ Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nJeppiyaar கல்லூரி மேடையில் அசிங்கப்பட்ட ஜூலி\n கேவலமாக பேசும் நித்யானந்தா சீடர்கள் \nதன் காதலியை கர்பமாக்கிய 16 வயது சிறுவன், அதிர்ச்சியானா தாய் – வீடியோ உள்ளே\nபரோட்டா சூரியின் முதல் படம் எது என்று தெரியுமா \nPepsi உமாவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா \nபிக் பாஸ் கிராண்ட் பின்னாலே PROMO\nஓவியா புடவை விளம்பரத்தில் ரைசா\nநீங்க நினைக்கும் அளவிற்கு நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை \nமெர்சல் படத்தின் 3 வது புரமோ வீடியோ..\nஒரே ஓவரில் ரோஹித் அடித்த நான்கு 6-கள் \nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் வாழ்க்கையை இழந்த பெண் \nவைரலாகும் முஸ்லீம் பெண்களின் ஜிம்மிக்கி கம்மல் டான்ஸ் – சர்ச்சைக்குள்ளாகும் வீடியோ\nஜூலி நீ இன்னும் சாகலையா என எல்லோரும் கேட்கிறார்கள் – மனம் திறந்த காஜல்\nபிக் பாசிற்கு பிறகு ஆரவின் முதல் நேர்காணல்\nYOUTUBE -ப�� திணற வைக்கும் கலகலப்பு 2 ஒரு குச்சி ஒரு குல்பி சாங்...\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-movie-in-china/", "date_download": "2019-02-22T22:08:25Z", "digest": "sha1:2IQJR64MEYJ6AQEPI7TVLCXIPMUTAOWE", "length": 9642, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா..? விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா.. விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை.\nமெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா.. விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.\nவிஜய் நடித்த ‘மெர்சல் ‘ படத்தை சீனா நாட்டில் வெளியிட திட்டம்மிட்டுள்ளனர். இந்த படத்திற்கான சைனா வெளியிட்டு உரிமத்தை எச்.ஜி.சி என்டர்டைன்மன்ட் என்ற சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தை ‘மாண்டரின்’ மொழியில் மொழிமாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் சீனாவில் மொத்தம் உள்ள 40 ஆயிரம் திரையரங்குகளுள் 10 திரையரங்கில் “மெர்சல் ” படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை சீனாவில் வெளியான எந்த ஒரு தமிழ் படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும், “மெர்சல்” திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. அதே போல சைனாவில் முதன் முதலில் ரஜினியின் ‘முத்து’ படம் தான் வெளியாகியிருந்தது. இறுதியாக சைனாவில் , இந்திய திரைப்பட வரிசையில் ‘டங்கள், பாகுபலி’ போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்களுக்கு பின்னர் “மெர்சல் ” படம் தான் சீனாவில் வெளியாகும் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாடகி வைக்கம் விஜயலட்சுமியின் மிமிக்ரி மாப்பிள்ளை இவர்தான்..\nNext articleஐஸ்வர்யா “Nomination”…கிண்டல் செய்த காமெடி நடிகர் சதீஷ்.\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசரத் குமாரை கொச்சை படுத்திய நபர். ராதிகாவின் முதல் கணவரின் மகள் கொடுத்த பதில...\nஇந்த ஒரு காரணத்தால் தான் காலா படம் பார்க்க போனேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/senthil-ganesh-rajalakshmi-office/", "date_download": "2019-02-22T22:58:56Z", "digest": "sha1:NSS7I5CDI62D6E2JUOOY4DRV4AK4YATS", "length": 10639, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Senthil Ganesh Rajalakshmi New Office", "raw_content": "\nHome செய்திகள் புதிய அலுவலகத்தை திறந்த செந்தில்-ராஜலட்சுமி..\nபுதிய அலுவலகத்தை திறந்த செந்தில்-ராஜலட்சுமி..\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி. சமீபத்தில் நலிவடைந்த நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக `அரிதாரம்’ எனும் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் ராஜலெட்சுமி – செந்தில்கணேஷ் தம்பதியர்.\nகடந்த வாரம் `அரிதாரம்’ அமைப்பின் அலுவலகத் திறப்பு விழாவை கைத்தறிக் கலைஞர்கள், நெசவாளர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் குடும்பத்தினரோடு சேர்ந்து பிரமாண்டமாக தொடங்கியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து பேசியுள்ள ராஜலக்ஷ்மி, எங்களோட அடிப்படை நோக்கம் மூத்த கலைஞர்களுக்கு உதவி பண்றதுதான். ஏன்னா, நிறைய கலைஞர்கள் எந்த வருமானமும் இல்லாம அவங்க வாழ்வாதாரத்தையே தொலைச்சிட்டு கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கெல்லாம் மாதா மாதம் ஒரு தொகையைக் கொடுத்து உதவணும்.\nஇளைஞர்கள்கிட்ட நாட்டுப்புறக்கலையை எடுத்துட்டுப் போகணும். அவங்க விரும்புற கலையைக் கத்துக்கிற மாதிரியான பயிற்சிப் பள்ளிகளை ஏற்படுத்தணும்.தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, கணியான்கூத்து மாதிரியான கலைகள்லாம் ராத்திரிதான் பண்ணுவாங்க. அவங்ககிட்ட பத்து நிமிஷம் கான்செப்ட் கொடுத்து பண்ணச் சொல்றது சாத்தியமில்லை. அதை எப்படிச் சீர்படுத்தி மக்கள்கிட்ட ஈஸியா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்னு பார்க்கணும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பேசியுள்ள அவர் ,என் கணவர் செந்தில்கணேஷ் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் எதைச் சொன்னாலும் அவரு தட்டாம அதை ஏத்துப்பாரு. அரிதாரம் ஆரம்பிக்கிறதுக்கே மூணு லட்சம் செலவாகிடுச்சு. ஆனாலும், `இப்போ எதுக்குப் புள்ள இது. இதை வெச்சு நாம என்ன பண்ணப்போறோம். நாமளே இப்போதான் வளந்துட்டு வாரோம். இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா. கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாமே’ன்னு அவர் ஒரு வார்த்தைகூட சொல்லல. நான் என்ன கேட்டாலும் செஞ்சுக் கொடுத்திடுவாரு.\nPrevious articleகர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..\nNext articleஅஜித்தின் அழைப்பிற்காக காத்திருக்கும் முருகதாஸ்..பேட்டியில் வெளியிட்ட மாஸ் தகவல்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகர்\nபெண்ணாக மாறி ஆணும், ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12306", "date_download": "2019-02-22T22:20:48Z", "digest": "sha1:LE4USZL3CLBKRNWO3C6VKUYMUTY46YEH", "length": 6227, "nlines": 112, "source_domain": "tamilbeauty.tips", "title": "சோயா சன்க்ஸ் சாண்ட்விச் - Tamil Beauty Tips", "raw_content": "\nசோயா சன்க்ஸ் – 1 கப்,\nகுடை மிளகாய் – 1,\nமிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,\nகரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்,\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 1.\nசோயா சன்க்ஸை கொதிக்கும் நீரில் போட்டு மிருதுவானவுடன் பிழிந்தெடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, நன்கு உதிர்த்த சோயா சன்க்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லித்தழை தூவி நன்கு ஆற விடவும். பிரெட்டினுள்ளே சோயா ஸ்டஃபிங்கை வைத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் பொன்னிறமாகும் வரை போட்டு எடுக்கவும். வெண்ணெய் மற்றும் பச்சை மிளகாயை மேல��� அலங்கரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்\nசுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி\nசூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி\nகுழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி\nமாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/", "date_download": "2019-02-22T23:52:42Z", "digest": "sha1:673YDZU23BNF2RCRKQDEXSG4OC2YI3WE", "length": 63276, "nlines": 771, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)\nஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..\nகாலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது \"ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே\" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..\nஇப்படியே ஒவ்வொரு நாளும் \"விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்\"\n\"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே\"\nபக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.\nமாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..\nஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் \"யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ\"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..\nஇந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறைய��க பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).\nநெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..\nஉங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..\nஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..\nமன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..\nfacebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு\nLabels: அமைதி, அனுபவம், அன்பான உறவு, ஆழ்மனம், நிகழ்காலத்தில், மனம்\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nமன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது.\nஉடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்\nஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின் முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.\nவீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்) விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார். குழந்தையின் நிலை என்ன பாசம் என்றால் எ���்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே \nஅடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு\nஇன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை, சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார். இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே \nகூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.\nஉயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்\nகெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை. வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவ���ர்ப்பதற்கான வழி\nஉணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்\nLabels: அனுபவம், அன்பான உறவு, மன அழுத்தம், மனம்\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nமனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும். இதுதான் கடந்த இடுகைகளின் சாரம்.\nமனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.\nகவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.\nஇந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)\nஎனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா இண்டர்லாக்கா என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.\nஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)\nசரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அ��ர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.\nமனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)\nஇதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே. ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)\nமனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள். அது அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம், நிகழ்காலத்தில், மனம்\nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமுன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது. முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது. கிறிஸ்துவர்களுக்கு இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது . ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும், நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.\nஇயேசுவைத் தெரியும், ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும், பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும். உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன. இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது .\nஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்., பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.\nஅப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ விட்டு விலகி விடுவதும் இல்லை. மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய். அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம் பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம், நிகழ்காலத்தில், மனம்\nஇயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும் இருப்பது இல்லை. கவலையும் இல்லை.\nசரி. உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.\nமுதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம். உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு. முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்\nஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா அது பழக்கமாகிப் போகின்றது. , தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.\nமெதுவாக நடக்க முயன்று பார். ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும். நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.\nஅடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கி��ாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை\nதெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.\nமனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது ஏற்படுகின்றன.\nஇறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே\nசொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம், நிகழ்காலத்தில், மனம்\nதளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.\nசாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:\nஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.\nஇறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.\nஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.\nஅடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது\nமுழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு\nவாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.\nஉன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்\nகண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’ என்று அதனிடம் சொன்னால் போதும்.\nஉன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.\nமனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது. சிறிது கால அவகாசம் பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.\nஉடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.\nஅடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.\nஉடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து\nநெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு. உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து.\nஉடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.\nLabels: osho, ஆன்மீகம், ஒஷோ, மனம்\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/07/2018_27.html", "date_download": "2019-02-22T23:20:05Z", "digest": "sha1:GTKCFMF7XFGGNQ4VR32AB3LQTPTJO45D", "length": 3985, "nlines": 80, "source_domain": "www.karaitivu.org", "title": "விபுலாநந்த மத்திய கல்லுரியில் உயர்தர மாணவர் தினம் -2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu விபுலாநந்த மத்திய கல்லுரியில் உயர்தர மாணவர் தினம் -2018\nவிபுலாநந்த மத்திய கல்லுரியில் உயர்தர மாணவர் தினம் -2018\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36350", "date_download": "2019-02-22T22:16:59Z", "digest": "sha1:YLXX3OW7OTYZDPFQC7PPTC7DFPEGPHIG", "length": 18524, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "அவர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். ‘அவர்’ என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில் “வ���ிக்கும்” அல்லது “வசித்த” தெருவாசி தான் அவர். மனிதனே இறந்து விட்ட பிறகு அவரின் பெயர் அவ்வளவு முக்கியமில்லை தானே ” பெயரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு …” திருமூலரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது அவனுக்கு. மரணித்தவர்கள் அனைவருக்கும் இறுதியாக இடப்படும் பெயர் பிணம் தான் என்று தோன்றியது.\n“ஒரு எட்டு மரியாதைக்கு போயிட்டு வந்திடுடா”.. அம்மாவின் குரல் கேட்டது. “மறக்காம மாலை வாங்கிட்டு போ” என்றாள் . அவனுக்கு அன்றய தினம் முழுவதும் இருக்கும் அலுவலக வேலைகளை நினைத்து பார்க்கும் போது மலைப்பாக இருந்தது. அதோடு, ஏதோ நாளையே இந்த உலகத்தின் இறுதி நாள் என்பது போல், சாத்தியமோ இல்லையோ, இன்றே எல்லாவற்றையும் முடித்தாகிவிட வேண்டும் என்கிற பரபரப்பில் ஒவ்வொரு நாளும் ஓட, விரட்டு விரட்டு என்று விரட்டி வேலை வாங்கும் கம்பெனி பாஸின் முகம் நினைவுக்கு வந்தது. எதற்காக எல்லோரும் இப்படி காலில் சூடு தண்ணி கொட்டிவிட்டது போல் ஆளாய் பறக்கிறார்கள். எதை நோக்கி இந்த ஓட்டம் இறுதியில் ஒருநாள் ஒன்றுமில்லாமல் மரணித்துப் போகவா இறுதியில் ஒருநாள் ஒன்றுமில்லாமல் மரணித்துப் போகவா ‘பைத்தியக்கார உலகம் இது’ என்று நினைத்துக்கொண்டான்.\nஅப்போது, மரணித்த அவரின் முகமும் நினைவுக்கு வர, இனி எந்த வேலையும், கவலைகளும் இல்லாமல் மரணித்துவிட்ட அவரின் மேல் கொஞ்சம் பொறாமையாக இருந்தது அவனுக்கு. பாவம் அவர் தான் மரணித்து விட்டாரே அவரைப் பார்த்தா பொறாமைப்படுவது மரணம் என்பது எவருக்கும் சம்மதமில்லா இவ்வுலகில், என நினைத்தான்.\nசாவு வீட்டுக்கு போய் விட்டு வந்து குளித்துவிட்டு அவசரம் அவசரமாக அலுவலகத்துக்கு ஓட வேண்டும். நமது அவசரங்கள், பிரச்சனைகள் அலுவலக பஞ்ச் கார்டு இயந்திரத்திற்கு புரியுமா என்ன இயந்திரங்களுக்கு அடிமையாகிவரும் இந்த உலகில் மனிதர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல இயந்திரங்களாக மாறி வருகிற மாதிரி இருந்தது அவனுக்கு .\n என இருந்தவனுக்கு, ” கொஞ்சம் சிரமம் பார்க்காமல் போயிட்டு வந்திடுப்பா” என மீண்டும் குரல் கேட்க உடன் எழுந்து தயராகி புறப்பட்டு போனான்.\nகடையில் 150 ரூபாய்க்கு குறைவாக மாலை இல்லாததால் வேறு வழியின்றி வாங்கிக்கொண்டு சென்றான். அந்த சிறிய வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்களுடன் சிலர் அமர்திருத்தனர். அவனும் முகத்தில் செயற்கையாக ஒரு சோகத்தை பூசிக்கொண்டு நுழைந்தான்.\nபிணத்தை ஒரு பழைய இரும்பு கட்டிலில் கிடத்தி இருந்தனர். சுவற்றில் இருந்த பழைய புகைப்படத்தில் அவர் இளமையோடும் சிரித்துக்கொண்டும் இருந்தார்.\nமூலையில் விளக்கொன்று எறிந்து கொண்டிருந்தது.\nபஞ்சு வைத்து அடைத்திருந்தார்கள். எந்தக்காற்றை அவர் காலகாலமாக சுவாசித்தாரோ அது இனி அவருக்கு தேவைப்டாது என்பதாலும் இந்த பூமியின் அர்த்தமற்ற ஓசைகளை இனியாவது அவர் கேட்காதிருக்கட்டும் என்பதாலும் கூட அப்படி செய்திருக்கலாம் என அதன் சம்பிரதாய காரணங்களைக் கடந்து யோசித்தான்.\nஒரு பையன் என பெரிய குடும்பம். எல்லோரையும் அநாதரவாய் விட்டு விட்டு மரணித்திருந்தார். இந்தக்காலத்திலும் இப்படியும் சில குடும்பங்களா, என வியந்தான்.\nபூ வாசத்தோடு ஒரு விதமான மரண வாசமும் அங்கு இருப்பதாக பட்டது அவனுக்கு. பிணத்திற்கு சிலர் மாலையிட்டிருந்தனர். சிலர் தொட்டு வணங்கினர். பிணத்தை தொடுவதற்கு சங்கோஜமாக இருந்தது அவனுக்கு. வசதி படைத்தவர்கள் மரணத்தில் ஒரு வசதி இருக்கிறது. குளிரூட்டப்பட்ட கண்ணாடி பேழை மீது மாலை சாத்திவிட்டு வந்துவிடலாம். பிணத்தின் மீது கவனமாக தனது கை படாமல் மாலையிட்டான். ஒரு நிமிடம் அங்கு நின்றுவிட்டு வாசலுக்கு வந்தான்.\n“எந்த வம்பு தும்புக்கும் போகாத நல்ல மனுஷன்.. தீடீர்னு இப்படி இப்படி போயிட்டாரே…” யாரோ சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஐம்பது வயது இருக்கலாம் அவருக்கு. வாழ்க்கையில் எதையும் பெரிதாக சாதிக்கவோ சம்பாதிக்கவோ இயலாவிட்டாலும், இறந்தபிறகு இதுபோன்ற சில வார்த்தைகளை அவர் சம்பாதித்திருக்கிறார் என்று நினைத்தான்.\nதிடிரென்று அவனுக்குள் அவர் மீது இரக்கம் பிறந்தது. அதோடு ஒரு குற்ற உணர்வும் பற்றிக்கொண்டது. அவருக்கும் தனக்குமான பரிட்சயம் மிகவும் குறைவு தான். அவர் தெரு வாசி என்பதைவிட, அப்பாவுக்கு தெரிந்தவராக இருக்கலாம், என்று எண்ணினான்.\nஒரு முறை காலையில், அவனது “பைக்” முகப்பு விளக்கு எரிவதாக அவர் கூறினார். அணைத்துவிட்டு நன்றி சொல்வதற்குள் அவர் சைக்கிளில் அவனை கடந்து சென்றிருந்தார். பின் ஒரு கடையடைப்பு நாளில் பெட்டிக்கடை திறந்து இருக்கிறதா என்று கேட்டவரிடம் அது மட்டும் திறந்திருப்பதாக, பதில் சொன்னான் . அதன் பிறகு அவரை எப்போதாவது கடக்க நேர்கையி���், அவர் பார்வைகளை தவிர்த்து விட்டு சென்றிருக்கிறான்.\nஎந்த பெரிய அடையாளமும் இல்லாமல் மரணித்துப்போன அந்த சாதாரண மனிதனுக்கு இன்று தான் மாலை போட நேர்ந்தது, அவனை ஏதோ செய்திருந்தது. வாழும் காலத்தில் யாராவது அவருக்கு மாலையிட்டு கவுரவித்து இருந்தால் அவர் எவ்வளவு மகிழ்ந்திருப்பார். வெட்கமோ பெருவியப்போ பரவசமோ கூட அடைந்திருப்பார்.\nவாழும் காலத்தில் கண்டு கொள்ளப்படாத ஒரு சாதாரண மனிதன், மரணித்தபின் மட்டுமே கௌரவிக்கப்படுவது வியப்பாக இருந்தது, அவனுக்கு . இப்போது இத்தனை பேர் மாலை இடுவது எதற்காக சம்பிரதாயத்திற்காகவா, மரியாதைக்காகவா, நிர்பந்தத்திற்கா அல்லது தனது மரணமும் மாலை இட்டு கவுரவிக்க படவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா சம்பிரதாயத்திற்காகவா, மரியாதைக்காகவா, நிர்பந்தத்திற்கா அல்லது தனது மரணமும் மாலை இட்டு கவுரவிக்க படவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா எதற்காகவும் இருக்கலாம். எதை எதையோ எண்ணியபடி அங்கிருந்து புறப்பட்டான் அவன்.\nSeries Navigation ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nபி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nதொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்\nPrevious Topic: கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nNext Topic: பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nஅவர் அதுவாகும்போது கிடைக்கும் மாலை மரியாதை\nஅவர் அதுவாகும் போது கிடைக்கும் மாலை மரியாதை\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=8357", "date_download": "2019-02-22T23:21:12Z", "digest": "sha1:INVMDX6XLBO623NPEVTRX4EZKMSD2NS3", "length": 38424, "nlines": 239, "source_domain": "rightmantra.com", "title": "இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்��து எது ? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \nநம் பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி பாலன் அவர்கள் தனது ‘சொல்ல துடிக்குது மனசு’ நூலில் எழுதியுள்ள அருமையான சம்பவம் இது. இறைவனையும் இறைவனது செயல்பாடுகளையும் குறைவாக மதிப்பிட்டு அவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து அதையும் பெருமையடித்து கொள்வோர் அவசியம் உணரவேண்டிய உண்மை இது.\n“தன் தெய்வமே உயர்ந்தது மற்ற தெய்வங்கள் தாழ்ந்தது என்று கருதுவது அறிவிலிகளின் செயல்” என்று கூறுகிறார் பாரதியார்.\nபேதங்கள் மனிதரிடமேயன்றி தெய்வத்திடம் ஒரு போதும் இருப்பதில்லை என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் நீதியாகும்.\nதலைப்பில் நாம் கேட்ட கேள்விக்கு பதில் என்ன தெரியுமா \nநமது புண்ணியச் செயல்கள் வேண்டுமானால் இறைவனை நம்மை நோக்கி பார்க்க செய்யலாம். ஆனால் இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது தெரியுமா\nஅன்று இரவு எட்டு மணிக்கு 26 வது முறையாகச் சபரி மலைக்குச் செல்ல பூஜை செய்துவிட்டு, இருமுடி கட்ட இரயிலைப் பிடிக்கும் தறுவாயில் தாகம் ஆசிரியரின் தொலைபேசி அழைப்பு. டிசம்பர் இதழுக்கான கட்டுரை வேண்டும் என்று. நினைத்துப் பார்க்கிறேன். 1981ஆம் ஆண்டு ஒரே ஆடையுடன் சென்னையில் அலைந்து திரிந்துகொண்டிருந்த நான், முதலில் கிடைத்த வருமானத்தில் மாற்றுடை வாங்கும் நிலையில் துணிக் கடைகளில் ஏறி இறங்கினேன். நான் கடைகளிலிருந்து இறங்கக் காரணம், துணிகளின் விலை ஏற்றம் தான். தேடிப்பிடித்து, எட்டு ரூபாயில் ஒரு வேஷ்டி வாங்கி அணிந்து கொண்டேன்.\nஇரவு பத்து மணியிருக்கும், தூங்கிப் போயிருந்த என்னை எழுப்பினர் சிலர். “என்ன” என்ற கேள்வியுடன் விழித்து, விழிப்போடு கேட்டேன். “பக்கத்துத் தெருவில் அய்யப்பசாமி பூஜை நடக்கிறது, வந்து கலந்து கொள்ளுங்க சாமி” என்றொரு அழைப்பு. அழைத்தவர்கள் கூட்டத்தைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் கருப்பு, காவி, நீல நிற உடையணிந்து கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தாடியும், நெற்றியைச் சந்தனமும் குங்குமமும் நிரப்பியிருந்தன.\nஅவர்கள் கூப்பிட்ட தோரணையில் “சரி, போய்த்தான் பார்ப்போமே” என்று அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று, அங்கு நடந்து கொண்டிருந்த அய்யப்பபூஜையில் கலந்து கொண்டேன்.\nபூஜையில் கலந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தவுடன்தான் புரிந்தது… அவர்கள் ஏன் என்னை பூஜைக்கு அழைத்தார்கள்.. என்ற கேள்விக்குப் பதில் அளித்தது என் வேட்டி. மாற்றுடையாக நான் வாங்கிய வேட்டியின் நிறம் காவியாக அமைந்து போயிருந்தது மாத்திரமே அழைப்பிற்கான காரணம். அவர்கள் நடத்திய பூஜையோ, அதற்குரிய ஐதீகங்களோ, திட்டமிடலோ இல்லாமல் நான் அங்கு அமர்ந்திருந்ததுதான் உண்மை. ஆனாலும் அங்கு களைகட்டிய இசையும் சங்கீதமும், அனைத்திற்கும் மேலாக அங்கு பரிமாறப்பட்ட சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம், சாப்பாடு எல்லாம் எனக்கு விருந்தாக அமைந்திருந்தன. பன்னும் வடையுமே கிடைப்பதற் கரிய உணவுகளாக இருந்த எனக்கு, இந்தப் பூஜை சாப்பாடு எப்படியிருந்திருக்கும் என்றுசொல்லித் தெரிய வேண்டியது இல்லை.\nஅக்கூட்டத்தில் பேச்சுக் கொடுத்ததில் அய்யப்பன்கோவில் செல்வதற்கான பூஜை புனஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தன. மறுநாள் விடியற்காலை 50 – க்கும் மேற்பட்ட “சாமிகள்‘ சபரி மலை செல்லக் கிளம்பினர். சபரி மலை செல்வதற்கான மற்றச் சடங்குகளையும் புரிந்து கொண்டேன். அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பி வரும் போது ஒரு குரல் , “சாமிமாரே, இன்னைக்குச் சாயங்காலம் வெள்ளாளத் தெருவுல மணி வீட்டுல அய்யப்பபூஜை … வந்து கலந்துக்குங்க” கூவிய சத்தத்தில் மனதில் குளிர் மழை பெய்தது. “ஆகா\nஅந்த கார்த்திகை மார்கழி இரு மாதங்களிலும் இருபதிற்கும் மேற்பட்ட அய்யப்ப பூஜைகளில் கலந்து கொண்டு, பூஜை விருந்தினை உண்ணக் கூடிய வாய்ப்பினை அந்த எட்டு ரூபாய்க் காவி வேட்டி ஏற்படுத்திக் கொடுத்தது.\n1982 ஆம் ஆண்டு, மீண்டும் அந்தக் கார்த்திகை மார்கழி மாதங்கள் வந்தன. அப்போது நான் மாதம் ஆயிரம் ரூபாய் வரையிலும் வருமானம் கொண்டிருந்தேன். கருப்புடை, காவியுடைச் சாமிகள் தெரியத் தொடங்கினாலும் இப்போது அய்யப்பபூஜைகளில் கலந்துகொண்டு, அந்த உணவைச் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லாமல் போனது.\nஆனாலும், ஒரு வருடத்திற்கு முன்பு சப்புக் கொட்டிக் கொண்டு உண்ட உணவுகள் என் மனதில் நிழலாடத் தொடங்கின. என்னையறியாமலே என் தலை குனிந்தது. மாற்றுடைக்காக நான் பயன்படுத்திய காவியுடை, அய்யப்பசாமிகளை, என்னையும் சாமியாக நினைத்து எனக்கு விருந்திட்ட சமயங்கள் என் மனதை வெட்கப்பட வைத்தது.\n“இதற்குப் பிராயச்சித்தமாக ஏதாவது செய்யலாமே… என்ன செய்யலாம்” உடன் முடிவு செய்தேன் . நேராகப்போய் , ஒரு வேட்டி, மாலை வாங்கிக் கொண்டு குளித்துவிட்டு, எனக்கு நானே மாலை போட்டுக் கொண்டு, அய்யப்ப சாமியாகி, விரதமிருந்து கன்னி சாமியாக முந்நூறு ரூபாய்ச்செலவில் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வணங்கி விட்டு வந்தேன்.\nஆத்திகம் அறியாத மனசு. நாத்திகம் புரியாத வயசு. சூழ்நிலை எனக்கு வழிகாட்டியாக இருந்தது. நான் ஆத்திகனா நாத்திகனா புரியாமலே புனிதப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\n3 ஆவது வருடம் சபரி மலைக்கு மாலைபோட வேண்டியிருந்த போது, நான் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். தங்கியிருப்பவர்களுக்கு ஆதியோடு அந்தமாக அத்தனை வேலைகளையும் செய்யக் கூடியவராக இருபது வயது நிரம்பிய பழனி என்பவர் இருந்தார். எவ்வித உறவுகளுமற்ற அவரை அன்புத் தம்பியாகவே நான் பார்த்தேன், அவரையும் நம் செலவிலேயே சபரி மலைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து, அவ்வருடத்தில் வேட்டி , மாலை அணிவித்து, அவரையும் சாமி ஆக்கி விட்டேன்.\nஐயப்பன்45 நாள்கள் விரதமிருந்து கிளம்புவது என்று திட்டம். மாலை போட்டு இருபது நாட்களிருக்கும். என் அறைக்கு அடிக்கடி வந்து செல்லும் என் இஸ்லாமிய நண்பன் உபயதுல்லா அவர்களின் ஆறு மாதக் கைக்குழந்தை இறந்துபோன செய்தி எனக்கெட்டியது. அவரின் மனைவி, தம்பி மற்றும் குடும்ப உறவினர்களைக்கூட நான் நன்கு அறிவேன்.\n“சபரிமலைக்கு மாலை போட்டு விட்டால் மரணச் சம்பவங்களிலோ அவர்களின் வீடுகளிலோ கலந்து கொள்ளக்கூடாது‘ என்பதை அப்போது நான் அறிந்திருந்தேன்.” என்ன செய்வது’ ஒரு பரிதவிப்பு. கழுத்திலிருந்த மாலையைப் போலவே, இதயத்திலும் ஏதோவோர் மாலை தொங்குவது போன்றதோர் உணர்வு. கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அறையி���் வைத்து விட்டு, மரண வீட்டிற்குச் சென்றேன். இறந்த குழந்தையின் உடலைத் தூக்கிச் சென்ற தோள்களில் என் தோளும் ஒன்று.\nஅவர்களின் துக்கத்தில் பங்கேற்றது, எனக்கோர் ஆத்ம திருப்தியைத் தந்தது. மீண்டும் அறைக்கு வந்து, குளித்துவிட்டு, மாலையைப் போட்டுக் கொண்டேன். அப்போது அறைக்குள் நுழைந்தான் நான் “தம்பி” என்று பழகிய பழனி.\n சாமிகுத்தம் பொல்லாதது” என்று சொல்லியபடியே அறையை விட்டு வெளியேறிவிட்டான். பிறகு இரண்டு,மூன்று தினங்களாக என் அறைப் பக்கமே அவன் தென்படவில்லை. நானே ஒரு நாள் சத்தமெழுப்பிய பிறகு என் முன் வந்தான்.\n“என்னடா… ஆளையே காணலை” என்று நான் கேட்க, “கோயில்ல போய் ஒரு பூசாரிகிட்ட இப்படி மாலையக் கழற்றி வெச்சுட்டு மரண வீட்டுக்குப் போய்வந்துட்டு மறுபடியும் மாலையப் போட்டுக்கலாமான்னு” கேட்டேன். அவரு,”அப்படி பண்ற ஆளு பெரிய பாவி. அவனுக்கு என்னாகும்னு பாரு…நீ அவனோட மலைக்குப் போனா, உனக்கும் அந்தப் பாவம் வந்துடும்” னு சொன்னாரு. அதனால நான் உங்களோட சபரிமலைக்கு வரலை” என்று சொல்லிவிட்டு, அனல் உலையில் அகப்பட்டு வெளியேறுபவனைப் போல விறு விறு வென்று என்னறையிலிருந்து வெளியேறி விட்டான்.\nசும்மா கெடந்தவனை மாலையும் போட்டு, என் சொந்தச் செலவிலேயே மலைக்குக் கூட்டிச் செல்லலாமென்றிருந்தவனின் மனத்தில் ஐதீகத்தின் ஆளுமை எந்த அளவு இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை நினைத்துத் திடுக்கிட்டேன்.\nஎனக்கே தெரியாது, நான் செய்தது சரியா… பிழையா என்று. இதில் அவனெடுத்த முடிவைப் பற்றி நானென்ன பிழை சொல்வது\nஎன் குழுவினர் பத்து பேரும் சேர்ந்துகொள்ள ஒரு வேனில் சபரிமலை செல்ல ஆயத்தமானோம். புறப்படும் நாளும் வந்தது. வரிசையாகக் குருசாமி முன்னால் சாமிகள் இருமுடிகள் கட்டிக் கொண்டிருந்தனர். என் முறையும் வந்தது. என் இருமுடியில் தேங்காயில் நெய் ஊற்றி, உள்ளே வைத்து இறுகக்கட்டி,”சாமியே சரணம் அய்யப்பா” என்ற சரண கோஷத்துடன் இருமுடியை என் தலையில் வைத்தபோது, இடி விழுந்தது போலொரு முழக்கம். நான் தங்கியிருந்த லாட்ஜின் நுழைவாயிலில் போட்டிருந்த தகரக்கூரை உடைந்து விழுந்திருந்தது.\nஅனைவரும் இருமுடிகளைக் கீழே வைத்து விட்டு என்ன நடந்ததென்று பார்க்க ஓடினோம். “நம்ம பழனி‘ தகர கொட்டாயின் கீழே விழுந்து கிடக்கிறான். அவனுடைய கை உடைந்திர���க்க, உடம்பெங்கும் இரத்தச் சிராய்ப்புகள்.அவன் உடம்பில் ஆங்காங்கேயிருந்து இரத்தம் பீறிட்டு வர, ஓடிப்போய் அவனை நான் தூக்கினேன். நாங்கள் மலைக்குச் செல்ல இருந்த வேனிலேயே அவனை ஏற்றிக் கொண்டுபோய்ச் சைதாப்பேட்டையிலிருக்கும் பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.முதலுதவி அளிக்கப்பட்டது. லேசான மயக்கத்தில் இருந்த அவனிடம் கேட்டேன்… “என்னாச்சு பழனி\n“நீங்க சபரிமலைக்குப் போக மாட்டீங்கன்னு அந்த பூசாரி சொன்னதை நினைச்சுகிட்டு.. இன்னமும் உங்களுக்கு ஒண்ணுமே ஆகலையேன்னு ரெண்டாவது மாடியிலிருந்து, எட்டிப் பார்த்துக்கிட்டிருந்தேன். கொஞ்சம் அதிகமாகக் குனிஞ்சிட்டேன் போலிருக்கு.. அப்படியே விழுந்திட்டேன்..” என்று அவன் சொல்ல, எனக்கு அழுவதா… சிரிப்பதா… பெருமைப்பட்டுக் கொள்வதா அல்லது அவனின் செய்கை சிறுமையானதா\n“சரி, நடந்து விட்டது. உனக்கு நான் சொன்ன மாதிரி பணம் கொடுத்து விடுகிறேன், உன் சிகிச்சைக்கும் சேர்த்து. நீ நினைக்கறபடி நல்ல சாமியாரோட மலைக்கு வா” என்று, அவன் மருந்து, மாத்திரைக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு, நாங்கள் மலைக்குக் கிளம்பினோம்.\nசென்று விட்டு சுகமாகத் திரும்பினோம். ஆனால் காயங்களின் கடும் தன்மை காரணமாக, பழனியால் அப்போது சபரி மலைக்குச் செல்ல முடியாமல் போனது.\nஇப்போதும் குழந்தை குட்டிகளோடு என் வீட்டிற்கு அவனும், அவன் வீட்டிற்கு நானும் வந்து செல்லக் கூடிய குடும்ப நண்பர்கள் நாங்கள். தற்போது, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. இராஜீவ் மேனன் அவர்களிடம் பழனி ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார்.\nஅப்புறம், எனக்குத் திருமணம் முடிந்து குழந்தை, குட்டி பந்தமெல்லாம் விளைந்துவிட்ட நேரம். மந்தைவெளியில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் குடியிருந்தோம்.மேலே மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்திருந்தார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவருக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் என்ற பிரிவினை இல்லாமல் எங்கள் இரண்டு குடும்பங்களும் சொந்தக்காரர்கள்போலப் பழகிக் கொண்டிருந்தோம்.\n1991ஆம் ஆண்டு நான் 10 வது முறையாகச் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்து, செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அன்று… கிறிஸ்துமஸ் நாள். வீட்டு உரிமையாளரின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து இற���்கி வந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் குடிபுகுந்த நாள் முதல் கிறிஸ்துமஸ் நாளில் சிக்கன், மட்டன் பிரியாணி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்குள் வந்திறங்கும்.\nஅவ்வருடம் நான் விரதமிருந்து கொண்டிருந்த வேளையிலும் அச் சிறுவனை நோக்கி விளையாட்டாக, “இன்னைக்கு எங்க வீட்டுக்குச் சிக்கன் பிரியாணியா… மட்டனா” என்று கேட்டேன். உடனே அந்தச் சிறுவன் சொன்னான், “நீங்க எப்பவுமே கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே மலைக்குப் போய் வந்துடுவீங்க… நாங்க எங்க வீட்டிலிருந்து பிரியாணி தருவோம். இந்த முறை நீங்க விரதமிருக்கீங்கன்னு எங்க வீட்ல பிரியாணி பண்ண வேணாமுன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க.”\n” என்று கோஷமிட வேண்டிய இதயம், “சாமியே சரணம் ஏசப்பா\nஎப்போதும் என் நெற்றியில் இடம்பெற்றிருக்கும் சந்தனமும் குங்குமமும் சிறு வயது முதல் உள்ள பழக்கத்தினால் வைத்துக் கொள்கிறேனே தவிர, வேறு நோக்கம் எதுவும் கிடையாது.\nஎனக்கும் கடவுள் உண்டு. ஆனால் என் கடவுளுக்கு மதம் கிடையாது \nநமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்\nராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nபிரச்னைகளுக்கு அப்பாற்பட்டவர் இங்கே யார்\nபாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் — சிவராத்திரி SPL (5)\n12 thoughts on “இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \nஅருமை ….மனதை நெகிழ வைத்த பேச்சு ….\n இவரல்லவோ உண்மையான ஆன்மிகவாதி. இல்லை இல்லை உண்மையான மனிதநேயர். திரு பாலன் அவர்களைபற்றி நம் தளத்தின்மூலம் தெரிந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி. ஆன்மிகத்தைபற்றி தெளிவை கொடுக்கும் அற்புதமான பதிவு. நன்றி சுந்தர்.\nஇந்த பதிவை அளித்தமைக்கு என் கண்ணீரை சமர்பிக்கிறேன்.\nஎன்னை நான் மீண்டும் மீண்டும் செதுக்கிகொள்கிறேன் .\nநன்றி .திரு.வீ.கே.டி பாலன் ஐயா அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களை தெரிவித்துகொள்கிறேன் .\n“எனக்கும் கடவுள் உண்டு. ஆனால் என் கடவுளுக்கு மதம் கிடையாது”\nஇதை நாம் எப்போது உணருவோம்\nஹாட்ஸ் ஆப் டு பாலன் சார். வெரி நைஸ். பக்தி என்பது தூய்மையான இதயத்தில் உள்ள மனித நேயத்தில் தான் இருக்கிறது. வெளியில் இல்லை என்பதற்கு இதைவிட சிறந்த சம்பவங்கள் ஏது\nபக்தி என்பது பகல்வேசம் ஆன இந்த நாளில் இந்த உண்மை சம்பவங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. பாராட்டுக்கள் சுந்தர்ஜி\nதிரு.வீ.கே.டி பாலன் அவர்கள் தனது ‘சொல்ல துடிக்குது மனசு’ நூலில் எழுதியுள்ள அருமையான சம்பவம் உணரவேண்டிய உண்மை. மிக பெரிய தத்துவம் . உண்மை . வாழ்க்கையின் எதார்த்தம் மிக அருமை.\nமனித நேயம் நாமக்கு இருந்தால் கடவுளின் அருகில் செல்லாம்.\nநமது புண்ணியச் செயல்கள் வேண்டுமானால் இறைவனை நம்மை நோக்கி பார்க்க செய்யாலாம். ஆனால் இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது தெரியுமா நம் மனித நேயமே -இந்த வரிகளில் தான் எத்தனனை எத்தனனை உண்மைகள் .\nஆயிரம் ஊடகங்களின் நாடுவில் ஒரு அருமையன் பொக்கிஷம் தான் நம் தளம் rightmantra . திஸ் இச் ரைட் சாயிஸ் .\n..நெஞ்சை நெகிழ வைக்கும் உண்மைகள் ..\nதிரு.வீ.கே.டி.பாலன் அவர்கள் நம் பாரதி விழாவிற்கு வருகை தந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.\nஅவரின் சுவாமியே சரணம் ஏசப்பா மனதை மிகவும் நெகிழ வைத்தது,\nஒரு உண்மையான ஆன்மிகவதியிடம் மனித நேயத்தை பற்றி தெரிந்து கொண்டோம் .\nபுண்ணிய செயல்களை விட மனித நேயமே நம்மை கடவுள் அருகில் கொண்டு செல்லும் என்று தெளிவு பட கூறியுள்ளார்.\nபடித்த உடன் கண்ணீர் தான் வந்தது. நல்ல உள்ளங்கள் உள்ளவரை நல்லது தான் நடக்கும். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/muttai/paniyaram/&id=41575", "date_download": "2019-02-22T22:57:38Z", "digest": "sha1:7LSIB4CXIFWL2TRZCFFHARSU7CDLAJDA", "length": 10467, "nlines": 106, "source_domain": "tamilkurinji.co.in", "title": " முட்டை பணியாரம் muttai paniyaram , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார��� ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nஇட்லி மாவு - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 20\nபச்சை மிளகாய் - 2\nகடுகு - கால் ஸ்பூன்\nஉளுந்து - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nபச்சைமிளகாய், கறிவேப்பிலையை சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.\nஅடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nபிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.\nகுழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.\nபணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nசுவைாயன முட்டைப் பணியாரம் தயார்.\nதேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=91828", "date_download": "2019-02-22T23:51:10Z", "digest": "sha1:I5KFORL5T7FDQ4KP4V3RQWQB6C6XP6VN", "length": 6819, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nசேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம்\nசேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் எடுத்து சென்ற ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளைப்போனது. ரெயிலில் எடுத்து சென்ற பணப்பெட்டிகளில் 4 பெட்டிகள் மட்டுமே திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதில் ஒரு பெட்டியில் ரூ.4 கோடியும், மற்றொரு பெட்டியில் ஒன்னேமுக்கால் கோடியும், மற்றொரு பெட்டியில் 3 லட்சமும், இன்னொரு பெட்டியில் 530 ரூபாயும் இருந்துள்ளது. மொத்தம் ரூ.5கோடியே 78லட்சத்து 530 திருட்டு ப���ய் உள்ளதாக சேலத்தில் போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த ரூபாய் நோட்டுக்கள் எண்கள் எது எது என வங்கி அதிகாரிகள் தனிப்படை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். திருட்டு போன பணத்தை திருடர்கள் எங்கும் மாற்றும் போது கையும் களவுமாக பிடிக்கவும் தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nசென்னை சேலம் திருட்டு பணப்பெட்டி பணம் 2016-08-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு தலைதூக்கும் ரவுடிகள்; 4 நாட்களில் 3 தொடர் கொலைகள்\n5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருட்டு; கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி\nநேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு\nபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rk-nagar-candidates-should-submit-election-expenses-to-ec/", "date_download": "2019-02-22T22:10:26Z", "digest": "sha1:NPE7E2LEY6B6DC4G6PCVTDUU4UQQBK7B", "length": 7418, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rk nagar candidates should submit election expenses to ec | Chennai Today News", "raw_content": "\nஆர்.கே.நகர் வேட்பாளர்கள், செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தேர்தல் ஆணையம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஆர்.கே.நகர் வேட்பாளர்கள், செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகரில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்கள் செலவு கணக்கை தாக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் செலவு இறுதி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஅதனை 30 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஆர்.கே.நகரில் பணியாற்றிய தேர்தல் செலவின பார்வையாளர்கள், வரும் 23ஆம் தேதி சென்னை வருகின்றனர்.\nஅவர்கள் செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றனர். தேர்தலில் செலவு செய்த தொகையை, கணக்கில் சேர்க்காவிட்டால் தகுதி இழப்பாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nவேலைக்கு வராவிட்டால் வேலையை இழப்பீர்கள்: போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/02/blog-post_9.html", "date_download": "2019-02-22T23:12:46Z", "digest": "sha1:JWRENOOUW3VF4CB6BJXB2Z4EMH6ZQVRR", "length": 4293, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "மரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம் - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary மரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்.\nஅன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/unp_18.html", "date_download": "2019-02-22T22:52:42Z", "digest": "sha1:ELJYDI4U3VHI4GTUQYALANBPQTQZOO6W", "length": 39083, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "UNP யுடன் சேர்ந்தது என் மன சம்மதமின்றியே, தேர்தல் மேடைகளில் நான்பட்ட வேதனைகளை என்மனம் மட்டுமே அறியும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nUNP யுடன் சேர்ந்தது என் மன சம்மதமின்றியே, தேர்தல் மேடைகளில் நான்பட்ட வேதனைகளை என்மனம் மட்டுமே அறியும்\nமைத்ரி - மஹிந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இன்றைய கூட்டத்தில் நடந்தது என்ன \n“ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது பேர் இருந்தால் தேசிய ஆட்சியமைக்கலாமென ரணில் ஓடித்திரிகிறார். அப்படியே எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 9 எம் பிக்கள் எங்கள் பக்கம் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் நீங்கள் சிந்தியுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும். நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுங்கள். அப்போதே நாம் எமது பயணத்தினை தொடரலாம்.”\nஇவ்வாறு இன்று -18- காலை நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி...\nபிரதமர் சத்தியப்பிரமாணம் நடந்து முடிந்த பின்னர் ஜனாதிபதி ஆற்றிய உரை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் உரை “ அத்தி விசிஷ்ட்டை” ( மிகச் சிறப்பு )என்று கூறி பாராட்டிய டக்ளஸ் தேவானந்தா ,சுதந்திர முன்னணி இனவாத கருத்துக்களை தெரிவிக்கக் கூடாதென ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக தகவல்..\nஎதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தவை முன்மொழிய இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது ..\nநன்றிகெட்ட ஒரு பிறவி. ஜனாதிபதியாக இருக்கத்தான் தகுதியில்லை என்று நினைத்தோ���். ஆனால் மனித பிறவியாகவே இருக்கத்தகுதி அற்ற ஒரு பிராணி.\nஏதோ வித்தியாசமான சாமானொன்றை அடித்துவிட்டார் போல்\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் ���ட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=26&page=12", "date_download": "2019-02-22T23:17:58Z", "digest": "sha1:N76KJE4QNVIPZT2BXBUPO2W2IWDC2MR3", "length": 25446, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n1210 கோடி சொத்துடைய பணக்கார பூனை\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nசொன்னால் நம்பமாட்டீர்கள்.. கடல் மேல் உள்ள கட்டிடமே தனி நாடு..\nமுருக கடவுளை போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது தெரியுமா.....\n அவை உணர்த்தும் தத்துவம் என்ன...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n“மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது“ – சர்வதேச தாய்மொழி தினம் இன்று\nபார்வதி அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்…\nஇத்தாலியில் இடிந்து வீழ்ந்த பாலம் அருகில் தீ விபத்து\nஇத்தாலியில் அண்மையில் இடிந்து விழுந்த பாலத்திற்கு அருகிலுள்ள வியாபார நிலையமொன்றில் தீ விபத்து......Read More\nஇத்தாலியில் உயிரை விட்ட இலங்கையர்\nதனது குடும்ப உறவினர்களுடன் இத்தாலியில் குளம் ஒன்றில் நீராட சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி......Read More\nவாழ்வதற்கு மிகச்சிறந்த நகரங்கள் பட்டியல்: சுவிஸ் நகரங்களுக்கு...\nசுவிஸ் நகரங்களான சூரிச்சும் ஜெனீவாவும் வாழ்வதற்கு மிகச்சிறந்த ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் முதல் ஐந்து......Read More\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nபயங்கரவாதத்திற்கு எதிராக போராடிவரும் மேற்கு ஆபிரிக்காவின் நைஜருக்கு, பெர்லினின் பூரண ஆதரவை வழங்குவதாக,......Read More\nசுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி திட்டம்..\nபிரான்ஸில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய திட்டம் ஒன்��ு......Read More\nஇத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு மாநில அளவிலான......Read More\nகத்தோலிக்க மக்களின் மிக முக்கியமான திருநாளான மரியாளின் விண்ணேற்ற திருநாளை முன்னிட்டு பிரான்சின் லூர்த்......Read More\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் கோரிச் செல்லும் அகதிகளில் ஒரு தொகையினரை ஏற்றுக்கொள்ள மோல்டா சம்மதித்துள்ளதாக......Read More\nசுவிட்சர்லாந்தில் இளம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல்:...\nஜெனிவா நகரில் 5 இளம் பெண்கள் மீது கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பெர்ன், பாஸல்......Read More\nஇத்தாலியில் நெடுஞ்சாலை பாலம் இடிந்து விபத்து 35 இற்கும் மேற்பட்டோர் பலி\nஇத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிர்......Read More\nகாதலியுடன் விடுமுறையை களித்த அமைச்சரின் பதவி பறிபோனது\nநோர்வே அரசாங்கத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நோர்வே மீன்வளத்துறை அமைச்சர்......Read More\nபாரிஸில் யாழ். தமிழர் வீட்டில் கொள்ளை சம்பவம்\nபிரான்ஸ் - பாரிஸ் நகரில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் வீட்டில் கொள்ளை சம்பவம்......Read More\nபிரான்ஸில் ஈழத் தமிழர் ஒருவரது வீட்டில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்\nபிரான்ஸ் தலை நகர் பாரிஸில் வசித்துவந்த ஈழத்தமிழர் ஒருவரது வீட்டில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று......Read More\nஆறு வற்றியதால் ஜேர்மனியின் வரலாற்றுச் சான்று வெளிப்பட்டது\nஜேர்மனி வழியாக பயணிக்கும் ரெயின் ஆற்றில், 123 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய ஓடமொன்று......Read More\nபிரான்சில் பறவைகளுக்கு குப்பை பொறுக்குவதற்காக விசேட பயிற்சி\nபிரான்ஸில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்காக ஆறு புத்திசாலி பறவைகள்......Read More\nஜேர்மனியில் அதிகரித்த வெப்பநிலை: பழவியாபாரிகள் மகிழ்ச்சி\nஜேர்மனியின் 30 பாகை செல்சியசில் காணப்படும் அதிகரித்த வெப்பநிலையானது குளவிகள் இனப்பெருக்கத்திற்கு......Read More\nடொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரன் அவசர பேச்சு – ஈரான் மற்றும்...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜன��திபதி எம்மானுவெல் மெக்ரன் ஆகியோருக்கு இடையில்......Read More\nபடுகொலை செய்யப்பட்ட மோல்டா ஊடகவியலாளரின் குடும்பத்தாருக்கும்...\nபடுகொலை செய்யப்பட்ட மோல்டா ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளர் டாப்னே கருஆனா கலீஸியாவின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக......Read More\nபிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை\nதெற்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ளப் பெருக்கு காரணமாக சுமார் 1600 பேர் வரை பாதிக்கப்பட்ட......Read More\n – நச்சுப்புகை தாக்கும் அபாயம்\nஸ்பெயினின் தென்மேற்குக் கரையோர பகுதியிலுள்ள வெலென்சியாவில் தொடர்ந்துவரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட......Read More\n24 மணி நேரங்கள் திறக்கப்படவுள்ள பூங்காக்கள்\nபிரான்ஸ் தலைநகர் பரிசில் சில பூங்காக்கள் இந்த கோடை காலத்தில் 24 மணிநேரங்கள் திறந்திருக்கும் நிலையில், இந்த......Read More\nஸ்பெயின் போர் விமானம் தவறாக ஏவுகணை வீச்சு\nஎஸ்தோனிய நாட்டில் போர் ஒத்திகையின்போது ஸ்பெயின் போர் விமானம் ஒன்று தவறுதலான ஏவுகணை தாக்குதல்......Read More\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மனுவேல் மக்ரோன் மற்றும் அவருடைய பாரியார் பிரிஜிட் மக்ரோன் விடுமுறை காலத்தை கொண்டாடிய......Read More\nபரிஸில் தீ விபத்து: தீயணைப்பு படைவீரர் காயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரரொருவர்......Read More\nஈழத் தமிழர் நடுவானில் மரணம்\nடென்மார்க்கில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட நபர் விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரம்......Read More\nஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விமானம் விபத்து: 19 பேர் உயிரிழப்பு\nசுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியினை அண்மித்த காட்டுப்பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர்......Read More\nஈபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது\nபாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக......Read More\nகடும் வெப்பத்தால் பிரான்ஸில் தண்ணீர் கட்டுப்பாடுகள்\nஇல்-து-பிரான்சுக்குள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை காலத்தில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு......Read More\nஐரோப்பாவில் பரவி வரும் புதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில...\nஐரோப்பாவில் பரவி வரும் ���ுதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும்......Read More\nபிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை\nபிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட இணைய வசதியுடன் கூடிய சாதனங்கள் பயன்படுத்த தடை......Read More\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப���பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=23080", "date_download": "2019-02-22T23:15:44Z", "digest": "sha1:PJGM2JEHFV4J342P4BEO7DTR4EBMLST7", "length": 12670, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "சுவிட்சர்லாந்தின் மிக ம", "raw_content": "\nசுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nசுவிஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான திருவிழா பேசல் நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nபத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ”Morgestraich” எனப்படும் சுவிஸ் நாட்டின் முக்கிய திருவிழாவை கோலாகலமாக கொண்டாட கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதலே வீதிகளில் திரண்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு கொண்டாட்டத்தில் இறங்கினர்.\ndrey scheenschte Dääg” என அழைக்கப்படும் இந்த திருவிழா 72 மணி நேரம் நீடிக்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.நேற்று முன்தினம் தொடங்கிய இந்த திருவிழாவில் இசை வாத்தியங்கள் முழங்க, வண்ண வண்ண முக மூடிகளை அணிந்தவாறு புல்லாங்குழல் ஊதி ஒருவரை ஒருவர் மகிழ்வித��து விழாவைக் கொண்டாடினர்.\nகேலி செய்து மகிழ்வதை முக்கியமானதாக கருதப்படும் இந்த திருவிழாவில் வட கொரியாவின் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் நாட்டில் பெறும் விவாதம் ஆகியுள்ள பூச்சி உணவுகள் ஆகியவை இந்த வருடம் மக்களால் ”Morgestraich” திருவிழாவில் அதிக அளவு கேலி செய்யப்பட்டவை ஆகும்.சென்ற வருடம் பேசல் நகரில் நடைபெற்ற இதே திருவிழாவில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடை���்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/5983", "date_download": "2019-02-22T22:45:53Z", "digest": "sha1:GE6X6XWCI23ICIJMROAP4MHWSPN77HPE", "length": 8125, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | படுகொலையான யாழ். பல்கலை மாணவர்களுக்காக ஆறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜர்", "raw_content": "\nபடுகொலையான யாழ். பல்கலை மாணவர்களுக்காக ஆறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜர்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் ஐவரையும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் இளங்கோவன் இன்று உத்தரவிட்டார்.\nகுறித்த சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி கமராக்களின் பதிவுகளை கொழும்பு பல்கலைக்கழக தகவல் பீடத்திற்கு ��ரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் பலியாகிய மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு தினங்களை ஒதுக்கித்தருமாறு நீதிமன்றிடம் CID யினர் கோரிக்கையினை முன்வைத்தனர்.\nஇதன்படி எதிர்வரும் 20ஆம், 29ஆம் திகதிகளில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் இளங்கோவன் அறிவித்தார்.\nமேலும் இதன்போது மாணவர்கள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி சிவலிங்கம், குருபரன், வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தன் உட்பட ஆறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/9547", "date_download": "2019-02-22T23:05:33Z", "digest": "sha1:IZGLBDCAFLVULJNGJFJ6KCFIFQBBF4GG", "length": 9825, "nlines": 118, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | முதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்", "raw_content": "\nமுதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்\nவடக்கு மாகாண அமைச்சர் கள் மீதான விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்��ு முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவதென தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் கைதடி யில் கூடியது. இதற்கு முன்னதாக நேற்றுக் காலை பத்துமணியளவில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.\nஇந்த சந்திப்பு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தலைமையில் நடைபெற்றதோடு, தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஎனி னும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. குறித்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,\nவடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில்,\nஅதில் இரண்டு அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டவர்களாக கூறப்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டுமென ரெலோ தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.\nஎனினும் புளொட், தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன தமது கட்சி நிலைப்பாடுகளை தெரிவிக்காத நிலையில், நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி கூடி ஆராய்ந்துள்ளது.\nஅதில் குறித்த விடயம் தொடர் பில் தலையிடுவது இல்லை எனவும், முதலமைச்சர் மேற்கொள்ளும் தீர்மானமே இறுதி தீர்மானம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலைப் பாட்டை நேற்றைய மாகாண சபை அமர்விலும் முதலமைச்சரே தற்துணிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பந்தை முதலமைச்சர் பக்கம் திருப்பி விட்டு அவரை நெருக் கடியான சூழலுக்குள் தள்ளிவிட சிலர் முயல்வதாக உறுப் பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள் ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nதமிழரசுக்கட்சி தலையிட இரு அமைச்சர்கள் கோரிக்கை\nமுக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் சுமந்திரன் எம்.பி\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nதமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் கூட்டமைப்பு\nதமிழ் தெரியாத உறுப்பினர் ஆனோல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cloned-meat/", "date_download": "2019-02-22T23:45:55Z", "digest": "sha1:4YTOLS23WODGQBHI7DOCSL5BZ4G66BJT", "length": 20045, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "உயிரி நகலாக்க முறையில், மிக ருசி கொண்ட கறி", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு ���ணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு அறிவியல் தொழில் நுட்பம் விரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nபுதன்கிழமை, ஜனவரி 16, 2019\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nஉயிரி நகலாக்க முறையில், மிக ருசி கொண்ட கறியை நாம் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.\nஆட்டு கறியை அல்லது கோழிக் கறியை இப்பொழுதுள்ள முறைப்படி அவற்றை கொன்று எடுக்காமல், கறி இனி ஆய்வகக் கூடங்களில் உயிரி நகலாக்க முறையில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தை படுத்தப்படும்.\nஉயிரி நகலாக்க நுட்பத்தை பயன்படுத்தி, சதை அனுக்களை பெருகச் செய்து அதன் மூலம், நமக்கு தேவையான கறி வகைகளை உற்பத்தி செய்துள்ளனர்.\nமீத்தேன் – பைங்குடில் வளிமங்கள்\nஇத்தனால், உயிர்களை நாம் கொல்ல வேண்டி இருக்காது. மேலும், ஆடு, கோழி, மாடு போன்ற உயிர்கள் கறிக்காக வளர்க்கும் போது அவை இடும் எச்சத்தில் இருந்து மீத்தேன் காற்று வெளிப்படுகிறது. இந்த மீத்தேன், பைங்குடில் வளிமங்களில் தலையான காற்றாக உள்ளது.\nஆக, ஆய்வகங்களில் கறி உற்பத்தி செய்யப்படும் பொழுது, பூமியை வெப்பமடையச் செய்யும் மீத்தேன் காற்று வெளியிடப்படுவது குறைந்துவிடும்.\nஉயிரி நகலாக்க முறை பயன்கள்\nதொடைக்கறி, கழுத்துக்கறி, நெஞ்சுக்கறி என நமக்கு எது தேவையோ அதை மட்டும் ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதை மட்டும் தனித் தனியாக சந்தை படுத்தலாம்.\nமேலும், உடும்பு, மான், மயில் என எந்த தடை செய்யப்பட்ட உயிரின கறியையும், அவற்றின் ஒரு சிறு மெல்லிய சதை பகுதி கிடைத்துவிட்டால், அதைக்கொண்டு எவ்வளவு கறி தேவையோ அதை நாம் உற்பத்தி செய்ய இயலும். இதனால், கள்ளத்தனமாக, இந்த உயிர்களை மக்கள் அழித்து வருவது தடைபடும்.\nஉயிர்களை கொன்று நேரடியாக கறி பெறும்போது, அவற்றின் நோய் நம்மை தாக்கலாம், ஆனால் உயிரி நகலாக்க முறையில் உற்பத்தியாகும் கறிகளில் இத்தகைய நோய் தொற்றுக்கள் இருக்காது.\nமாட்டுக் கறி அரசியலுக்கும் வழி இருக்காது.\nஉயிரி நகலாக்க முறையில், மிக ருசி கொண்ட கறியை நாம் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொண்டே இருக்கலாம்.\nதற்பொழுது, உயிரி நகலாக்க முறையில் உற்பத்தியான கறியின் மாதிரிகள் சில உணவு விடுதிகளில் சமைக்கப்பட்டு அவை மக்கள் ருசி பார்க்க கொடுக்கப்பட்டது.\nமக்கள் அவற்றை ருசித்து பார்த்துவிட்டு, தங்களுக்கு கொன்று எடுக்கப்படும் கறியின் ருசி தன்மைக்கும், இந்த ஆய்வுக்கூட கறிக்கும் எந்த வேறுபாட்டையும் உணர முடியவில்லை என கருத்து தெறிவித்துள்ளனர்.\nபைங்குடில் வளிமங்கள் (Greenhouse Gas)\nமுந்தைய கட்டுரைகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\nஅடுத்த கட்டுரைவால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nகரிம நுண் ஊசிகள்: வலியில்லா குறைந்த விலை தீர்வு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் ���ட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மே 14, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/01/07/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-02-22T22:36:10Z", "digest": "sha1:Z6R3PKDAR4UVNTAVZP6NACPMTWVCEWVO", "length": 11832, "nlines": 201, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "எவன் இவன் இவன் ரகசிய காதலன் – உதயன் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nஎவன் இவன் இவன் ரகசிய காதலன் – உதயன்\nஜனவரி 7, 2014 இல் 7:01 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nஎவன் இவன் இவன் ரகசிய காதலன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் அழகிய ராவணன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் சிரிக்கிற பாதகன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nசிறு புன்னகை பூத்திட வேண்டாம்\nபொய் ஒரு பார்வை போதும்\nஅடடா திருடா அழகா தருடா நிழாய் வாராய்\nஎவன் இவன் இவன் ரகசிய காதலன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் அழகிய ராவணன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் சிரிக்கிற பாதகன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஇது இரவின் மிச்ச கனவா\nகனவோ நிஜமோ தெரியாதே ஹேய்…\nநீ பனியில் புதைந்த அனலா\nஅனலோ குளிரோ தெரியாதே ஹேய்…\nஒரு நீச்சல் உந்தன் பனிக்காற்றில்\nஎன் மெளனம் மெல்ல கலைந்தேனே\nநீ விரும்பி கேட்டு திரும்பி பார்த்தாய்\nஎன் உயிர் அர்த்தம் இழந்தேனே\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஇது உலகின் மொத்த சுகமா\nநீ உருக தரித்த குரலா\nஉயிர் நீட்டி செல்லும் ஒரு நொடி பொழுதை\nநான் வீசல்லாம் கொண்டு கலைத்தேனே\nநீ நெருங்கி வந்து இறுக்கி அனைக்க\nசிறு புன்னகை பூத்திட வேண்டாம்\nபொய் ஒரு பார்வை போதும்\nஅடடா திருடா அழகா தருடா நிழாய் வாராய்\nஎவன் இவன் இவன் ரகசிய காதலன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் அழகிய ராவணன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் சிரிக்கிற பாதகன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nஎவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்\nஐ வான்ட் நோ ஐ வான்ட் நோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« டிசம்பர் பிப் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nவார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே - தாமிரபரணி\nஇந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி - ஏழை ஜாதி\nபெண் மனசு.... ஆழமென்று.... ஆம்பளைக்கு தெரியும் - என் ராசாவின் மனசிலே\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஉன்னை கண் தேடுதே உள்ளம் நாடுதே - வ குவாட்டர் கட்டிங்\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஉன் பேரை சொல்லும் போதே - அங்காடி தெரு\nஇமையே இமையே விலகும் இமையே - ராஜா ராணி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/thai-22-tuesday-good-morning/", "date_download": "2019-02-22T22:18:28Z", "digest": "sha1:XJXJOJSOBDRSU4HEMLS2DXO7QVKRLU6I", "length": 7667, "nlines": 170, "source_domain": "swasthiktv.com", "title": "தை -22 - செவ்வாய்கிழமை | இனிய காலை வணக்கம்!", "raw_content": "\nதை -22 – செவ்வாய்கிழமை | இனிய காலை வணக்கம்\nதை -22 – செவ்வாய்கிழமை | இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – தை 22\nஆங்கில தேதி – பிப்ரவரி 5 |கிழமை : செவ்வாய்\nநல்ல நேரம் காலை : 07.30 – 08.30\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 02:22 AM வரை அமாவாசை. பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் : அதிகாலை 05:53 AM வரை திருவோணம்,பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் : உத்திரம் – அஸ்தம்\nயோகம் : சித்த யோகம்\nதை அமாவாசை அன்று செய்ய வேண்டிய பித்ரு கடமைகள்\nராகு கால துர்க்கா பூஜை எலுமிச்சை விளக்கின் மகிமை\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 08 – புதன்��ிழமை| இனிய காலை வணக்கம்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/central-government-jobs/", "date_download": "2019-02-22T22:57:02Z", "digest": "sha1:ZKTIA44DDLKSGJWEWXHKATGFS7AZBOUS", "length": 19846, "nlines": 206, "source_domain": "thennakam.com", "title": "Central Government Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஜிப்மரில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nRITES நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்திய ரிசர்வ் வங்கியில் – 08 பணியிடங்கள் – கடைசி நாள் – 01-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nPOWER GRIDயில் – 191 பணியிடங்கள் – ��டைசி நாள் – 28-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகலாஷேத்ரா அறக்கட்டளையில் – 01 பணி – கடைசி நாள் – 04-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்ஸில் – 17 பணி – கடைசி நாள் – 06-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNLC – 15 பணியிடங்கள் கடைசி நாள் 25-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNLC – 8 பணியிடங்கள் கடைசி நாள் 25-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNLC – 9 பணியிடங்கள் கடைசி நாள் 25-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNLC – 1 பணியிடங்கள் கடைசி நாள் 25-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNLC – 2 பணியிடங்கள் கடைசி நாள் 25-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nBSNL-யில் – 198 பணியிடங்கள் – கடைசி நாள் – 12-03-2019\nBSNL-யில் நிரப்பப்பட உள்ள Junior Telecom Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:இந்தியா முழுவதும் பணி :Junior Telecom Officers காலியிடங்கள்:198 தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் :…\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-03-2019\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Internship பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Internship காலியிடங்கள்:01 தகுதி : Any Graduate, Any Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.…\nNational Institute of Ocean Technology-யில் நிரப்பப்பட உள்ள Assistant Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Assistant Manager காலியிடங்கள்:01 தகுதி : Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.…\nNational Institute of Ocean Technology-யில் நிரப்பப்பட உள்ள Junior Hindi Translator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சென்னை பணி :Junior Hindi Translator காலியிடங்கள்:01 தகுதி : , Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த…\nIIT சென்னையில் – 01 பணி – கடைசி நாள் – 24-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 12 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 25-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் – 18 பணியிடங்கள் – கடைசி நாள் – 01-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nPower Grid -யில் – 42 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் – 01 பணி – கடைசி நாள் – 31-03-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் – 29 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNIT திருச்சியில்- 139 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nராணுவத்தில் – 191 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஎல்லை பாதுகாப்பு படையில் – 1763 பணியிடங்கள் – கடைசி நாள் – 23-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naadariyum-nooru-malai-song-lyrics/", "date_download": "2019-02-22T22:19:53Z", "digest": "sha1:RTSQD34WSZVITHZDX3U5UQSIHK5E4JAS", "length": 7989, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naadariyum Nooru Malai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : பித்துக்குளி முருகதாஸ்\nஇசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்\nஆண் : முருகா ஆஆ\nஆண் : கந்தன் ஒரு\nஆண் : ஓம் ஓம் ஓம் என\nஆண் : வா என\nஓம் வா என அழைக்காமல்\nவா வா வா என்று\n��ண் : நாடறியும் நூறு\nநூறு மலை நான் அறிவேன்\nஸ்வாமி மலை நான் அறிவேன்\nஸ்வாமி மலை நான் அறிவேன்\nஆண் : கந்தன் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/57530", "date_download": "2019-02-22T23:47:35Z", "digest": "sha1:7CK7BOKHLGQ7KXN3WWVUCHRKZ3RVFFSR", "length": 11211, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் வவுனியா A9 வீதியில் விபத்து-இருவர் படுகாயம்! | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome செய்திகள் இலங்கை சற்றுமுன் வவுனியா A9 வீதியில் விபத்து-இருவர் படுகாயம்\nசற்றுமுன் வவுனியா A9 வீதியில் விபத்து-இருவர் படுகாயம்\nவவுனியா கனகராயன்குளம் A9 வீதியில் விபத்து இருவர் படுகாயம்\nஇச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது\nஇன்று காலை யாழ் நோக்கி A9 வீதியுடாக தேங்காய்கள் ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முன்னால் பயணித்து கொண்டிருந்த அறுவடை இயந்திரம்(சுனாமி மெசின்) ஒன்றினை திடீரென அவதானித்த கனரக வாகன சாரதி பதற்றத்தில் நிறுத்து ஆழியை (பிரேக்) அழுத்தியதினால் வேக கட்டுப்பாட்டை இழந்து அறுவடை இயந்திர்த்துடன் மோதி விபத்துக்குள்ளாகி குடை சாய்ந்துள்ளது\nகுறித்த விபத்தில் அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது\nவிபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\nஇன்னும் ஓரிரு மாதங்களில் இலங்கையில் மரண தண்டனை அமுல் மைத்திரி அதிரடி\nவவுனியாவில் அவசர அவசரமாக அமர்ந்த புத்தர்\nவவுனியாவிலிருந்து பயணித��த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-02-22T22:16:59Z", "digest": "sha1:27YTJ523KCUTHWIC3JRGMT6YY3SX6Y2Q", "length": 13314, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "இந்தோனேசியாவில் படகு விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரழப்பு | CTR24 இந்தோனேசியாவில் படகு விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரழப்பு – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஇந்தோனேசியாவில் படகு விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரழப்பு\nஇந்தோனேசியாவில் படகு ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.\nஅந்த படகில் 139 பேர் இருந்ததாகவும், அத்துடன் பயணிகளைத் தவிர கார் , உந்துருளி போன்ற வாகனங்களும் இந்த படகில் ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்கடுகிறது.\nவிதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இ���ண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகிலிருந்த 163 பேரின் நிலைமை இன்னமும் தெரியாத நிலையில் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த படகில் பயணித்த சிலரின் சடலங்கள் மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nPrevious Postஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postமலேசியாவில் அரச நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36351", "date_download": "2019-02-22T23:08:02Z", "digest": "sha1:LCHN6HYVQBX76IGMSVTWJ6NKDCVZ6L5V", "length": 21025, "nlines": 112, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா\nநான் முன்பு எழுதிய கட்டுரையை பற்றி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவர் சமீபத்தில் ஒரு சர்ஜரி செய்துவிட்டு ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார். அவரிடம் அவரது மருத்துவர் நிறைய பால் குடியுங்கள் என்று ஆலோசனை தந்திருக்கிறார். காரணம் அவருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் இருக்கிறது (osteoarthritis) https://www.webmd.com/osteoarthritis/default.htm\nஅவரது எலும்புகள் பலவீனமாக ஆகியிருப்பதால், அவர் மாட்டுப்பால் குடிக்கவேண்டுமென்றும், அடிக்கடி எலும்பில் உள்ள அடர்த்தியை அளந்துகொள்ளவேண்டுமென்றும் ஆலோசனை தந்திருக்கிறார்கள்.\nஅதனால், அவர் என்னை அழைத்து, நீங்கள் பால் குடிக்காமல் இருந்து, உங்களது எலும்பு அடர்த்தியை இழந்துவிடப்போகிறது; எதற்கும் அடிக்கடி எலும்பு அடர்த்தியை அளந்துகொள்ளுங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார்.\nஇது சம்பந்தமாக மருத்துவ பக்கங்கள் என்ன சொல்லுகின்றன என்று தேடினேன்.\nஆஸ்டியோ போரோஸிஸ் என்னும் எலும்பு அடர்த்தி இழப்பு பற்றிய மருத்துவ இணையப்பக்கம் சிறப்பான செய்தியை தருகிறது.\nபல ஆய்வுகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், மாட்டுப்பால் குடிப்பது உடல் நலத்துக்கு கெடுதி என்று இந்த மருத்துவ பக்கம் தெரிவிக்கிறது.\nமுந்திய ஆய்வு ஒன்று மாட்டுப்பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோஸிஸை தடுக்கிறது என்று கண்டறிந்தது. இதனால், அமெரிக்க சுகாதார அதிகாரிகள் பால் சாப்பிட பரிந்துரைத்தார்கள்.\nஆனால் சில புது ஆய்வுகள் நிறைய மாட்டுப்பாலை குடிப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆஸ்டியோ போரஸிஸ் வருவதை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்த ஆய்வு காலத்திலேயே ஏராளமானவர்கள் இறப்பதற்கும் காரணமாக இருந்தது என்று கண்டறிந்தன.\nஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் https://www.hsph.harvard.edu/nutritionsource/calcium-full-story/ ஆஸ்டியோபோரோஸிஸ் என்னும் எலும்பு அடர்த்தி இழக்கும் நோய்க்கு மருந்தாக ஐந்து விஷயங்களை குறிப்பிடுகின்றன.\n1. அடிக்கடி உடற்பயிற்சி செய்வது.\n2. தேவையான அளவு விட்டமின் டி மாத்திரைகள் அல்லது சூரிய வெளிச்சத்தில் நிற்பது. (சூரிய வெளிச்சத்தில் நின்றால் நமது உடல் தானாகவே இதனை உற்பத்தி செய்துகொள்கிறது).\n3. தேவையான அளவு கால்சியம் உள்ள உணவுகளை உண்பது.\n4. தேவையான அளவு விட்டமின் கே (vitamin k) எடுத்துகொள்வது. இது பச்சை கீரைகளில் நிறைய உள்ளது. வைட்டமின் கே என்பது, வாழைப்பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத்தண்டு, நெல்லிக்காய், கொய்யா, மொச்சை, புளிச்சகீரை ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது.\n5. விட்டமின் ஏ (vitamin A) தேவையான அளவு மட்டுமே எடுத்துகொள்வது. இது அதிகமாக எடுத்துகொள்ளக்கூடாது.\nஇதில் முக்கியமாக கால்சியம் பற்றி பார்த்தால், கால்சியம் எடுத்துகொள்வதற்கும் எலும்பு முறிவுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதை ஆய்வுகளில் அறிந்தார்கள். சொல்லபோனால், விட்டமின் டி இல்லாமல் கால்சியம் மட்டுமே எடுத்துகொள்பவர்கள் அதிகமான எலும்புமுறிவுகளுக்கு ஆட்பட்டார்கள் என்றும் ஆராய்ச்சியில் கண்டறிந்தார்கள்.\nஅதிகம் மாட்டுப்பால் சாப்பிடுவதும் அதிகமாக எலும்பு முறிவுக்கு உள்ளாவதும் தொடர்புடையது என்று இந்த அட்டவணை கூறுகிறது\nகுறைவாக மாட்டுப்பால் சாப்பிடும் நாடுகளில் மிகக்குறைவாகவே எலும்புமுறிவு எண்ணிக்கைகள் இருக்கின்றன.\nமேலும் மாட்டுப்பாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள் இருக்கின்றன.\n2. புரோக்கலி (காலிபிளவர் மாதிரி இருக்கும் ஆனால் பச்சையாக இருக்கும்)\n3. மொச்சைக்கொட்டைகள் (black eyed beans)\n4. வெள்ளை மொச்சை (white beans)\nதமிழர்கள் அதிகம் எடுத்துகொள்ளும் இஞ்சி, கரும்பு, கோதுமை, ராகி, பீட்ரூட், வெங்காயம், கேரட் போன்றவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகம்.\nஆனால் பொதுவாக மாட்டுப்பாலில் மட்டுமே கால்சியம் இருப்பது போன்ற ஒரு பிரமை அனைவரிடமும் இருக்கிறது.\nமாட்டுப்பால் மூலமாக கால்சியம் பெறுவது பல சிக்கல்களை கொண்டது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன\nமாட்டுப்பால் அர���ந்துவது மிக அதிகமாக கர்பப்பை புற்றுநோய் வர சாத்தியங்களை பெண்களுக்கு அதிகரிக்கிறது என்று கூறுகிறது.\nஆண்களுக்கோ மிக அதிகமாக புரோஸ்டெட் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது.\nமாட்டுப்பால் அருந்துவது நீரழிவு நோய் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆகவே கால்சியம் வேண்டுமென்பதற்காக மாட்டுப்பால் என்பது தவறான சிந்தனை.\nஇதுவரை பல நண்பர்கள் தொடர்பு கொண்டு மாட்டுப்பாலை நிறுத்தியதும், சுமார் 5 கிலோ எடை குறைந்துவிட்டது என்று கூறினார்கள். நான் மாட்டுப்பாலை நிறுத்தியதும், சுமார் 5 கிலோ எனக்கு எடை குறைந்தது. ஆனால் அது அப்படியே இருக்கிறது. அதற்கு மேல் எடை குறையவில்லை. அதிகரிக்கவும் இல்லை. இது ஒரு தனிப்பட்ட செய்தியாக இருக்கும் என்று அதனை முந்திய கட்டுரையில் சேர்க்கவில்லை. தேடியதில் இது சம்பந்தமான ஆய்வு ஒன்றையும் காண நேர்ந்தது.\nவாஷிங்க்டன் போஸ்ட் செய்தி ஒன்று, அதிகம் பால் சாப்பிடுவது சிறுவர்கள் குண்டாக வழி வகுக்கிறது என்று கூறுகிறது.\nSeries Navigation ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…\nபி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nதொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்\nNext Topic: ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்\nOne Comment for “மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா\n தயிர், மோர், வெண்ணை, நெய், பனீர் ஆகியவற்றை உண்டாலும் இந்நோய்கள் வருமா \nஇதை கட்டுரை என்றே கூறமுடியாது. இனையத்தில் இருக்கும் ஐந்து ஆறு சுட்டிகளும் அவற்றை பற்றிய குறிப்புகள் தான் இது.\n1. கல்சியம் மட்டும் அல்லாமல் விட்டமின் டி, மக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு தேவை என்று ஆய்வுலகம் கூறுகிறது. எனவே அதற்கான உணவுகளையும்\n2. கல்சியத்திற்கு மாட்டுப்பாலை மட்டுமே சார்ந்திராமல் பல்வேறு வகை உணவுகளையும் சேர்த்துக்கொண்டு\n3. Strength exercises, Cardiac exercises , flexibility and Stability exercises ஆகிய நான்கு வக�� உடற்பயிற்சிகளையும் வாழ்க்கை முறையில் செய்துகொண்டு\n4. மற்ற ஊட்டச்சத்துகள் உணவுகளின் இடைத்தாக்கங்கள்(interactions) , inhibitors ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு உணவுத்திட்டமிட்டு\nவாழ்ந்தால்தான் எலும்புகளுக்கு கல்சியம் சரியாக சேரும்.\nஉண்மை என்னவென்றால் ஆரோக்கியத்தை புரிந்துகொள்ள வாழ்க்கையை பற்றிய முழுமைநோக்குடன் தேவை.\nபால் , பால் பொருட்களும் மட்டுமே கல்சியத்திற்கான உணவு மூலங்கள் இல்லையென்றாலும் அவை நல்ல மூலங்கள்தான். they are good sources indeed.\nபால் உட்கொள்வதால் சில நோய்களுக்கு சாத்தியங்கள் உள்ளன என்றும், சில நோய்களுடன் correlation உள்ளன என்றூம் தான் கூறபடுகிறது. உறுதிசெய்யபடவில்லை. எனவே தெரிந்த பால் உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கி அளவுடன் பால் உட்கொண்டால் நன்மையே விளையும். மிட்டாய் கடைகளில் நிரம்பி கிடக்கும் பால் இனிப்புகளை எடுத்துகொள்ளாமல் இருப்பது நல்லது\nCategory: அரசியல் சமூகம், அறிவியல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9447", "date_download": "2019-02-22T23:21:26Z", "digest": "sha1:VTYWZ6KWBKA34R42R3AQKDP6FOHG64VY", "length": 20438, "nlines": 211, "source_domain": "rightmantra.com", "title": "ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்\nஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்\nரைட்மந்த்ரா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நெருங்கிய நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வியாழன் இரவு (பிப்ரவரி 6) பொள்ளாச்சி கிளம்புகிறோம். இது போன்று BREAK நமக்கு கிடைப்பது மிகவும் அபூர்வம் என்பதால் இந்த பயணத்தை அப்படியே நமது தளத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தொடர்ந்து இறையருளால் ஆலய தரிசனம், ��ாதனையாளர் சந்திப்பு உள்ளிட்ட நமது தளத்தின் முக்கிய அம்சங்களை இந்த பயணத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.\nநாளை இரவு (பிப்ரவரி 6) சென்னையில் இருந்து கிளம்பி கோவை வந்து பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி. அங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு பின்னர் நண்பர்களுடன் வால்பாறை பயணம். வால்பாறையில் (பிப்ரவரி 7, வெள்ளி) பகல் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு மாலை பொள்ளாச்சி திரும்பி வந்து திருமண வரவேற்பில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து இரவு திருவாரூர் பயணம்.\nதிருவாரூர் கமலாலயம் & தியாகராஜர் கோவில்\nபிப்ரவரி 8 காலை திருவாரூரில் கமலாம்பிகை சமேத தியாகராஜரை தரிசித்துவிட்டு பின்னர் நம் தளத்தின் சாதனையாளர் சந்திப்பு.\nஇரு பெரும் சாதனையாளர்களை திருவாரூரில் சந்திக்கவிருக்கிறோம். அவர்களை சந்தித்து கௌரவித்த பின்னர் அவர்களை பேட்டி எடுக்கவிருக்கிறோம். நமது ‘1000 சாதனையாளர் சந்திப்பு’ இலக்கில் இவர்களும் அடக்கம்.\nபின்னர் அங்கிருந்து நேரே மயிலாடுதுறையை அடுத்துள்ள கோவிந்தபுரம் பயணம். அங்கு பாண்டுரங்கன் கோவிலையும், கோவிந்தபுரம் கோ-சாலையையும் தரிசிக்கவிருக்கிறோம்.\nஅப்படியே அருகில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசிக்க ஆவல் கொண்டுள்ளோம்.\nபின்னர் அங்கிருந்து திருக்கடவூர் பயணம். திருக்கடவூருக்கு நாம் வரவேண்டும் என்பது அன்னையின் விருப்பம் என்றே கருதுகிறோம். காரணம், திருக்கடவூர் நம் பயணத்திட்டத்தில் முதலில் இல்லை. எதிர்பாராமல் திடீரென்று கடைசி நேரத்தில் முடிவானது. அங்கு அபிராமியன்னையையும் அமிர்தகடேஸ்வரரையும் தரிசித்துவிட்டு கோவிலின் முதன்மை குருக்கள் திரு.விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களை ஒரு சிறப்பு பேட்டி காணவிருக்கிறோம். அன்னை பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய பல்வேறு அற்புதங்கள் குறித்தும் திருக்கடவூர் ஆலயம் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறுவதாக விஸ்வநாத குருக்கள் உறுதியளித்திருக்கிறார்.\nசந்தர்ப்ப சூழ்நிலையும் நேரமும் அனுமதித்தால் இறையருளுடன் மேலும் சில ஆலயங்களையும் தரிசிக்க எண்ணியிருக்கிறோம்.\nபின்னர் இரவு மீண்டும் திருவாரூர் திரும்பி, அங்கிருந்து ரயில் ஏறி, பிப்ரவர�� 9 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறோம்.\nஇதை ஏன் இங்கு பதிவு செய்கிறோம் என்றால், நம் வாசகர்கள் எவரேனும் இந்த ஆலய தரிசன பயணத்திலும், சாதனையாளர் சந்திப்பிலும் இணைய விரும்பினால் தாரளமாக வரலாம். மேற்படி நகரங்களில் நம் வாசகர்கள் எவரேனும் இருந்தால் நம்மை தொடர்புகொள்ளவும்.\nஆலய தரிசனத்திற்கும், சாதனையாளர் சந்திப்புக்கும் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.\nதிருவருள் துணையோடு திட்டமிட்டபடி அனைத்தும் இனிதே நடந்தேறவேண்டும் என பிரார்த்திக்கிறோம்.\nஇந்த வார பிரார்த்தனை குறித்த முக்கிய அறிவிப்பு :\n2 நாட்கள் விடுமுறைக்கு அப்ளை செய்திருப்பதால் அலுவலகத்தில் கூடுதல் நேரம் செலவிட்டு பணிகளை முடித்துவிட்டு வரவேண்டிய ஒரு சூழல். எனவே புதிய பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. பயணத்திற்கான ஏற்பாடுகளையும் இதர பணிகளையும் வேறு செய்யவேண்டி இருப்பதால் இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது.\nவழக்கமாக நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நேரமான ஞாயிறு மாலை 5.30 pm – 5.45 pm மணிக்கு இந்த வாரம் நம் வாசகர்கள் அனைவரும், அவரவர் நண்பர்கள் மற்றும் உறவுகளின் நலனை வேண்டி பிரார்த்தனை செய்யவும். (உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளையும் துயரங்களையும் நீங்கள் அறிவீர்கள் தானே\nஅடுத்த வாரம் வழக்கம் போல பிரார்த்தனை பதிவு சிறப்பு விருந்தினருடன் இடம்பெறும்\n(சந்தர்ப்ப சூழ்நிலை அனுமதித்தால் ஏற்கனவே நாம் தயார் செய்து வைத்துள்ள பதிவுகளுள் ஏதேனும் ஒன்று வெள்ளியன்று நம் மொபைல் மூலம் பதிவிடப்படும்\nரத சப்தமி – சூரிய பகவானின் அருளை பெற அருமையான வாய்ப்பு \nசகல சௌபாக்கியங்களும் தரும் ‘கோவத்ஸ துவாதசி’\nஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை\nசிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது – சிவராத்திரி SPL 5\n12 thoughts on “ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்\nமிக்க மகிழ்ச்சி …கோவிந்தா புறம் என்றதுமே நினைவுக்கு வருவது…மஹா பெரியவாவின் உடன் இருந்து தொண்டுகள் செய்த தெய்வத் திரு மேட்டூர் சுவாமிகள்…அவர் சமீபத்தில்தான் இறைவனடி சேர்ந்தார்….அவரைப் பற்றி நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன்…உங்களுக்கும் இவரைப் பற்றி தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை …இயன்றால் அன்னாரது அதிஷ்டானதுக்கு சென்று எங்கள் சார்பாகவும் பிரார்த்தனைகள் வைக்கவும் தம்பி….உங்கள் பயணம் சிறப்பாகவும், பதுகப்பகவும் இயந்தேற மஹா பெரியவாவிடன் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்பிக்கிறேன்…வாழ்க வளமுடன். _/|\\_\nகோவிந்தபுரத்தில் அமைந்துள்ள ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசிக்க ஆவல் கொண்டுள்ளேன். அது பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.\nஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள். திருவண்ணமலை அருணாச்சலேஸ்வரர் துணை நிச்சயம் உண்டு .\nசுந்தர் அவர்களுக்கு ,உங்களின் பயணம் திட்டமிட்டபடிய நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நான் கோவையில் இருந்தால் கட்டாயம் உங்க கூட வந்து இருப்பேன் .\nஉங்கள் ஆலய தரிசனம் மற்றும் சாதனையாளர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.\nதங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.\nஉங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்.வால்பாறை எனக்கு மாமனார் ஊரு 🙂 கடந்த வாரம் தான் மச்சான் கல்யாணத்திற்கு சென்று விட்டு வந்தேன்.அங்கு பாலாஜி கோவிலுக்கு சென்று வரவும்.\nஉங்கள் பயணத்திட்டம் படிப்பதற்கே இனிமையாக இருக்கிறது. நிச்சயம் பயணம் நல்லபடி நடந்து நம் தளத்திற்கும் உங்களுக்கும் நல்ல திருப்பங்கள் நேரட்டும். குருவருள் துணையுடன் இந்த திட்டம் அமைந்து இருப்பதே பெரும் கொடுப்பினை. wish you happy darshan\nசுந்தர் சார் வணக்கம் ………உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் …… நன்றி தனலட்சுமி ……\nதங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/hair-care-find-why-coconut-oil-may-be-the-best-for-dry-and-lifeless-hair-1955296", "date_download": "2019-02-22T23:17:50Z", "digest": "sha1:HW7IIRIYU3GC7HAHFS6VBO4ZV3LURDO2", "length": 8505, "nlines": 59, "source_domain": "food.ndtv.com", "title": "Hair Care: Heres Why Coconut Oil May Be The Best For Dry And Lifeless Hair | வறண்ட கூந்தலை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெய் - NDTV Food Tamil", "raw_content": "\nவறண்ட கூந்தலை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெய்\nவறண்ட கூந்தலை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெய்\nபனிக்காலம் பொதுவாக உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை வறண்டு போக செய்துவிடும். காற்றில் ஈரப்பதம் குறைந்திருப்பதால் சருமமும் கூந்தலும் பெரிதும் பாதிக்கப்படும். கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க எந்த இரசாயணங்களும் தேவையில்லை. தேங்காய் எண்ணெயை கொண்டே உங்கள் கூந்தலை அடர்த்தியாக, பொலிவாகவும் வைத்திருக்கும். தேங்காய் எண்ணெயில் நற்குணங்கள் சிலவற்றை பார்ப்போம்.\nபொலிவிழந்த கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்\nதேங்காய் எண்ணெய் கூந்தலில் வேர் வரை சென்று கூந்தலை உறுதியாக்குகிறது.\nகூந்தலின் ஈரப்பதம் மற்றும் மென்மைதன்மையை தக்கவைக்கிறது.\nபொடுகு, நுனி பிளவு, ஸ்கால்பில் அரிப்பு, முடி உதிர்வு ஆகியவற்றை போக்கி பளபளப்பை கொடுக்கும்.\nதேங்காய் எண்ணெயில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிவைரல், ஆண்டிஃபங்கல், ஆண்டிபாக்டீரியல் தன்மைகள் இருப்பதால் ஸ்கால்பில் நோய்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.\nகூந்தல் வறண்டு உடைந்து போதல், கூந்தலில் புரதம் இழப்பு ஆகியவற்றை சரிசெய்து, கூந்தல் வளர்ச்சியை தூண்டும். தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம், வைட்டமின், தாதுக்கள் மற்றும் கூந்தலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது.\nதேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் ஸ்கால்பில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nஅடிக்கடி கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் கூந்தலின் வறட்சி குறைந்து செழித்து வளரும்.\nசிறிதளவு தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுப்படுத்தவும். வெதுவெதுப்புடன் இருக்கும்போது அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தலைக்கு குளித்துவிட வேண்டும். வறட்சியை போக்கி கூந்தலை மிருதுவாக்க அடிக்கடி தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து சூடுப்படுத்தி தலைமுடிக்கு தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசமையல் அறையில் இருக்கும் ஹேர் ரெமிடிஸ்\nஉங்களுக்கு தெரியாத ஆரஞ்சு விதையின் நன்மைகள்\nஉங்கள் முடிக்கு பயன்தரும் பெப்பர்மின்ட் எண்ணெய்\nஅடர்த்தியான கூந்தலுக்கு உருளைக்கிழங்கு ச���று \nசென்னையில் ஆர்டர் செய்தால் ராஜஸ்தானிலிருந்து டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம்\nசெரிமானத்திறனை அதிகரிக்க 5 டிப்ஸ்\nஉடல் எடை குறைக்க: கொழுப்பைக் குறைக்கும் நெல்லிக்காய் டீ எப்படி செய்யலாம் தெரியுமா ...\nஉணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த தடை\nகாதலர் தினம் ஸ்பெஷல் : முரட்டு சிங்கிள்ஸ்க்கு இலவச பிரியாணி…\nஇதை ட்ரை பண்ணி பாருங்க... வறண்ட கூந்தலுக்கு டாட்டா சொல்லிடுங்க\nஸ்விகி டெலிவரி செய்த உணவில் இரத்தக் கறையுடன் கூடிய பேண்ட்எயிட்\nஉடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்\nவளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் 5 உணவுகள்\nஉடல் எடை குறைப்பு: கலோரி குறைவான 3 காய்கறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/16/pc.html", "date_download": "2019-02-22T22:24:46Z", "digest": "sha1:BOVUUYW4SCUC5TK3Q7BHFV572HAGAKJK", "length": 11708, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நளினி சிதம்பரம் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி | SC dismisses petition seeking CBI probe in FMs wife case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவ��ங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nநளினி சிதம்பரம் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், வருமான வரித்தறை தொடர்பான வழக்கில் ஆஜரானதை எதிர்த்துதொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nசென்னை வருமான வரித்துறை தொடர்பான சில வழக்குகளில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜரானதைஅதிமுகவும், பாஜகவும் பெரும் பிரச்சினையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்பின.\nஇருப்பினும், இந்தப் பிரச்சினை குறித்து தனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால், நிச்சயமாக நளினி சிதம்பரம் வருமான வரித்துறைவழக்குகளில் ஆஜராவதைத் தடுத்திருப்பேன் என்று சிதம்பரம் விளக்கமளித்தார்.\nஇந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்தஉச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/indian-snacke-rava-nuggets-tamil.html", "date_download": "2019-02-22T22:28:45Z", "digest": "sha1:XLEOYPFHVLCWYTQGME6AGODLHJYCYDDL", "length": 4534, "nlines": 72, "source_domain": "www.khanakhazana.org", "title": "ரவை நக்கட்ஸ் | Indian Snacke Rava Nuggets Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\n\"இந்த மழைக்காலத்துல சாப்பாடுதான் சரியா இறங்க மாட்டேங்கிறது... நல்லா சுடச்சுட ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடணும்தான் தோணுது..\" என்று உங்கள் தோழிகளிடம் சொல்லுகிறீர்கள் அல்லவா. அப்படின்னா.. இந்த ரவை நக்கட்ஸ் செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மழையோ.. வெயிலோ.. சுவை மட்டும் 'இன்னுங்கொஞ்சம் நாவில் பெய்யட்டும்' எனச் சொல்லும்\nபாம்பே ரவை - 1 கப்\nசேமியா - 1 கப்\nவெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி-பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்\nஎலுமிச்சம்பழச்சாறு - 2 டீ ஸ்பூன்\n* 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஒரு கடாயில் காய வையுங்கள்.\n* அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வதக்குங்கள்.\n* பின்னர் ரவையையும் சேருங்கள்.\n* 5 நிமிடம் நன்கு வதக்கியபின், சேமியாவை கையால் நன்கு நொறுக்கி சேருங்கள்.\n* அத்துடன் மிளகாய்த்தூள், மல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.\n* ஒரு பாத்திரத்தில் நாலரை கப் தண்­ணீர் கொதிக்க வைத்து, ரவை கலவையில் சேர்த்து நன்கு கிளறி இறுகும் வரை வேகவிடுங்கள்.\n* கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கிளறுங்கள்.\n* ஆற வைத்து வேண்டிய வடிவத்தில் செய்துகொள்ளுங்கள்.\n* மைதாவை சற்று கெட்டியாக கரைத்து, செய்து வைத்துள்ள ரவை நக்கட்ஸை அதில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.\n* தக்காளி சாஸ், இதற்குப் பொருத்தமான காம்பினேஷன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/astrology/321-12-02-2019-newstm-daily-astrology", "date_download": "2019-02-22T23:59:48Z", "digest": "sha1:YIMQA4RA7TWBPUCZPNHW5J52YGP2XZIK", "length": 21212, "nlines": 191, "source_domain": "www.newstm.in", "title": "12-02-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். | 12-02-2019-newstm-daily-astrology", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\n12-02-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.\n12-02-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nவிளம்பி வருஷம் I உத்தராயணம் I ஹேமந்தருது I 12 February 2019 I தை - 29 I செவ்வாய்கிழமை\nஸப்தமி பகல் 11.47 மணி வரை பின்னர் அஷ்டமி I பரணி மாலை 6.2 மணி வரை பின் கிருத்திகை\nசித்த யோகம் I சுப்பிரம் நாமயோகம் I வணிஜை கரணம்\nராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30\nசூலம்: வடக்கு I பரிகாரம்: பால்\nகுறிப்பு: இன்று கீழ் நோக்கு நாள் I ரத சப்தமி I சூர்ய சந்திர விரதம் I பீஷ்மாஷ்டமி\nதிருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ உபதேசித்தருளிய காட்சி.I மதுரை ஸ்ரீ கூடலழகர் காலை கள்ளர் திருக்கோலம்.\nதிதி: அஷ்டமி I சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்\nஉங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...\nஇன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.\nகல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.\nஎதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.\nதன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nபிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.\nதொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.\nயாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.\nகணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.\nஎதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.\nஎதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.\nகுடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும்.\nநீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.\nநற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.\nவாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம்.\nஎப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.\nஅரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.\nநண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். .\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும்.\nசக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nபிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்.\nமனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.\nபயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும்.\nஅடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.\nகாரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம்.\nமனகுழப்பம் உண்டாகலாம். அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம்.\nபகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.\nஅடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம்.\nபணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஎதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.\nஅனுசரித்து செல்வது நல்லது. கணவன��, மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.\nபிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம்.\nபணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது.\nமிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும்.\nகவனமாக செயல்படுவது நல்லது.துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்.\nஉங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.\nதிடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமை மேலோங்கும். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும்.\nபேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.\nஉத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.\nமேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.\nபணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅசாம்- கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு\n9 ரன்னில் ஆல்அவுட்... 9பேரும் டக்அவுட்: 6 பந்தில் வெற்றி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூ��்டணி\nராசி பலன்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள newsTM APP - டவுன்லோட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/83414", "date_download": "2019-02-22T22:49:24Z", "digest": "sha1:TVKMBHR7HLVMBR3CXYIK5YB46JX4AK5W", "length": 12094, "nlines": 177, "source_domain": "kalkudahnation.com", "title": "நல்லாட்சியில் முஸ்லிம் மாணவியரின் பர்தாக்களுக்கு ஆபத்து | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நல்லாட்சியில் முஸ்லிம் மாணவியரின் பர்தாக்களுக்கு ஆபத்து\nநல்லாட்சியில் முஸ்லிம் மாணவியரின் பர்தாக்களுக்கு ஆபத்து\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக்காலத்தில், அரசியல் நோக்கில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை கழற்றப்போவதாக சிலர் விசமப்பிரச்சாரங்கள் செய்தார்கள்.\nஇவற்றுக்கு சில பெரும்பான்மையின அமைப்புக்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் சாதகமாக அமைந்திருந்தன.\nஅந்நேரத்தில் இவற்றுக்கெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறிதும் இடம் வைக்கவில்லை.\nதற்போது பரீட்சைகள் வந்தாலே முஸ்லிம் பெண்களின் பர்தாக்களை கழற்றும் சம்பவங்களும் வந்து விடுகின்றன.\nகடந்த நோன்பு காலத்தில் இன்று எந்தக்கடை பற்ற வைக்கப்படும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த அதிகாரிகளுக்கு இவ்வாட்சியாளர்கள் சிறியதொரு உத்தரவு பிறப்பித்தால் இந்த பிரச்சினையை முடித்து விடலாம்.\nஇருந்த போதிலும் இது தொடர்பில் கல்வியமைச்சர் மற்றும் இவ்வாட்சியாளர்கள் சிறிதேனும் கவனம் செலுத்துவதாக அறிய முடியவில்லை.\nபரீட்சை திணைக்களமானது பரீட்சையின் போது முழுமையாக மூடும் வகையான ஆடைகளை அணியத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அதற்கு சில நியாயங்களையும் குறிப்பிட்டுள்ளது.\nபரீட்சைத்திணைக்களம் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக அமையப்போகிறது.\nஅன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் முன் வைக்கப்பட்ட இனவாதிகளின் இக்கோரிக்கைக்கு இன்று சட்ட அங்கீகாரம் கிடைக்கப்போகிறது.\nஇந்நடவடிக்கையை வைத்து நோக்குகின்ற போது, இது இவ்வாட்சியாளர்களின் பூரண அனுசரணையில் இடம்பெறும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாட்சியாளர்கள் இது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்துக்கு முஸ்லிம்களுக்கு சார்பான வகையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தால் பரீட்சைத்திணைக்களம் இத்தகையை நடவடிக்கையை நோக்கி சென்றிருக்காது.\nஇதற்காகத் தான் இலங்கை முஸ்லிம்கள் இந்த ஆட்சியைக்கொண்டு வந்தார்களா\nPrevious articleபுத்துயிர் பெறும் கல்குடா அபிவிருத்திப் பெருவிழா முன்னாயத்த இறுதி மதிப்பீட்டு கள விஜயம்\nNext articleதொடரும் ஓட்டமாவடி-நாவலடி மக்களின் காணி மீட்புப்போராட்டம்-தீர்வு தான் என்ன\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபத்து வருடங்களின் பின் இம்மாதம் 30 ஆம் திகதி வாழைச்சேனை அந்நூரில் பரிசளிப்பு விழா.\nயாழ்ப்பாணம் கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்\nகழிவுநீர் முகாமைத்துவ திட்டம் வளர்முக நாடுகளுக்கு அத்தியவசியமானது.\nசெல்வி எம் . ஏ. நூருல் அஸ்மாஹ்வின் கைவண்ணத்தில் உருவான அலங்காரவியல் கண்காட்சி.\nஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை பெற்றுக்கொடுக்க ஹிஸ்புல்லாஹ் முயற்சி\nஉலக முஸ்லிம்களுக்கெதிரான நெருக்கடி நிலை நீங்கப்பிரார்த்திப்போம்-வாழ்த்துச்செய்தியில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்\nகாவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி நியாஸ்தீன் ஹாஜி ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி...\nநன்றி நவிலல் – ராபிதாவின் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா- 2018\nயானை தாக்கியதில் ஓட்டமாவடி பதுரியா நகர் றிஸ்வானின் மகள் உட்பட இரு சிறுமிகள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145728.html", "date_download": "2019-02-22T22:18:20Z", "digest": "sha1:O3YFB3A33VWW427J5EC7CLP6B7IQMQWE", "length": 10672, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "விபத்தில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nவிபத்தில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள்..\nவிபத்தில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள்..\nஅம்பலாந்தோட்டை சிசிலகம பிரதேசத்தில் தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளா���ின. அதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்து 9 மாதக் குழந்தை உட்பட 4 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகழிவு நீர் தொட்டியில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூ��்டாளிகளுடனும், 6…\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176616.html", "date_download": "2019-02-22T22:32:51Z", "digest": "sha1:YDJXT75GO4265JRTY63GLYFI3JFLXCKH", "length": 11432, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜனனியால் ஆரம்பமாகிறதா பிரச்சணை…கோபப்படும் மும்தாஜ்….விஷ பாட்டிலுக்கு அர்த்தம் சொல்லும் அனத் ஐயா..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஜனனியால் ஆரம்பமாகிறதா பிரச்சணை…கோபப்படும் மும்தாஜ்….விஷ பாட்டிலுக்கு அர்த்தம் சொல்லும் அனத் ஐயா..\nஜனனியால் ஆரம்பமாகிறதா பிரச்சணை…கோபப்படும் மும்தாஜ்….விஷ பாட்டிலுக்கு அர்த்தம் சொல்லும் அனத் ஐயா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமா ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், ஜனனி ஐயர் குறித்து ரித்விகா புகார் கூறும் காட்சிகள் இடம்பெற்றது.\nஇரண்டாவது வீடியோவில், மும்தாஜிற்கும், மகத்திற்கும் சண்டை வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.\nஇந்நிலையில், நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனனி சாப்பிடும் போது இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று சொன்னால் எனக்கு கோவம் வரும் என்று மும்தாஜிடம் கூறுகிறார். இதற்கு மும்தாஜ் என்னிடம் பேசும் போது மேனர்ஸுடன் பேசுங்க என்று ஜனனியுடன் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nகிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா திட்டவட்டம்..\nகிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா திட்டவட்டம்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாத���்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191400.html", "date_download": "2019-02-22T23:06:47Z", "digest": "sha1:4MFMEL73IUGKWKXS45RQUJVMMHMUF7UK", "length": 17151, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "முதலமைச்சருக்கு டெனிஸ்வரன் விடுத்துள்ள அன்பான வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nமுதலமைச்சருக்கு டெனிஸ்வரன் விடுத்துள்ள அன்பான வேண்டுகோள்..\nமுதலமைச்சருக்கு டெனிஸ்வரன் விடுத்துள்ள அன்பான வேண்டுகோள்..\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு நேற்று (19) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில், தமிழ் த��சிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள். பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர்.\nநீங்கள் ஒரு பெரிய மனிதர். தூரநோக்குடையவர். இத்தவறினைச் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். கடந்த கால உயிர் தியாகங்களுக்கு அர்த்தம் தேட வேண்டும். தயவுசெய்து அழித்து விடாதீர்கள்.\nமுன்னாள் போரளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் உள்வாங்கி புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான சில யோசனைகள் கடந்த காலத்தில் என்மனதில் எழுந்ததுண்டு.\nஎம்மினத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்தவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் இதைவிட இரண்டு மடங்கு வினைத்திறனாகவும், நேர்மையாகவும் செய்வார்கள்.\nசெய்யக்கூடிய பலர் இருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்யுமெனில் அவ்விடயம் தூசி தட்டப்படும். என்னைப் பொறுத்தமட்டில் கூட்டமைப்பு சரியாக பயணிக்கின்றது.\nகடந்த காலத்தில் பிரிந்து சென்றவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டுப்பாருங்கள். அதற்கு பின்னால் ஒரு உப்புச்சப்பில்லாத காரணம் தான் அதிகமாக இருக்கும்.\nதங்களுடைய சுயநலனும் தனிப்பட்ட கட்சி அரசியலும், ஆசன ஒதுக்கீட்டு பிரச்சினைகளும் தான் அதிகம். மக்கள் நலனும், கடந்த கால உயிர் இழப்புகளுக்கு அர்த்தம் தேட வேண்டுமென்று ஒரு துளியேனும் நினைத்திருந்தால் அத்தவறை செய்திருக்க மாட்டார்கள்.\nஒருசில பிரச்சனைகள் இருக்கின்றன அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களைப்போன்ற பெரியவர்களிடம் உள்ளது. இப்பொறுப்பில் இருந்து தவறிவிட வேண்டாம்.\nதந்தை செல்வா கூறிய ஒருவிடயம் ஞாபகத்துக்கு வருகின்றது “தமிழரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று.\nஉங்களைப் போன்ற எம்மை வழிநடத்த வேண்டியவர்களும், பெரியவர்களும் வழிதடுமாறிச் செல்வீர்கள் என்றால் உங்களைப் போன்றோரை கடவுளும் மன்னிக்கமாட்டார்.\nஉங்களைப் போன்றோருக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்லக் கூடிய அனுபவமும் வயதும் எனக்கில்லை ஒத்துக்கொள்கின்றேன்.\nஆனால் கடந்த காலத்தில் விதைக்கப்பட்ட ஒவ்வொரு விலைமதிப்பற்ற உயிர்களும் அர்த்தமற்றதாகிவிடும் என்ற வேதனையிலும், வலியிலும் இந்த வேண்டுகோள்களை தங்களிடம் முன்வைக்கின்றேன்.\nஎனக்கும், உங்களுக்கும் இடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் அதை மனதில் வைத்துக்கொண்டு மேற்படி விடயத்தைப் பார்க்க வேண்டாம், அவ்வாறு பார்ப்பீர்கள் என்றால் நான் கூறுவது பிழையாகத்தான் தெரியும்.\nதென்பகுதியில் உள்ளவர்கள் எம்மை எவ்வாறு பிரித்து கையாளலாம் என்று நினைக்கின்றார்களோ அதற்காக அவர்கள் எந்த வித முயற்சியும் எடுப்பதற்கு முன்னமே நாம் பிரிந்து நிற்கின்றோம்.\nஆண்டாண்டு காலமாக எம்மினத்தின் பின்னடைவுக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் பிற இனத்தவர்களைவிட எம்மினத்தவர்கள் தான் அதிகமாகவுள்ளனர்.\nநாம் ஏன் இதை மாற்றி அமைக்க கூடாது சிந்தித்து செயற்படுங்கள் செயல் வடிவம் கொடுப்பதற்கு நான் தயார்…நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது..\nவிஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்;சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.html", "date_download": "2019-02-22T23:10:14Z", "digest": "sha1:WX4T4I4L55UNOKUE5XEM2WOAPVUK7SVK", "length": 9156, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: யுவன் சங்கர் ராஜா", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ\nசமீபத்தில் இணையத்தை கலக்கும் ஒரு பாடல் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி என்ற பாடல்.\nஅஜீத்துடன் மீண்டும் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nசென்னை (15 டிச 2018): நடிகர் அஜீத்தின் 59 வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nமகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nராமின் பேரன்பு - டீசர்\nஇயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம் பேரண்பு. திரைப்படம் வெளியாகும் முன்பே பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றதால் இப்படத்��ிற்கு பெரும் வரவேற்பு உள்ளது.\nயுவன் சங்கர் ராஜாவின் ஆடி காருடன் ஓட்டுநர் மாயம்\nசென்னை (03 ஏப் 2018): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் உயர் ரக ஆடி காருடன் அவரது ஓட்டுநர் நவாஸ் தலைமறைவாகியுள்ளார்.\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nமனித நேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதி\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப…\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/2113", "date_download": "2019-02-22T22:51:58Z", "digest": "sha1:4IOMN3FR7CQ4EWY43RKJRXW7HNT3XVOD", "length": 6866, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தமிழனே தமிழனை விட்டுக்கொடுக்கலாமா?.. மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி", "raw_content": "\n.. மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nதற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.\nஇவ்வாறாக தனது நடிப்பினாலும், திறமையினாலும் ஈழத்து மக்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பவர் கலைஞர் பாஸ்கி. தற்போது அவர் படைப்பில் வெளியான சில குறும்படங்களை நாம் கண்டுகளித்து வருகிறோம்.\nஇன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் காணப்படும் காட்சியே இதுவாகும். இதை அவதானித்த பின்பாவது தமிழனை தமிழன் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்களா\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/5985", "date_download": "2019-02-22T22:07:48Z", "digest": "sha1:WX6QQVYZKPGZDW6B4QG37MORELRHHAJG", "length": 7039, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மிஸ்டர் கேக் வெட்டி மெதமுலனவில் பிறந்தநாள் கொண்டாடிய மஹிந்த (Video)", "raw_content": "\nமிஸ்டர் கேக் வெட்டி மெதமுலனவில் பிறந்தநாள் கொண்டாடிய மஹிந்த (Video)\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தனது 71 ஆவது பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடுகிறார்.\nமஹிந்தவின் பிறந்த நாளை முன்னிட்டு மத வழிபாடுகள் மற்றும் தானம் வழங்கும் பல நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதற்மைய இன்று காலை மெதமுலன மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.\nஅத்துடன் MR என பெயரிடப்பட்ட கேக் ஒன்றை வெட்டி தனது பிறந்த நாளை மஹிந்த ராஜபக்ச கொண்டாடியுள்ளார்.\nஇதேவேளை, இணையத்தளம் ஒன்றையும் அவர் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.\nஅத்துடன் அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nதனது பிறந்த நாளான இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை எடுக்கப் போவதாக மஹிந்த அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117691", "date_download": "2019-02-22T23:10:36Z", "digest": "sha1:LBUO6IYARPQ642FKEPYTTMJ4W3HV7HZF", "length": 10259, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - CBI scam test in Tiruchirapalli airport 41 people changed,சிபிஐ சோதனையில் முறைகேடு அம்பலம் திருச்சி விமான நிலையத்தில் 41 பேர் அதிரடி மாற்றம்", "raw_content": "\nசிபிஐ சோதனையில் முறைகேடு அம்பலம் திருச்சி விமான நிலையத்தில் 41 பேர் அதிரடி மாற்றம்\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nதிருச்சி: வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தப்படுவதாகவும், தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் வந்த தகவலையடுத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 5ம் தேதி விமானத்தில் வந்த பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், பணியாளர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. கடத்தல்காரர்களுக்கு சுங்கதுறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அனீஷ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், சுங்கத்துறை ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேர் மற்றும் வியாபாரிகள் போர்வையில் கடத்தல் தொழில் ஈடுபட்ட பயணிகள் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிந்த சிபிஐ அதிகாரிகள் அனைவரையும் கைது செய்தனர். கைதான 19 பேரும் மதுரை சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி கணேசன் முன் கடந்த 7ம் தேதி ஆஜர்ப் படுத்தப்பட்டு மதுரை சிறை யில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் சிபிஐ சோதனையில் முறைகேடுகள் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறையில் மொத்தம் 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் 5 பேரும் மாற்றப்பட்டுள்ளனர். இது தவிர விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவிலும் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் வரும் 12ம் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த்யாதவ், யதுவேந்தர் சிங், நரேந்திரகுமார் (கார்கோ), ரவிகேஷ்குமார் கேசன்(கார்கோ) ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்.\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு\nஅமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2000 வழங்கும் வித்தையை கையில் எடுத்துள்ளனர் :கமல்ஹாசன் தாக்கு\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்ட��ல் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/nalaneram/", "date_download": "2019-02-22T22:38:28Z", "digest": "sha1:A7VXGTV6C5P5DJQWXNDPRGJHKQHGXANX", "length": 6566, "nlines": 139, "source_domain": "swasthiktv.com", "title": "nalaneram Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – தை 28 ஆங்கில தேதி – பிப்ரவரி 11 |கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 04.30 – 05.30 கெளரி காலை :10:30 – 12:00 மாலை: 06:00 – 07:30 ராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை) குளிகை…\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nவிளம்பி வருடம் – தை 27 ஆங்கில தேதி – பிப்ரவரி 10 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை: 07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை) குளிகை :…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமா���ி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:49:46Z", "digest": "sha1:YE2PQM4QRBGHQSS3YOE2OROHJCKCYSLY", "length": 10365, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருமால்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருமால் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிபாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடைவரைக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமல்லபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவண்ணாமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவத் கீதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யாவழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அய்யாவழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமல்லபுரம் இரதக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாரகாதீசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைணவ சமயம் ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nஅகிலத்திரட்டு அம்மானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யா வைகுண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அய்யாவழி சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாப்பாளர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யாவழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அய்யாவழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகிலத்திரட்டு அம்மானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யா வைகுண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யா பெற்ற விஞ்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐம்பத்தைந்து ரிஷிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலியன் கேட்ட வரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்கி (அவதாரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணாமலையார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கூர்ம அவதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுமுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்கையாழ்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேயாழ்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதத்தாழ்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீத கோவிந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யாவழி மும்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராந்தகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயினன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜராசந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11418", "date_download": "2019-02-22T23:34:44Z", "digest": "sha1:75WWWVPTE7JBD3PGV247BNH5OXK7KBOF", "length": 7639, "nlines": 113, "source_domain": "tamilbeauty.tips", "title": "மாங்காய் சாம்ப���ர் - Tamil Beauty Tips", "raw_content": "\nதுவரம் பருப்பு – 3/4 கப்,\nசாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,\nபுளிச்சாறு – சிறு துண்டு,\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,\nசின்ன வெங்காயம் – 10,\nதக்காளி – 1 (நறுக்கியது),\nவெந்தயம் – 1/4 டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்,\nகடுகு – 1 1/2 டீஸ்பூன்,\nபெருங்காயத் தூள் – 1 சிட்டிகை.\nமுதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கி, நன்க மசித்துக் கொள்ள வேண்டும். பின் புளியை 1/4 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.\nபின் அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி சேர்த்து, மாங்காய் துண்டுகளையும் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதனை சாம்பாரில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், மாங்காய் சாம்பார் ரெடி\nவெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்\nசப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி\nசூப்பரான மீல் மேக்கர் பிரியாணி\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/thennakam-exclusive/", "date_download": "2019-02-22T23:31:44Z", "digest": "sha1:NLMYT4WMLKKFNA2XQ5NTX7Z6BXPOHOWR", "length": 3718, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "Thennakam Exclusive | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nசேலத்தில் Team Manager பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Agency Partner பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Office Admin பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதிருப்பூரில் Office Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/49513", "date_download": "2019-02-22T23:51:24Z", "digest": "sha1:K3FWIQNJRR5TR4EHMAJABWQBYCVQ3VAK", "length": 11413, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "முதல் இடத்தைப் பறிகொடுத்த விராட் கோலி | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome விளையாட்டு முதல் இடத்தைப் பறிகொடுத்த விராட் கோலி\nமுதல் இடத்தைப் பறிகொடுத்த விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, லார்ட்ஸ் டெஸ்டில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் டெஸ்ட் தரவரிசையில் 2 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.\nஇங்கிலாந்து – இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.\nமுதல் டெஸ்டில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தது. இந்த டெஸ்டில் 149 மற்றும் 51 ஓட்டங்கள் அடித்த விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.\nலார்ட்ஸில�� நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 23 ஓட்டங்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 17 ஓட்டங்களும் அடித்தார். இதன் மூலம் முதல் இடத்தைப் பறிக்கொடுத்தார்.\n929 புள்ளிகளுடன் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 919 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 851 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் நீடிக்கிறார்.\nபுதிய தபால் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்\n11 மாணவர்கள் கடத்தல்: லெப்டினன்ட் கமான்டர் சந்தன பி. ஹெட்டியாராச்சி கைது\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆ��ா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82722", "date_download": "2019-02-22T23:34:08Z", "digest": "sha1:OC3S3RE4GIBIT7ZB4KONWXXOZWXCDZPI", "length": 18621, "nlines": 186, "source_domain": "kalkudahnation.com", "title": "ஆளுமைமிக்க தலைமையைத்தேடும் கிண்ணியா | Kalkudah Nation", "raw_content": "\nHome அரசியல் ஆளுமைமிக்க தலைமையைத்தேடும் கிண்ணியா\nகடந்த 28.07.2017ம் திகதி முகநூலில் நான் பதிவு செய்த எனது ஆக்கத்துக்கு வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இதை எழுதுகின்றேன். முன்னைய காலங்களை விட தற்போது திருகோணமலை மாவட்ட முஸ்லிங்கள் காணும் அபிவிருத்திகள் அதிகம். ஆனால், மக்கள் இன்னும் தலைமைத்துவத்தைத்தான் தேடிக்கொண்டடிருக்கின்றாா்கள் என்றால், எமது தற்போதைய தலைமைகளின் அணுகுமுறைகள் மாற்றங்காண வேண்டுமென்பது புலனாகின்றதல்லவா\nஅதாவது, அபிவிருத்தியை மையமாகக்கொண்டு மக்கள் மனதைக் கவர முடியாது. ஒழுங்கான ஆளுமை வேண்டும். பயங்காரவாதம் தோற்க்கடிக்கப்பட்ட இக்காலத்தில் முஸ்லிம்கள் பேரினவாதிகளினால் மிகவும் நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள காரணத்தினால், மக்களின் தேடல்கள் திசை மாற்றப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் அரசியல்வாதிகளை தங்களது சமூகப்பாதுகாப்புக் கவசமாகப் பாா்க்கின்றாா்கள். தங்களது அன்றாட வாழ்க்கையில் அரசியல் துணைகளின் பங்களிப்பைத் தேடுகின்றாா்கள். ஆனால், தலைவர்கள் எதிர்கால வரலாறுகள் பேசக்கூடிய அபிவிருத்தியில் கவனஞ்செலுத்துகின்றாா்கள். மக்களின் நிகழ்கால சிவில் நிர்வாகப்பிரச்சனைகளை கைவிடுகின்றாா்கள். இதனால் மக்கள் இன்னும் தலைமையின்றித் தவிக்கும் நிலையில் திருகோணமலை முஸ்லிம்களின் நிலையுள்ளது.\nகாத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்யாத அபிவிருத்தியா அக்கரைப்பற்றில் அத்தாவுல்லாஹ் அவர்கள் செய்யாத அபிவிருத்தியா அக்கரைப்பற்���ில் அத்தாவுல்லாஹ் அவர்கள் செய்யாத அபிவிருத்தியா ஏன் அவர்களை மக்கள் தோற்கடித்தாா்கள் ஏன் அவர்களை மக்கள் தோற்கடித்தாா்கள் அவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கை விட்டதனால் தான் கைவிடப்பட்டார்கள்.\nஅதே நேரம், றிஷாத் அவர்களை அந்த மக்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், முழு இலங்கை முஸ்லிம்களும் புகழும் ஒரு அரசியல்வாதியாக திகழக்காரணம் முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சனையா நேரடி விவாதம். சிவில் நிருவாகத்தில் பிரச்சனையா நேரடி விவாதம். சிவில் நிருவாகத்தில் பிரச்சனையா உடன் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை. சந்தர்ப்பத்துக்கு இமாமாக நின்று தொழுகை நாடாத்தனுமா உடன் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை. சந்தர்ப்பத்துக்கு இமாமாக நின்று தொழுகை நாடாத்தனுமா அன்று சம்மாந்துறையில் நின்று தொழுகை நடாத்திக்காட்டினா்.\nஎன சகல பிரச்சனைகளிலும் தலை நுழைத்து மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் முழு மூச்சாகத்திகழ்கின்றாா். இதையொரு உதாரணத்துக்காகவே இங்கே குறிப்பிட்டேன். இதையும் கட்சிச்சாயம் பூசிவிடதீர்கள்.\nதலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள், மக்களின் பொதுவான அனைத்துப்பிரச்சனைகளையும் சட்டத்துக்குள் நின்று சாதித்துக்காட்டிய சாதனை மன்னன். அதனால் தான், அம்பாறை மக்கள் மட்டுமல்ல. முழு இலங்கை வாழ் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் மரணித்தும் வாழ்கின்றாா்.\nஅதே போல், 2004ம் ஆண்டு ஒரு இலட்சத்துக்கும் மேல் கம்பஹா மாவட்டத்தில் வாக்குகளைப் பெற்ற அஞ்சான் உம்மா 2012ம் ஆண்டு 4000 வாக்குகளையே பெற்றாா். காரணம் குறிப்பிடும்படியான ஆளுமையில்லை. அதே போல், மஹிந்தாவை மக்கள் இன்னும் நேசிக்கின்றனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்ப்பதில் மஹிந்த கெட்டிக்காரன். மேலும், ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள், காதர் ஹாஜியாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டது தான் காரணம்.\nகிண்ணியாவைப் பொறுத்த வரை எமது வியாபாரம் பறி போகின்றது. இதுவரையும் எந்தத்தலைவனும் ஏனென்று கூடக்கேட்கவில்லை. கடலில் மீன்பிடிப்பிரச்சனை எமக்கிருப்பது போல், சிங்களவர்களுக்கில்லை. காட்டுத்தொழிலுக்கு நாங்கள் செல்ல முடியாது. எமது எல்லைக்குள் அல்லைப்பகுதி, வான்எலெ சிங்களவர்கள் தாராளமாக தங்கள் தொழிலைச் செய்கின்றாா்கள்.\nஅவர்களை சட்டம் தண்டிக்க முற்படும் போது, அவர்களின் மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் தலையிட்டு, சட்டத்தையும் வென்று விடுகின்றனர்.\nஅனைத்துப் பொது சிவில் பிரச்சனைகளிலும் சிங்களத்தலைமைகள் மக்களுடன் தோளோடு தோள் நின்று உழைப்பதனால் எமது மாவட்டத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் தங்கள் தலைமையைத்தேடவில்லை. நாங்கள் மட்டும் தான் அபிவிருத்தியின் உச்ச கட்டத்திலிருந்தும் இன்று வரைக்கும் தலைமைகளை விமர்சித்த வண்ணமுள்ளோம்.\nஅபிவிருத்தியென்பது ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவொன்று. இருந்தும், மக்கள் மத்தியில் இடம்பிடிக்க ஆளுமை வேண்டும். நாங்கள் அவன் கூடாது. இவன் கூடாது என்று சொல்லிச்சொல்லி, ஒருவரைத் தோற்கடித்து, ஒருவரை வெல்ல வைத்து, இப்படியே காலத்தை ஓட்டுகின்றோம்.\nஅந்த இடைவெளியில் எமது அனைத்து உரிமைகளும் பறிப்போய்க் கொண்டிருக்கின்றது. ஏன் நம்மில் ஒரு துணிச்சல்மிக்க நல்லவனை இனங்காண முடியாது அல்லது இருக்கும் தலைமைகளிடம் எமது சமூகத்தின் பிரச்சனைகளை முன் வைத்து தீர்வு கண்டு தருவோருக்கு மீண்டும் கைகொடுப்போம் என துணிச்சல் கண்டிசன் போட முடியாது\nஆகவே, எல்லாவற்றுக்கும் தீர்வுகளுண்டு. அதை எமது இளைஞர்கள் தேட வேண்டும். நல்ல கட்டமைப்பிலிருந்து முயற்சி செய்யுங்கள் . வெற்றி நிச்சயம்.\nPrevious articleதேசியப்பட்டியலுக்காய் முஸ்லிம்களை விற்ற அய்யூப் அஸ்மின்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nNext articleமுஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nஅல்லாஹவுக்கு பயந்த சுயனலம் இல்லாத ஒரு ஆளுமை மிக்க தலைவன் வோண்டும் நீங்கள் தெடர்ச்சியா எழுதுங்கள் இன்ஷா அல்லாஹ் இளஞ்சர்கள் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் நிச்சயம் ஒரு தலைவனை உருவாக்கலாம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு ஆசைப்படுகின்றார் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.\nகிழக்கில் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது – பிரதமர் ரணில்\nதேசமாய் ஒன்றிணைந்து சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாழைச்சேனையில் பேரணி\n2020 ல் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை பிரதமராக நியமிக்க திட்டம் இராஜாங்க அமைச்சா் சுஜீவ...\nவடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nசிரியாவில் நடக்கின்ற மனிதநேயத்தை நிலைகுலைய வைக்கின்ற செயற்பாடுகளை மேற்குலகும் கைகட்டிப் பார்க்கின்றது.\nமக்களின் சுகாதார நலனுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் மீராவோடை வாராந்த சந்தை அமைய வேண்டும் –...\nவாகரை-வட்டவான் வீதிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: பிரதியமைச்சர் அமீர் அலி தீர்வு பெற்றுத்தருவதாக...\nபயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்\nதனி மனித மாற்றமே சமூக மாற்றம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117296", "date_download": "2019-02-22T23:01:16Z", "digest": "sha1:LW6NLWGBFHHNIBP67KNP5QAMAS3ZRASZ", "length": 9389, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Humanitarian hearts, மனிதாபிமான இதயங்கள்", "raw_content": "\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nசஜிதா ஜாபில்(25), நிறை மாதக் கர்ப்பிணி. கேரள மாநிலம் அலுவா அருகே செங்கமநாட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முதல் மாடி வெள்ளத்தால் மூழ்கியிருக்கிறது. பிரசவ வலியால் துடித்த சஜிதா, மொட்டை மாடிக்கு வருகிறார். தகவலறிந்து அங்கு வந்த கடற்படையினர் ஹெலிகாப்டரில் டாக்டரை அழைத்து வந்து பரிசோதிக்கின்றனர். சஜிதாவை ஹெலிகாப்டரில் ஏற்றி கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த அரை மணி நேரத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. கடற்படையினருக்கு நன்றி சொல்லும் வகையில், மொட்டை மாடியின் தளத்தில் ‘நன்றி’ என்ற வார்த்தை தற்போது பளிச்சிடுகிறது. சாலக்குடியில் வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி 26 பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் விமானப்படை பைலட் ராஜ்குமார். அவருக்கு சல்யூட் இதேபோல், வெள்ளத்தில் சிக்கிய பெண்களை, தனது முதுகை வளைத்து படகில் ஏற்றிய இளைஞன் அனைவரின் உள்ளத்திலும் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.\nவிழுப்புரத்தைச் சேர்ந்த சிறுமி அனுப்பிரியா(8), சைக்கிள் வாங்குவதற்காக 4 உண்டியல்களில் 4 ஆண்டுகளாக தந்தை வழங்கிய காசுகளைச் சேர்த்து வைத்திருந்தார். கேரள மக்களுக்கு உதவ தான் சேர்த்து வைத்த ரூ.8246ஐ, தந்தையின் சம்மதத்தோடு அனுப்பிவைத்தா��். கனவை விட கருணை பெரிதெனக் கருதிய சிறுமிக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இலவசமாக சைக்கிள் வழங்கியிருக்கிறது. திருச்சியில் பார்வையற்றோர் இணைந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை கேரளாவுக்கு வழங்கியிருக்கின்றனர். பார்வையற்றோரின் இந்தச் சேவை, மற்றவர்களைக் கண்கலங்க வைத்திருக்கிறது.\nபையனூரைச் சேர்ந்த சங்கரின் மகள் ஸ்வாகா(18), மகன் பிரம்மா(16) ஆகியோரது பெயரில் குடும்பச் சொத்தாக ஒரு ஏக்கர் நிலம்(மதிப்பு ரூ.50 லட்சம்) எழுதி வைக்கப்பட்டிருந்தது.\nஇவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் அதிகாரிகளிடம், இந்த நிலத்தை நிவாரணப்பணிக்காக வழங்குவதாக ஸ்வாகாவும், பிரம்மாவும் அறிவிக்க, அனைவரிடம் வியப்பு நூற்றாண்டு காணாத கடும் வெள்ளத்தால் கேரள மக்கள் படும் துயரங்களைக் கண்டு தேசமே கலங்கி நிற்கிறது. உதவிகள் குவிகின்றன. இனம், மதம், மொழி கடந்து, கட்சி பேதம் தவிர்த்து ஒன்றுபட்டிருக்கிறார்கள் மக்கள். ‘உணவு, உடைகளைக் காட்டிலும் கேரள மக்கள் மறுவாழ்வுக்கு எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கார்பென்டர்கள் என ஏராளமானோர் ேதவைப்படுவர்’ என்கிறார் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ். கேரள வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப்பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்புக்குரியது. கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தாலும், மனிதாபிமானமுள்ள இதயங்களே கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டைகள் என்பது கேரள வெள்ளத்திலும் நிரூபணமாகியிருக்கிறது\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/167682-2018-09-01-09-45-35.html", "date_download": "2019-02-22T23:51:17Z", "digest": "sha1:KA5CTG3VG7FHXS7EWCG6RRH6KNO7QCPZ", "length": 8311, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல்-கலைஞர் படத்திறப்பு", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது ��க்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல்-கலைஞர் படத்திறப்பு\nசனி, 01 செப்டம்பர் 2018 14:59\nமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வில் மேடையில் கலைஞர் படம் திறந்து வைக்கப்பட்டது; தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிகள் எஸ்.மோகன், வி.இராமசாமி, ஏ.ஆர்.இலட்சுமணன், குஜராத் உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் கே.சாமிதுரை, ஏ.கே.ராஜன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோருடன் மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் க.பொன்முடி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உள்ளனர் (சென்னை, பெரியார் திடல், 31.8.2018).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456464", "date_download": "2019-02-22T22:50:49Z", "digest": "sha1:AP2GPSBG47U2USYJSWAZLBUTK4OF36KJ", "length": 7983, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Will the government appoint special lawyers to appear in cases against thugs? : High Court | குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை அரசு நியமிக்கலாமே? : உயர்நீதிமன்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை அரசு நியமிக்கலாமே\nகுண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை அரசு நியமிக்கலாமே என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி கடத்தியதாக அமர்நாத் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவை அரசு முழுமயைாக பிறப்பித்தாலும் சாதாரண காரணங்களுக்காக குண்டாஸ் ரத்தாகிறது என கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை\nகூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை\nஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து\nஇதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்\nதுறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் அருகே அதிகாலையில் பரபரப்பு: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கர தீவிபத்து\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஎழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர��ல் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nரஜினி ஆதரவு அளிப்பார் .. ஆதரவு கேட்டுப்பெறுவதல்ல : கமல்ஹாசன் பேட்டி\n× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/sakthi/", "date_download": "2019-02-22T22:35:56Z", "digest": "sha1:N7IGLC3F7TP4TNWWMI7NR2LWEOPG2EU4", "length": 13385, "nlines": 172, "source_domain": "swasthiktv.com", "title": "sakthi Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத பாவங்கள் என்ன .. பஞ்சமா பதகங்களான கொலை, கொள்ளை, விபச்சாரம், சிவ நிந்தனை, முறை தவறிய உறவு மது போன்றவைகளை மனித இனம் எந்த நிலையிலும் செய்யக்கூடாது, சிவன் அழிக்கும் சக்திகொண்டவன் என்று…\nசிவதனுசுவின் மகிமையை பற்றி அறியாத சில தகவல்\nசிவதனுசுவின் மகிமை சிவபெருமானிடம் கோடிக்கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு…\nவராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும்\nவராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும் வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை…\nசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்\nசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும் மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல்…\nஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்\nஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம் இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, \" தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ…\nசெல்வங்களை தரும் திருநகரி வரதராஜப்பெருமாள்\nநாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ள���ு, இங்கு தாயார் அமிர்தவள்ளியுடன் வேதராஜன் என்னும் கல்யாணசுந்தரர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார், பிராத்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு வஸ்திரம்…\nகாமகோடி சக்தி பீடம் காஞ்சி காமாட்சி அம்மன்\nகாமாட்சி அம்மன்(kamatchiamman) பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய…\nமஹாமேரு ஸ்ரீ சக்ரா பகவதி அம்மன் 12-ம் கார்த்திகை பொங்கல் திருவிழா\nஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் சர்வ அருட்கடாட்ஷம் கொண்டு அருள் வேண்டி வருவோர்க்கு வேண்டியதை அருள்பலிக்கும் மஹாமேரு ஸ்ரீ சக்ர பகவதி வருட பெருவிழா பிரதான சாலை , மேற்கு செனாய் நகர் ,சென்னை 600030 திரு .வி க பள்ளி அருகில் ஆலய தொலைபேசி : 044…\n சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிரதோஷம் என்றால் என்ன சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ…\nஸ்ரீ போகரின் பூஜை முறைகள்\nஸ்ரீ போகரின் பூஜை முறைகள் சித்தர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ போகர். போகரைப் பற்றி நாம் பல விஷயங்களை படித்திருப்போம், குறிப்பாக பழனி என்ற சொல் கேட்டாலே போகர் செய்த நவபாஷான பழனி முருகன் தான் நம் நினைவுக்கு வரும். போகர் நவக்கிரகத்தில்…\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வ���க்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/aboriginal", "date_download": "2019-02-22T23:36:28Z", "digest": "sha1:7Z37RBDBBRKL7YQLSTXDS4QDWK3V7ITO", "length": 4954, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "aboriginal - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதொடக்கக் காலமுதல் உள்ள; தொன் முதிய; தொன்முதிய; தொன்மையான\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 18:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/19-sruthi-hassan-7am-arivu.html", "date_download": "2019-02-22T22:17:25Z", "digest": "sha1:H7JHGOQOUNYHNS5TYIQ77E5DTT62GKYZ", "length": 10494, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே ஷாட்டில் ஓகே பண்ணும் ஸ்ருதி! | 7-Am Arivu team surprises with Sruthi's performance | ஒரே ஷாட்டில் ஓகே பண்ணும் ஸ்ருதி! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஒரே ஷாட்டில் ஓகே பண்ணும் ஸ்ருதி\n7-ம் அறிவு படக்குழுவினருக்கு பெரிய ஆச்சரியமாகத் திகழ்கிறாராம் படத்தின் நாயகியும் கமல்ஹாஸனின் மகளுமான ஸ்ருதி ஹாஸன்.\nசினிமா, இசை, வசனம் என எந்த விஷயமாக இருந்தாலும் விரல் நுனியில் விவரம் வைத்திருக்கிறாராம்.\nஅதைவிட முக்கியம், எவ்வளவு சிரமமான காட்சியாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் ஓகே பண்ணிவிடுகிறாராம் ஸ்ருதி. இதை படப்பிடிப்புக் குழுவினர் சொல்லிச் சொல்லி வியக்கிறார்களாம்.\nஇதற்கிடையே ஏழாம் அறிவு படத்தை இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். அந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலின்தான் தயாரிக்கிறார். முருகதாஸ் இயக்குகிறார். இதில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அதில் இப்போது மாற்றம். பிரபல இந்தி நடிகர் ஒருவரையே நடிக்க வைக்கப் போகிறார்களாம். ஆனால் ஹீரோயின் இதே ஸ்ருதிதான்.\nஸ்ருதி நடித்த முதல் இந்திப் படம் லக் சரியாகப் போகாததால், இப்போது 7-ம் ஆறிவு படத்தின் மூலம் அந்தக் குறையை நிவர்த்தி செய்யப் பார்க்கிறாராம் அப்பா கமல்ஹாஸன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11617", "date_download": "2019-02-22T23:21:23Z", "digest": "sha1:5QG3EFDHARWEF7U6XZBSPWQEDVFHNRE6", "length": 13496, "nlines": 113, "source_domain": "tamilbeauty.tips", "title": "முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்! - Tamil Beauty Tips", "raw_content": "\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்த���ல், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும்.\n‘முடி வளருதோ இல்லியோ… இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்றமனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. விளைவு, ஆளாளுக்குச் சொல்லும் ஷாம்பு, எண்ணெய், தைலங்களை வாங்கித் தலையில் கொட்டி, இருக்கும் முடிக்கு வேட்டு வைக்கின்றனர். நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்… இருக்கும் முடியை தக்கவைக்கலாம்… வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்’.\n”முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச் சத்தும், புரதச் சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.\nபேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி… போன்ற பழங்கள் முடி உதிர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தருகின்றன. வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து, பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். பாசிப் பருப்பில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கட்டிய பாசி பயிறு முடியின் வேர்க்கால்களை வலுபடுத்தும்.\nபெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள் என வாரம் தவறாமல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவேண்டும். கூந்தலை சீவி பிண்ணுவதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.\nமுடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில தைலங்களைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தத் தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். தலைக்கு ஷாம்புவுக்குப் பதில் அரைத்த சீயக்காய் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை பயத்தமாவு அல்லது கடலை மாவால் குளிப்பாட்டலாம்.\nகருகருவென முடி அடர்த்தியாக வளர கை கொடுக்கும். முடி கொட்டுவதும் நீங்கும். இளநரையும் வராது” என்கிற வேலாயுதம், வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள, சில மூலிகை தைலங்களைச் சொன்னார்.\nதேவையானவை: 50 கிராம் கடுக்காய், சி��ிது வேப்பிலை. கால் டீஸ்பூன் வெள்ளை மிளகு, கரிசிலாங்கண்ணி கரை சாறு – 10 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.\nசெய்முறை: கடுக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். மேலே சொன்ன பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். ‘சடசட’ வென ஓசை வந்ததும் இறக்கி, ஆற வைக்க வேண்டும்.\nகுளிக்கும்போது இந்தத் தைலத்தை மிதமாகச் சூடு செய்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும்\nதேவையாவை: கரிசலாங்கண்ணி இலை சாறு – 50 மி.லி., நல்லெண்ணெய் 50 மி.லி., வெந்தயம் – 50 கிராம்.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் வெந்தயத்தை வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நீர் வற்றும் வரை காய்ச்சி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.\nதேவையாவை: நெல்லி சாறு 50 மி.லி., மருதாணி சாறு 50 மி.லி., அரைக்கீரை விதை 50 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.\nசெய்முறை: நெல்லிசாறுடன், மருதாணி சாறைக் கலந்து அதில் அரைக் கீரை விதையைச் சேர்க்க வேண்டும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு நீர் வற்றி வாசனை வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.\nதேவையானவை: அவுரி இலைச் சாறு 250 மி.லி., நெல்லிச் சாறு 100 மி.லி., நல்லெண்ணெய் அரைக் கிலோ.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் அவுரி, நெல்லிச் சாறு கலந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.\nதலைமுடி பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nகூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா\nஉங்களுக்கு இதெல்லாம் செஞ்சா வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தெரியுமா\nகூந்தல்: இளநரைக்கான வீட்டு சிகிச்சை\nகூந்தல் வளத்துக்கு கடுகு எண்ணெய்\nகூந்தல் மிருதுவாக்கும் ரோஜா இதழ்\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/04/blog-post_20.html", "date_download": "2019-02-22T23:49:02Z", "digest": "sha1:XT7PLUTM64MWGGI2CUUOL3Z7VGCLNJEU", "length": 57410, "nlines": 788, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஉலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)\nநண்பர் ஓம்கார் அவர்களின் யோகம் சம்பந்தமான நடுநிலையற்ற காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்ட உலகின் ”யோக”மான வியாபாரம் கட்டுரையை படித்ததன் விளைவே இந்த இடுகை.\nடிஸ்கி; யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்களைவிட நாம் இந்த இந்த வகைகளில் சிறப்பாக இருக்கிறோம் என்று ஒப்பிட்டுசொல்வது ஒரு ரகம்,\nயோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்கள் இந்த இந்த வகைகளில் மோசமாக இருக்கிறார்கள் என்று சொல்வது மற்றொரு ரகம்,\nசம்பந்தபட்ட கட்டுரையில் மட்டும் திரு ஓம்கார் இரண்டாவது ரகத்துக்கு வந்துவிட்டதாக நாம் உணர்ந்ததாலே இந்த கட்டுரை. மற்றபடி அவர்மீது மரியாதையே வைத்திருக்கிறோம்.\nநாம் இங்கே \\\\ குறிகளுக்குள் கொடுத்துள்ள அவரின் வார்த்தைகள், சம்பந்தபட்ட இடுகையின் மொத்த சாராம்சத்தையும் வெளிப்படுத்துவதாக நாம் கருதுகிறோம்.\nஇனி என்னுடைய பார்வையில் பெரிய விஷயஞானம் ஏதும் இல்லாமல் எளிமையாக\n\\\\நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.\\\\\nஇதை தாங்கள் சாதாரண பதிவராக சொல்கிறீர்களா அல்லது ஜோதிட வல்லுநராக சொல்கிறீர்களா அல்லது ஜோதிட வல்லுநராக சொல்கிறீர்களா\n’காலம்’ பற்றி APRIL 3—விளக்கம் சரிதான். அதையே காலத்திற்கும் பொருத்திப்பாருங்கள். இங்கு ஏமாற்றத்திற்கும் பொருத்திப் பாருங்கள். ஏமாற்றவில்லை என்பதாகவும் புரியும். இதே தத்துவத்தைதான் வாழ்க்கைக்கு உபயோகமாக ஜீரோவில் MARCH 19 -நாம் சொல்லி இருக்கிறோம்.\nபொருளாதாரமாக பார்த்தால்கூட கட்டணம் பெறுவது, எப்படி அவர்களை ஏமாற்றுவதாக அமையும். சொல்லிக் கொடுக்கும் விஷயத்திலும் ஏமாற்றவில்லை.அதை பின்னர் பார்ப்போம்.\n\\\\தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.\\\\\nயாரும் சீரழிக்கவில்லை. யோகத்தில், யானையைக் கண்ட குருடன் போல் மக்கள் இருக்கின்றனர். தங்களை போன்றோர் அவனுக்கு சரியான பார்வையைக் கொடுத்து யானையை இன்னத���ன்று உணர்த்தவேண்டும். மாறாக யானையை சீரழிக்கிறான் என்று குறைசொல்ல தாங்கள் தேவையில்லை.\n\\\\உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது.\\\\\nயோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது. \\\\\nஅதைப்பற்றித் தெரிந்த, தங்களைப் போன்ற சிறுபான்மையினர் சொல்வது சரிதான்.\nஆனாலும் பெரும்பான்மையான யோகத்தைப் பற்றி தெரியாத மக்களிடம் ( நம்மாளுக்கு தியானம், தவம், யோகம், ஞானம் எல்லாம் ஒன்னுதானே என்னமோ கண்ணைமூடி உட்காருங்கிறாங்க.., கையத்தூக்கு, கால அசைங்கிறாங்க.)அறிமுகப்படுத்தும் விதமாக, பொதுவாக அப்படி சொல்வதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.\nதேர்தல் என்கிற வார்த்தை இப்போது சொல்லப்பட்டால், அது ஒன்றும் தவறில்லையே. பாராளுமன்ற தேர்தல் என்று அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது என சலித்து கொள்வீர்களோ சட்டமன்ற,உள்ளாட்சி,உட்கட்சி தேர்தல் என பல வகைகள் உள்ளது. எனவே தேர்தல் என்ற சொல்லை இங்கே தவறாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்வீர்களோ சட்டமன்ற,உள்ளாட்சி,உட்கட்சி தேர்தல் என பல வகைகள் உள்ளது. எனவே தேர்தல் என்ற சொல்லை இங்கே தவறாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்வீர்களோ இடத்திற்கு தகுந்தாற்போல் பொருள்கொள்வதில் என்ன தவறு\n\\\\நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)\\\\\\\\\n”நமது நாட்டில் ஜோதிடப் பயிற்சி பள்ளிகள் ஜோதிடத்தை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)—”\nஇப்படி நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்குமா\nயோகம் என்ற வார்த்தைக்கு பதில் ஜோதிடம் என்ற வார்த்தையை போட்டால், நான் ஜோதிடத்தை தாக்குவதுபோல் இருக்கிறதா இல்லையா\nதங்களின் பயிற்சிகள் ஒரு வேளை இலவசமாக சேவை நோக்கில் அளிக்கப்படுகிறதா தாங்கள், தங்கள் மாணவர்களை பொதுமக்களுக்கு இலவசமாக ஜோதிடம் பார்க்க பயிற்றுவிக்கிறீர்களா தாங்கள், தங்கள் மாணவர்களை பொதுமக்களுக்கு இலவசமாக ஜோதிடம் பார்க்க பயிற்றுவிக்கிறீர்களா .யோகப் பயிற்சி இலாபகரமான வியாபாரமாகவே இருக்கட்டும். என்ன தவறு .யோகப் பயிற்சி இலாபகரமான வியாபாரமாகவே இருக்கட்டும். என்ன தவறு பயிற்சிகளை கற்றுக்கொள்பவர் எந்த வகையில் நட்டம் அடைகிறார் பயிற்சிகளை கற்றுக்கொள்பவர் எந்த வகையில் நட்டம் அடைகிறார் ( நம்மாளுதான் கத்துக்கிறதோடு சரி, செய்வதே இல்லையே )\n\\\\கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா\nஅதன் பலன் என்ன என்று பாருங்கள் எதுவுமே தெரியாதவனுக்கு அப்படிதான் சொல்ல வேண்டும். பின்னர் படிப்படியாக சகல விளக்கமும் தரலாம். புரிந்து கொள்வான்.\n\\\\மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.\\\\\\\\\nகடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஜோதிடம் ஒரு சிகரம்\nஜோதிடத்தை விட்டுவிட்டு இதை சொல்லுங்கள். ஒரு சதவீதமேனும் நம்புகிறேன்.\n\\\\குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.\\\\\nஒன்றும் கெட்டுவிடவில்லை. பல்லாயிரத்தில் பத்தாவது தேறும். ஒன்று தேறினாலும் நன்மையே. குருகுலம் நடத்துவது, இன்று பொருத்தமாக இருக்காது. மக்கள்பெருக்கம் அப்படி. எந்த ஒரு கலையின் தாத்பரியமும் அப்படியேதான் இருக்கும். அவ்வப்போது தகுதியானவர்களால் முழுமையாக வெளிப்படும். அப்படியே கெட்டுப்போவதாக வைத்துக் கொண்டால்கூட, இராவணன் இல்லை என்றால் இராமன் யார்\n\\\\இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.\\\\\nஇது தரம் குறைந்த பதில். பெருமைபடக் கூடியதுஅல்ல. இதை தங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. (அதனாலேயே இந்த இடுகை போடவேண்டியதாகிவிட்டது) “அப்படியா தொடர்ந்து கவனியுங்கள். இத்தனை நாள் நாம் வெளியே மட்டுமே பார்த்து பழகியிருக்கிறோம். இப்பத்தா��ே உள்ளே கவனிக்கிறீங்க, இன்னும் பல விசயங்கள் நடக்கும்,” என்று யோகம் பயில்பவரை ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். உங்கள் பதிலால் அவன் யோகம் என்பது ஏதோ தவறானது என்று ஓடியே போயிருப்பான். திருப்தியா\nஉங்களுக்கு தெரியாதா உள்ளே ஒளி தெரிவது, யோகத்தில் PRE KG மாதிரிதானே என்று.\nஎன் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர் இந்த அமைப்பிற்கு இந்நேரம் புல் பூண்டு முளைத்து பூத்திருக்கவேண்டுமே என்று அதிர்ச்சியடைந்தார். சரி உங்களிடம் நான் வந்து, இது பற்றி கேட்டால், “ஜாதகத்தைக் கொடுங்கள். அவர் கணிப்பில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. நல்ல நிலையில் இருப்பதற்கான ஏதோ ஒரு கணிப்பு அவரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்று சொல்வீர்களா என்று அதிர்ச்சியடைந்தார். சரி உங்களிடம் நான் வந்து, இது பற்றி கேட்டால், “ஜாதகத்தைக் கொடுங்கள். அவர் கணிப்பில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. நல்ல நிலையில் இருப்பதற்கான ஏதோ ஒரு கணிப்பு அவரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்று சொல்வீர்களா\nஅல்லது “பூவைப் பறித்து தலையில் வையுங்கள் என்று சொல்வீர்களா (“காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.)\nஇதற்கு நமது பேச்சுவழக்கில் சொன்னால் ‘எ……த்தாளம்’ என்று பொருள்.\nஇந்த கிண்டல், நையாண்டி, தங்கள் செயல்பாடுகளுக்கு பொருத்தமானது அல்ல தங்களுக்கு உரிய அணிகலனும் அல்ல. அப்படித்தான் இருப்பேன் என்றால் அது உங்கள் உரிமை. நான் நேரடியான கருத்துப் பரிமாற்றத்திற்கு வராமல் தாரளமாக ஒதுங்கிக் கொள்கிறேன்.\n\\\\எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை. \\\\\nயோகத்தினால் மனநிலை தவறுவதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். மனநிலை தடுமாற்றத்திற்கு யோகம் காரணமல்ல. ஜோதிடம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஒரு மணி நேரம் கற்றுக் கொள்பவன் குருவை சந்திக்க அவசியம் இல்லை. குரு தகுதியான சிஷ்யனைத் .தேடி வருவார்தானே\n\\\\அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் ��மாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.\\\\\n”அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் ஜோதிட பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் கோவையில் ஒம்கார்ஜி சொல்லிகொடுத்தார். அவர் எல்லார் கண்களுக்கும் தெரிவார் என சொல்லுங்கள்.-\nஎன்று நான் சொன்னால் அது சரியானதா” அது நக்கல் இல்லையா\nஇந்த காழ்ப்புணர்ச்சி ஆரோக்கியமானதல்ல.உங்களை சராசி மனிதனாக நான் பார்க்கவில்லை.\nஇது போதாது என்று பின்னூட்டத்தில் வேறு பிதற்றல்…\nகோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...\nஇதை எழுதும் பொழுது எனக்கு பரிதாபமே வருகிறது.\\\\\nதங்களை நினைத்தால் எனக்கு அதைவிடபரிதாபமாக உள்ளது. இப்போது தாங்கள் குண்டலினி சக்தியை உணர்ந்தவராக இருந்தால், குண்டலினியால் ஒரு ஓம்கார் “பூரண கால தந்திரி” இச்சமுதாயத்திற்கு கிடைத்துள்ளார் என உண்மையில் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.\n (உணர்ந்திருந்தால், மனநிலை பாதிப்பிற்கு குண்டலினி காரணமில்லை எனப் புரிந்திருக்கும்.)\nஇல்லை, குண்டலினியை உணரவில்லை என்றால், உணராத நீங்கள் எப்படி ’கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...\nஉண்மையை சரியாக ஒருவர் சொல்லவில்லை எனில் அதில் பெரிய தவறேதும் இல்லை.\nஅந்த பொறுப்பை முடிந்தவரை நாம் சரிசெய்யலாம். மாறாக அவர்களை மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nநோயாளிக்கு, நல்ல மருத்துவர் தேவைதான்.\nஆனால் அதற்காக எந்த உருவில் தாங்கள் யோகத்தை, அல்லது யோகத்தை சொல்லிக்கொடுக்கும் விதத்தை விமர்சித்தால் அது பூமராங் போல் உங்களிடமே திரும்ப வரும். (நான் சொல்லிக் கொடுப்பவன் அல்ல) அதே சமயம் ஒருவரிடத்தில் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருந்தால் விமர்சிக்கலாம். அதில் தவறேதுமில்லை.\nபொறுப்பை உணர்ந்து பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறேன். இது வேண்டுகோள் அல்ல. இது பச்சைக்கு பின் வரும் மஞ்சள்.\nLabels: ஆன்மீகம், ஓம்கார், காலம், ஜோதிடம்\nபதிவு ரொம்ப சூடாக இருக்கு, அவர் ���ரக்குறைவாக எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லும் நீங்கள் தொடக்கத்திலேயே 'நடுநிலையற்ற காழ்ப்புணர்ச்சியோடு ' என்று சாடி இருக்கிறீர்கள். ஒருவருக்கு மாற்றுக் கருத்துச் சொல்லும் உரிமை உண்டு, அதை அவரது பாணியில் சொல்லி இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஸ்வாமி ஓம்கார் ஒருவிதத்தில் அனுபவ அறிவு உள்ளவர் என்றால் நீங்கள் ஒருவிதத்தில் வேறொரு அனுபவ அறிவு உள்ளவர். உங்கள் வாதங்களை வையுங்கள் மற்றபடி படிப்பவர்களுக்கு இருவரும் (அவர் இன்னும் தொடங்கவில்லை, அந்தப் பதிவும் உங்களை நினைத்து அவர் எழுதி இருக்க வாய்ப்பும் இல்லை) தாக்கிக் கொள்வதாக நினைக்கக் கூடும்.\nஎனக்கு இருவரும் நல்ல நண்பர்கள் தான், அவரை சந்தித்து இருக்கிறேன், உங்களை இன்னும் சந்திக்க வில்லை.\nஓம்காரின் சம்பந்தப்பட்ட பதிவை, அதன் உள்ளடக்கத்தையே நான் நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.\nஅவர் மீது மிகுந்த மரியாதையும், எதிர்காலத்தில் சமுதாய மாற்றத்தில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு என கருதியே, இதை நாம் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.\nகருத்து மோதலுக்கு நாம் தயார். தனி நபர் தாக்குதலுக்கு நான் எப்பொதுமே ஆதரவு கொடுப்பவன் இல்லை\n\\\\அந்தப் பதிவும் உங்களை நினைத்து அவர் எழுதி இருக்க வாய்ப்பும் இல்லை\\\\\nநிச்சயமாக என்னை நினைத்து எழுதியாக நினைக்கவில்லை. யோகப்பயிற்சி குறித்தான கருத்துக்கு மாற்றுக்கருத்து அவ்வளவே...\n//நீங்கள் தொடக்கத்திலேயே 'நடுநிலையற்ற காழ்ப்புணர்ச்சியோடு ' என்று சாடி//\nபிற யோகப்பயிற்சி கற்றுத்தரும் முறைகளை அவர் கிண்டல் பாணியில் விமர்சித்ததாலேயே அவர் பதிவை நாம் சற்றே கடுமையாக அணுகி இருக்கிறோம். செயலுக்கு விளைவு வரத்தானே செய்யும்.\nகிண்டலுக்கு பதில் சொல்லும் போது அதை தாக்குதலாக கருத வேண்டியதில்லை.\nதாக்குதலை பற்றி இடுகையிலேயே விளக்கம் இருக்கிறது.\nநண்பரும் தன்னை பற்றிதான் ஸ்வாமி எழுதியுள்ளார் என்று நினைக்கவில்லை என்பது என்கருத்து. ஸ்வாமி சொன்ன விதம் சற்று கிண்டலாக உள்ளதால் நண்பரும் சூடாக பதிவு இட்டு இருப்பார்.\n//அதே சமயம் ஒருவரிடத்தில் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருந்தால் விமர்சிக்கலாம். அதில் தவறேதுமில்லை//\nகண்டிப்பாக விமர்சிக்கபட வேண்டிய ஓன்றுதான். பேசும் வார்த்தைகள் தான் ஒரு மனிதனை அடையாளமாக தற்போது ஏற்றுக்கொள்ளும் பொழுது அது முறண்பட்டால் கண்டிப்பாக அதை அடையாள படுத்தலாம்.\nசரியாக புரிந்து கொண்டதற்க்கு நன்றி விஷ்ணு.\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nஒருவரிடத்தில் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருந்தால் விமர்சிக்கலாம். அதில் தவறேதுமில்லை\nஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1\nபெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு \nஉலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)\nஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....\nமன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....\nதுவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/09/kailash-yatra-siva-22.html", "date_download": "2019-02-22T23:42:32Z", "digest": "sha1:CID27SFMM3XUPIG4GRBCTIQ2O3RO7M3F", "length": 39833, "nlines": 755, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 22", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 22\nநடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை நீடிக்க நீடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக மனமும் \"முடியல முடியல\" எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொல்லவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உயரம் செல்லச் செல்ல குளிர்காற்று இன்னும் அதிகமாகி உடலைத் துளைத்தது. .\nஉடலில் சக்தி இழப்பு என்பது என்னால் நன்கு உணரப்பட்ட அதேவேளையில் உடல் பாதிப்புகள் எதுவும் இல்லை. டோல்மாலா பாஸ் அமைந்த இடம் சுமார் 1200 அடி தூரத்தில் கண்ணில் தெரிந்துகொண்டே தான் இருந்தது.:) ஒரிரு குதிரைகள் எதிரே யாத்திரிகர்கள் இன்றி வந்தன. இனி நடப்பதை விட குதிரையில் தொடர்ந்தால் என்ன எனத் தோன்றியதால் விசாரித்தேன். அவர்கள் முழுத்தொகையான 1350 யுவான் கேட்டனர். பாதிக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகை அதிகம், அதுவுமில்லாமல் கையில் அந்த அளவு பணமும் இல்லை என்பதால் அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டு மீண்டும் நடந்தேன். மனமோ கடைசி வாய்ப்பாக குதிரை கிடைக்கும் என எண்ணி ஆர்வத்தோடு இருந்தது. அதுவும் நடக்காமல் போக, ”என்னமோ பண்ணு போ” என்றபடி அடங்கிவிட்டது.\nநடக்க நடக்க தூரம் குறையத் துவங்குவதற்கு பதிலாக அதிகமாவது போல் கண்ணுக்குத் தெரிந்தது. இனி ஒரு அடி கூட எடுத்துவைப்பது சாத்தியமில்லை என்பது தெரியவர, கண்ணை மூடிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டேன். கண்ணை மூடி இருந்தாலும் அருகில் யாத்திரிகர்கள் தொய்வின்றி நடந்து போவதை லேசாக உணர முடிந்தது.\nஅப்படி சிலநிமிட நேரம் அமர்ந்திருந்தேன்.. சட்டென கண்ணை விழித்துப்பார் என ஏதோ உள்ளிருந்து ஏதோ சொல்ல, கண்விழித்தேன். அதே இடம், அதே தூரம், அதே நபர்கள் ஆனால் எல்லாமும் புதிதாய்த் தோன்றியது. மனம் உற்சாகமாய் பிறந்து இருந்தது.. அதுவரை இருந்த உடலின் களைப்பு இப்போது ஒரு துளிகூட இல்லை.\nகண் மீண்டும் தானாக மூடிக்கொள்ள, உடலை என்னால் உள்புறமாக காலி இடமாக உற்றுப்பார்க்க முடிந்தது. காலியான மைதானத்தில் வீசப்பட்டு ஓடும் பந்தைப்போல் மனம் உடலினுள் சுற்றிச்சுற்றி வந்தது. அப்படி சுற்றி வருகையில் தொடர்ந்து ஆனந்தமும் உற்சாகமும் பீறிட்டுக் கொண்டே வந்தது. உள்ளும் புறமும் வெளியிலும் ஒருசேர நான் இருப்பதை உணர்ந்தேன்.\nமிகுந்த உற்சாகமாய் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அப்படி நடந்தபோதும் மனம் உடலோடு ஒட்டவே இல்லை. என் உடல் நடப்பதை நானே உள்ளிருந்தும் வெளியிலிருந்து கொண்டும் ரசிக்கத் தொடங்கினேன். டோல்மாலா பாஸ் இடத்தை அடைய இருந்த தூரம் மளமளவென குறையத் துவங்கியது. உடலின் எடையற்ற நிலை, நடப்பது குறித்த உணர்வை மிக எளிதாக்கியது.\nமனதில் எப்போதுமே ஓடிக்கொண்டு இருக்கும் தேவையற்ற எண்ணங்கள்/கவலைகள் எல்லாம் கழுவி விடப்பட்டு பளிங்கு போல் இருந்தது. இதை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானாக வலுக்கட்டாயமாக நினைந்த போதும் எந்த எண்ணங்களும் வரவே இல்லை.\nதுள்ளலாக குதித்து நடக்க நடக்க , எனக்கு நானே விசித்திரமாகப் பட்டேன். உடல் முழுவதும் ஆடைகளினால் போர்த்தப்பட்டு இருக்க வெளியே தெரிந்தது முகம் மட்டும்தான். அந்த குளிர் காற்றில் முகம் இறுகி,உணர்வற்று போயிருக்க வேண்டும் ஆனால் எனக்கோ முகத்தில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அதிரத் துவங்கின. அந்த அதிர்வுகள், ஆனந்த துள்ளலாக தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது. கையுறையைக் கழட்டிவிட்டு முகம் முழுவதும் தடவிப்பார்க்க, முகம் வெப்பத்துடனும் குழந்தையின் முகம்போல் மிருதுவாகவும் இருந்தது.\nஅதே சமயம் முகம் முழுவதுமான துள்ளல் குறையவோ அடங்கவோ இல்லை. கால் மணிநேரத்திற்கும் மேலாக இந்நிலை நீடிக்க, இதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டே நடந்தேன். மெள்ள அதிர்வுகள் குறையத் துவங்கவும் டோல்மாலாபாஸ் இடத்தை அடையவும் சரியாக இருந்தது.\nஉள்ளும் புறமுமாக இயங்கிக்கொண்டிருந்த மனம் மெதுவாக அடங்கி எனக்குள் நிலையானது. ஆழ்ந்த அமைதி எனக்குள் குடிகொள்ள செய்வதறியாமல் அங்கே தெண்டனிட்டேன்.......\nஎனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..\nஎன்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇறைரூபமான திருக்கையிலையை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினேன்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nமிக சிறப்பான அனுபவங்கள்... பகிர்வுக்கு நன்றி...\nஅருமையான பதிவு. மெய் சிலிர்த்தது\nஎனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..\nஎன்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஉங்களுடன் நாங்களும் தரிசனம் செய்கிறோம்.\nநம்மை நடத்திச் செல்பவன் அ���ன், நம்மால் ஒன்றும் ஆகாது. நம்மை அழைத்து யாத்திரையை முடித்துக்கொதுப்பவரும் சிவசக்தியே. அருமையாக வ்ழுதுகின்றீர்கள் தொடருங்கள்.\nதொடருங்கள் .............. உடன் வருகிறேன்,,,,,,,,,,,,,, உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்..........\nஎனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..\nஎன்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது./\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\n'நான்'அழிவது என்பது இதுதானோ. ஆன்மீகத்தின் புனித பூமியில் இதுபோன்ற அனுபவங்கள் கிட்டும் என்பது உறுதி. இறைவனின் அருள் கிட்டிய அனுபவம் ஆயிரத்தில் ஒரு பங்காக மட்டுமே விவரிக்க முடிந்துள்ளதும். அது ஆன்மீகத்தேனின் ஒரு துளியாக மனதை நிறைக்கிறது.\nஎளிதாக புரியும் வண்ணம் உள்ளது\nநல்ல அனுபவம் வெட்கப்படாமல் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்\n@ Kailashi ஆமாம் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்..\n@ சாகம்பரி என் விவரிப்பை மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள்...\\\n@ கோவி.கண்ணன் வெட்கம் விடத்தானே அங்கே செல்கிறோம்:)\nநண்பர்களின் தொடர் வருகைக்கும், எழுத எனக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டே இருப்பதற்கும் நன்றியும் மகிழ்ச்சியும்..\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 25\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 24\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 23\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 22\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 21\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 20\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த ���ித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44286013", "date_download": "2019-02-22T23:05:24Z", "digest": "sha1:HAQCFMAHZIYCVHX33KTPNAFZPDTH7TAP", "length": 17225, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "மராட்டியர்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் காலூன்றியது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nமராட்டியர்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் காலூன்றியது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த ஆலை எப்படி பயணித்து வந்திருக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை.\nகடந்த 1992-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள ரத்னகிரியில், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறி, முதன் முதலில் கால் பதிக்க ஸ்டெர்லைட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. கட்டுமானப் பணிகளும் துவங்கிவிட்டன. ஆனால், அந்தப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால், அடுத்த ஆண்டே அந்தத் திட்டத்தை நிறுத்த அரசு உத்தரவிட்டது.\nஅடுத்த ஆண்டே, தமிழகத்தில் அந்த ஆலையின் பிரவேசம் துவங்கியது.\nகடந்த 1994-ஆம் ஆண்டு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது. 1995-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.\nஉயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அதை எதிர்த்து பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.\nதமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி அனுமதி வழங்கலாம் என்று நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவிட்டது.\nநீதிமன்ற ஆணையின் பரிந்துரை என்ன\n1996-ல் தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில், நீரி என்ற தேசிய சுற்றுச்சூழல�� பொறியியல் ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல்மாசு தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது. 1998-ல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்பாடுகள் காணப்படுவதாகவும் கூறியிருந்தது.\nஅதனடிப்படையில், 1998-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அந்த ஆலையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதம், தனது உத்தரவை மாற்றியமைத்த நீதிமன்றம், ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியதுடன், நீரின் அமைப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அறிக்கை அளித்த நீரி, அந்த ஆலை முழுத்திறனுடன் செயல்பட அனுமதி வழங்கியது.\nநீதிமன்ற ஆணைப்படி, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு சோதனை நடத்த ஆலை முழுத்திறனுடன் இயங்கவும் பரிந்துரைத்தது. அதன்பிறகு, பல முறை, அந்த ஆலை அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிகமாக உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வெளிவந்தன.\nஅதன்பிறகு தொடர்ச்சியாக பொதுமக்கள் தரப்பிலிருந்து பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், 2004-ல் உச்சநீதிமன்றக் குழு மேற்கொண்ட ஆய்வில் பல விதிமீறல்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.\nகடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பெரும் வாயுக்கசிவு ஏற்பட்டதாக வந்த புகாரை அடுத்து, அந்த ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்த வாயுக்கசிவு தங்களால் ஏற்பட்டதல்ல என்றும், சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள வேறு எந்த ஆலையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்டெர்லைட் வாதிட்டது.\nஆனால், அதற்கு அடுத்த மாதம், அந்த ஆலை செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், அந்த ஆலையின் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்காக 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.\nமின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு\nமேலும், அந்த ஆலை உற்பத்தித் திறனை அதிகரித்தால், அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிமுறைகளை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.\nImage caption ஸ்டெர்லைட் ஆலை.\nஇந்த ஆண��டு, ஜனவரி மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையில் சோதனை நடத்தியது. அந்த ஆலை, விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்று கண்டறிந்த வாரியம், 90 நாள் கெடு விதித்தது. அதன்பிறகு, ஏப்ரல் மாதம் மீண்டும் ஆய்வு நடத்தி, அப்போதும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியது.\nஅதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் அந்த ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில், தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருக்கிறது.\nஇதே நேரத்தில், கடந்த ஆண்டு இந்த ஆலையின் இரண்டாவது பிரிவைத் துவக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியது.\nஇதை எதிர்த்து, பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பிப்ரவரி மாதம் அந்தப்பிரிவுக்கான கட்டுமானப்பணி துவங்கியது.\nImage caption மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை\nஇந்நிலையில், சமீபத்தில் வெளியான சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில், அந்த கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் அனுமதிக்கு, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டது.\nமேலும், நான்கு மாதங்களுக்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதற்போது, ஆலையின் முதல் பிரிவை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இரண்டாவது பிரிவும் சாத்தியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை மூடல்: சட்டப்படி இது நிரந்தரமா\nஇந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திரங்களில் யாருக்கு வாய்ப்பு\nமனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா\nதுப்பாக்கிச்சூட்டிற்கு துணை வட்டாட்சியர் அனுமதி வழங்க முடியுமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/55583-body-in-channel-wreckage-identified-as-footballer-emiliano-sala.html", "date_download": "2019-02-22T23:57:54Z", "digest": "sha1:67R7YFVSCEWW4VYLPGVZEFITRAMSL5DN", "length": 10730, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "விமான விபத்தில் மாயமான கால்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு! | Body In Channel Wreckage Identified As Footballer Emiliano Sala", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nவிமான விபத்தில் மாயமான கால்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு\nவிமான விபத்தில் மாயமான பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் உடல் ஆங்கில கால்வாயில் இன்று கண்டெடுக்கப்பட்டது.\nஅவரது உடல் போர்ட்லேண்ட் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு முறைப்படி அடையாளம் காணப்பட்டது என பிரிட்டன் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅர்ஜென்டினாவைச் சேர்ந்த 28 வயது வீரரான சாலாவின் மறைவுக்கு அர்ஜென்டினா அதிபர் மெளரிசியோ மெக்ரி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், \"சாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜென்டினா அரசு அவர்களுக்கு தேவையான எல்லா உதவுகளையும் செய்யும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅகால மரணம் அடைந்த சாலாவுக்கு அர்ஜென்டினாவின் முன்னாள், இன்னாள் கால்பந்து வீரர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.சாலாவின் மறைவு உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடி வரும் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அணி கார்டிஃப் சிட்டி. இந்த அணி, பிரான்ஸ் நாட்டின் நான்டஸ் அணியின் நட்சத்திர வீரர் எமிலியானோ சாலாவை வாங்கியது. சுமார் 138 கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாலா பெற்றிருந்தார்.\nநான்டஸ் அணியில் தனது சக வீரர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பிரான்சிலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் சாலா வந்து கொண்டிருந்தார். இரண்டு பேர் மட்டும் செல்லக்��ூடிய சிறிய ரக விமானத்தில் அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, வேல்ஸ் அருகே கடந்த ஜனவரி 21-ஆம்தேதி, சாலா பயணித்த விமானம் மாயமானது.\nஅவரையும், 59 வயதான விமான பயணியையும் தேடும் பணி இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரோஹித் அதிரடி; நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா\n2வது டி20 போட்டி :இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு\nஇவர் தான் ரஜினி வீட்டு மாப்பிள்ளை\nரபேல் விவகாரம்: மோடி மீது ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பாயர்ன் தடுமாற்றம்\nதிருச்சி: கல்லூரிகளுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி \nகால்பந்து கிளப்பில் பயங்கர தீவிபத்து; 10 பேர் பலி\nநிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-08-02-2019/", "date_download": "2019-02-22T23:21:58Z", "digest": "sha1:WAJHILMIJUKE5WOLDOJBPVZ2DDDXGND7", "length": 12315, "nlines": 58, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 08.02.2019 – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nபேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nசுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்\nமுல்லைத்தீவில் அதிகாலை முதல் பலத்த மழை\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு\nதமிழ் ஊடகவியலாளர்களிடம் தொண்டமான் பற்றிய உண்மை வெளியிட்ட மகிந்த\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 08.02.2019\nஅருள் 8th February 2019\tஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 08.02.2019\nமேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரி யங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nமிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். த��ட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் புர்த்தியாகும் நாள்.\nமகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மூத்த அதிகாரி பாராட்டுவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச் சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 08.02.2019 ராசிபலன் 08.02.2019\nPrevious இன்றைய ராசிபலன் 07.02.2019\nமேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/india/page/2", "date_download": "2019-02-22T23:51:43Z", "digest": "sha1:ZRXDEFWZBM7WLZMF2U5QWGXB5X5EMG5A", "length": 14134, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "இந்தியா | Tamil National News - Part 2", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் க��்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nகொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்.. கதறி அழும் காதலி\nதெலுங்கானாவில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் தடிக்கல் கிராம...\tRead more\nமகனிற்க்கு பார்த்த மணமகளை இறுதியில் மாமனார் மணம் முடித்தார்\nஇந்தியா – பீகாரில் இறுதி நேரத்தில் மணமகன் ஓடியதால் மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோசன் லால். ரோசன் லா...\tRead more\nவைரமுத்து என்னை பாலியல்ரீதியாக பயன்படுத்தினார்\nபுகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞ...\tRead more\nஅந்தமான் தீவுகளில் இன்று மாலை 7 மணியளவில், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.5.0 ரிச்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார...\tRead more\n65வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்த 20வயது மாணவி\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார். பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கி...\tRead more\nஇலங்கைக்கு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட மூவர் கைது.\nஇந்தியாவின், தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்��ு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட மூவரை கைதுசெய்துள்ளதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசாவி...\tRead more\nகர்ப்பிணி மனைவியின் கண்ணெதிரிலேயே கொல்லப்பட்ட கணவன்(அதிர்ச்சி காணொளி)\nதெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினராய்- அம்ருதா தம்பதியினருக்கு...\tRead more\nசிறையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பலுடன் உரையாடிய இலங்கைக் கைதி\nதமிழ் நாட்டின் புழல் சிறைக்குள் இருந்தவாறு நவீன தொலைபேசிகளை பயன்படுத்தி சிறைக்கைதிகள் வெளிநாடுகள் உள்ளவர்களுடன் உரையாடியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை புழல் சிறையில் பாரிய குற்...\tRead more\nவயது குறைந்த ஆணை திருமணம் முடிக்கவுள்ள திருநங்கை\nஇந்தியாவில் திருநங்கை அதிகாரி ஒருவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார்.ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா(34). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா...\tRead more\nமகள்களை ஐந்து ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தையின்\nஇந்தியாவில் பெற்ற மகள்களை ஐந்து ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டில் 40-களில் உள்ள நபரின் மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு...\tRead more\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் ��கவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=13594", "date_download": "2019-02-22T23:07:44Z", "digest": "sha1:DYUQGCMWKL37ZRRWXXZGOP7UVCBEGMVF", "length": 6325, "nlines": 128, "source_domain": "www.verkal.com", "title": "பிரபாகரன் வழி நில்லு .! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபிரபாகரன் வழி நில்லு .\nபிரபாகரன் வழி நில்லு .\nபிரபாகரன் வழி நில்லு பகை பிளக்கும் புலிவீரன் வழிநின்று வெல்லு\nபாய்கின்ற பொறிக்கனல் விழி கொண்டவன் பைந்தமிழ் இனம்வாழ வழிகண்டவன் தாய்மண்ணின் விடுதலை கொடிகொண்டவன் தமிழ்மக்கள் நெஞ்சத்தில் குடிகொண்டவன்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி \nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=16861", "date_download": "2019-02-22T23:07:54Z", "digest": "sha1:F3ARYPRNDJKPGKYK6H5VS4Q45T44OX7U", "length": 14666, "nlines": 139, "source_domain": "www.verkal.com", "title": "இவர்களின் நினைவாய்……….! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nபாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த க���லையும் வேதனையும் அடைகின்றேன்.\nதிரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலகெங்கும் அலைந்து அயராது உழைத்தவர். கடும் உழைப்பாலும், செயல்திறனாலும் தமிழீழ விடுதலைப் போருக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது.\nதிரு. கஜன் எமது இயக்கத்தின் பரந்துரை செயற்பாட்டாளராகப் பணி புரிந்தவர். தாயக விடுதலையில் ஆழமான பற்றுடையவர். ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றி எமது இலட்சியப் போருக்கு ஆதரவு திரட்டுவதில் அரும் தொண்டு புரிந்தவர். நிதி சேகரிப்பு, பரந்துரை போன்ற முக்கிய சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டிருந்த இம் முக்கிய பொறுப்பாளர்கள் கொலையுண்டமை எமது இயக்கத்துக்கு மட்டுமன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். பறந்து வளர்ந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும் எமது விடுதலை இயக்கத்தின் சர்வதேசக் கட்டமைப்பை சீர்குலைத்து அனைத்துலக ரீதியாக எமக்கு அணி திரளும் ஆதரவை முறியடிப்பதற்காக சிங்கள இனவாத அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதானது உலகறிந்த உண்மை. வெளிநாடுகளில் எமது இயக்கத்தை தடைசெய்து, சர்வதேச தமிழ் சமூகத்திடம் இருந்து பெறப்படும் பங்களிப்பை முடக்கி ஈழத்தமிழரின் சுதந்திர இயக்கத்தை நசுக்கிவிட சந்திரிகா (சிங்கள) அரசு பகிரங்கமாகப் பகீரத முயற்சி செய்கின்றது. சிறிலங்கா அரசின் வெளிநாட்டு ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த நோக்கங்களைக் கொண்டமை என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரிந்த விடயம். இந்த இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காது போகவே சிறிலங்கா அரசு நாசகார சூழ்ச்சியில் இறங்கியிருக்கின்றது. இந்தச் சூழ்ச்சியின் கோரமான வடிவமாக இந்தக் கொலைகள் நடைபெற்றதென நாம் நம்புகின்றோம்.\nதமிழருக்கு எதிரான சிறிலங்கா ஆட்சியாளரின் அரச பயங்கரவாதம் இப்பொழுது கடல் கடந்து சென்று சர்வதேச அரங்கில் மேடை ஏறியிருக்கின்றது. அரூபகரங்க்களால் எமது அன்புக்குரியவர்கள் அநியாயமாக உயிர் நீத்துள்ளனர். இக்கோழைத்தனமான கொடூரமான செயலின் நோக்குதாரிகள் யார் என்பதை சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறும் பயங்கரவாதிகள் யார் என்ற உண்மை உலகிற்குப் புலனாகும். எதிரியின் கையாலாகாத்தனத்தின் அதிட்டமான வெளிப்பாடாகவே நாம் இந்தப் படுகொலைகளைக் கருதுகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் உலகத் தமிழ் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் இது. எதிரியின் இச் சவாலை துணிவுடன் எதிர்கொண்டு தாயாக விடுதலைக்கு தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றுமாறு உலகத் தமிழர்களை நான் வேண்டுகின்றேன்.\nமிகவும் சோதனையான இக்காலகட்டத்தில் நெஞ்சத்தை உலுக்கும் வேதனைகளையும் நாம் சுமந்து நின்று மிகவும் நிதானமாக மிகவும் விழிப்பாக உறுதி தளராது எமது இலட்சியப் பணியைத் தொடர வேண்டும். தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்து தமது இன்னுயிரை அர்ப்பணித்த இலட்சிய வீரர்களுக்கு எனது இதய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்.\nஉயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம்.\nஎனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.\nஉன்னத விடுதலைப் பணி தொடர எனது நல்லாசிகள்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு – தேசியத்தலைவர் மேதகு…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasign.computerland.lk/index.php?lang=ta&project=1", "date_download": "2019-02-22T23:27:56Z", "digest": "sha1:WJDZJSUX2KSQNHWXJACH363ECN7RCVDE", "length": 5807, "nlines": 46, "source_domain": "lankasign.computerland.lk", "title": "Sri Lankan Sign Language", "raw_content": "\nஊனமுற்றவர்கள் இலங்கையில் காணப்படும் அதிகமான பிரதிகூல சமூகங்களில் ஒன்றாகும். இவர்களில் கேட்டல் குறைபாடு உள்ளோரும் அடங்குவர். தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகளாக பல்ஊடகம்‚ இணையம் போன்றவை காணப்படுகின்றன. இவை மாணவர்களின் கவனத்தை கவர்வதற்கா�� இயற்கையான கொள்ளளவை கொண்டுள்ளது. ஊனமுற்றோருக்கு கற்பிப்பதற்கென தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்பங்களும் பல நுட்பமுறைகளும் உள்ளன. இருந்தபோதிலும் இந்த தொழில்நுட்பங்கள் எமது நாட்டின் தேவைக்கேற்ப தமிழிலும் சிங்களத்திலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதுவே இந்த செயற்திட்டத்தை திட்டமிடுவதற்கான அடிப்படை காரணம் ஆகும்.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேட்டல் குறைபாடு உள்ள மக்கள் மத்தியில் கல்வி அறிவை முன்னேற்றுவதே இற்செயற்திட்டத்தின் இலக்காகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேட்டல் குறைபாடு உள்ளளோருக்கான கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை விரிவாக்குவதே எமது நோக்கம் ஆகும்.\nஇலங்கை சைகை மொழி சம்பந்தமான தமிழ் /சிங்கள தேவை நோக்கு சுவடியையும் அகராதியையும் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட குறுந்தட்டுகள் (Multimedia DVD – Sign Language Reference Guide).\nகேட்டல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலங்கை சைகை மொழியை தமிழிலும் சிங்களத்திலும் கற்றுகொடுப்பதற்கான பன்முகப்படுத்தப்பட்ட குறுந்தட்டுகள் (Multimedia DVD – Sign Language Teaching Course).\nதகவல் தொட்ர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இலங்கை\nபிறைஸ் வோட்டர் ஹவுஸ் கூபேர்ஸ் நிறுவனம்\nஇன்போலியூம் நிறுவனம் Infolume (Pvt) Ltd\nவி.பிரணவநந்தன், மரினா குறே, இண்டிக குமார\nஹேமந்த வின்சர், துசாரி ஜெயசேகர\nகேட்டல் குறைபாடுடையவர்களுக்கான தேசிய நிலையம்,\nசம்மி டயஸ் அத்துள்டோராச்சிகே பிரியாங்கனி குமுது பெரேரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_161270/20180706155613.html", "date_download": "2019-02-22T23:45:05Z", "digest": "sha1:UBHZEQYZZI7O5LX26U6OWUKFMOEXN6XF", "length": 10730, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "கோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது என்ன? லதா ரஜினிகாந்த் விளக்கம்", "raw_content": "கோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது என்ன\nசனி 23, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nகோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது என்ன\nகோச்சடையான் பட வழக்கு தொடர்பாக வெளியான செய்திகளுக்கு ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்-பீரோ நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. ���தில், லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள \"மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்\" நிறுவனத்துக்கு தாங்கள் கடன் அளித்திருந்ததாகவும், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் ஆட்-பீரோ\" நிறுவனம் கூறியது. இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆட்-பீரோ\" உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஇதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகையான ரூ. 6. 20 கோடியை ஆட் -பீரோ\" நிறுவனத்துக்கு லதா ரஜினிகாந்த் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு லதா ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி, கடன் நிலுவை தொகையை லதா ரஜினிகாந்த் திருப்பி வழங்கவில்லை என ஆட்-பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் நிலுவை தொகையை ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர். பானுமதி ஆகியோர், வழக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும் எனவும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தனர். வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கு குறித்து வெளியான செய்திகளுக்கு லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, \" ஜூலை 3-ம் தேதி நீதிமன்ற ஆணையில் லதா ரஜினிகாந்த் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைச் செய்தி நிறுவனங்கள் முழுமையாகக் குறிப்பிடவில்லை. உச்ச நீதிமன்ற ஆணைப்படி கூறப்பட்டது இது தான்: மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி, முதல் எதிர் மனுதாரரான லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது, எதிர்மனுதாரரின் கருத்தினைக் கேட்காமல் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிட்ட அளவுக்கு அவருடைய பொறுப்புகள் இல்லை.\nஎனவே ஏப்ரல் 16 தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்நுழைவதை விட, மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஜூலை 10-ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது\" என லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅயோக்யா: 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nகுறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார் - டி.ராஜேந்தர் தகவல்\nநாஞ்சில் சம்பத் நல்ல மனிதர் : ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்\nஅஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்\nஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்\nசிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்\nசாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/category/poetry-and-fiction-ta/", "date_download": "2019-02-22T22:38:26Z", "digest": "sha1:T3KLAF32FWHNWO6RGB5BOFEZZY7PJRYA", "length": 11411, "nlines": 113, "source_domain": "orinam.net", "title": "கதை, கவிதை, கட்டுரை Archives - ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\ntw: கள்ளம் கயமை தீண்டாத சூழ்ச்சி சூனியம் அண்டாத... தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..\nபள்ளியறையில் வேள்வி வளர்த்து, ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்...\nஇவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய ��தயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா\nஇக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது.\nஇடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். பயிலரங்கு ஒன்றுக்கு போவதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தேன். எனக்கு மிக அருகே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. சற்றே அதிர்ந்து விலகத் துவங்கிய என்னை கை காட்டி அழைத்தார் அந்த ஸ்கூட்டரில் வந்தவர். டி ஷர்ட், கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். அவரது வெள்ளை லுங்கியில்…\nஇது நீ காட்டிய வழி இப்படிக்கு, உன் அன்புத் தாய்.\nஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத்\nநீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம் - விக்ரம் சேத்; ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்.\nபொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்..\nபொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் ஆயிஷா.\nடயலாக்: செய்திகள் வாசிப்பது அறியாமை\n“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி”\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nநர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் Feb 9 2019\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(108,632 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,321 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(60,475 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(23,991 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(15,307 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புக���ை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118778", "date_download": "2019-02-22T23:45:56Z", "digest": "sha1:Y76T3G2O3NU65CUZOJ5SV4K2UNZP4VB3", "length": 6322, "nlines": 61, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீரிகளின் விருப்பம் சுதந்திரமே! முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ். - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சைபுதின் சோஸ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இவர் பதவி வகித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சைபுதின் சோஸ், புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த வாரம் இந்த புத்தகம் வெளியாக உள்ள நிலையில், காஸ்மீர் பற்றிய அவருடைய கருத்து ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nசைபுதின் சோஸ் கூறும் போது, “ பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்க வேண்டும் என்று காஷ்மீரிகள் விரும்பவில்லை. காஷ்மீர் மக்களின் முதல் விருப்பம் சுத���்திரமேயாகும் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரப் தெரிவித்து இருந்தார்.\nமுஷரப்பின் இந்த கூற்று அப்போதும், இப்போதும் சரியான ஒன்றாகவே உள்ளது. நானும் இதே கருத்தை வழிமொழிகிறேன்.ஆனால், காஷ்மீர் சுதந்திரம் என்பது சாத்தியமில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், இவ்வாறு கூறியிருப்பது தற்போதைய காஸ்மீர் அரசியல் சூழலில் சரியானதாகவே இருக்கிறது .\nகாங்.மூத்த தலைவர் காஷ்மீரிகளின் விருப்பம் சுதந்திரமே சைபுதின் சோஸ். முஷரப் கூறியது சரியானதே 2018-06-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17384-Tiruvotriyur-adhipureeswarar-temple?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26106", "date_download": "2019-02-22T22:36:13Z", "digest": "sha1:KR6WHVNSGC5MMS3BK3YQWMJ4BPAU6WL3", "length": 63511, "nlines": 553, "source_domain": "www.brahminsnet.com", "title": "Tiruvotriyur adhipureeswarar temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)\n*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 209:*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்:*\n*ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை:*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பத்தொன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.\n*இறைவன்:* ஆதிபுரீஸ்வரர், படம்பக்க நாதர், தியாகராஜர்\nதல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம்.\nதிருஞானசம்பந்தர். ஒரே ஒரு பதிகம்.\nசுந்தரர். இரண்டு பதிகங்கள். ஆக மொத்தம் இத்தலத்திற்கு எட்டு பதிகங்கள்.\nஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.\nஇத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் எட்டு கி.மி. தொலைவில் அமைந்திருக்கின்றன.\nசென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் வசதிகள் திருவொற்றியூருக்கு இருக்கின்றன.\nபுறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.\nஇவ்வாலயம் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nபெளர்ணமி நாட்களில் காலை 6.00 மணி முத��் இரவு 9.00 மணி வரையிலும்,\nமற்ற நாட்களில் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nமுன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது.\nபிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.\nஅந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.\nபிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு *ஒற்றியூர்* எனப் பெயர் அமையப் பெற்றது.\nமற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் *ஒற்றியூர்* என அழைக்கப்பட்டது.\nபிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் *ஆதிபுரீஸ்வரர்* என்றும், வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் *படம்பக்கநாதர்* என்றும் அழைக்கப்படுகிறார்.\nபுற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்திற்கு மூன்று நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும்.\nஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும்.\nபெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.\nதொடர்ந்து மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.\nமூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த மூன்று நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.\nஇறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.\nஇந்த ஆலயத்திற்கு சென்றபோது ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளைத் தாங்கியபடி காட்சி கிடைக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.\nகோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருந்தது.\nகிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது.\nகிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி இருக்க.. விடுவோமா சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.\nஅடுத்து, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்க, முன் வந்து நின்று வணங்கிக் கொண்டோம்.\nமேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் இருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்..\nவடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்க, சிரமேற் கைகள்குவித்து தொழுது கொண்டோம்.\nவடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுது வணங்கிக் கொண்டோம்.\nபைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தந்து கொண்டிருந்தார்.\nதலமரமான மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்திலே இருந்தது. வணங்கிக் கொண்டோம்.\nமூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறமாக தள்ளி அமையப்பெற்றிருந்தது.\nதெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள சந்நிதிக்கு வந்து நின்றோம்.\nஈசனை மனங்குளிர ஆராதித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.\nதெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கி இருந்த தியாகராஜர் சந்நிதிக்கு சென்று கைதொழுது கொண்டோம்.\nகருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருந்தது.\nஅம்மையை மனங்குளிர ஆராதித்து வணங்கி அவளருளைப் பெற்று அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.\nஇச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடைந்தோம்.\nவடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியவர் கவிச் சக்கரவர்த்தி புகழப்படும் கம்பர் ஆவார்.\nஇவர் கம்ப இராமாயணத்தை எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் வைத்துத்தான்.\nவட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவாராம்.\nஅவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.\nதொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும்.\nஇத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம்.\nஇவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார்.\nசுந்தரர் திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார்.\nஅவளை மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார்.\nசுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.\nஆகையால் என்னைவிட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார்.\nஇறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர் இறைவனிடம் \"ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும்\" சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் படியும் கூறினார்.\nஇந்த விபரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் போய் கூறிவிட்டார்.எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டிக் கொண்டார்.\nசுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து *\"என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்\"* என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.\nஇந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது.\nஇந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது *\"மகிழடி சேவை\"* விழாவாக நட��பெறுகிறது.\nவடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர், கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில்தான்.\nவட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவாராம்.\nஅவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.\nதொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும்.\nஇத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார்.\nஇத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.\nதேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்களுள் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது.\n27 நட்சத்திரங்கள் இங்கு வந்து நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன.\nஅந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.\nதெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.\nமகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி.\nஅவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது.\nதேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார்.\nஇதை கண்ட நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார்.\nஇதனால் தனது சக்கரப் படையை ஏவி கருகி கிடந்த அம்பாளின் உடலை பல துண்டுகளாக வெட்டினார்.\nசக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் ஒன்றுதான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்கிறது புராண கதை.\nஇத்தலத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் வள்ளலார். அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றியுள்ளார்.\nமேலும், இறைவன் மீது எழுத்தறியும் பெருமான் மாலை, தியாகராஜப்ப��ருமான் நடனக்காட்சி பற்றியும் பாடல்கள் இயற்றிய பெருமை உடையது இத்தலம்.\nஞானசக்தியான வடிவுடை அம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர். கல்வியில் புகழ் அடைவார்கள்.\nசென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு.\nஇந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தவள். குழந்தைப் பேறு ம*ற்று*ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்ய அது நிறைவேறுகிறது.\nகுங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும்.\nமாந்தாதான் என்ற மன்னனுக்கு அதிக வயதாகிவிட்டது.\nஆனாலும் இறப்பு வரவில்லை. பாவம் செய்தாவது இறந்துபோவோம் என கருதினான்.\nஎனவே, அவனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அநியாய வரி விதித்தான்.\nஇது சம்பந்தமான ஓலை சிற்றரசர்களுக்கு அனுப்பப்பட்டது.\nஅந்த ஓலையில் யாரும் அறியாமல், *\"ஒற்றியூர் நீங்கலாக\"* என திருத்தி எழுதினார் சிவன்.\nஇதன் பிறகு அந்த மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வரியை விலக்கினான்.\nநீண்டகாலம் பூமியில் வாழ்ந்தான். எந்தச்சூழ்நிலையிலும் விரக்தி அடையக்கூடாது என்பதை இத்தலம் காட்டுகிறது.\nதிருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கிவிடும்.\nபாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர்.\nஇவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது.\nபட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும்.\nமாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் பதினெட்டு வகை நடனகாட்சி நடக்கிறது.\nவைகுண்டத்தில்எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார்.\nஅதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. \"நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார் எனக்கும் மேலே ஒருவரா யார் அவர்\" என்று பரந்தாமனிடம் கேட்டார்.\nஅதற்கு மகாவிஷ்ணு, அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும்.\nஅந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, படைக்கும் தொழிலை தொடர்வாயாக\" என்றார் பெருமாள்.\nபிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.\nஉலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை ஒத்தி (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் *ஒத்தியூர்* எனப்பட்டது.\nகாலப்போக்கில் *ஒற்றியூர்* என மாறியது.\nஇந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும்.\nபட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார்.\nஇத்தல ராஜகோபுரத்திற்கு வெளியே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி வடிவுடையம்மனுக்கு குருவாய் அமர்ந்து உபதேசம் செய்யும் நிலையில் திருவருள்பாலிக்கின்றார்.\nவள்ளலார் ராமலிங்கரை உலகப் புகழ் பெறச் செய்தவள் வடிவுடையம்மன். ராமலிங்கர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்று பல மணிநேரம் அன்னையை பார்த்துக் கொண்டே இருப்பார்.\nஅவருக்கு பக்தியில் இருந்த ஈடுபாடு படிப்பில் இல்லை. ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதைச் செலவிட்டார். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார்.\nகதவு சாத்தப்பட்டிருந்தது. ராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணிக்குதானே சிரமம் என்று கருதிய அவர், திண்ணையிலேயே பசியோடு படுத்தார்.\nஅப்போது, \"ராமலிங்கம் எழுந்திரு, சாப்பிடலாம்\" என்று அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள்.\nசாப்பிட்ட பிறகு அந்த திண்ணையிலேயே மீண்டும் தூங்கிவிட்டார் ராமலிங்கம்.\nசில மணிநேரம் கழித்து யாரோ ராமலிங்கத்தை தட்டி எழுப்ப, விழித்தார்.\nஅண்ணிதான் நின்றிருந்தாள். ராமலிங்கம் வெறும் வயிற்றோடு தூங்காதே. வந்து சாப்பிடு. என்றாள்.\nஇப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை என்றார். இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது என்றாள் அண்ணி.\nஅண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தார் ராமலிங்கம்.\nஅன்னை தந்த உணவு அவருக்கு பெரும் ஞானத்தையும் தமிழ்ப் புலமையையும் தந்தது.\nராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடையம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர் என்பது நிசர்சனமான உண்மை.\nபாண்டியன் ஆட்சியின்போது தன் கணவருக்கு அநீதியாக தீர்ப்பு வழங்கியதை அறிந்து கோபம் கொண்டு மதுரையை எரித்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு நியாயம் கேட்க மீனாட்சி அம்மன் எங்கு இருக்கிறாள் என்று தேடிக் கொண்டே திருவொற்றியூருக்கு வந்துவிட்டாள் கண்ணகி.\nஅங்கு தியாகராஜனான சிவபெருமானும் அம்பிகையும் தாயக்கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nகண்ணகி ஆவேசமாக அம்மனை நோக்கி வருவதை சிவபெருமான் பார்த்தார்.\nமதுரையை எரித்தது போல் காளியின் ரூபமான கண்ணகி இந்த திருவொற்றியூரையும் எரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் ஈசன் சட்டென்று, விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை பக்கத்துக் கிணற்றில் கை தவறியதுபோல நழுவவிட்டார்.\nஇதைக் கண்ட கண்ணகி ஏதோ எண்ணத்தில் அந்தக் கிணற்றில் குதித்தாள்.\nஇதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய தியாகராஜர், அந்த கிணற்றை வட்டமான ஒரு பாறையால் மூடினார்.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகுதான் திருவொற்றியூர் வந்த கண்ணகிக்கு வட்டப்பாறை அம்மன் என்று பெயர் வந்தது என்பர்.\nஒரு சமயம் கம்பர் சதுரானை பண்டிதர் மூலம் ராமாயணம் கேட்ட பிறகு அதை தமிழில் எழுத சிறந்த இடத்தை தேடினார்.\nஅப்போது அவர் மனதில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நினைவுக்கு வந்தது.\nஅங்கு இருக்கும் வட்டப்பாறை அம்மன் கருவறைக்குச் சென்று ராமாயண காவியத்தை எழுதத் தொடங்கினார்.\nவெளிச்சம் சரியாக இல்லாததால் கம்பரால் எழுத முடியவில்லை. அதனால் *ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி\"*என்று பாடினார்.\nஇதை கேட்ட காளியும் கம்பரின் பேச்சை தட்டாமல் அவர் ராமாயண காவியம் எழுதி முடிக்கும்வரை கம்பரின் அருகிலேயே தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றாள்.\nஈது சிவலோகமென் என்றே மேய்த்தவத்தேவர்\n1. விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன் வெண்மழுவாட்\nபடையவன் பாய்புலித்தோ லுடை கோவணம் பல்கரந்தைச்\nசடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்கவெண்டோ\nடுடையவன் னூனமில்லி யுறை யும்மிட மொற்றியூரே.\nசிவபெருமான் இடபவாகனத்தை உடையவன் . விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணி��்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி , சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .\n2. பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு பல்கணப்பேய்\nசீரொடும் பாடலாட லில யஞ்சிதை யாதகொள்கைத்\nதாரிடும் போர்விடையன் றலைவன்றலை யேகலனா\nஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட மொற்றியூரே.\nபூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .\n3. விளிதரு நீருமண்ணும் விசும் போடனல் காலுமாகி\nஅளிதரு பேரருளா னர னாகிய வாதிமூர்த்தி\nகளிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடணிந்த\nஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட மொற்றியூரே. ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .\n4 அரவமே கச்சதாக வசைத் தானலர் கொன்றையந்தார்\nவிரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பனெந்தை\nபரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர் புன்சடைமேல்\nஉரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.\nசிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவ���ற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .\n. விலகினார் வெய்யபாவம் விதி யாலருள் செய்துநல்ல\nபலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே\nஅலகினால் வீசிநீர்கொண் டடி மேலல ரிட்டுமுட்டா\nதுலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.\nகொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .\n6. கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம் புமொலிப்பச்\nசுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ் சோமனையும்\nஅமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற் றோடிலங்க\nஉமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.\nபொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .\n7. நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொரு நன்மையாலே\nகன்றினார் மும்மதிலுங் கரு மால்வரை யேசிலையாப்\nபொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந் தாரழலம்\nபொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.\nஉள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும் , பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர் . நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .\n8. பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு மானுரிதோல்\nசுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன் மேல்விளங்கத்\nதெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு மால்வரைக்கீழ்\nஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட மொற்றியூரே.\nபித்தனைப் போன்று விளங்கும�� சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .\n9. திருவினார் போதினானுந் திரு மாலுமொர் தெய்வமுன்னித்\nதெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து\nபரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ\nடொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.\nஇலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் , திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .\n10. தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்\nஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்\nகூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்\nஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே.\nநடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .\n11. ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை யொற்றியூரைச்\nசண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன\nபண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந் தேத்தவல்லார்\nவிண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் வீடெளிதே.\nஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .\nஅருகிலுள்ள பாடல் பெற்ற தலம்:*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *வலிதாயநாதர் திருக்கோயில், திருவலிதாயம். (சென்னை)*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/list/423?page=2", "date_download": "2019-02-22T23:15:17Z", "digest": "sha1:PSX7A5SQL6GBJWRYTAHZJQQXW6QQ3QKX", "length": 5283, "nlines": 106, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | உசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1", "raw_content": "\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\nசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.\nஇதுவரை சென்னையில் மட்டும் இப்படம் 2.42 கோடிகளை குவித்திருக்கிறது. வார நாட்களிலும் கூட்டம் குறையவில்லை என்பதால் பொங்கலுக்கு வெளியான படங்களில் நம்பர் 1 என்ற இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது ரஜினிமுருகன்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12509", "date_download": "2019-02-22T23:35:22Z", "digest": "sha1:RB67O5P4ET3VH2OEMREXERTHXDYVR6QD", "length": 12014, "nlines": 109, "source_domain": "tamilbeauty.tips", "title": "கொத்தமல்லியைக் கொண்டு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி? - Tamil Beauty Tips", "raw_content": "\nகொத்தமல்லியைக் கொண்டு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி\nகொத்தமல்லியைக் கொண்டு சரு��� பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி\nஅன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் மூலிகை தான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லி உணவில் நல்ல மணத்தை கொடுப்பதற்கு மட்டுமின்றி, இதில் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கொத்தமல்லியைக் கொண்டு நம் அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.\nஇங்கு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லியைக் கொண்டு சருமத்தில், தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் அழகை விலைமலிவான கொத்தமல்லியைக் கொண்டே பராமரித்து, நன்மைப் பெறுங்கள்.\nஉங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 4 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஉங்களுக்கு முகப்பரு தொல்லை இருந்தால், ஒரு கப் நீரில் கொத்தமல்லி, சிறிது சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து, வடிகட்டி அந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, முகப்பரு பிரச்சனையை விரைவில் போக்கலாம்.\nமூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.\nசிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.\nமுடி உதிர்தலைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்சிசியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.\nஉங்கள் உதடு கருப்பாக, பொலிவிழந்து உள்ளதா அப்படியென்றால், இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும். தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.\nசிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.\nமருத்துவத்துக்கு மட்டுமல்ல அழகிற்கும் உதவும் துளசி\nஉங்கள் அழகின் ரகசியம் ஆப்பிளிலும் ஒளிந்திருக்கலாம்\nசருமத்திற்கு சன் ஸ்க்ரீன் அவசியமா\nமுகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..\nசருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nகோடைக் காலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாப்பது எவ்வாறு\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/05/16132526/1163463/thiruverumbur-erumbeeswarar-temple-vaikasi-visakam.vpf", "date_download": "2019-02-22T23:33:46Z", "digest": "sha1:DU2SETJ7NS32FILZKMSYQI4WDGYIH6AL", "length": 4743, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruverumbur erumbeeswarar temple vaikasi visakam on 18th", "raw_content": "\nஎறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 18-ம் தேதி தொடங்குகிறது\nதிருவெறும்பூரில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை மறுநாள் (18-ம் தேதி) தொடங்குகிறது.\nதிருவெறும்பூரில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது. ��தைத் தொடர்ந்து 19-ந் தேதியன்று காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.\nமாலையில் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 25 மற்றும் 26-ந் தேதிகளில் காலையில் பல்லக்கிலும், மாலையில் நந்தி வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 27-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. இரவில் நடராஜர் திருவீதி உலா வந்து தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி வைகாசி விசாகத்தன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.\nஇரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 29-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி மாலை 7 மணிக்கு மேல் விடையாற்றி, மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/india/page/3", "date_download": "2019-02-22T23:52:36Z", "digest": "sha1:5G6HO3L76VDMZ3O36TF2UCCS4HSFG554", "length": 14407, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "இந்தியா | Tamil National News - Part 3", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nபெண் ஆசிரியரை ஆபாசமாக படம் பிடித்து அவருக்கே அனுப்பிய மாணவன்\nமிழகத்தில் ஆசிரியை ஒருவரை மாணவன் ஆபாசமாக படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அவருக்கே அதை அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நில...\tRead more\nபேரறிவாளன் உட்பட ஏனையவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா..உச்ச நீதிமன்றின் முக்கிய தீர்ப்பு வெளியானது\nபேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எ...\tRead more\nகள்ளகாதலனுக்காக இரண்டு குழந்தைகளுக்கு தாய் செய்த கொடூரம்\nதனது இரண்டு பிள்ளைகளுக்கும் விசம் கொடுத்து கொலை செய்த தாய், காதலனுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் சென்னை குன்றத்தூரில் நடந்துள்ளது.சென்னையை அடுத்துள்ள...\tRead more\nஹோட்டலில் மர்மமாக இறந்துகிடந்த வெளிநாட்டு பெண்\nதி.நகரில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த வெளிநாட்டு இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் அறையினுள் இறந்து கிடந்தது பரபரப்பினை கிளப்பியுள்ளது. சென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் தனியார் தங்...\tRead more\nநெடுந்தீவில் காணாமல் போன இந்திய மீனவர்கள். அவர்களை காப்பாற்றும் பணியில் இலங்கை கடற்படையினர்\nநெடுந்தீவு கடற்பரப்பில் மீனவர்களின் படகு ஒன்று மூழ்கிய நிலையில், பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழக ஊடகங்கள் வெளியி...\tRead more\nமீன் விற்றதால் கிண்டலுக்கு ஆளான கல்லூரி மாணவி செய்த நெகிழ்ச்சியான செயல்\nதனக்கு கிடைத்த நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாக, மீன் விற்று படிக்கும் கேரள மாணவி ஹனன் ஹமீது தெரிவித்துள்ளார். கேரளாவில் கல்லூரியில் பயிலும் மாணவி ஹனன், க...\tRead more\nஇந்தியாவில் மகளின் நிச்சயதார்த்தை நிறுத்திய பத்திரிகையாளர் தந்தை\nகேரளாவில் தன் மகளின் நிச்சயதார்த்தை நிறுத்திவிட்டு அதற்கான பணத்தைக்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அ��ித்த பத்திரிகையாளரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கேரளா வ...\tRead more\nஇந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 71ஆவது சுதந்திரதினம் இன்று (15) கொண்டாடப்படுகின்றது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியாவிற்கு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டு இந்தி...\tRead more\nதமிழகத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்த ஈழத்து இளம் தம்பதி செய்த மோசமான செயல்\nதமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திரு...\tRead more\nபயிற்சியின் போது இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...\tRead more\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் ப��ராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99/", "date_download": "2019-02-22T23:31:56Z", "digest": "sha1:2VG42DBCKH7C67UXDUZHHQEKUM52BO2B", "length": 9513, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சாய்ந்தமருதில் 88 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்: அஜ்வத் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nசாய்ந்தமருதில் 88 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்: அஜ்வத்\nசாய்ந்தமருதில் 88 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்: அஜ்வத்\nசாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் 88 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜ்வத் தெரிவித்துள்ளார்.\nசாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇப்பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வளைவுகளில் தேங்கி கிடைக்கும் சிரட்டைகள், பிளாஸ்டிக், கொள்கலன்கள் மற்றும் திண்மக் கழிவுகளை அவசரமாக அகற்றும் நடவடிக்கையினை கல்முனை மாநகர சபை மூலம் முன்னெடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, இந்நிகழ்வில் டெங்கு நுளம்பு பெருக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் 7,8ஆம் ஆகிய இரு திகதிகளில் இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கான விசேட துப்பரவு செயற்றிட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாநகர சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பக���ஷ்கரிப்பு: குப்பைகளால் நிரம்பியுள்ள நகரம்\nகல்முனை மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில்\nநல்லாட்சி எம்மை நடுவீதியில் நிறுத்திவிட்டது: மாநகர சபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு நல்லது செய்யும் என நினைத்தோம். ஆனால் எம்மை நடு வீதியில் நிறுத்திவிட்ட\nகல்முனையில் சுகாதார பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநகர சபை நடவடிக்கை\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளி\nகல்முனையின் பிரதி மேயராக தமிழர்\nகல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் தெரிவு\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம்\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையில் அமுலாக்கப்பட\nசாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-22T23:18:59Z", "digest": "sha1:QUSNHWVQTHZGTUMYNHPJ6NK7ICWNBTNO", "length": 10635, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கண்டி விவகாரத்தை ஐ.நா.-விற்கு எடுத்துச் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nகண்டி விவகாரத்தை ஐ.நா.-விற்கு எடுத்துச் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்\nகண்டி விவகாரத்தை ஐ.நா.-விற்கு எடுத்துச் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனரீதியான வன்செயல்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கையாண்ட மெத்தனப்போக்கு ஆகியன குறித்து ஐ.நா.வின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ.நா. கூட்டத்தொடரில் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் பங்கேற்கவுள்ளார்.\nஅதன்படி, அவர் இன்று (சனிக்கிழமை) சுவிட்சர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nஜெனீவா பிரஸ்தாப கூட்டத்தொடரிலும், சமாந்தரமாக உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக நடைபெறும் அமர்வுகளிலும் பங்குபற்றி முன்வைக்கப்படவுள்ள கருத்துக்கள் தொடர்பாக, அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே குறித்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.\nஇலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதஉரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் பற்றியும் உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.\nமேலும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற விடயங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தினதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்பினரதும் அசமந்தப்போக்கு குறித்து ம்மனித உரிமைகள் பேரவையில் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நா வின் முக்கிய அதிகாரி இலங்கைக்கு விஜயம்\nபாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர\nமுஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் அமைப்போம்: சரத் பொன்சேக்கா\nயானை சின்னத்தில் போட்டியிடாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை\nஅவசரமாக கூடுகின்றது முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீடம்\nஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம் நாளைய தினம் கொழும்பில் அவசரமாக கூடவுள்ளதாக கட்சி வட்டாரத் தக\nரணிலுக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு : முஸ்லிம் காங்கிரஸ்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 நாடாளுமன்ற\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயார்\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அ\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:12:38Z", "digest": "sha1:TEYOYFFVCGTNIPFNNEBQWWFHUGMP3KOK", "length": 8253, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ரங்கன ஹேரத்திற்கு வாழ்த்து தெரிவித்த ICC | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் ��ீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nரங்கன ஹேரத்திற்கு வாழ்த்து தெரிவித்த ICC\nரங்கன ஹேரத்திற்கு வாழ்த்து தெரிவித்த ICC\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் 40 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சர்வதேச கிரிக்கட் சபை அவரின் சிறந்த பந்துவீச்சுக் காணொளி ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nபங்களாதேஷில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிராக அவர் வீசிய சிறப்பான பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்திருந்தது. எனவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து குறித்த காணொளியை வெளியிட்டுள்ளது.\nகுறித்த போட்டியில் 3.3 ஓவர்களில் 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இதில் 2 ஓவர்களுக்கு எந்தவித ஓட்ட எண்ணிக்கையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா\nஇலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்து\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nதெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத\nஇலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/nse/", "date_download": "2019-02-22T23:47:04Z", "digest": "sha1:H5SG3GTM3KUQYCF4CCNMUEGMLMUFMEL6", "length": 12987, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Nse | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"nse\"\nஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர்கள்\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது . இந்த சாதனையை எட்டும் முதல் நிறுவனம் ஆப்பிள் என்று பெயர் ...\nரூ.மதிப்பு: 66.49; சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு; ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.30) உயர்வுடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 190.66 புள்ளிகள் உயர்ந்து 35,160.36 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 47.05 புள்ளிகள்...\nரூ.மதிப்பு: 66.76; சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்வு; லாபத்தில் யெஸ் பேங்க்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.26) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 212.33 புள்ளிகள் உயர்ந்து 34,713.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\nஇந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு; சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.25) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 115.37 புள்ளிகள் சரிந்து 34,501.27 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\nரூ.மதிப்பு: 66.30; சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு; லாபத்தில் ரிலையன்ஸ் பங்குகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.24) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்165.87 புள்ளிகள் உயர்ந்து 34,616.64 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி29.65 புள்ளிகள்...\nரூ.மதிப்பு: 66.21; ஐசிஐசிஐ பங்குகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.23) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 45.14 புள்ளிகள் சரிந்து 34,370.44 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...\nரூ.மதிப்பு; 66.05; சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவு; புதிய உச்சத்தில் TCS\nஇந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (ஏப்.20) சரிவுடன் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்11.71 புள்ளிகள் சரிந்து 34,415.58 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 1.25 புள்ளிகள் சரிந்து...\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.19) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 95.61 புள்ளிகள் உயர்ந்து 34,427.29 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 39.10...\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு; சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்வு\nஇந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஏப்.18) உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 53.17 புள்ளிகள் உயர்ந்து 34,448.23 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 9.75 புள்ளிகள்...\nரூ.மதிப்பு: 65.40; சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.16) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்47.57 புள்ளிகள் சரிந்து 34,145.08 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 4.30...\n123...8பக்கம் 1 இன் 8\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களை��் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105292/news/105292.html", "date_download": "2019-02-22T22:51:48Z", "digest": "sha1:5OB6ON4JYVS45RIXMWZXM6F44BDI3PEK", "length": 6273, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சொத்துக்காக தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசொத்துக்காக தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்…\nதிண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள சேடபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னத்தாய் (வயது 80). இவர்களுக்கு பகவதி, சிவமணி ஆகிய 2 மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.\nகோவிந்தன் இறந்து விட்டதால் சின்னத்தாய் தனியாக சேடபட்டியில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்தாய் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nவிசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக சின்னத்தாயின் மகனே கொலை செய்தது தெரிய வந்தது.\nகடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் மதிப்பிலான தனது வீட்டை சின்னத்தாய் தன் மகள் மல்லிகாவுக்கு உயில் எழுதி வைத்து விட்டார். இதனால் மகன் சிவமணி ஆத்திரத்தில் இருந்தார்.\nஇதனால் தனது தாயை கொலை செய்ய திட்டமிட்டு அழகர்நாயக்கன்பட்டியில் உள்ள தனது உறவினரான முனியாண்டி மகன் வேல்முருகனுடன் திட்டம் தீட்டினார்.\nஅதன்படி வீட்டில் தனியாக இருந்த சின்னத் தாயை முகத்தில் தாக்கி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். போலீசார் மகன் சிவமணியையும் வேல்முருகனையும் கைது செய்தனர்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117694", "date_download": "2019-02-22T23:17:56Z", "digest": "sha1:3FE7U4MUL2RBSHGN5GPOMLVQKID7NWLZ", "length": 10154, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Murder is the weakness of the calf canal weakens?,முக்கொம்பு ேபாலவே கல்லணை கால்வாய் மதகுகள் பலவீனம்?", "raw_content": "\nமுக்கொம்பு ேபாலவே கல்லணை கால்வாய் மதகுகள் பலவீனம்\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nதஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரியும் கல்லணை கால்வாய் 100 கி.மீ. தூரத்திற்கு சென்று 2,70,621 ஏக்கர் பாசனத்திற்காகவும், குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுகிறது. கல்லணை கால்வாய் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, நாகுடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிக்கு பிரதான கால்வாயாகும். கல்லணை கால்வாயில் 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. தஞ்சை பூக்காரத்தெரு பகுதி வழியாக செல்லும் கல்லணை கால்வாயில் கடந்த 1927ம் ஆண்டு 20 கண்மாய் வைத்து ஷட்டருடன் மதகு கட்டப்பட்டது. அந்த ஷட்டர்களை சீரமைப்பதற்காக செல்லும் பணியாளர்களுக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக இப்பாலத்தை பராமரிப்பு செய்யாமல் விட்டுவிட்டதால் பக்கவாட்டு சுவர்கள் சிதைந்தும், பெயர்ந்தும், ஷட்டர்கள் பழுதாகியும், 20 கண் பாலத்தின் சுவரில் செடிகள் முளைத்துள்ளதால் பாலத்தின் நிலை கேள்வி குறியாகி உள்ளது.\nகடந்த ஜூலை 22ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது, 20 கண் பாலத்திலுள்ள மரம், செடி, கொடிகளை அகற்றி வர்ணம் அடித்தனர். ஆனால் ஷட்டர்களின் உள்ளே உள்ள மரம் செடிகளை அகற்றவில்லை. இந்த மரம், செடிகள் வளர்ந்தால் பாலம் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என உத்தரவு உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் கனரக வாகனங்களை சிலர் இப்பாலத்தின் வழியாக இயக்குகின்றனர். இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே கல்விராயன்பேட்டை என்ற இடத்தில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பெடுத்து பல நாட்கள் தண்ணீர் வீணானது.\nமுக்கொம்பில் உடைப்பெடுத்து தண்ணீர் இன்றுவரை வீணாகி கொண்டு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை இன்னும் மெத்தனமாக இருக்காமல், அனைத்து மதகுகளையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். குறிப்பாக தஞ்சை பூக்காரத���தெரு கல்லணை கால்வாயின் 20 கண் பாலத்தில் முளைத்து வரும் செடி, கொடிகளை அகற்றி பாலத்தின் ஓரத்தில் சிதைந்துள்ள பக்கவாட்டு சுவர்களை உடனே சீரமைக்க வேண்டும். பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு\nஅமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2000 வழங்கும் வித்தையை கையில் எடுத்துள்ளனர் :கமல்ஹாசன் தாக்கு\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kerala-musician-balabhaskaran-wife-injured-in-accident-child-killed/", "date_download": "2019-02-22T22:10:41Z", "digest": "sha1:G4MSJOCHKJIPJAISB5MIR6JKYEYX4YUJ", "length": 9419, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விபத்தில் கண்முன்னே பலியான பின்னணிப் பாடகரின் 2 வயது மகள்..! புகைப்படம் இதோ..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விபத்தில் கண்முன்னே பலியான பின்னணிப் பாடகரின் 2 வயது மகள்..\nவிபத்தில் கண்முன்னே பலியான பின்னணிப் பாடகரின் 2 வயது மகள்..\nதிருவனந்தபுரத்தில் நடந்த சாலை விபத்தில் மலையாள திரையுலகின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். இந்த விபத்தில் அவரின் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.\nதரிசனம் முடிந்த பின்னர் தன் காரில் திருவனந்தபுரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார். அவரின் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளார். காரில் பாலாபாஸ்கர் அவரின் மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வி ஆகியோர் பயணம் செய்துள்ளனர். விடியற்காலை 4.30 மணியளவில் கார் திருவணந்தபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மகள் தேஜஸ்வி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாலாபாஸ்கர் அவரின் மனைவி, ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleவிஷால் தொகுத்து வழங்கும் டி.வி ஷோ இதுதான். நிகழ்ச்சி பெயர், ஸ்பெஷல்..\nNext article“சிம்டாக்காரன்” பாடல் பாடியவர் இவரா.. பாத்தா ஷாக் ஆவீங்க..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவ�� வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅஜித்துடன் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டு புலம்பும் பிரபல தொகுப்பாளினி – புகைப்படம்...\nபாட்ஷா பட ரஜினியின் தம்பி என்ன ஆனார் தெரியுமா.. நடிகரின் சோக நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/productscbm_693755/2200/", "date_download": "2019-02-22T22:35:53Z", "digest": "sha1:DFPSPO6F44E7GWCA3MKJAUZ6VXFBRD5P", "length": 46963, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 ! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு ஆகியிருக்கின்றது.\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற��றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் ம��லம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nயாழ்ப்பாணத்தில் நேற்று இரவு திடீரென பெய்த மழை\nயாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுத் திங்கட்கிழமை நள்ளிரவு சுமாரான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆரம்பித்த இம் மழைவீழ்ச்சியானது சில நிமிடங்கள் வரை நீடித்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இன்றைய...\nயாழ்.கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்பாள் ஆலயக் கொடியேற்ற உற்சவம்\nயாழ்ப்பாணம் கோண்டாவில் ஸ்ரீ.சிவகாமி அம்பாள் ஆலய வைகாசி மாத மகோற்சவப் பெருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகியது. மகோற்சவப் பிரதம குரு பிரம்மஸ்ரீ நா.திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக் கொடியேற்ற உற்சவத்தில் பெருமளவான அடியவர்கள் கலந்து...\n10 ஆம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு கட்டாய பாலியல் கல்வி\nபாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன. தற்போது மாணவர்களுக்கு சுகாதார பாடத்தில் ஓர் அம்சமாக சில...\nஇன்று ஆரம்பமாகவுள்ள வற்றாப்பளை பொங்கல்; தீர்த்தமெட���த்தல் நிகழ்வு\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது . முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு...\nகொழும்பில் பல பகுதிகளில் இன்று கனமழை\nகொழும்பில் பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தும்முல்லை, கறுவாத்தோட்டம், பௌத்தலோக மாவத்தை, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை உட்பட பல பிரதேசங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. கொழும்பில் இன்று மதியம் முதல்...\n14 வயது மாணவன் மிதிவெடியில் சிக்கி கால் சேதம்\nகிளாலிக் கடற்கரை மணலில் புதைந்திருந்த மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த பாடசாலை மாணவனின் கால் முழங்காலின் கீழ் அகற்றப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. கிளாலிப் பகுதியில் நேற்றுச் சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச்...\nயாழ்.சிறுப்பிட்டி மேற்கு,நவக்கிரி, உட்ப்பட பல இடங்களிலும் இன்று மின்தடை\nஉயர் அழுத்த தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் இணைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 08.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை யாழின் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் தடைப்படுமென மின்சாரசபை அறிவித்துள்ளது. இதன்படி ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, கட்டுவன், சுன்னாகம் சிவன்...\nயாழில் இன்று புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி(படங்கள்)\nயாழில்.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 'புகை சுகத்தின் பகை,புகைத்தலில் செலவிடுதலை உன் பிள்ளையின் படிப்பில் முதலிடு ' போன்ற பதாகைகளைத் தாங்கியவாறு இந்த விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது. இன்று காலை 8மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி மு.ப 11மணியளவில்...\nயாழ்.கொக்குவில் சந்தியில் வீதி விபத்து.மாணவி உட்பட மூவர் காயம்\nயாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதி கொக்குவில் சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவி உட்பட இரு பொலிஸார் காயமடைந்தனர். நேற்று மதியம் 1.45 மணியளவ��ல் கொக்குவில் ஆடிய பாதம் வீதியில் இருந்து பாடசாலை மாணவியை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியொன்று, காங்கேசன்துறை பிரதான வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி வேகமாகச்...\nயாழ்.மட்டுவிலில் சிறப்புடன் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுவிழா\nசெய்திகள்யாழ். மட்டுவில் மாதுமை மழலைகள் கல்விப் பூங்காவின் வருடாந்த விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை பிற்பகல் 02 மணி முதல் கல்விப்பூங்கா மைதானத்தில் இடம்பெற்றது. இயக்குநர் சி.சிவகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனும்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்ட��� மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்��து விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிட��ாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nலண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...\nபிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது\nஉலகச்செய்திகள்-- பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...\nசூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக விணாகானம்...\nஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்\nஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...\nலண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...\nகனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்\nகாலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...\nலண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்\nலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....\nபிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்\nமீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்\nசட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் ம் நாடு கடத்தப்படவுள்ளனர்.மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.இவர்கள் பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/india/page/4", "date_download": "2019-02-22T23:54:18Z", "digest": "sha1:FYFRPDBKDVX7K7YMSU6HAZA526TFPBA5", "length": 14220, "nlines": 149, "source_domain": "www.tnn.lk", "title": "இந்தியா | Tamil National News - Part 4", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nசடலமாக மீட்கப்பட்ட ஆறு வயதான இலங்கை அகதி சிறுவன்\nதமிழகம் – திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரு...\tRead more\n14வயது சிறுமியை தொடர்பாலியல் வல்லுறவு செய்த ஆசிரியர்,மாணவர்கள்\nபிஹாரில் பள்ளி மாணவியை சக மாணவர்களும், தலைமை ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்களும் 7 மாதங்களாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில...\tRead more\nகாதலுக்காக இஸ்லாமிய யுவதி செய்த தியாகம்\nஇந்த காலத்தில் காதல் என்பது பொழுதுபோக்காக மாறி வருகிறது.பலர் விளையாட்டாக காதலித்து பின் இது நமக்குள் செட்டாகவில்லை என கூறி பிரிந்துவிடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய யுவதி ஒருவர் தனது காதலுக்காக க...\tRead more\nதண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்\nபொலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது நிரம்பிய திருவண்ணாமலை சிறுவன் சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் ச...\tRead more\nகாவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்-சிசிடிவி வீடியோ வெளியீடு\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்து நிலையதின் எதிரே ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஸ்கூட்டியில் வந்த இளம்பெண் ஒருவரை அவரது கணவனே சராமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். அவ...\tRead more\nஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கி சாவு நெஞ்சை உறைய வைக்கும் காரணம்\nஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கி சாவு நெஞ்சை உறைய வைக்கும் காரணம் டெல்லியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட...\tRead more\nஇளம் ஆசிரியையுடன் மாணவனுக்கு தொடர்பு-பொலிஸாரிடம் கெஞ்சிய மாணவன்\nதமிழகத்தில் ஆசிரியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி பொலிசாரிடம் மாணவன் கதறி அழுததால், பொலிசார் மாணவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரும், தமிழகத்தின் வேலூர் மாவட...\tRead more\n65வயது பெண்ணை மணம் முடித்த 27வயது இளைஞன்\non: June 27, 2018 In: இந்தியா, சுவாரசியம்\nஉண்மைதான். அண்மையில் ஹரியானாவில் நடந்தது இந்த வித்யாசமான திருமணம். 65 வயதான அமெரிக்கப் பெண் கரென் லிலியன் எப்னர் (Karen Lilian Ebner) என்பவருக்கும் 27 வயதான இந்தியர் பிரவீணுக்கும் தான் இந்தத...\tRead more\nபொது கிணற்றில் குளித்த சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்த கொடூரம்\non: June 16, 2018 In: இந்தியா, தலைப்புச் செய்திகள்\nபொது கிணற்றில் குளித்த சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்த கொடூரம் பொது கிணற்றில் குளித்த சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்...\tRead more\nபாலியல் தொழிலி��் ஈடுபட்ட வாணி ராணி சீரியல் நடிகை கைது\nபிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதாவை பொலிசார் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர்.தமிழகத்தின் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை பாலியல் தொழில் த...\tRead more\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/18-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-02-22T23:09:15Z", "digest": "sha1:PIEBD7LDEKJIZNKSN2J66FNXJ7CSPZQV", "length": 10508, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பதவி விலக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெ���ிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nபதவி விலக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை\nபதவி விலக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை\n18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்னும் சென்னை உயர்நீதிமன்றின் உத்தரவை தொடர்ந்து, குறித்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.\nமதுரையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களையும், இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கும் தினகரன் அவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nகுறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், 18 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப் போவதாகவும், அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஆமோதித்தால் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தினகரன் நேற்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நேற்று இரவு தீர்ப்பு தொடர்பில் முழுமையாக வாசித்து அது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் ஆலோசிதத் தினகரன், அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று பாதிக்கப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார் .\nசபாநாயகர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை நீதிபதிகளான இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் விசாரித்துவந்த நிலையில், இரு நீதிபதிகளின் தீர்ப்பும் முரணாக வழங்கப்பட்டதையடுத்து, குறித்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் கீழ் மாற்றப்பட்டது.\nஇந்நிலையில் மூன்றாவது நீதிபதியின் தீர்பானது நேற்று முதல்வர் எடப்பாடிக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிரணி (சட்டமன்ற உறுப்பினர்கள்) மேல்முறையீடு தொடர்பில் தீவிர ஆலோசனை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்றவர்கள் கைது\nதனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் செல்லமுயன்ற 5 அகதிகள் உட்பட 7 பேரை மடக்கிப் பிடித்த\nமம்தா பானர்ஜியை பழிவாங்க பா.ஜ.க தொடர் முயற்சி – ஸ்டாலின் ஆவேசம்\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக,\nமகாராஷ்ராவில் மாடு வழங்கும் திட்டம் – சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை\nமகாராஷ்ரா அரசாங்கத்தின் மாடு வழங்கும் திட்டத்தால், கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க\nஅதிமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல் விநோதப் போராட்டம்\nகொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வக\nமோடி பங்கேற்கும் நிகழ்வில் விமானம் பறக்க தடை\nமதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் பா.ஜ.க.வின் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோடி\n# 18 சட்டமன்ற உறுப்பினர்கள்#\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/45/History_6.html", "date_download": "2019-02-22T23:44:11Z", "digest": "sha1:FK3L5YBEAHMW7GGJU7QW7IKWXT5HFQ2V", "length": 3329, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "வழிபாட்டு தலங்கள்", "raw_content": "\nசனி 23, பிப்ரவரி 2019\nதிருநெல்வேலியின் வரலாறு (6 of 14)\nதிருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டு தலங்கள்\nதிருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில்; சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன்-கோமதி அம்மன் திருக்கோவில்; பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவில்; பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில்; நாங்குநேரி வானுமாமலை கோயில்; உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவில்; தென்காசி-காசி விஸ்வநாதர் கோவில் பே���ன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள்: திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை\nஇஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:15:11Z", "digest": "sha1:W5CIJVQU6OFPLFZPOPS64FQKTVXRB62M", "length": 5755, "nlines": 53, "source_domain": "tamilmanam.net", "title": "ஆரூர் பாஸ்கர்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஆரூர் பாஸ்கர் | #aarurbaskar | #ஆரூர் பாஸ்கர் | #ஆரூர்பாஸ்கர்\nவலம்புரிஜான் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய \"வணக்கம்\" கட்டுரைத் தொகுப்பு (நக்கீரன் வெளியீடு) வாசித்துக் கொண்டிருக்கிறேன். வலம்புரிஜான் பற்றிய பெரிய முன் அறிமுகங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் ...\nஆரூர் பாஸ்கர் | #aarurbaskar | #tamilclass | #ஆரூர் பாஸ்கர்\nதமிழ்வகுப்பில் பிள்ளைகளுக்கு வழக்கமான பாடத்தோடு திருக்குறளை பயிற்றுவிக்கலாம் என முகநூலில் கடந்த ஆண்டு சில நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருந்தார்கள். அதன்படி நாங்களும் சோதனை முயற்சியாக இந்த ...\nசைக்கிள் (2018) - மராத்தி\nசாதாரண கதையை பிரமாண்டப்படுத்தி வரும் திரைப்படங்களை விட குறைந்த பொருட்செலவில் கவித்துவமாக எடுக்கப்படும் படங்கள் சமயங்களில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுவிடும். அந்த வரிசையில் சேர்க்கவேண்டிய ஒரு ...\nஅந்த ஆறு நாட்கள் (நாவல்) - வெளியீடு\nஆரூர் பாஸ்கர் | #aarurbaskar | #அந்தஆறுநாட்கள் | #ஆரூர் பாஸ்கர்\nஒரு மகிழ்ச்சியான செய்தி- ஹரிக்கேன் இர்மாவை மையப்படுத்திய படைப்புக்கு பொருத்தமான தலைப்பை யோசித்துக் கொண்டிருப்பதாக சொன்னது நினைவிருக்கலாம். கடந்த வாரம் தலைப்பை இறுதி ...\nஊச்சு (The Fear) -அரவிந்த் சச்சிதானந்தம்\nஆரூர் பாஸ்கர் | #aarurbaskar | #அரவிந்த் | #ஆருர் பாஸ்கர்\nதமிழ் உரைநடையில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்றும் ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆங்கில வெகுஜன எழுத்தை ஒட்டி தனக்கென ஒரு புதிய பாணியைக் கைகொண்டு நாற்பதாண்டுகளுக்கு மேலாக ...\nஆரூர் பாஸ்கர் | #aarurbaskar | #NJ | #ஆரூர் பாஸ்கர்\nகடந��த டிசம்பரில் அமெரிக்காவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தோம். (Princeton University). 1746 இல் எலிசபெத், நியூ ஜெர்சியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113126", "date_download": "2019-02-22T23:52:27Z", "digest": "sha1:PMOWREOLYQ6H2O7TDBP2ETKNMX7IISSF", "length": 7969, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nடெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து இரண்டு இன்னிங்ஸி சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது:-\n300 விக்கெட்டுகளை இரண்டு மடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 600 விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது இலக்காகும். இதுவரை 54 டெஸ்டுகளில் விளையாடி உள்ளேன்.\nசுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது வீரநடைபோல் எழுந்து இருப்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய இருக்கிறது. நானும், ஜடேஜாவும் அதிகமான ஓவர்கள் வீசினோம். இதனால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு உதவியாக இருந்தது.\nஇவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.\n2017 ம் ஆண்டு கால அளவில் அஸ்வின் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார். மூன்று முறை தொடர்ந்து 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரை தொடர்ந்து 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல�� இந்திய மற்றும் மூன்றாவது வீரர்.\nடெஸ்டில் சாதனை படைத்து வரும் அஸ்வின் ஒரு நாள் போட்டியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.\n300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை அஸ்வின் இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடர் 2017-11-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇன்று இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇந்தியா-இலங்கை முதல் டி-20: இந்தியா அபார வெற்றி\nஇந்தியா – இலங்கை முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஒடிஷா -கட்டக்கில்\nஇந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி\nடெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா\nடெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsgwdc.org/community/fetna/", "date_download": "2019-02-22T23:44:49Z", "digest": "sha1:RUZM7EVRPIGKKBMUQ6X26XYTZZGH3VGX", "length": 3623, "nlines": 84, "source_domain": "tsgwdc.org", "title": "FeTNA – Tamil Sangam of Greater Washington", "raw_content": "\n“FeTNA – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” என்பது வட அமெரிக்காவின் பல மாநிலங்களில் செயல்படும் தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு “கூட்டமைப்பு”. இந்த அமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை ஜீலை மாதத்தில் வட அமெரிக்காவின் எதாவது ஒரு நகரில் “தமிழ் விழா” எனும் பெயரில் ஒரு மாபெரும் திருவிழாவைக் கடந்த கால் நூற்றாண்டுகளாக நடத்தி வருகிறது. தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்தி ஐந்தாவது வெள்ளிவிழாக் கொண்டாட்டம் 2012-ம் ஆண்டு ஜீலை மாதத்தில் நமது தமிழ்ச் சங்க எல்லைக்கு உட்பட்ட Baltimore நகரில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வரலாற்றுப் பெருவிழாவை நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்தான் முன்னின்று நடத்திக்கொடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-02-22T23:24:15Z", "digest": "sha1:M5VS7ZC2SW6RSZT3PSHMVXJ7EENNOROH", "length": 7631, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சஞ்சீவ் பட்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nமோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது\nபுதுடெல்லி (05 செப் 2018): குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப் பட்டுள்ளார்.\nஆசிஃபா வன்புணர்வு வெட்கப் பட வேண்டிய ஒன்று - ஐபிஎஸ் அதிகாரி விளாசல்\nபுதுடெல்லி (14 ஏப் 2018): சிறுமி ஆசிஃபா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப் பட்ட சம்பவம் வெட்கப் பட வேண்டிய ஒன்று என்று ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாத் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Sexual%20Abuse.html?start=5", "date_download": "2019-02-22T23:07:13Z", "digest": "sha1:ZXWKFB3F3WVG7BKEZVMXP5DVNRT7J64J", "length": 9994, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Sexual Abuse", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய���யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nசெக்ஸ் டார்ச்சர் கொடுத்தவரை தனியாக அழைத்து பெண் செய்த காரியம்\nமும்பை (27 டிச 2018): மும்பையில் செக்ஸ் டார்ச்சர் அதிகம் கொடுத்த வாலிபரை தனியாக அழைத்து ஆணுறுப்பை கட் செய்து தண்டனை கொடுத்துள்ளார் ஒரு பெண்.\nஅந்த விசயத்துக்கு ஒத்துப் போனால்தான் மேல் படிப்பு - மாணவி பகீர் புகார்\nமதுரை (08 டிச 2018): மாணவிகளை தவறானபாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மற்றும் முருகன் கருப்பச்சாமி ஆகியோர் கைதுசெய்யபட்டு சிறையில் இருக்கும் நிலையில், பல்கலைக் கழக திரைப்படம் மற்றும் மின்னனு ஆய்வு மைய பொறுப்பாளர் கருணமகாராஜன்தான் மீது இன்னொரு மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிக்கு அடி உதை\nசென்னை (02 டிச 2018): சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.\nசென்னை எஸ் ஆர் எம் கல்லூரி மாணவிக்கு லிஃப்டில் வைத்து பாலியல் தொல்லை\nசென்னை (23 நவ 2018): சென்னை எஸ் ஆர் எம் கல்லூரி லிஃப்டில் லிஃப்ட் ஆப்பரேட்டர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nதிருவனந்தபுரம் (14 நவ 2018): நடன பயிற்சி பெறும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உல்லாசம் அனுபவித்த நடன ஆசிரியர் போலீசில் சிக்கியுள்ளான்.\nபக்கம் 2 / 13\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\n��ொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்…\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - ஸ்டாலின் விஜய்காந்த் சந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1530", "date_download": "2019-02-22T22:38:21Z", "digest": "sha1:GX5SPG2PILRLRYCBZCY45DBM4OWWSBSC", "length": 17489, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "சிறுபான்மையினரின் எஞ்ச�", "raw_content": "\nசிறுபான்மையினரின் எஞ்சியுள்ள காணிகளையாவது பாதுகாக்க கிழக்கு முதல்வர் கூறும் யோசனை\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள காணிகளையாவது பாதுகாக்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.\nசிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள காணிகளில் பேரினவாதிகள் அத்துமீறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்தெனவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.\nஅங்குதொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,\nமறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவுதின நிகழ்வின்போது அதிகாரப் பகிர்வு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நம்பிக்கையான கருத்துக்களை வெ ளியிட்டிருந்தார்,\nஅதேபோன்று ஜனாதிபதியும் அதிகாரப் பகிர்வு குறித்து சாதகமாக கருத்துக்களை தெ ரிவித்து வருகின்றார்கள்,ஆகவே இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய ஆட்சி காலத்தில் சிறுபான்மையினருக்கான தீர்வனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் பிரதான சிறுபான்மைக்கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ மற்றும் தமிழ்த்தேசியக் கூட்ம���ப்பு ஆகியன உறுதியாக உள்ளன ,\nமுஸ்லிம் காங்கிரஸின்தைலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் ஒன்றிணைந்த நாட்டில் அதிகாரப் பகிர்வினைப்பெற்றுத் தருவதில் முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்,\nகாணி,பொலிஸ் மற்றும் நிதியதிகாரங​கள் விரைவில் மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதுடன் அதனூடாக மாத்திமே இன்று சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும்.\nகிழக்கில் காணி ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் விவகாரங்களில் அரச அதிகாரிகள் பக்கசார்பாக நடந்துகொள்வதாக ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக முனவைக்கப்படுகின்றது.\nஆனால் எம்மிடம் முழமையான அதிகாரம் இல்லாத போது கூட மாயக்கல்லி விவகாரத்தில் மாகாண சபையின் தீர்மானத்தை எந்த அதிகாரியும்கேள்விக்குட்படுத்த முடியாது என்பதை மிக திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்,\nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் பலவேறுபட்ட காரணிகளால் எமது மக்கள் காணிகளை இழந்துள்ளார்கள் ,அவற்றையெல்லாம் மீட்டுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.\nஅதனால் தான் அதிகாரப் பகிர்வுசெயற்பாட்டை துரிதப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தை கேட்கின்றோம்.இதற்கு மக்கள் கருத்திறியும் நடவடிக்கை அவசியமில்லை என நான் எண்ணுகின்றேன்.\nஏனெனில் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவ திருத்த்த்தை அமுல்ப்படுத்த மக்கள் கருத்தறியும் நடவடிக்கை சட்டரீதியாகதேவையற்றது, அது மட்டுமல்லாமல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாத அரசியல் தீர்வு என்பது உப்பில்லாப் பண்டத்தைப்போலாகும்,\nவடக்கும் கிழக்கும் மாத்திரம் 13ஆவது திருத்த்த்தை அமுலப்படுத்துமாறு கோரவில்லை ஏனைய 7 மாகாணங்களை சேர்ந்த முதலமைச்சர்களும் இந்தக் கருத்தில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்,\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்��� வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டம��ம்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2011/04/blog-post.html", "date_download": "2019-02-22T23:32:57Z", "digest": "sha1:VAAJOZRMO5TPXT5Z4XO4ZRNJND77MCUW", "length": 10178, "nlines": 133, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி | மாதகல்.Net", "raw_content": "\n...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 0000/00/00 இறப்பு : 10/04/2011 திருமதி கணபதிப்பிள்ளை கண்மணி சிங்கப்பூரைப் பிறப்ப...\nசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கண்மணி அவர்கள் 10-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மரகதவல்லி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும், இராஜரத்தினம், ஜெயரத்தினம், சிவபாக்கியம், காலஞ்சென்ற வைரவநாதன், அம்பிகாவதி, காலஞ்சென்ற கடம்பநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுதந்திராதேவி, பரமேஸ்வரி, செல்லத்துரை, கிரிஜகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவலிங்கம், திருச்செல்வம், திருமதி தவக்கொழுந்து கணபதிப்பிள்ளை, திருமதி சரஸ்வதி சச்சிதானந்தம், திருமதி நல்லம்மா சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதிவதனா, புவனா, சோபனா, ரசிகரன், ஜீவவதனா, கஜவதனா, கிரிவதனா, கோபாலகிருஸ்ணன், பத்மானந்தகிருஸ்ணன், கிருபானந்தகிருஸ்ணன், மீரா, மதுரகாந்தகன், கோகுலன், ராகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2011 திங்கட்கிழமை அன்று மாதகலில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி அம்பிகாவதி - மகள்\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: ...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி\n...::மரண அறிவித்தல்::... திருமதி க.கண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117695", "date_download": "2019-02-22T23:20:32Z", "digest": "sha1:6BJFVCPH32GVHV7R6XR6SUQ44E5EX6EI", "length": 8036, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Precautions in Tamil Nadu and Kerala border to prevent elixir,எலிகாய்ச்சலை தடுக்க தமிழக, கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை", "raw_content": "\nஎலிகாய்ச்சலை தடுக்க தமிழக, கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nகோவை: கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் கோவை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதித்த போதே கால்நடைகளுக்கு நோய்கள் பரவுவதை தடுக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான கால்நடை எதிர்ப்பு சக்தி மருந்துகளை அனுப்பியுள்ளோம். தமிழக கேரள எல்லையில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. எல்லை பகுதியில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லைகளிலும் கால்நடை மருத்துவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகால்நடைகள் முழு பரிசோதனை செய்து ஊசிகள் போட்ட பின் தான் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. எல்லை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணிகள் நடக்கிறது. கால்நடைகள், செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். கால்நடை கிளை நிலையம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மொபைல் ஆம்புலன்ஸ் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nதொகுதி பங்��ீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு\nஅமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2000 வழங்கும் வித்தையை கையில் எடுத்துள்ளனர் :கமல்ஹாசன் தாக்கு\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/trump-effect-pakistan-terrorist-hafiz-saeed-4-others-put-detention/", "date_download": "2019-02-22T23:41:37Z", "digest": "sha1:RU3DSG5UJMGOSWAW567HHNLLIZIM7IR5", "length": 19179, "nlines": 243, "source_domain": "hosuronline.com", "title": "Trump effect: Pakistan terrorist Hafiz Saeed, 4 others put under detention", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2017\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 4 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற��கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vadachennai-movie-review/", "date_download": "2019-02-22T23:16:23Z", "digest": "sha1:FZJSUULIUDO7SAXKSSPFYEBBFZG4L5YB", "length": 13790, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வடசென்னை திரைவிமர்சனம் | Vadachennai Movie review", "raw_content": "\nHome Uncategorized “வடசென்னை ” திரை விமர்சனம் ..\n“வடசென்னை ” திரை விமர்சனம் ..\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “வடசென்னை”. தனுஷின் ஒண்டர்பார் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.\nநடிகர்கள் : தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், தீனா.\nஇசை : சந்தோஷ் நாராயணன்\nதயாரிப்பு : ஒண்டர்பார் பிலிம்ஸ்\nவெளியான தேதி : 17-10-2018\nபடத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல “வடசென்னையை” மையமாக வைத்து தான் முழு படமும் நகர்கிறது. வடசென்னையில் இருக்கும் பல நல்ல விஷயங்களையும் பல கேட்ட விஷயங்களையும் வைத்து ஆரம்பிக்கிறது. ஒரு இளம் கேரம் போர்டு வீரர் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடக்கும் பிரச்சனைக்குள் மாட்டிக் கொண்டு பின்னர் எப்படி அதிலிருந்து மீளுகிறார் என்பது தான் கதை.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய ரௌடியை யாரோ ஒரு நபர் கொலை செய்து விடுகின்றனர். படத்தில் 1987 ல் நான்கு ரௌடிகள் உள்ளனர் குணா(சமுத்திரக்கனி) வேலு(பவன்), செந்தில் (கிஷோர்), பழனி (தீனா ). முதலில் ஒன்றாக இருந்து பின்னர் காலங்கள் செல்ல குணா(சமுத்திரக்கனி) வேலு(பவன்)ஒரு கேங் ஆகவும், செந்தில் (கிஷோர்), பழனி (தீனா ) ஒரு கேங் ஆகவும் பிரிந்து விடுகின்றனர்.\nஇதில் கேரம் போர்டு வீரரான அன்பு(த னுஷ் )குணாவின் அடியாலுடன் கைகலப்பில் ஈடுபட்டு எதி���்பாரதா விதமாக சிறையில் வந்து விடுகிறார். குணா கேங்கிடம் இருந்து தப்பிக்க அன்பு, செந்தில் கேங்கில் சேர்கிறார். பின்னர் படம் 90 க்கு செல்கிறது அதில் அன்பு(தனுஷ் ) பத்மா(ஐஸ்வர்யா ராஜேஷ்) காதல் காட்சிகள் ஓடுகிறது. அதே போல அதற்கு முன்னாள் அன்பு(தனுஷ் ) 1987 ல் எதிர்பாரதா விதமாக ஒரு கொலையை செய்து கேங்சஸ்டரில் ஒருவராக மாரி விடுகிறார்.\nஅப்போது தான் மீனவர்களின் தலைவரான ராஜன் (அமீர்) மற்றும் அவரது மனைவி சந்திராவை (ஆண்ட்ரியா) காண்பிக்கின்றனர். பின்னர் அப்படியே அந்த பிளாஷ் பேக் எல்லாம் முடிய 2003 அன்பு (தனுஷ்) , குணா(சமுத்திரக்கனி) மற்றும் செந்தில்((கிஷோர்) இருவரையும் எதிக்றார். இறுதியில் கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்,அன்பு (தனுஷ்)கேங்ஸ்டர்களை எதிர்த்து தனது வடசென்னையை பிடிக்கிறாரா என்பது தான் கதை.\nஇந்த தலைப்பிற்கு ஏற்றார் போல வடசென்னையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார் இயக்குனர். அவரது 15 வருட உழைப்பு வீண் போகவில்லை. படத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரத்தையும் நாம் வட சென்னயில் உள்ள ஒரு நபராகவே பார்க்கத் தோன்றும், அதிலும் சிறை சாலை செட் எல்லாம் வேற லெவல் படத்தின் செட் அமைப்பாளருக்கு ஒரு சபாஷ். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை ஒருவரே அமைத்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இப்படி படத்தின் ப்ளஸ் சொல்லிகொண்டே போகலாம்.\nபடத்தில் குறை என்று கூற பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் அவர்களுக்கு வரும் பின்னணி போன்றவை தான் கொஞ்சம் கண்ஃயூஸ் ஆகிவிடுகிறது. ஆனால், அந்த அளவிற்கு ஒரு குறையாக தோன்றவில்லை. மேலும், ஒரு சில காட்சிகளை காணும் போது இது போன்ற சிட்சுவேசன் இதுக்கு முன்னாலேயே பார்த்தோமே என்ற ஒரு எண்ணம் தோன்றும். ஒரு சில காட்சிகள் யூகிக்க முடியும்படியும் இருக்கிறது.\nதமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்கள் பல வந்துள்ளது. ஆனால், வெற்றி மாறனின் இந்த படைப்பு அவருக்கும் சரி தனுசுக்கு சரி ஒரு மிக பெரிய பொக்கிஷமாக இருக்கும்.. கொஞ்சம் கொச்சை வார்த்தைகள் இருப்பதால் குடும்ப ரசிகர்கள் பார்ப்பது என்பது கொஞ்சம் கடினம். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 8/10\nPrevious articleகழுத்துல கத்தி வைக்கலையே.. `எனக்கும் இது நடந்திருக்க��.\nNext articleவடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா. பிரபல முன்னணி நடிகர் ட்வீட்..\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n மங்காத்தா பட நடிகர் மஹத் வெளியிட்ட காதலி புகைப்படம்...\nவடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா. பிரபல முன்னணி நடிகர் ட்வீட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/19/page/4/", "date_download": "2019-02-22T23:15:44Z", "digest": "sha1:FEUYAIB4TTORONJOVGXK5LNVWDQFXC6G", "length": 6131, "nlines": 128, "source_domain": "theekkathir.in", "title": "August 19, 2018 – Page 4 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nகேரள மக்களின் துயர் துடைக்க வெள்ள நிவாரண பொருட்கள் சேகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி\nமேட்டூரில் அணையில் மீண்டும் வினாடிக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\nசேலம் : மேட்டூர் அணைய\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை தமிழக அரசு அறிவிப்பு\nகேரளாவிற்காக இந்திய அரசு எங்களிடம் உதவி கேட்கவில்லை – ஐ.நா. பொதுச்செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nமாலைவேளைகளில் ATMகளில் இனிமேல் பணம் நி���ப்பக்கூடாது என புதிய விதி – மத்திய உள்துறை அறிவிப்பு\nதமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்\nஎங்களிடையேயான உறவு விசேஷமான ஒன்று: சீத்தாராம் யெச்சூரி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/namakkal/", "date_download": "2019-02-22T23:11:48Z", "digest": "sha1:HN66NJAEHU5CFREZ2GBHNPUFYADIQZB4", "length": 7042, "nlines": 134, "source_domain": "thennakam.com", "title": "Namakkal | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநாமக்கல்லில் Branch Manager பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Sales Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் – 13 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Office Administrator பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Operational Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Passionate Teachers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNCSC – 7 பணியிடங்கள் கடைசி நாள் 28-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNCSC – 10 பணியிடங்கள் கடைசி நாள் 28-2-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6362/", "date_download": "2019-02-22T22:30:49Z", "digest": "sha1:ESRYZTSIMJ5CDQ3APF6FO65B7RU7HNP4", "length": 11084, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆவா குழுவுக்கு எந்த ஒரு பின்ன���ியும் இல்லை – டக்ளஸ் தேவானந்தா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவுக்கு எந்த ஒரு பின்னணியும் இல்லை – டக்ளஸ் தேவானந்தா\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nஆவா குழுவுக்கு எந்த ஒரு பின்னணியும் இருப்பதாக தனக்கு தோன்றவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் , யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில் , இந்திய சினிமாக்களை பார்த்து அதேபோன்று தமக்குள் குழு அமைத்து உள்ளனரே தவிர அவர்களுக்கு பெரியளவில் பின் புலன்கள் இருப்பதாக தெரியவில்லை. அந்த காலம் தொட்டு ஊருக்கு ஒரு சண்டியர் , சிறு குழுக்கள் என்பன இருந்து தான் வருகின்றது. அதேபோன்ற ஒரு குழுவே இதுவும். ஊடகங்களும் பொலிஸ் தரப்பும் சேர்ந்து தான் அதனை ஊதி பெருப்பித்து உள்ளன. முன்னர் இருந்த அரசாங்கத்தை தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்துவதற்காக அந்த குழுவின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.\nதற்போதைய தமிழ் இளைஞர்கள் வாள்களுடன் திரிவதற்கு காரணம் கடந்த கால நிகழ்கால தமிழ் தலைமைகளே . பிரச்சனைகளை தீர்க்க முற்படாது அவற்றை தீரா பிரச்சனையாக வைத்திருக்கவே முயல்கின்றார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nTagsஆவா குழு இளைஞர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சண்டியர் சிறு குழுக்கள் டக்ளஸ் தேவானந்தா பின்னணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nகட்சிக்கு மஹிந்��� ராஜபக்ஸ தலைமை தாங்குவதனையே விரும்புகின்றேன் – ஜீ.எல்.பீரிஸ்\nஎக்நெலிகொட வழக்கில் மேலும் இருவருக்கு பிணை\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamcomplex.com/qurantext/qurantext.php?language=Tamil&translator=Unknown&surah=Al-Munafiqun&langid=35&transid=71&surahid=63", "date_download": "2019-02-22T23:36:09Z", "digest": "sha1:7WGB7WUZCVZEQ25WJBYSHN5TF3BKT7YW", "length": 10833, "nlines": 27, "source_domain": "islamcomplex.com", "title": "Quran Text: Tamil - Al-Munafiqun - Unknown", "raw_content": "\n) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, \"நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்\" என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்\" என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், \"நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்\" என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்\" என்பதாகச் சாட்சி சொல்கிறான்.(1)\nஇவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர், நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.(2)\nஇது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும், ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது, எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.(3)\nஇவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள், இவர்கள்தாம் (உம்) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்\nஇன்னும், \"வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.(5)\nஅவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.(6)\nஇவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள், (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்\" என்று கூறியவர்கள், வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை, ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.(7)\nநாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்\" என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.(8)\n உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.(9)\nஉங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); \"என் இறைவனே என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே\" என்று கூறுவான்.(10)\nஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.(11)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:08:20Z", "digest": "sha1:SLZQF2GK7KIZTTU6R2YEJKZXJZJHPLMO", "length": 15948, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "ஆளுநர் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கோப் அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதய வீரதுங்கவை போல, அர்ஜூன் மஹேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. அவர், திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே வெளிநாடு\nஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாகவும் அப்போலோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிந்தார்\nகடந்த மாதம் 22ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, இன்று வரை சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல்நிலைக் குறித்து விசாரிக்க இந்தியாவின் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் அப்போலோ\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்\nநேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, மு���ல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ\nகாவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்\nதலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது.\nபின்லாந்திலிருந்து திரும்பி வர துணை முதல்வருக்கு பேக்ஸ்.. டெல்லி ஆளுநர் vs ஆம் ஆத்மி வார்த்தை போர்\nடெல்லி: துணை நிலை ஆளுநர், மனிஷ் சிசோடியாவுக்கு பேக்ஸ் அனுப்பிய டெல்லி துணை நிலை ஆளுநருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. பின்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள டெல்லி துணை முதல்வர், மனிஷ் சிசோடியா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று துணை நிலை\nமக்களோடு மக்களாக பொதுச்சந்தையில் ஆளுநர்\nயாழ். மோதலில் காயமடைந்த மாணவனை ஆளுநர் பார்வையிட்டார்\nமத்திய வங்கியின் ஆளுநர் புலி இல்லை மஹிந்த தரப்பின் மற்றும் ஒருவர் நற்சான்று\nமைத்திரியின் அதிகாரம், ரணிலின் அரசியல், சந்திரிகாவின் மத்தியஸ்தத்தில் உதித்தவரே புதிய ஆளுநர்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சிங்கப்பூர் பயணம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilarticle.com/quiz/first-test-quiz-tamil/", "date_download": "2019-02-22T23:01:59Z", "digest": "sha1:FW6THQA5TJ35EKCOBPD7NHQG7RXEJV5B", "length": 9824, "nlines": 342, "source_domain": "tamilarticle.com", "title": "ஆதியாகமம் 4 ம் அதிகாரம் - Tamil Article", "raw_content": "\nஆதியாகமம் 4 ம் அதிகாரம்\nஆதியாகமம் 4 ம் அதிகாரம்\nஇந்த புதிய வேத குண சித்திரங்களின் வினாக்களை தங்கள் வாழ்வோடு இணைத்து படித்து அதை அப்பியாசப்படுத்தும்பொழுது…..\nசுய சாயல் மாறி கிறிஸ்துவின் சாயல் நம்மில் உருவாகுவதற்கு வழி வகுக்கும்.\nபடிக்கவேண்டிய வேதபாடம் ஆதி 4-5 அதிகாரங்கள், எபி 11:4, 1யோவ 3:12, யூதா 11, மத் 23:35.\nஉங்களை சிந்திக்க வைத்த வசனம் எது ஏதாவது தீர்மானம் எடுத்தீர்களானால் ஆண்டவர் நாமம் மகிமைக்காக எழுதுங்கள்\nகாயீன், ஆபேல், சேத், குமாரர்களும் குமாரத்திகளும்\nஆபேல் எவைகளை காணிக்கையாக கொண்டு வந்தான்\nகாயீன் எதை காணிக்கையாக கொண்டு வந்தான்\nதேவன் ஆபேல் காணிக்கையை ஏற்றுக்கொள்ள காரணம் என்ன\nதேவன் எதை அதிகமாக விரும்புகிறார்\nஆபேலைக்குறித்து பிற வேத வசனங்கள் என்ன சொல்கிறது\nகாயீனைக்குறித்து பிற வேத வசனங்கள் என்ன சொல்கிறது\nதேவன் காயின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம் என்ன\nமுதலில் தேவன் காயீனை அங்கீகரிக்க வில்லை\nகாயீனின் காணிக்கைகள் தேவனுக்கு ஏற்றவைகளாக இல்லை\nமந்தையின் தலையீற்றுகளில் தேவன் பிரியமாக இருக்கிறார்\nகாயீன் கொலைகாரனாக மாறுவதற்குரிய தொடக்க நிலை என்ன\nயாருக்கும் தெரியாமல் மறைவாக செய்வதை யாரால் காண முடியும்\nநம்முடைய சகோதரனின் பொறுப்பு யாரிடத்தில் உள்ளது\nஇரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் எதற்காக கூப்பிட்டது\nமத் 5:21-22ன் படி எவைகளை செய்கிறவர்கள் கொலை செய்வதற்கு சமம்\nதன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன்\nதன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன்\nஆதி 4 ம் அதிகாரத்தில் இன்னொரு கொலைகாரன் யார்\nகாயினின் செயலுக்கு என்ன பிரதிபலன் கிடைத்தது\nஆபேலுக்கு பதிலாக யார் பிறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/-/food/diet/to/control/hair/fall/&id=40917", "date_download": "2019-02-22T22:11:43Z", "digest": "sha1:HX3LT5CTWONXHVMUWRK4NNAAD6N4D6IM", "length": 13014, "nlines": 95, "source_domain": "tamilkurinji.co.in", "title": " முடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமுடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall\nமுடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் ஏ. தலை முடி வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.\nஇதற்கு ஆரஞ்சுப் பழம், மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், ப்ரோக்கோலி,முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nமுடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று விட்டமின் பி குறைபாடு தான். குழந்தைப் பருவத்தில் பி12 பற்றாக்குறை இருந்தால் நரைமுடி வர வாய்ப்புகளும் உண்டு.\nஇதனைத் தவிர்க்க மீன்,ஆட்டுக்கறி,பால், முட்டை போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம்\nசிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்கள், தக்காளி,உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்,பெர்ரீ பழங்கள் போன்றவற்றில் விட்டமின் சி கிடைக்கும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.\nசெல்களின் வளர்ச்சிக்கு விட்டமின் டி மிகவும் அவசியமானது. மாட்டுக்கறி, மீன்,சீஸ் போன்றவற்றில் விட்டமின் டி இருக்கிறது.\nதலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்.\nஇந்த உணவு முறைகளை பின்பற்றினால் முடி கொட்டுவது குறைந்து முடி நன்கு வளரும்.\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223724.html", "date_download": "2019-02-22T22:16:08Z", "digest": "sha1:2WNDWLDJLP3FWTIYHMZWDIA3UXJYKAQ2", "length": 12210, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.!! – Athirady News ;", "raw_content": "\nமஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.\nமஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவாக கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அரசியலில் பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவும் மிகவும் சூட்சமமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n19 ஆவது அரசியலமைப்பினை ஐக்கிய தேசிய கட்சியினர் தமக்கு சாதகமாக இயற்றி தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தி நிறைவேற்று அதிகாரத்தை பலவீனப்படுத்த உருவாக்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் பிரதிபலிப்பே இன்னைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு பொருள்கோடல் செய்வதால் தொடர்ந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்த வண்ணமே காணப்படும் இதற்கு பொதுத்தேர்தல் ஊடாகவே தீர்வு காண முடியும் என்றார்.\nஇராஜதந்திரிகளை சந்தித்தனர் ஐதேக தலைவர்கள்\nஅமைதி ஏற்படவேண்டும் என்று பிராத்தித்து யாழ்ப்பாணத்தில் சிறப்பு ஆராதனை\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில�� சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/09/16/", "date_download": "2019-02-22T22:08:03Z", "digest": "sha1:2NZSYSTILZH2LRHZTHKHRTUBAEVD2BIY", "length": 6307, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 September 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n டொனால்ட் டிரம்புக்கு ஹிலாரி கண்டனம்\nவீட்டுக்கு வெளியே இருக்கும் மிதியடி எப்படி இருக்க வேண்டும்\nபழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்\nஇதயநோய்கள் TOP 10 தவறுகள்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம் குறித்த முக்கிய தகவல்கள்\n சட்ட நிபுணர்களிடம் சித்தராமையா அவசர ஆலோசனை\nபேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா\nரூ.500-க்கு 600 GB – ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி\nஇனி 140 எழுத்துக்களும் நமக்கே\nFriday, September 16, 2016 2:11 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 220\nகிடாரி’யை அடுத்து சசிகுமாரின் ‘அலப்பற’\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_273.html", "date_download": "2019-02-22T23:27:26Z", "digest": "sha1:Q6AEKKSROKL2MUPVIDTTBEVISMXYTNPS", "length": 54943, "nlines": 210, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிலோன் தவ்ஹீத் ஜமாத், பெண்கள் அணியின் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிலோன் தவ்ஹீத் ஜமாத், பெண்கள் அணியின் அறிவிப்பு\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட்ட முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான திருத்தக் குழு தனது பரிந்துரைகளை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் கையளித்துள்ளது.\nஅதே போல் உலமா சபையினரும் தமது நிலைபாடுகளை உள்ளடக்கிய வேறொரு திருத்தக் கோவையை நீதி அமைச்சரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த இரண்டு திருத்தக் கோவைகளும் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இரண்டுமே குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களுக்கு மாற்றமானதாகவும் அமைந்திருக்கிறது.\nஒன்றுக்கொன்று முரணான ஆலோசனைகள் அடங்கிய திருத்தக் கோவையின் மூலம் தீர்வை எட்ட முடியாத காரணத்தினால் நீதி அமைச்சர் அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும் என கோரி தனியார் சட்ட திருத்தத்தின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மார்க்க அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தை மார்க்கத்தின் அடிப்படை அறியாத பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒப்படைத்திருப்பது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடக சந்திப்பு இன்று (13.02.2019) கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே அமைப்பின் பெண்கள் அணி சார்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெண்கள் அணி சார்பில் நடத்தப்பட்ட குறித்த ஊடக சந்திப்பில் அமைப்பின் பேச்சாளர் சகோதரி ஷப்னா கலீல் தமிழ் மொழியிலும், அமைப்பின் பேச்சாளர் சகோதரி சிபானா சிங்கள மொழியிலும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.\nமுஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்பட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்ளாமல் இஸ்லாத்திற்கு முரணான ஷாபி, ஹனபி மத்ஹபுகளின் அடிப்படையில் திருத்தம் அமைய வேண்டுமென முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் உலமா சபையினர் பிடிவாதமாக இருப்பதினால் தான் 10 வருடங்களாக இத்திருத்தம் முடிவுக்கு கொண்டுவர முடியாத அவல நிலை காணப்படுகிறது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு அநீதி நடைபெறுவதாக கூறி முஸ்லிம் பெண்கள் அணி என்ற பெயரில் சில பெண்கள் இஸ்லாத்தின் அடிப்படையே அறியாமல் சர்வதேசத்தினதும், சில இஸ்லாமிய விரோதிகளினதும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவதை, குர்ஆனையும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகளையும் உயிரினும் மேலாக மதித்து பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை அவை குர்ஆன், நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் பிரகாரம் முறைப்படி செய்யப்பட வேண்டிய திருத்தங்களாகும்.\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பில் பரந்துபட்ட விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக சில பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் முன்வைத்து வருகிறார்கள்.\nமுஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதெல்லை 18 என்று சலீம் மர்சூப் குழுவும், உலமா சபையினரும�� கூறிவருகிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் பெண்களுக்கு திருமண வயதெல்லையை நிர்ணயம் செய்யக் கூடாது.\nபருவ வயதை அடைந்திருக்கும் நிலையில் பொருப்பாளரின் ஒத்துழைப்புடன், பெண்களின் பூரண சம்மதம் பெறப்பட்ட பின்னர் திருணம் செய்து கொடுக்க வேண்டும். 18 என்றோ அல்லது அதற்கு அதிகமாக அல்லது குறைவாக வயதெல்லை நிர்ணம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஐரோப்பிய யூனியனின் தேவைக்காக அவர்கள் நினைத்த வயதெல்லையை முஸ்லிம் தனியார் சட்டத்தில் புகுத்துவதற்கு முஸ்லிம் பெண்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\nபெண் காதி நீதிபதிகள் நியமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.\nஅதே போல் பெண் காதியார்கள் நியமணம் செய்யப்பட வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை முன்வைக்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் தான் திருத்த சட்டம் அமைய வேண்டும் என்ற வகையில் காதியார்களாக பெண்களை நியமிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்க வில்லை. குர்ஆனிலோ, நபியவர்களின் வழிகாட்டலிலோ இதற்கு எந்த முன்மாதிரிகளும் கிடையாது. ஆகவே பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.\nபெண்களின் உடல், உள பலவீனம் போன்றவற்றை சாதகமாக்கிக் கொண்டு இன்னும் அதிகமாக தவறுகளுக்கு அது வழிவகுத்து விடுமே தவிர எந்தவொரு நியாயத்தையும் பெற்றுத் தராது என்பதுடன் படைத்த இறைவனின் சட்டத்திற்கு மாற்றமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் அணி திட்டவட்டமாக தெரிவித்தது.\nமுத்தலாக் என்பது 03 சந்தர்பங்களாகும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.\nபெண்களை பிடிக்காத கணவர்கள் பெண்களை விவாகரத்து செய்து கொள்வதை இஸ்லாம் தலாக் என்று அழைக்கிறது. மனைவியை பிடிக்காத கணவர்கள் மனைவியை விட்டும் நிறந்தரமாக பிரிவதற்கு 03 சந்தர்பங்களை இஸ்லாம் கொடுக்கிறது. தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் மனைவியை கணவன் ஒரு முறை தலாக் சொல்வதே முத்தலாக், 03 சந்தர்பம் என்று ஆக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த முறைமை இஸ்லாமிய வழிகாட்டல் பிரகாரம் திருத்தப்பட வேண்டும். தலாக் மற்றும் குலாஃ முறைமை குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழி பிரகாரம் மாற்றம் பெற வேண்டும்.\nசீதனம் பெறும் ஆண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.\nபெண்களை திருமணம் முடிப்பதற்காக, ஆண்கள் பெண்களிடமிருந்து சீதனமாக பணம், பொருளை பெற்றுக் கொள்ளும் ஒரு தவறான நடைமுறை முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படுகிறது.\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிராக மிகப் பெரும் கொடுமையாக காணப்படும் இந்த சீதன முறைமையை ஆதரிக்கும் விதமாகவே முஸ்லிம் தனியார் சட்டமும் அமையப் பெற்றிருப்பதுடன், தற்போதைய திருத்தக் கோவையிலும் சலீம் மர்சூப் தரப்பினரும், உலமா சபையினர் தரப்பும் சீதனை ஆதரித்தே திருத்தத்தை அமைத்திருக்கிறார்கள்.\nசீதனம் எவ்வளவு பெற்றுக் கொண்டார் என்பதை குறிப்பிடும் படியான வரையரைகள் திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசீதனத்தை முற்று முழுதாக ஒழித்து, சீதனம் எடுப்போரை தண்டனைக்குற்படுத்த வழி வகை செய்ய வேண்டிய திருத்தக் குழு மிகப் பெரும் பெண் கொடுமைக்கு ஆதரவாக தமது பரிந்துரையை முன்வைத்திருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nசீதனம் வாங்கும் ஆண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் அணி சார்பில் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.\nபெண்ணுரிமை மாநாட்டுக்கு அன்பாய் அழைக்கிறோம்.\nமுஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளையும், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் பற்றிய விளிப்புணர்வுகளையும் பெண்களுக்கு மத்தியில் உண்டாக்கும் விதமாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று கம்பளை, வைட் விங்க்ஸ் மண்டபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக பெண்களை ஒன்று திரட்டி மாபெரும் மாநாட்டை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்துகிறது.\nஇந்த மாநாட்டில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் பற்றி விளிப்பூட்டும் உரைகளும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றிய தெளிவுகளும், இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் சிறப்பு பட்டி மன்றமும் நடைபெறவுள்ளன.\nஇந்த மாநாட்டிற்கு முஸ்லிம் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். என்று ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ\nதேவையான நேரத்தில் குரல் கொடுக்க துனிந்த உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக\nஅணிய வேண்டிய முறையில் அணிந்திருக்கும் இவர்களிடம் இருந்தும், அறிய வேண்டியவைகள் நமக்கு இருக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.\nமூடர்கள் நிறைந்த ஒரு சமூகம். ச்சீ என்று போய்விட்டது. இச்சமூகத்தில் பிறந்து வாழ்வதை இட்டு.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும��� - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/16", "date_download": "2019-02-22T23:43:32Z", "digest": "sha1:A5J35RXSBDQX6ZJUY32OQIHJTYW7U3X7", "length": 12854, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | September | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவுக்கு எதிராக மைத்திரியைத் திருப்பிவிட்டவர் பசில் ராஜபக்ச – போட்டு உடைத்தார் சதுரிக்கா\nமகிந்த ராஜபக்சவிற்கும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புறவை, சீர்குலைத்தது பசில் ராஜபக்சவே என்று, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சதுரிக்கா சிறிசேன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nவிரிவு Sep 16, 2017 | 13:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச்சட்ட சட்டவரைவுக்கு ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 16, 2017 | 13:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி\nபோருக்குப் பிந்திய காலகட்டத்தில் வடக்கில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ச – மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அணி, மீண்டும் வடக்கை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது.\nவிரிவு Sep 16, 2017 | 13:45 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்\nஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.\nவிரிவு Sep 16, 2017 | 13:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கொழும்பு வந்தது\nஇந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட, ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.\nவிரிவு Sep 16, 2017 | 13:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு\nகொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.\nவிரிவு Sep 16, 2017 | 3:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியலுக்குள் நுழையும் எண்ணமில்லை – சதுரிக்கா சிறிசேன\nகட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 16, 2017 | 3:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை – மூவருக்கு கடும் தண்டனைகள் அறிவிப்பு\nபிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிரிவு Sep 16, 2017 | 3:49 // பிரித்தானியாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்\nஇந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.\nவிரிவு Sep 16, 2017 | 3:46 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅறுகம்குடாவில் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் மீட்பு\nஅறுகம்குடாவில் நேற்று முன்தினம் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் நேற்று சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டது.\nவிரிவு Sep 16, 2017 | 3:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்த���் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117696", "date_download": "2019-02-22T23:23:05Z", "digest": "sha1:AC5BNJKZLALASEVBKQLYIDK6QLHAML4A", "length": 7881, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Digging of electricity in the body Couple suicide,உடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை", "raw_content": "\nஉடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nஅந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த சின்னச்சாமி மனைவி ஜோதி(38). இவருக்கு 21 வயதில் மகனும், 19 வயதில் மகளும் உள்ளனர். பவானி அடுத்த சிங்கம்பேட்டை ஆனந்தபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், 7 வயதில் மகன், ஒரு வயதில் மகள் உள்ளனர். சுரேஷ்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். வேலை தொடர்பாக பல இடங்களுக்கு செல்வார். அப்போது ஜோதிக்கும், இவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாகவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.\nகடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் மாயமாகினர். இந்நி���ையில், இன்று காலை அத்தாணி வரதன்தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தின்கீழ் ஜோதியும், சுரேசும் இறந்துகிடந்தனர். மின்கம்பி ஒன்று அவர்கள் மீது கிடந்தது. அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது. ஆப்பக்கூடல் போலீசார் சென்று சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். சடலங்கம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருவரும் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுத்து உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு\nஅமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2000 வழங்கும் வித்தையை கையில் எடுத்துள்ளனர் :கமல்ஹாசன் தாக்கு\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150825&cat=33", "date_download": "2019-02-22T23:40:39Z", "digest": "sha1:VFNCLGLA7JHQTI7XES2ZNESMUJBZVR6T", "length": 30299, "nlines": 666, "source_domain": "www.dinamalar.com", "title": "நூதன முறையில் மணல் கடத்தல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » நூதன முறையில் மணல் கடத்தல் ஆகஸ்ட் 23,2018 16:40 IST\nசம்பவம் » நூதன முறையில் மணல் கடத்தல் ஆகஸ்ட் 23,2018 16:40 IST\nவிழுப்புரம் அடுத்த சேர்ந்தனுார் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் மணல் கடத்துவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல்காரர்கள், வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதுடன் போலீசார் மீது ஏற்ற முயன்றனர். போலீசார் வாகனத்தை துரத்திச்சென்று சின்னக்கல்லிபட்டு அருகே லாரி, டாடா சுமோ காரை மடக்கி பிடித்தனர். சோதனையின்போது லாரியில் மணல் ஏற்றி, அதன் மீது செங்கல் அடுக்கி நுாதன முறையில் மணல் கடத்தியதும், லாரிக்கு டாடா சுமோ காரில் எஸ்கார்டு டியூட்டி பார்த்ததும் தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.\nபுதுச்சேரி மீது மோடி தனி கவனம்\nஅரசின் ஆயுட்காலம் மோடி கையில்\nகருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார்\nவெளிநாட்டு நிதி; இந்தியா ஏற்காது\nகவர்னர் இருக்கையில் பெண் குழந்தை\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nநீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம்\nடிஜிட்டல் இந்தியா தொழில்நுட்ப கண்காட்சி\nதூய்மை காவலன் 'பாறு கழுகு'\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nகாளி அம்மனுக்கு காய்கறி அலங்காரம்\nஇளைஞர்களே இந்தியாவின் பலம்: பிரதமர்\nமோடி பதவி விலக வேண்டும்\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலையாம்\nகவர்னரின் கடிதம் அதிர்ச்சி: திருமா\nகுளம் தூய்மை பணியில் கலெக்டர்\nஎதிர்ப்பவர்கள் மோடி தாசன் ஆகிவிடுவர்\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nஆசிய கபடி; இந்தியா அதிர்ச்சி தோல்வி\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\nபொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம்\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர்\n7பேர் விடுதலைதான் தமிழக அரசின் விருப்பம்\nசெல்லூர் ராஜூ - அழகிரி சந்திப்பு\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nCIYF - பெஸ்ட் காமெடி ஷோ\nஉணவு தேடி வரும் கேரள வவ்வால்கள்\nஉலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nஒழுக்கம் போதித்தால் சர்வாதிகாரி பட்டமா\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\nமுந்திரிக் கொட்டை விவாதம் அம்பல படுத்தினார் கவர்னர்\nCIYF- இசைக்கருவி இல்லா இசை - BEATBOX\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nதனியார் பள்ளி வளர்ச்சிக்கு அரசின் சட்டமா \nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nசுற்றுலா பயணிகள் கப்பல் புதுச்சேரி அரசு முடிவு\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nபஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்\nV I P க்கு தனி வழி \nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nமானிய வீடுகளில் மோடி டைல்ஸ் அகற்ற ம.பி ஐகோர்ட் உத்தரவு\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசவுதி அரேபியா நம்ம நண்பனா எதிரி நண்பனா\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nதேமுதிகவுக்கு 2 சீட்டுதான் அதிமுக கறார் பிஜேபி தாஜா\nதமிழ்நாட்ல இந்து மதமே கிடையாது\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nஅமித்ஷா கோயிங் : ஓ.பி.எஸ் வெயிட்டிங்\nகான்ஸ்டபிளாக தோற்ற டி.எஸ்.பி., சரோஜா\nவால்பாறை பக்தர்களின் பறவை காவடி\nஹாக்கி: கொங்கு கல்லூரி சாம்பியன்\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\nதளபதி ஏன் கேப்டனை சந்தித்தார்\nநீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\nதேமுதிகவுக்கு 2 சீட்டுதான் அதிமுக கறார் பிஜேபி தாஜா\nஅமித்ஷா கோயிங் : ஓ.பி.எஸ் வெயிட்டிங்\nதளபதி ஏன் கேப்டனை சந்தித்தார்\nதமிழ்நாட்ல இந்து மதமே கிடையாது\nசவுதி அரேபியா நம்ம நண்பனா எதிரி நண்பனா\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\nDemonitization காங்கிரஸ் காலத்து ஐடியா\nஒரே கிராமத்துல 3 டாஸ்மாக் கடை\nதில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள்\nஊழியர்கள் வேலைநிறுத்தம் விவசாயிகள் வேதனை\nஸ்டேஷன் முன் விளையாடிய ஐஸ்வியாபாரி\nஎஸ்.எல்.சி.எஸ். கல்லூரியில் பா.ஜ. ஆலோசனை கூட்டம்\nமண்ணெண்ணெய் 450 லிட்டர் பறிமுதல்\nகைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nநீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி\nதென்னை நார் தொழிற்சாலையில் தீ\nஒருதலைக் காதலால் தொடரும் கொலைகள்...\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nஅரசியலை கலக்கும் ஐம்பொன் மோதிரங்கள்\nகான்ஸ்டபிளாக தோற்ற டி.எஸ்.பி., சரோஜா\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி\nவிஜயகாந்த் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி\nதி.மு.க - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு\nஅ.தி.மு.க அணியில் தே.மு.தி.க.; பியூஷ் கோயல் பேட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nஹாக்கி: கொங்கு கல்லூரி சாம்பியன்\nமாநில டி-20 கிரிக்கெட் போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nசென்டைஸ் கால்பந்து: இந்துஸ்தான் சாம்பியன்\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nதேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்\nசர்வதேச தடகளத்தில் மூன்று வெண்கலப் பதக்கம்\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nசெம்மங்குடி அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்\nஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம்\nவால்பாறை பக்தர்களின் பறவை காவடி\nசூப்பர் டீலக்ஸ் டிரைலர் வெளியீடு\nப்ரேக்கிங் நியூஸ் பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்த��ம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11631/", "date_download": "2019-02-22T22:25:05Z", "digest": "sha1:VJ32LVAZXKEWGIVT6RPGDMFDWSJKDNW6", "length": 10766, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டும் – மனோ கணேசன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டும் – மனோ கணேசன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ராவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கு தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதை தாம் வரவேற்பதாக அவர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணையில் காவல்துறை மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள்; குறித்தும் திருப்தியடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் நீதித்துறை மீது உலகமும், தமிழர்களும் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்திருப்பது நியாயமானது என தாம் கருதுவதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nTagsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேன்முறையீடு ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லா�� அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nடொனால்ட் ட்ராம்ப் அறக்கட்டளையை கலைப்பதற்கு தீர்மானம்\nபிரபல பொப்பிசைப் பாடகர் ஜோர்ஜ் மைக்கல் காலமானார்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36358", "date_download": "2019-02-22T22:16:23Z", "digest": "sha1:FYJMYOECOUZKYZOWXO3MOFRZARRSAAKS", "length": 28818, "nlines": 111, "source_domain": "puthu.thinnai.com", "title": "மனித நேயம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇரண்டு நாட்களாக ரங்கனின் வாழைப்பழ வண்டியைக் காணவில்லை. ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் தினமும் அவரிடம்தான் பழம் வாங்குவேன். அவரைப் போலவே வண்டியில் வாழைப்பழம் விற்பவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் ��ங்கனிடம்தான் எப்போதும் கூட்டம் இருக்கும். அதற்குக் காரணம் அவருடைய தாராளம்.\nஇருபது ரூபாய் பழத்தை பதினைந்து ரூபாய்க்கு கொடுப்பார். அப்படியும் சிலர் இன்னும் ஒரு பழம் கொடு என்று கேட்பதுண்டு. அதெல்லாம் வராதும்மா என்று சொல்லிக் கொண்டே கேட்டபடி கொடுத்து விடுவார். சிலர் முப்பது ரூபாய் பழத்துக்கு இருபது ரூபாய் கொடுத்து இவ்வளவுதான் இருக்கு என்று பறித்துக் கொண்டு() போவார்கள். பழம் விக்கிற விலையில எப்படி கட்டுபடியாகும் என்று புலம்புவார். அவ்வளவுதான்.\nஎனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி இவருக்கு இது கட்டுபடி ஆகிறது. மற்றவர்களிடம் இதுபோலக் கேட்டால் நிச்சயம் திட்டு கிடைக்கும். ஆனால் ரங்கனோ யார் எப்படிக் கேட்டாலும் கேட்டது போல் கொடுத்து விடுவார். இதெல்லாம் நான் தினமும் அவரிடம் வாழைப்பழம் வாங்கும்போது கவனித்தவை.\nநீங்கள் தி. நகர் பஸ் ஸ்டான்ட் பக்கம் வந்திருந்தால் ரங்கனை நிச்சயம் பார்த்திருக்கலாம். அங்கே பாலத்துக்கு அருகில் ரோட்டோரத்தில் அவருடைய வண்டி நிற்கும். சுமார் ஐம்பது வயது இருக்கும். கொஞ்சம் குள்ளமாக ஒல்லியாக லுங்கி சட்டை அணித்திருப்பார். அந்த வண்டியை விட ஒன்றரை அடிதான் அவர் உயரம்.\nரங்கனின் வண்டி நிற்கும் இடத்துக்குப் பின்னால் எப்போதும் பூட்டிக்கிடக்கும் ஒரு மளிகைக் கடை. அதன் வாசலில் சாயந்திரமானால் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடன் ரங்கனும் அவ்வப்போது பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.\nஒரு வயதான பாட்டி அங்கு ஒரு ஓரமாக பூ விற்றுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். சில சமயங்களில் பாட்டிக்கு ஒரு சில பழங்களை கொடுத்து சாப்பிடச் சொல்வார் ரங்கன். நான் அங்கு சில நிமிடங்களே நிற்பேன். அந்த நேரத்துக்குள் கவனித்த விஷயங்கள் இவை மட்டுமே. அதற்கு மேல் எதுவும் தெரியாது.\nஇரண்டு நாட்களாக ரங்கனைக் காணோம். ரங்கன் வண்டி நிற்கும் இடத்தில் அந்த பாட்டி மட்டும் உட்கார்ந்து இருந்தார். அருகில் இருக்கும் வண்டிக்காரரிடம் அதுபற்றிக் கேட்கலாமா என்று யோசித்தேன். வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ரங்கனைக் காணவில்லை. பாட்டி மட்டும்தான். என்ன ஆச்சு ரங்கனுக்கு\nஅன்று பக்கத்து வண்டிக்காரரிடம் பழம் வாங்கும் போது கேட்டேன்.\n“எங்கே, ரங்கனை கொஞ்ச ந���ளாக காணோம்”\n“உங்களுக்குத் தெரியாதா, ரங்கன் ஒரு விபத்தில் சிக்கி விட்டார்”\n“வாழைப்பழம் வாங்க கொத்தவால் சாவடிக்குப் போனபோது, லாரி மோதி விட்டது”\n“அய்யோ பாவம், அவருக்கு எதுவும் அடியா”\n“ஆமாம், தலையில் அடிபட்டு விட்டது, ஜி. எச். சில் சேர்த்திருக்கிறார்கள்”\n“பரவாயில்லை. ஆனால் ஆறு மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டுமாம்”\n“இரண்டு பையன்கள். கல்யாணம் ஆகி தனியே போய்விட்டார்கள். இப்போது ரங்கன் தனிக்கட்டை”\nஎனக்கு வருத்தமாக இருந்தது. ஆறு மாதம் ரெஸ்ட் எடுத்தால் அவரை யார் கவனித்துக் கொள்வார்கள்.\nஒரு மாத காலம் ஓடி விட்டது. ஆனால் ரங்கன் கண்ணில் படவில்லை.\nஅன்று சாயந்திரம் ஆபீஸ் முடிந்து போகும் போது ரங்கனையும் அவருடைய வாழைப்பழ வண்டியையும் பார்த்தேன். தலையில் கட்டுப் போட்டிருந்தார். அருகில் போய் வண்டியை நிறுத்தினேன்.\n“என்ன சாமி, எவ்வளவுக்கு பழம் வேணும்”\n“என்ன ரங்கன், லாரி மோதி அடிபட்ருச்சாமே”\n“ப்ச்… குடிச்சுட்டு வண்டி ஓட்றானுங்கோ. என்ன செய்றது”\n“ரெஸ்ட் எடுக்க வேண்டாமா, உடம்பு சரியாகறதுக்குள்ளே இப்படி வரலாமா”\n“என்ன செய்றது சாமி, பொழப்பு வேணும்ல”\n“இந்தா, சீக்கிரம் வித்துப்போட்டு வீட்டுக்குப் போ” அந்தப் பாட்டி ரங்கனை விரட்டினாள்.\n“ஏய், கம்முனு கிட. யாவாரம் பாக்க வேணாம்” என்றார் ரங்கன்.\n“மகனுங்க வந்து பார்த்தார்களா” என்றேன்.\n“ம், ஒரு நாள் ரெண்டு பேரும் வந்தானுங்க. பொண்டாட்டி தாசனுங்க” என்றபடி மீதி ஐந்து ரூபாய் காசை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு,\n“உடம்பை பாத்துக்கோங்க ரங்கன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். ரங்கனிடம் கிடைக்கும் சில்லறைகள் சில சமயம் ஆபூர்வமானதாக இருக்கும். ஒரு முறை சிங்கப்பூர் காசும், இன்னொரு முறை அமெரிக்க டாலரும் கூட கிடைத்திருக்கிறது. வேறு எங்கும் தள்ள முடியாத காசுகளை ரங்கனிடம் தள்ளி விடுவார்கள் சிலர்.\nஒரு முறை கால்வாசி கிழிந்து முக்கால் பகுதி மட்டும் உள்ள பத்து ரூபாய் நோட்டை மடித்து யாரோ அவரிடம் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். மடித்த அளவிலேயே ரங்கனும் எனக்குக் கொடுத்து விட்டார். வீட்டில் வந்து பார்த்த பிறகே தெரிந்தது. மறுநாள் போய் சொன்ன போது கொஞ்சம்கூட முணுமுணுக்காமல் வேறு நோட்டைக் கொடுத்து விட்டார்.\n“பரவாயில்லை நான் வேறு நோட்டு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்” என்���ு சொன்னதற்கு, “நான் ஏமாந்ததற்கு நீ ஏன் நஷ்டப் படணும் சாமி” என்றார்.\nவீட்டில் ஆபூர்வமான காசுகளை சேகரிக்கும் வழக்கமுள்ள என் மனைவியிடம் அந்த ஐந்து ரூபாய் காசைக் கொடுத்தேன். அதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள். காரணம் அது இந்திரா காந்தி படம் பொறித்த காசாம். மிகவும் அபூர்வமானதாம்.\nஅடுத்த இரண்டு வாரங்களுக்கு ரங்கனையும் அவருடைய வண்டியையும் பார்க்க முடியவில்லை. பூக்கார பாட்டியையும் காணோம்.\nஒருநாள் மின் கட்டணம் கட்டிவிட்டுத் திரும்பி வரும்போது, ரங்கனும், அந்தப் பாட்டியும் ஒரு இட்லிக்கடையில் சாப்பிட்டு விட்டு வெளியே வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தார் ரங்கன்.\n“என்ன ரங்கன், ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லையே”\n“தலை ரொம்ப வலிக்குது சார். ஆஸ்பத்திரியில் போய் காண்பித்தால், ஸ்கேன் அது இது என்று எடுத்துப் பார்த்து சின்னதாக ஆபரேசன் செய்யணும்னு சொல்றாங்கோ. நாற்பதாயிரம் ஆகுமாம். அவ்வளவு ரூபாய்க்கு என்ன செய்யறது. வேலையும் செய்யக்கூடாதாம். ப்ச்… விடு சாமி, எல்லாம் தலையெழுத்து. நடக்கறது நடக்கட்டும்”\nரங்கனை நினைத்தால் பாவமாக இருந்தது. நம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்தேன். நாற்பதாயிரம் ரூபாய் எனக்கும் பெரிய தொகைதான். ஏதாவது அறக்கட்டளையின் உதவி கிடைக்குமா என்று விசாரித்தேன். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தது. மேலும் மற்றவரிடமிருந்து பண உதவியை ரங்கன் விரும்புவதில்லை என்றும் சொன்னார்கள். தன்னுடைய தொழிலையே ஒரு தர்மம் போல் செய்பவர் அவர். தர்மம் தலை காக்கும் என்று சொல்வார்களே.\nஎன் மனைவியிடம் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் காசு திடீரென்று நினைவுக்கு வந்தது. மீதி சில்லறைக்காக ரங்கன் கொடுத்ததுதான். நெட்டில் புகுந்து அந்த ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு என்று பார்த்தபோது ஆச்சரியம். முப்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை விலை போகும் என்று தெரிந்தது. அதை விற்று ரங்கனுக்குக் கொடுத்தால் என்ன. அன்று வீட்டிற்குப் போய் என் மனைவியிடம் சொன்னேன். உடனே சரி என்று சொல்லி விட்டாள்.\nஇது போன்ற நாணயங்களை யார் வாங்குவார்கள் என்று இணையத்தில் தேடியபோது, பர்க்கிட் ரோட்டில் சம்பத் என்பவரது முகவரி கிடைத்தது. போனில் விசாரித்தால் காசு சரியான எடையில் தரமானதாக இருந்தால் மட்டுமே வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்.\nபாட்டியின் மூலம் ரங்கனைக் கண்டு பிடித்து, சம்பத்திடம் அழைத்துச் சென்றேன்.\n“என்ன சாமி விஷயம்” என்ற மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தார் ரங்கன். ஏதேதோ சொல்லி சமாளித்தேன்.\nசம்பத் எங்களை வரவேற்று உட்காரச்சொன்னார். இந்திரா காந்தி படம் போட்ட காசை வாங்கி ஆராய்ந்தார். 18 கிராம் எடை இருந்தது. அதை பலவிதமாக ஆராய்ந்த அவரது முகம் பிரகாசமானது.\n“சரி, இதை நான் வாங்கிக் கொள்கிறேன். முப்பத்தைந்து கொடுக்கிறேன் சரியா” என்றார்.\n“எங்களுக்கு நாற்பது தேவைப் படுகிறது” என்றேன். ரங்கன் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“இது அபூர்வமானதுதான். ஆனால் மற்றவர்கள் முப்பதுதான் கொடுப்பார்கள். நான் முப்பத்தைந்து கொடுக்கிறேன்”\n“இவருக்கு தலையில் ஆபரேசன் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்குத்தான் நாற்பது தேவைப் படுகிறது”\nசம்பத் கொஞ்சம் யோசித்தார். ஆனால் ரங்கனுக்கு இப்போது விஷயம் புரிந்து விட்டது. அதனால் இதற்கு ஒப்புக் கொள்ள மறுத்தார். “என் ஆபரேஷனுக்கு நீயேன் பணம் கொடுக்கிற சாமி. இந்த நாற்பதாயிரம் கடனை நான் எப்படி அடைக்கிறது. என்னால் முடியாது. அதனால் எனக்கு வேண்டாம்” என்றார் ரங்கன்.\n“இது சில்லறைக்காக நீங்க கொடுத்தது. உங்களோட காசுதான் ரங்கன்”\n“எப்போ அது உன்னிடம் போய் விட்டதோ. அது உன்னோட காசு சாமி”\nஇந்த வினோதமான வாக்குவாதத்தை ஆச்சரியமாகக் கவனித்துக் கொண்டிருந்தார் சம்பத். என்ன விஷயம் என்று விசாரித்தார். சின்னஞ்சிறு வயதில் வயதான கிழவர் வேஷத்தில் வந்து கரிகால் சோழ மன்னன் தீர்த்து வைத்த வழக்குப் போலல்லவா இருக்கிறது என்று யோசித்த சம்பத், “நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேட்பீர்களா” என்றார் எங்கள் இருவரையும் பார்த்து.\n“சொல்லுங்கள். இவருக்கு ஆபரேஷன் நடந்து குணமாக வேண்டுமல்லவா”\n“உண்மைதான். நான் இந்த காசுக்கு நாற்பதாயிரம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். இவர் ஆபரேஷன் முடிந்து குணமாகி வந்த பிறகு தினமும் நீங்கள் இவரிடம் வாழைப்பழம் வாங்க வேண்டும். அதை இவர் இலவசமாகக் கொடுக்க வேண்டும். காசு வாங்கக்கூடாது” என்றார்.\n“அது எப்படி முடியும். இலவசமாக நான் எதையும் வாங்க மாட்டேன்”\nஉடனே ரங்கன், “அதைத்தான் நானும் சொல்றேன் சாமி. ஐயா சொல்வது போல் இந்த ஏற்பாட்டுக்கு ���ீ ஒத்துக்கொண்டால் மட்டுமே இந்தப் பணத்தில் நான் ஆபரேஷன் செய்து கொள்வேன்” என்றார்.\nஇது போன்ற மனிதர்களும் இருக்கிறார்களே என்று நினைத்த எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஎப்படியோ ரங்கன் நல்லபடியாக குணமாகி வர வேண்டும். அதனால் சரி என்றேன். சம்பத் நல்ல மனிதர். மனிதநேயத்தோடு நடந்து கொள்கிறார். ரங்கனோ தன்மானத்துடன் இலவசம் வேண்டாம் என்கிறார். உலகில் மனிதம் இன்னும் வாழ்கிறது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஆனால் இவர்களில் யார் மனிதநேயம் மிக்கவர் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.\nமனிதாபிமானத்தோடு, ரங்கனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க முன் வந்த சம்பத்தா, அல்லது நன்றிக்கடனாக காலம் பூராவும் வாழைப்பழம் கொடுக்க நினைக்கும் ரங்கனா அல்லது விஷயத்தை சொன்னவுடனே ரங்கனுக்கு உதவுங்கள் என்று அந்த ஐந்து ரூபாயை எந்த தயக்கமுமின்றி எடுத்துக் கொடுத்த என் மனைவியா யார் மனித நேயம் மிக்கவர்\nகதை சொல்லி விட்டு விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்ட வேதாளம் போல் என் மனம் என்னைக் கேட்டது. யோசித்துப் பார்த்தேன். மாலையில்தான் சரியான விடை கிடைத்தது. அன்று இரவு எனக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.\nSeries Navigation ஆண்டாள்ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்\nபி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா\nகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nதொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்\nPrevious Topic: ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்\nNext Topic: தொண்டிப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37645", "date_download": "2019-02-22T22:32:06Z", "digest": "sha1:O2X3A76HYXCSTKGZ4UWK3HCVAU5S355Q", "length": 7065, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "பெருங்கவிஞன் காத்திருக்கிறான். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை.\nஇன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை.\nஇன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை.\nஇன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை.\nஎந்த அபிமானப் பெருந்தலைவரும் ம��ைந்து விடவில்லை.\nஎந்த கட்டளையும் வரவில்லை , தெண்டனிட்ட கட்சியிலிருந்து.\nஎங்கும் துப்பாக்கிச் சூடு இல்லை.\nஎப்படிப் பொங்கி வரும் கவிதை\nநடிகன் வாய்ப்புக் கொடுத்தால் இக்கால நாயகன்.\nஅரசியல் தலைவனோ , எழுத்து விற்பனை மாயவனோ\nபணம் பண்ண வழி செய்தால் அவனும் இந்த யுக நாயகன்.\nஇப்படிப் பொங்கி வரும் கவிதை.\nகவிதை வேஷம் கட்டி துக்கம் கொண்டாடும்\nகட்சி விசுவாசம் காசுக்கு வழி\nSeries Navigation தொண்டைச் சதை வீக்கம்\nமனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nநூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து\nதொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்\nசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது\nபீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் \nPrevious Topic: நூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து\nNext Topic: உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/06/03/21212/", "date_download": "2019-02-22T22:19:04Z", "digest": "sha1:36EX2NZ6RM7NWB7X4MI3FYYGE4XB7XA4", "length": 15670, "nlines": 65, "source_domain": "thannambikkai.org", "title": " நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nநெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nதேடிச் சோறு நிதம்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பலர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவம் எய்திக் – கொடும்\nகூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – சில\nவேடிக்கை மனிதரைப்போல – நான்\nவீழ்வேன் என நினைத் தாயோ\nஎன்ற பாட்டுப் புலவன் பாரதி கனல் கக்கும் கவிதை வரிகளைக் கொட்டி வைத்தவன். ஆனாலும் வறுமையோடு இவனும் வாதிட்டிருக்கிறான்.\nஒருவர் முன்னேறாமல் இருப்பதற்கு வறுமை ஒரு காரணமாக எப்போதும் இருந்ததில்லை; இருப்பதுமில்லை. வெற்றி எண்ணங்களின் அலைவரிசையில், வெற்றி எண்ணங்களை உருவாக்கி, அதை அடைய முயற்சி செய்யாததே உண்மையின் காரணம். ஏழையாகப் பிறந்தது குற்றமல்ல; ஏழையாக இறப்பேன் என்பதே மாபெரு��் குற்றமாகும்.\nபணம் சம்பாதிப்பதுடன் இணைந்து வேறு ஒரு உயரிய நோக்கம் உங்களுக்குள் இருக்குமானால் நீங்கள் தேடும் பணம் உங்கள் மடியில் வந்து விழுந்து கொஞ்சும். அந்தப் பணத்திற்காக அலைந்து திரிய வேண்டிய அவசியமே இல்லை.\nஎடிசன் உலகிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்ற எண்ணியதால் அவர் வாழ்க்கை ஒளிவிளக்கானது; பணமழையும் இவரிடமே பத்திரமாய் கொட்டியது. உலகின் ஒவ்வொருவரிடமும் ஒரு கணினி இருக்க வேண்டுமென்று பில்கேட்ஸ் நினைத்தார்; பணம் முகவரியை விசாரித்துக் கொண்டு அவர் வீட்டுக் கதவைத் தட்டியது. உலக பணக்கார அலைவரிசையில் இன்றளவும் இவர் பேரும் சேர்ந்தே வாசிக்கப்படுகிறது.\nஉங்கள் வருமானம் குழாய்த் தண்ணீரைப் போன்றது. இதில் பணம் கொட்டு கொட்டுவென்று கொட்டினால் தான் சரிப்படும் என்பது சரியில்லை. அதில் எவ்வளவு நீங்கள் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் இதுதான் ஒரு ஏழை பணக்காரன் ஆகும் இரகசியப்புள்ளிகள். யார் இந்தப் புள்ளியை நோக்கி காயை நகர்த்துகிறார்களோ அவர்களுக்கே பணமழை பெய்யும் பாதை திறக்கும்.\n‘வறுமையைக் கண்டு பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்து விடாதே’ என்றபாடல் வரிகளே இதற்குச் சான்று காட்டி கூத்தாட வைக்கும். உலகின் முதல் ஆங்கில அகராதியை தொகுத்த சாமுவேல் ஜான்சன் வறுமையில் வாழ்ந்த ஒரு புத்தக வியாபாரியின் மகனாக பிறந்தாலும் உலகம் போற்றும் இலக்கிய மாமேதையாகத் திகழ்ந்தார். இலக்கியம் வாழ்க்கை வசந்தத்தை அவருக்கு வாரிக்கொடுத்தது. இலக்கிய வீதியில் தெறித்து விழுந்த இந்தி நட்சத்திர நாயகனை இன்றளவும் சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைத்து அழகு பார்க்கிறது.\nமனதில் வளமையை, செழுமையைப் பற்றிய எண்ணங்களை எண்ணினால் நம்பிக்கையுடன் சிந்தித்தால், அவை நம்மிடம் படைப்பாற்றலை உண்டாக்கி செல்வ வளத்தை ஆயிரமடங்காய் அதிகரிக்கச் செய்துவிடும். வறுமை இதற்கு ஒரு தடையல்ல. செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், உயர்வையும் நம்பிக்கையுடன் சிந்திக்கும் பழக்கமே தலைவிதியை முதல் விதியாய் முகிழ்க்கச் செய்யும்.\nஎந்த வயதிலும் சாதிக்கலாம்; வறுமையைப் போல் வயதும் ஒரு தடையல்ல. சாதிக்க வேண்டும் என்ற ஒரு நெருப்புக்குளியலைத் தம் இருப்புக்கூட்டில் நடத்த வேண்டும். ஹென்றிக் இப்சன் நார்வே நாடு தந்த நல்ல ���விஞர்; நாடக ஆசிரியர். இவரையும் வறுமை தழுவிக்கொள்ள துடித்தாலும், நாடகம் என்னும் நந்தவன வயல்களாம் மனதின் மனங்களில் உலகம் உள்ளவரை உச்சரிக்கப்படும். தம் 30 வயதில் வாழ்வு முடிந்தது என்று இப்சன் நினைத்தாலும் கவிதைகளில் களிநடனம் புரிந்தான்; இதய வாசல்களின் கதவுகளைத் திறந்தான்; கவிதையாகவே வாழ்ந்தான்; கவிதையில் வாழ்ந்தான். மரித்தான் என்பதை எழுத என் பேனாக்கிறுக்கி எழுத மறுக்கிறான். பொருளாதாரத் தடையை நினைக்காமல் உயர்ந்த இலட்சியத்தை உள்ளுக்குள் தேர்வு செய்து முயற்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டால் வாழ்க்கையும் மாறும்; வளமும் சேரும்.\nஷேக்ஸ்பியர் குதிரை லாய மேற்பார்வையாளரின் மகன். ஷேக்ஸ்பியர் இலக்கியம் தந்த கொடை; ஆங்கில இலக்கியத்தின் அடையாளம்; மனித மனங்களின் இதயத்துடிப்பு அமர காவியங்களை அவனிக்கு கொடுத்தவர்; இந்த நாடகத்தின் நயாகரா நீர்வீழ்ச்சியை உலகம் கொண்டாடி மகிழ்கிறது.\nஒன்பது வயதில் வறுமையின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு, பதினொரு வயது என்று கூறி இசைக்குழுவில் இணைந்த சார்லிசாப்ளினை ‘நடை சரியில்லை நடிக்க வராதே’ என்று தடைவிதித்தாலும், எதிர்காலத்தில் மக்களின் மனதில் மயக்கத்தை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் திரைப்படம் மாற்றியது என்பது திரைப்படம் தந்த வரலாற்று உத்தரவு.\nமெழுகுவர்த்தி செய்து விற்கும் வியாபாரியின் மகனாகப் பிறந்த பெஞ்சமின் ஃப்ராங்ளின் மக்களுக்காக தானே உருகினார் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார். மின்னலில் மின்சாரம் இருப்பதை பறைசாற்றினார். இயர்புக் இப்படி பலப்பல கண்டுபிடிப்பு. விஞ்ஞானியாகவும், அமெரிக்க இராஜதந்திரியாகவும் உயர்ந்தார்; மக்களின் மனங்களில் நிறைந்தார். வறுமையை தூர ஓட்டினார். நான்கு மொழிப்புலமை. இவர் அரசியலின் அதிசயமாக திகழ்ந்தார் என்பது இவரிடமிருந்து வந்த மன உறுதியே என்பதை வரலாற்று உண்மைகள் தெளிவுப்படுத்துகிறது. தடைகளையும், உடன் குறைகளையும் வைத்து எண்ணி வருந்தாமல் உழைப்பது ஒன்றே இலட்சியம்’ என்பதை மனித மனங்களுக்கு சொல்லி வைப்போம்.\nஇத்தாலி நாட்டில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்த கரிபால்டி, புரட்சிப் பூபாளம் பாடிய எரிமலைக் குழம்பு. இந்த அக்னி நெருப்புதான் பிற்���ாலத்தில் இத்தாலியை அடைகாத்தது; அர்த்தப்படுத்தியது. உலக வரலாற்றை எழுதி முடித்த ஒரு பெரிய சரித்திர ஆசிரியரிடம் மனித வரலாற்றில் அவர் அறிந்த மிகச்சிறந்த பாடம் எது என்று கேட்டார்கள். அவர் சொன்னார், “எப்போது வானம் இருள்படர்ந்து மிகக் கறுப்பாகிறதோ, அப்போது நட்சத்திரங்கள் தலைகாட்டுகின்றன.”\n நல்லது தான் விதையாக விழித்துவிடு\n நல்லது தான் பலகிளைகளாக துளித்துவிடு\n நல்லது தான் எரிமலையாய் எழுந்து விடு\nஎன்ற கவிதாசன் கைபிடிப்போம்; சிகரசிம்மாசனத்தில் இடம் பிடிப்போம்\nமுதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்\nமதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு\nஇளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்\nநெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்\nஎண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-902.html?s=998d7ebd3bb1bb7cb85731d766dfb3b5", "date_download": "2019-02-22T22:34:50Z", "digest": "sha1:SXOXDTKVCAUFT4W6MPLNKH24XI3I5M3U", "length": 3729, "nlines": 22, "source_domain": "www.brahminsnet.com", "title": "Sri Paranthaman Panchangam Available [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஶ்ரீநந்தன வருட ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் தயாராக உள்ளது. இது மிகவும் கையடக்கமான வகையில் வைதீககத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் மிகச் சுலபமாக கையாளும் வகையில் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து நேரங்களும் நாழிகையிலிருந்து கடிகார மணியாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மிகத் தேர்ந்த ஜோதிடரைவிட துரிதமாக முஹூர்த்தங்களை குறிக்க இயலும். ஶ்ரீவிஜய வருடம் முழுமைக்கும் முஹூர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாஸ்த்ர விஷயங்கள், தீட்டு விஷயங்கள், வருடம் முழுவதும் தர்பண சங்கல்பம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய மிக உபயோகமான பஞ்சாங்கத்தை வாங்கி உபநயனம், திருமணம் போன்றவற்றில் விநியோகித்தால் அனைவருக்கும் மிகச்சிறந்த பரிசாக\nஅமைவதுடன் உங்களுக்கும் மிகுந்த புண்ணியம் உண்டு. கீழ்க்கண்ட முகவரியில் வந்து பஞ்சாங்கங்களை பெற்றுக்கொள்ளவும்.\n100 பஞ்சாங்கம் அதற்குமேல் தேவையெனில் சென்னையில் தங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.\nபஞ்சாங்கம் விலைமதிப்பற்றது அதனால் இலவசமநக குடும்பத்திற்கு ஒன்று வழங்கப்படும்.\nஒன்றுக்கு மேல் தேவைப்பட்டால் ரூ 10 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.\n100ம் அதற்கு மேலும் தேவைப்பட்டால் ரூ 5 வீதம் இருப்பு உள்ளவரை வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:42:21Z", "digest": "sha1:35QTW66LCP23VDRSJWQ6QN6WCOGKCBBU", "length": 5855, "nlines": 93, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தேசியவாதம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nஅண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.\nவிரிவு Jul 10, 2018 | 7:07 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2005/01/blog-post_27.html", "date_download": "2019-02-22T22:11:21Z", "digest": "sha1:45EJ4SCHL456DYQGPCDEODRLP474HDNT", "length": 40373, "nlines": 341, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: ஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .", "raw_content": "\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய (வலைப்பதிவு)செய்திகள் எதையும் படிக்காமல் இதை எழுதிக்(தட்டி) கொண்டிருக்கிறேன்.\nஉங்கள் நண்பர் அல்லது நண்பியை பல இலக்க எண் ஒன்றை எழுதி கொள்ள சொல்லுங்கள். எழுதிவிட்டார்களா இப்பொழுது அதில் இருக்கும் ஒவ்வொரு தனி இலக்கங்களையும் கூட்ட சொல்லுங்கள்(சரியா வரலை இப்பொழுது அதில் இருக்கும் ஒவ்வொரு தனி இலக்கங்களையும் கூட்ட சொல்லுங்கள்(சரியா வரலை). அதாவது இப்ப 9573 என்று எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை இப்படிக் கூட்ட வேண்டும் (9+5+7+3). இப்பொழுது அப்படி கூட்டி வந்த விடையை முதலில் எழுதிய பல இலக்க எண்ணிலிருந்து கழிக்க சொல்லுங்கள்(9573-24). கழித்து விட்டார்களா). அதாவது இப்ப 9573 என்று எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை இப்படிக் கூட்ட வேண்டும் (9+5+7+3). இப்பொழுது அப்படி கூட்டி வந்த விடையை முதலில் எழுதிய பல இலக்க எண்ணிலிருந்து கழிக்க சொல்லுங்கள்(9573-24). கழித்து விட்டார்களா மிதி வந்த விடையிலிருந்து ஏதாவது ஒரு எண்ணை அடித்து விட சொல்லுங்கள்(9549 -> 9_49). அடித்து விட்டார்களா மிதி வந்த விடையிலிருந்து ஏதாவது ஒரு எண்ணை அடித்து விட சொல்லுங்கள்(9549 -> 9_49). அடித்து விட்டார்களா மீதி இருக்கும் இலக்கங்களை சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் கூறும் எண்களிலிருந்து அவர்கள் அடித்த எண் எது என்று நீங்கள் சொல்லி அவர்களை அச்சர்யப்படுத்துங்கள். எப்படி அவர்கள் அடித்த எண்ணை சொல்வது\nரொம்ப சுலபம். அவர்கள் கூறும் எண்களை கூட்டுங்கள்(9+4+9=22). அதை ஒன்பதால்(9) வகுங்கள்(22/9). மீதி 4 வரும். இந்த மீதியுடன் எதைக் கூட்டினால் 9 வரும் என்று பாருங்கள்(4+5=9). அப்படியானால் 5 தான் அவர்கள் அடித்த எண். நீங்கள் மனக்கணக்கில் புலியாயிருந்தால் நேரடியாகவே கூட்டுத்தொகையுடன் எதை கூட்டினால் 9தின் வகுபடு எண்('Multiples' என்பதன் தமிழ் வார்த்தை சரியா) வரும் என்றும் கண்க்கிட்டுக் கொள்லலாம்.\nஇந்த வித்தை எப்படி வேலை செய்கிறது. அதாவது விளக்கமாக கேட்டால் அந்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடக் கூடிய எண்ணாகவே இருக்கிறது\nஇந்தக் கேள்விக்கு விளக்கமான பதில் தருபவர்களுக்கு 'கணித மாமேதை' என்ற விருதை நாம் கொடுத்தாலும் யாரும் மதிக்கப் போவதில்லை என்பதால், அவர்கள் பெயர் மட்டும் நமது Comment பகுதியில் அவர்களது Commentக்கு கீழேயே பொறிக்கப்படும்(நிரந்தரமாக) என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஆனால், கண்டு பிடித்தலில் ஒரு சிறு\nமாற்றம் தேவை என்று தோன்றுகிறது.\nநான் எடுத்துக் கொண்ட எண்: 7225\nநான் அடித்த எண்: 0\n18/9=2 மீதி: 0 எனும் போது\nவிடை: 9 என்று சொல்ல வாய்ப்பு\nஅடிக்க வேண்டிய எண் பூஜியம் அல்லாத முழு\nஎண்ணாக இருக்க வேண்டும் என்று\nஇங்கேயும் கொஞ்சம் வந்துட்டு போங்க..\nபத்ரி சொல்லிவிடுவார் என்று தோன்றுகிறது. (ஏனோ இங்கு வந்து சொல்லவில்லை.) ஒருவேளை யாரும் சொல்லவில்லையெனில் நாளை வந்து நான் எழுதுகிறேன்.\nஇந்த வித்தை எப்படி வேலை செய்கிறது. அதாவது விளக்கமாக கேட்டால் அந்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடக் கூடிய எண்ணாகவே இருக்கிறது\ncondition மட்டும் சுபமூகா சொன்ன மாதிரி\nயோசிப்பவர் பேர்ல \"பத்ரி\"ன்னே எழுதிக்குங்க.\nஎனக்கும் ஒரு வாய்ப்பு வராமலா போயிடும். :(\nநான் எடுத்துக் கொண்ட எண் 27.\n27ல் இருந்து 9ஐக் கழிக்க 18\nநான் அடித்த எண் 1\n8 ஐ 9ஆல் வகுக்க....0.88\n0.88உடன் 8.12ஐ சேர்க்க 9கிடைக்கும். எனவே நான் அடித்த எண் கண்டிப்பாக 8,12ஆக இருக்க வேண்டும்.\nஹலோ...யோசிப்பவரே எனக்கு முடிய காணும்...சீக்கிரம் வாங்கப்பா...\nமூர்த்தி ரொம்ப ஓவராப் போச்சு. :)\nமேல வழிமுறைய சரியாப் படிக்காம..\n///ஹலோ...யோசிப்பவரே எனக்கு முடிய காணும்...சீக்கிரம் வாங்கப்பா...///\nமுதல்ல உங்க மூக்குக் கண்ணாடியைத் தேடியெடுத்துப் போட்டு சரியா\nயாரும் முழுமையாய் விடை இன்னும் சொல்லவில்லை என்று தெரிகிறது. இப்போது குளிக்கபோகிறேன். குளித்து, சமயல், சாப்பாடு முடிந்து, ஒரு மூண்றுமணி நேரம் கழித்து வரும்போதும் யாரும் விடையளிக்கவில்லையெனில் நான் என் விடையை எழுதுகிறேன்.\nஇப்படி 'புலி வருது' என்பது போல் பயமுறுத்துவதற்கு மன்னிக்கவும். சமயலுக்கு நடுவே எழுத தொடங்கியிருக்கிறேன். சற்று பெரிதாய் வரும் போல் தெரிவதால், சுமார் ஒரு மணி நேரத்தில் இங்கே பதிவாகும்.\nயாரோ ஒருத்தர் குளிச்சு, சமைச்சு, சாப்டுட்டு வரவரைக்கும் நான் காத்துகிட்டிருக்கறது இதுதான் என் வாழ்க்கைல முதமுறை. :) வெண்டைக்காய் கறியா\nபில்ட்-அப் பயங்கரமா இருக்கே வசந்த். கொஞ்சம் இறங்கி வாங்க. நானெல்லாம் கணினி டேபிள்லயே சாப்பாட்டையும் வெச்சுகிட்டு ஸ்பூன், ஃபோர்க் வெச்சுத்தான் சாப்பிடறது. அதுக்கெல்லாம் நேரம் தனியா எடுத்துப்பீங்களா வாரத்துக்கு ஒருநாள் சமைக்காத இயற்கை உணவு அல்லது திரவ உணவு இப்படி இருக்கறதுகூட நல்லதுதான். :)\nஇந்த புதிரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. இதில் பயன்படுத்தப்படும் 9என்ற எண்ணின் சிறப்பையும் இன்றுதான் அறிந்தேன். நான் எழுதுவதை விட எளிய நிருபணம் இருக்குமா என்று தெரியவில்லை. (ஆனால் அது நிருபிக்கவேண்டும்\nஅன்னார் யோசிப்பவர் எங்கிருந்து அள்ளி போடுகிறார் என்று தெரியவில்லை. புதிரை படித்துவிட்டு ஒரு தன்னம்பிக்கையில் 'நாளை சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டு, இன்று மாலை யோசிக்க தொடங்கியபோதுதான் சொதப்பியது புரிந்தது. விடை உடனே வந்துவிடவில்லை. 'அசடு வழிய நேரிடுமோ' என்று சீரயஸாகவே கவலைப்பட தொடங்கியபோதுதான் பொறி தட்டியது. அதை கீழே எழுதுகிறேன்.\nகார்திக் சொன்னது புரியவில்லை. ஆனாலும் 'my own theorem' என்று ஒன்று கிடையாது. தியரம் என்று வந்தபின் எது எல்லோருக்கும் பொதுவாய்தான் இருக்கமுடியும். மூர்த்தி ரொம்பவே திக்குமுக்காட வைத்துவிட்டார். மனிதர் 'கால்குலேட்டரில்' போட்டு வகுத்தது மட்டுமில்லாமல் ரவுண்டப் வேறு பண்ணிவிட்டார். , 8ஐ 9ஆல் வகுத்தால் வரும் விடை .88 அல்ல, .88888....... ஒரு முடிவில்லாத எண். இது குறித்த ஒரு துணுக்கை கடைசியில் தருகிறேன்\nபத்ரி சரியாய் பயணத்தை தொடங்கினாலும், அங்கேயே நின்றுவிட்டு தொடரவில்லை, இலக்கை அடையவில்லை.\nகேள்வி 1. . அந்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடக் கூடிய எண்ணாகவே இருக்கிறது\nகேள்வி 2. இந்த வித்தை ஏன் வேலை செய்கிறது\nகேள்வி1இல் குறிப்பிடபடும் 'கடைசி விடை' என்பது எதை குறிக்கிறது என்பது கொஞ்சம் குழப்பமாய் உள்ளது. கேள்வியில் தெளிவாய் இல்லை.\nநாம் தேர்ந்தெடுத்து கொள்ளுகம் அந்த பல இலக்க எண்ணிலிருந்து, தனியிலக்கங்களின் கூட்டுதொகையை கழித்து வரும் விடை பற்றியது கேள்வி என்று எனக்கு தோன்றவில்லை. பத்ரியும் ஜெயஸ்ரீயும் அப்படி எடுத்துகொண்டே , அது குறித்தே பேசியுள்ளனர்.\nஅவ்வாறு கழித்து வரும் ���ிடையின் தனி இலக்கங்களை மீண்டும் கூட்டினால் வரும் விடை 9ஆல் வகுப்படக்கூடியது என்பதே கேள்வி என்று தோன்றுகிறது.அதுதான் கேட்ச். அதை பயன் படுத்தியே இந்த வித்தை ஏன் வேலை செய்கிறது என்று விளக்கமுடியும்.\nஒவ்வொன்றாய் தொடங்குவோம். இந்த 'வித்தை' எத்தனை இலக்க எண்ணுக்கு வேண்டுமானாலும் வேலைசெய்யும். ஆனால் எல்லோருக்கும் எளிமையாய் இருக்க நான்கு இலக்க எண்ணையே எடுத்துகொள்கிறேன். பொதுவான ஒரு 'N' இலக்க எண்ணுக்கு இதே வழிமுறையை அப்படியே பின்பற்றி எழுதலாம். ஒரே விஷயம் (10^N - 1) = 9(10^(N-1) + 10^(N-2) +......+10 +1) என்ற ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். (இதில் 10^N என்பது 10இன் N மடங்கு, அதாவது 1000 என்பதை 10^3 என்று குறிக்கிறேன்.) இனி நான்கு இலக்க எண்ணுக்கான விளக்கமும் நிறுவுதலும்.\nதேர்ந்தெடுக்கும் எண்ணை பத்ரி விரும்பியது போல்\nஅதாவது பத்ரி சொன்னதுபோல் நமது எண்\nஅதனுடன் தனி இலக்க கூட்டுதொகையான a + b + c +d யை கழித்தால் வருவது\nஒரு வசதிக்கு இதை விடை1 என்ற வார்த்தையால் அழைப்போம். இது பின்னால் உதவும்.\nஎன்றும் குறிக்கலாம். ஒண்ணும் இல்லைய்யா, 111ஐ 100 +10 +1ண்ணு போட்டிருக்கேன். அதே மாதிரி 11ஐயும்.\nஅதை அப்படியே மாற்றி எழுதினால்\nஎன்றும் எழுதலாம். மேலே உள்ள விடை1ஐத்தான் இடம் மாற்றி இப்படி எழுதியுள்ளேன். சரிதானா என்று உற்று கவனித்து பாருங்கள்\nசரி, இப்போது உடனே அவசரப்பட்டு நம் கையில் இருக்கும் விடை1இன் தனி இலக்கங்களாக 9 d, 9(d+c), 9 (d +c +b) ஆகியவற்றை கருதமுடியாது. ஏனெனில் இவை இப்போது ஒரு இலக்க எண்கள் இல்லை. 9ஆல் பெருக்குவதாலும், மற்ற எண்களோடு கூட்டுவதாலும் இது வேறு ஏதாவதோவாக மாறிவிடக்கூடும். ஆனாலும் நமக்கு அது என்னவென்பது பிரச்சனையில்லை. நமக்கு தேவை அந்த தனி இலக்கங்களை கூட்டினால் வரும் விடை (இதுதான் அந்த கடைசிவிடை) 9ஆல் வகுபடகூடியது என்ற தகவல் மட்டுமே. அதை நிறுவி விட்டால் காரியம் முடிந்தது.\nஅதை நிறுவும் முன், எப்படி காரியம் முடிந்தது என்று பார்போம். தனி இலக்கங்களை கூட்டினால் வரும் கடைசி விடை 9ஆல் வகுபட கூடியது என்று வைத்துகொள்வோம். இப்போது ஒரு தனி இலக்கத்தை நீக்கிவிடுவோம். ஆமாம், சுபமூகா கண்டுகொண்டது போல் 0வையும், 9ஐயும் நீக்கினால் பிரசனைதான். அதையும் ஏன் என்று பார்போம்.\nநீக்கபட்ட தனி இலக்கம் 0விலிருந்து 9ற்குள் இருக்கும் ஒரு எண். எல்லா தனி இலக்கங்களையும் கூட்டினால் வரும் எண் 9ஆல் வகுபடகூடியது(இதை இன்னும் நிறுவவேண்டும், ஞாபகம் இருக்கட்டும்.) அப்படியெனில் நீக்கபட்ட எண்ணை தவிர்த்து மற்ற தனி இலக்கங்களை கூட்டி, அதை ஒன்பதால் வகுத்து, மீதம் வருவதை ஒன்பதில் இருந்து கழித்தால், அந்த நீக்கப்பட்ட தனி இலக்கம் கிடைக்குமன்றோ இதுக்கு மேல புட்டு புட்டு வைக்கமுடியாது. ஒவ்வொரு வரியா பாருங்க. யோசிச்சு முடிவுக்கு வாங்க இதுக்கு மேல புட்டு புட்டு வைக்கமுடியாது. ஒவ்வொரு வரியா பாருங்க. யோசிச்சு முடிவுக்கு வாங்க அல்லது உதாரணக்களை கொண்டு மனசிலாய்க்கிகோங்க அல்லது உதாரணக்களை கொண்டு மனசிலாய்க்கிகோங்க ஆனால் நீக்கப்பட்ட எண் 9ஆகவோ, 0வாகவோ இருந்தால், வரப்போகும் மீதி எப்படியும் 0. அதனால் இப்பொது இரண்டு சாத்தியங்கள் உள்ளது புரிகிறதா\nஆக செய்யவேண்டிய ஒரே வேலை இந்த கடைசிவிடை 9ஆல் வகுபடுவதை நிறுவுவது மட்டுமே. அதாவது நம்மிடம் விடை1 என்று\nஎன்பதாய் குறிக்கபடும் எண் இருக்கிறது. இதன் தனி இலக்கங்களை கூட்டி வரும் கடைசி விடை 9ஆல் வகுபடும் என்று நிறுவுவதே நாம் செய்யவேண்டிய ஒரே வேலை. இதற்கு விடை1றின் தனி இலக்கங்கள் என்னவென்று தெளிவாய் தெரிய வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு வேண்டியது அதன் கூட்டுதொகை மட்டுமே.\nமேலே உள்ள விடை1இல் உள்ள 9 (d), 9(d+c), 9 (d +c +b), இந்த எண்களின் தனி இலக்கங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்த்து கூட்டினால் வருவது, விடை1இன் தனி இலக்கங்களின் கூட்டுதொகை. அதாவது நாம் குறிக்கும் கடைசி விடை இதுதான். குண்ட்ஸாய் பார்த்தால் இது உண்மை போல் தெரிந்தாலும், இது அத்தனை தெளிவு இல்லை. ஆனால் 'மனக்கணக்கிலேயே' இது குறித்து தெளிய முடியும் என்றாலும் ஒரு பேப்பரும் பேனாவும் வைத்துகொண்டு சரிபார்க்கலாம். அதை அடுத்த பத்தியில் தருகிறேன். பார்க்க விரும்பாமல், குண்ட்ஸாய் சொன்னதிலேயே புரிந்ததாய் நினைப்பவர்கள் அதற்கு அடுத்த பத்திக்கு செல்லலாம். மற்றி, மாற்றி அல்ட் பட்டனை தட்ட விரும்பாமல் ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன்.\nஇப்போது கொஞ்சம் மண்டையை உடைத்தால் மேற்சொன்ன \"9 (d), 9(d+c), 9 (d +c +b), இவற்றின் தனி இலக்கங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்த்து கூட்டினால் வருவது, விடை1இன் தனி இலக்கங்களின் கூட்டுதொகை. இப்போ இது தெளிவு. மனக்கணக்காக கூட தெளியலாம்.\nஆக இப்போது இந்த 9 (d), 9(d+c), 9 (d +c +b) இந்த ஒவ்வொரு எண்களின் தனி இலக்க கூட்டுதொகை 9ஆல் வக���படும் என்று நிறுவினால் போதும்.\" அதான் எனக்கு தெரியுமே\" என்று சரோஜா (தங்கவேலு) மாதிரி சொல்லாதீர்கள். கொஞ்சம் கவனமாய் எடுத்துகொண்டு சரி பார்க்கவேண்டும். அதாவது 9ஐ ஏதாவது ஒரு எண்ணால் பெருக்கினால் வரும் விடையை எடுத்துகொள்ளுங்கள். அதன் தனி இலக்கங்களை கூட்டுங்கள். அது மீண்டும் ஒன்பதால் வகுபடும். இதையும் நிறுவ முடியும் என்றாலும், \"ப்ளீஸ் வேண்டாமே\": என்று நீங்களே சொல்வீர்கள் என்று எடுத்துகொண்டு விட்டுவிடுகிறேன். உதாரண்மாய் 81, 72, 63, 153, 2718 இப்படி சில உதாரணங்களை கொண்டு சரிபார்க்கவும். இது ஒன்பதுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு. உதாரணமாய் 6ஐயும் 5யும் பெருக்கினால் 30. தனி இலக்கங்களை கூட்டினால் 3. இது 5ஆலும் வகுபடாது, 6ஆலும் வகுபடாது. 9மட்டுமே இந்த வேலையை செய்யும்.\nஆகையால் மேலே உள்ள 9 (d), 9(d+c), 9 (d +c +b) இவற்றின் தனி இலக்க கூட்டுதொகை 9ஆல் வகுபடும். அதனால் விடை1இன் தனி இலக்க கூட்டுதொகையான கடைசி விடை 9ஆல் வகுபடும். இதனால் இந்த வித்தை வேலை செய்கிறது. ஆமென் இதற்கும் மேலே விளக்கங்கள் வேண்டுமானால் ஒருவாரம் கழித்து என்னை தொடர்புகொள்ளவும்.\nமுடிக்கும் முன்பு மூர்த்தியின் பாணியில் ஒரு துணுக்கு. அமேரிக்கவில் கால்குலேட்டர்கள் பையன்களை கெடுப்பது குறித்த துணுக்கு இது.\nஒரு வாத்தியார் பையனிடம் '1ஐ 3ஆல் பெருக்கி 3ஆல் வகுத்தால் என்ன வரும்' கேட்கிறார். பையன் கால்குலேட்டரில் போட்டு .99999999 என்கிறான். (கால்குலேட்டர் 8 இலக்கம் வரை காட்டும்.) ஆசிரியர் 'இல்லை, தவறு 1ஐ 3ஆல் பெருக்கி 3ஆல் வகுத்தால் வரும் விடை 1தான்' என்கிறார். அதற்கு பையன் சொல்கிறான்.\nகொஞ்சம் ஓவர் விளக்க்ம் கொடுத்துவிட்டேன் என்று படித்து பார்க்கும்போது தெரிகிறது. சில வாதங்களை நீக்கி எளிமை செய்யமுடியும் என்று தோன்றுகிறது. உதாரணமாய் இந்த 9 (d), 9(d+c), 9 (d +c +b) இதையெல்லாம், வேறு எழுத்துகளால், 9i, 9j, 9k என்று குறிக்கலாம். இதன் துல்லியமான விவரம் தேவையில்லை. இதுப்போல சில அனாவசிய விளக்கத்தை குறைத்து எளிமை படுத்த முடியும் என்றாலும், இப்போ எனக்கு இது போதும், நன்றி\nசும்மா கிண்டலாதான் யோசிப்பவரைக் கலாய்ச்சேன். நான் எடுத்துக் கொண்டது இரண்டு டிஜிட் என்பதால் வகுத்து இரண்டு எண் கொடுத்தேன். மற்றபடி நான் சொன்னது சரி(யே) அல்ல.\nகணிதம் என்றால் எனக்கு உயிர். கல்லூரிக் காலங்களில் ரொம்ப பேசிய கணித பேராசிரியரை ந��ரூபிக்கவே முடியாத கணக்கைக் கொடுத்துதான் அடக்குவேன். அதன்பின் சந்தேகம் இருந்தா கேளுங்கன்னு வகுப்பில் சொல்லவே இல்லை அவர்\n1ஐ பூஜ்யத்தால் வகுத்தால் கிடைப்பது இன்பினிட்டி.\n0ஐ 1ஆல் வகுத்தால் கிடைப்பது பூஜ்யம்.\nஒருபூஜ்யம் பை ஒரு பூஜ்யம் = 1 பை 1= ஒன்று\nஆனால் 0ஆல் 1ஐ வகுத்தால் கிடைப்பது பூஜ்யம் அல்ல என எனக்கும் அவருக்கும் பெரிய விவாதம் ஒருமுறை. அதனை எடுத்து டாக்டரேட் பன்னலாம். அந்த மாதிரியான விளக்கங்கள். இந்த பூஜ்யம் பை பூஜ்யம் விவாதமும் இதே போலத்தான்.\nஇந்தக் கேள்விக்கான தங்களின் முயற்சி நன்று. பின்னர் யோசிக்கிறேன்\n(பி:கு) திருக்குறளை எழுதியது திருவள்ளுவரே அல்ல என்று எங்கள் தமிழ்ப் பேராசிரியர் ஆராய்ந்துகொண்டிருந்த சமயம் அது\nமூர்த்தி, சும்மா ஜாலிக்கு சான்ஸ் கிடிச்சுதேன்னு கலாய்சேன். அப்படியே தெரிஞ்ச வேறு ஒரு துணுக்கை தரலாமேன்னு. தப்பா எடுத்துகாதீங்க\nயோசிப்பவர் எதோ ஸிம்பிளான விடையோடு வரப்போவதாக தெரிகிறது. அவர் எழுதிய பின் என் கருத்தை தருகிறேன்.\nஅப்பா.. இவ்வளவு பெரிய விவாதம்.. படிப்பதற்குள்.. கொஞ்சம் தலை சுற்றிவிட்டது..\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு தவறு. ஒரு பதில்...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nபழமொழி விளக்கம் - 2\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகொஞ்சம் ஜாலியா வார்த்தை விளையாட்டு விளையாடலாம், வாரீங்களா கீழே உள்ள வார்த்தைகள் என்னென்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.\"-\"குறிகளை க...\nவார்த்தை விளையாட்டு - IV\nமறுபடியும் வார்த்தை விளையாட்டு. (என்ன செய்ய பொழுது போக மாட்டேன்கிறது). கீழேயுள்ள சொற்றொடர்கள்(இந்த வார்த்தையை ஸ்கூல்ல தமிழ் கேள்வித்தாள்கள...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசார்பியல் தத்துவம் - ஒளி\nசார்பியல் தத்துவம் - சுட்டிகள் முன்னுரை 1. சார்பு 2. வெளி 3. ஓய்வு நிலை 4. இயக்கம் 5.ஒளி -------------------------------------------...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/amala-paul/", "date_download": "2019-02-22T22:39:26Z", "digest": "sha1:WU4HAR4PKDG7WCWBQD4BZB4TAUYO6CVR", "length": 11467, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Amala Paul Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n சவால் விட்டு அசிங்கபட்ட அமலா பால்.\nதமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாணுடன் 'சிந்து சமவெளி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் விஜய், விக்ரம், ஜெயம் ரவி என்று பல நடிகர்களுடனும்...\nகடற்கரை மண்ணில் சிகப்பு உடையில் படு சூடான நடிகை அமலா பாலின் புகைப்படம்.\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிபடங்களில் நடித்து வருகிறார்....\nஅமலா பால் விரும்பி அணியும் ஆடை. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள். அப்படி என்ன ஆடை அது.\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல...\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் அமலா பால்..மீண்டும் செய்த கேவலமான செயல்..மீண்டும் செய்த கேவலமான செயல்..\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்....\nஅமலா பாலுடன் இரண்டாவது திருமணம்..அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட விஷ்ணு விஷால்..\nதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர்...\nவிவாகரத்து பெற்ற விஷ்ணு விஷால்.. அமலா பாலுடன் இரண்டாம் திருமணம்.. அமலா பாலுடன் இரண்டாம் திருமணம்..\nதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர்...\nஇரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் நடிகை அமலாபால்..மாப்பிள்ளை இவராக கூட இருக்கலாம்.\nதமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக ���டித்த அமலா...\nஇயக்குனரை தனிமையில் சந்திக்க சென்ற நடிகை அமலா பால்..அதன் பின் நடந்தது என்ன ..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்த நடிகை அமலா பால் இயக்குனர் விஜயுடன் விவாகரத்து ஆன பிறகு பெயர் டேமேஜ் ஆகி மார்க்கெட்டில் கொஞ்சம் சருக்களை கண்டார். இருப்பினும் தற்போது நல்ல...\n எல்லாம் 2 நாள் தான்.\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரவிந்...\nஉடைந்த கையை வைத்துக்கொண்டு கேரள மக்களுக்கு அமலாபால் செய்த செயல்.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து வருவதால் அங்குள்ள பல்வேறு மாநிலங்கள் மழை வெள்ளத்தால் சீர்குலைந்து இருக்கிறது. மழையின் பாதிப்பால் இதுவரை 324-க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து...\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/cellular-jail-the-iconic-monument-indian-freedom-struggle-000441.html", "date_download": "2019-02-22T22:45:55Z", "digest": "sha1:2PPTJOQFHMA7QPS5TVYK5EUJ5JHD5JCL", "length": 16385, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Cellular jail - The iconic monument of Indian freedom struggle - Tamil Nativeplanet", "raw_content": "\n»செல்லுலார் ஜெயில் - இங்கே தியாகிகள் புதைப்படவில்லை, விதைக்கப்படுள்ளனர்\nசெல்லுலார் ஜெயில் - இங்கே தியாகிகள் புதைப்படவில்லை, விதைக்கப்படுள்ளனர்\nநிர்வாண கடற்கரைகள் இந்தியாவிலும் இருக்கு தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஒருவேளை உணவு இல்லையென்றால் கூட நாமெல்லாம் துடிதுடித்து போவோம். சுத்தமான குடிநீரும், உலகத்தரமிக்க மருத்துவமனைகளும், ஆரோக்கியமான வாழ்விடங்களும் கொண்டு ஆனந்தமாக வாழ்கின்றோம் நாம். ஆனால், இவையெல்லாம் நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பயனே அன்றி வேறேதும் இல்லை.\nஅவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அவர்களின் தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவது தான். அப்படி அவர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாக காலத்தை கடந்து நிற்கிறது 'செல்லுலார் ஜெயில்'. இந்த சிறையின் ஒவ்வொரு செங்கல்லும் நம் முன்னோர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை நமக்கு சொல்லும்.\nதாமஸ் குக் தளத்தில் பயண சலுகை பெறுவதற்கான கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள்\nபிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் புரட்சி மற்றும் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து நாடு கடத்தி வங்காள விரிகுடாவில் மனித மாமிசம் தின்னும் பழங்குடிகள் வசிக்கும் அந்தமான் தீவில் அடைத்திட கட்டப்பட்ட சிறைச்சாலையே இந்த செல்லுலார் ஜெயில் ஆகும். இது காலா பாணி சிறை என்றும் அழைக்கப்படுகிறது.\n1896ஆம் ஆண்டு துவங்கி 1906 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் இந்த சிறையின் கட்டுமான பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த சிறையை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை கொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டியிருக்கிறது. கடும் மழையினாலும், விஷப்பாம்புகளின் கடியாலும், மலேரியா, காலரா போன்ற தொற்று நோய்களாலும் ஆயிர���்கணக்கான கைதிகள் இந்த சிறையின் கட்டுமான பணியின் போது இறந்திருக்கின்றனர்.\nபர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட செங்கற்கள், மரங்களை கொண்டு ஏழு பிரிவுகளாக இந்த சிறை வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் மொத்தம் 693 அறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மிகக்குறுகலாக, ஒரே ஒருவரை மட்டும் அடைக்கும் அளவுக்கு சிறியதாக இருக்கின்றன.\nவீர் சாவர்கர், பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங் போன்ற பல அரசியல் முக்கியத்துவம் பெற்ற கைதிகள் இந்த சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.\nஎந்த சிறையில் லட்சக்கணக்கான இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் வீரர்கள் அடைத்து கொடுமை படுத்தினாரோ அதே சிறையில் 1942 ஆம் ஆண்டு ஜப்பான் படைகளிடம் தோல்வியுற்ற பிரிட்டிஷ் வீரர்கள் போர் கைதிகளாக இந்த செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு பிரிவுகள் இடிக்கப்பட்டுவிட்டன. பின்னர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 1969ஆம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.\nஅந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இந்த சிறை அமைந்திருக்கிறது. அந்தமான் தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றான இந்த சிறை திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கிறது.\nசுற்றுலாப் பயணிகள் வரும் நாட்களில் மாலை நேரத்தில் சுதந்திர போராட்டத்தை பற்றிய ஆவணப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரையிடப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சிறை வளாகத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதனுள் அருங்காட்சியகமும், ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி கூடமும் இயங்குகின்றன.\n1996ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரபு மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியான 'சிறைச்சாலை' என்ற திரைப்படத்தில் இந்த காலாபாணி சிறையில் நடந்த கொடுமைகள் அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.\nஇங்கு தான் எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மரணத்தை முத்தமிட்டிருகின்றனர்.\nசென்னையில் இருந்து சொகுசு படகு மூலமோ அல்லது விமானம் மூலமோ போர்ட் பிளேர் நகரை எளிதாக அடையலாம். போர்ட் பிளேர் நகரத்தை பற்றிய மேலதிக தகவல்களையும், அங்குள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/03/27/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2019-02-22T23:18:22Z", "digest": "sha1:BI5EBV4DO3BI6GDFIW7FS3ZM7TPTKQZQ", "length": 14586, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணியில் இருந்தது மு.க.ஸ்டாலின் திருச்சியில் வைகோ குற்றச்சாட்டு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஆசிரியர் பரிந்துரைகள் / 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணியில் இருந்தது மு.க.ஸ்டாலின் திருச்சியில் வைகோ குற்றச்சாட்டு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணியில் இருந்தது மு.க.ஸ்டாலின் திருச்சியில் வைகோ குற்றச்சாட்டு\nஒரு அவதூறு வழக்கு அல்ல; எத்தனை வழக்கு வேண்டுமானாலும் திமுக தொடரட்டும் அதைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுக்கு ரூ. 500 கோடியும், 80 தொகுதிகளும் தருவதாகச் சொல்லி திமுக பேரம் பேசியதாக பத்திரிகைகளில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி, ஓரிரு நாட்களுக்கு முன்பு வைகோ பேட்டி அளித்திருந்தார். இதற்காக வைகோ மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக திமுக கூறியுள்ளது. தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாட்டிற்காக, சனிக்கிழமையன்று திருச்சி வந்த வைகோவிடம், இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வைகோ, இதுதொடர்பாக தனக்கு வெ��்ளிக்கிழமை இரவு தாக்கீது கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், தன் மீது வழக்கு தொடர்ந்திருப்பதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.\n“ஏற்கெனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தேன்; அப்போதும் என் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு போட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமல் வழக்கை இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள்; அதேபோல் `ஈழத்தில் நடப்பது என்ன’ என்று பேசியதற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் என் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது; 124ஏ- பிரிவின் கீழ் வழக்கு போட்டிருப்பதால் சட்டத்தின்படி எனக்கு ஆயுள் தண்டனைகூட கிடைக்கலாம்; இந்த வழக்கில் சாட்சிகள் கூட விசாரிக்கப்பட்டு விட்டன; ஆனால், ஒரு போதும் நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெறமாட்டேன்; அவர்கள் என் மீது தொடர்ந்த வழக்கால் நான் அஞ்சப் போவதில்லை; தற்போது எனக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அவர் வழக்கு போட நினைத்திருக்கமாட்டார்; மதிமுகவைச் சேர்ந்தவர்களை சீட் தருகிறேன்; பணம் தருகிறேன் என்று கூறி திமுகவில் சேர்த்துக் கொண்டனர்; இவை அனைத்தும் கருணாநிதிக்குத் தெரியாமல் நடக்கிறதா’ என்று பேசியதற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் என் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது; 124ஏ- பிரிவின் கீழ் வழக்கு போட்டிருப்பதால் சட்டத்தின்படி எனக்கு ஆயுள் தண்டனைகூட கிடைக்கலாம்; இந்த வழக்கில் சாட்சிகள் கூட விசாரிக்கப்பட்டு விட்டன; ஆனால், ஒரு போதும் நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெறமாட்டேன்; அவர்கள் என் மீது தொடர்ந்த வழக்கால் நான் அஞ்சப் போவதில்லை; தற்போது எனக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அவர் வழக்கு போட நினைத்திருக்கமாட்டார்; மதிமுகவைச் சேர்ந்தவர்களை சீட் தருகிறேன்; பணம் தருகிறேன் என்று கூறி திமுகவில் சேர்த்துக் கொண்டனர்; இவை அனைத்தும் கருணாநிதிக்குத் தெரியாமல் நடக்கிறதா என்று நான் கேட்ட மூன்று நாட்களுக்குப் பிறகுதான் `எனக்குத் தெரியாமல் திமுகவில் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதியை சொல்ல வைத்தார்கள்; தற்போது மேலும் ஒரு குற்ற��்சாட்டைத் தெரிவிக்கிறேன்; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பின்னணியில் இருந்தது ஸ்டாலின் தான். வேண்டுமானால் இதற்கும் ஸ்டாலின் என் மீது மற்றொரு வழக்கு போடட்டும். 2ஜி வழக்கில் கனிமொழி பலி ஆடு ஆக்கப்பட்டிருகிறார்; கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டுள்ளனர்.\nஷாகித் பால்வா சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்தித்தபோது என்னபரிமாற்றம் நடந்தது கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டி.டி. யாரிடம் கொடுக்கப்பட்டது; ஷாகித் பால்வா – ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக்பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்; சாதிக் பாட்ஷா மரணத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உண்மை நிலையை சிபிஐ தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி உள்ளேன். சாதிக் பாட்ஷா தற்கொலைக்கு திமுகதான் காரணம் என குற்றம் சாட்டுகிறேன்; இதற்கு என் மீது வழக்கு போட வக்கில்லாத திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேரம் நடத்தியது என்று நாளிதழ்களில் வந்த செய்தியைக் குறிப்பிட்டுப் பேசியதைக் காரணம் காட்டி எனக்கு வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்;\nஅதையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு வைகோ தனது பேட்டியில் குறிப்பிட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.\nலோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி வழக்கறிஞர் மாநாடு தீர்மானம்\nபேட்டியின் போது நடந்தது என்ன \nஜன் ஜன் ஆப் சர்வேயில் மோடி கேட்ட மறந்த கேள்விகள் \nபிளஸ்2 தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பாடம் வாரியாக பெற்ற விபரம்\nஏழை மக்கள் ஏற்றம் பெற 4 புதிய திட்டங்கள் – கேரளா இடதுசாரி அரசு அறிமுகம்\nபீடம் தெரியாமல் சாமியாடி அவமானப்பட்டு நிற்கிறது பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ்.கும்பலும்… – ஜா.மாதவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/kpy8-vijay/", "date_download": "2019-02-22T23:23:11Z", "digest": "sha1:7S7SKWBJQVSBG2T323I3ZVTFUGEWH2B5", "length": 9019, "nlines": 92, "source_domain": "www.tholaikatchi.in", "title": "கலக்க போவது யாரு 8 - ஜனவரி 19 முதல் சனி/ஞாயிறு 9.30 மணிக்கு", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nகலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு\nகலக்க போவது யாரு 8\nவிஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nஇந்த நிகழ்ச்சி தமிழ் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கின்றது. இம்முறையும் சிறந்த நகைச்சுவை கலைஞர்களை அங்கீகரிக்கவுள்ளது.\nமேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக களமிறங்குகின்றனர் ஈரோடு மகேஷ் மற்றும் பாலாஜி அவர்கள் இவர்கள் இதுவரை நடுவர்களாக பங்கேற்று நம்மை பல முறை சிரிக்க வைக்கவும் செய்தனர். இம்முறை தொகுப்பாளர்களாக மட்டும்மில்லாமல் போட்டியாளர்களுக்கு மென்டர்களாகவும் களமிறங்குகின்றனர்.\nஹாட் ஸ்டார் விண்ணப்ப பதிவிறக்கம்\nஇந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தமிழ் திரையுலகையே தன் காமெடியால் திரும்பிப்பார்க்க வைத்த நடிகை கோவை சரளா அவர்களும் 80’s காலத்து கனவு கன்னியாக இருந்த நாயகி ராதா அவர்களும் இணைகின்றனர்.\nஇனி வரும் வாரங்களில் உங்களை மகிழ்விக்க வருகின்றனர் நம் கலக்க போவது யாரு போட்டியாளர்கள்.\nஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொல���க்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/54469", "date_download": "2019-02-22T23:46:41Z", "digest": "sha1:D2FNPAAOREJGT7TS7QGGMER7VOWXR3BC", "length": 12921, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ் மக்களுக்கு அவரச எச்சரிக்கை-100 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கவுள்ள கஜா புயுல்! | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome செய்திகள் இலங்கை யாழ் மக்களுக்கு அவரச எச்சரிக்கை-100 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கவுள்ள கஜா புயுல்\nயாழ் மக்களுக்கு அவரச எச்சரிக்கை-100 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கவுள்ள கஜா புயுல்\nவங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு ப��்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இதன்படி, யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.\nமன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nஅத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.\nதொடரும் அவலம்:மீண்டும் ஓர் போராளி மர்ம மரணம்\nசற்றுமுன் கூடிய பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு ���ண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-22T23:32:16Z", "digest": "sha1:SPBOGRJWT6KEHGP6XCCYO5O3O4QETNQR", "length": 12326, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதியில் ரபேல் நடால்,டொமினிக் தீம் மோதல் | ippodhu", "raw_content": "\nமுகப்பு விளையாட்டு பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதியில் ரபேல் நடால்,டொமினிக் தீம் மோதல்\nபிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதியில் ரபேல் நடால்,டொமினிக் தீம் மோதல்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.\nபிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடால்(RafaelNadal) (ஸ்பெயின்) – டெல் பெட்ரோ(del Potro) (அர்ஜென்டினா) மோதினர். இதில் நடால் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்களில் டெல் பெட்ரோவை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.\nஏற்கெனவே மகளிர் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப்-ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\nஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும்(Dominic Thiem), இத்தாலியின் மார்கோ சென்சினாட்டோவும்(Marco Cecchinato) மோதினர்.\nஇதில் டொமினிக் தீம் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற நேர் செட்களில் மார்கோவை வீழ்த்தி முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.\nபிரெஞ்ச் ஓபனில் இறுதிக்கு முன்னேறிய இளம் வயது வீரர் என்ற சாதனையை தீம் செய்துள்ளார். (24 வயது 280 நாள்கள்).\nமுந்தைய கட்டுரைகுரு பகவானுக்கு உகந்தவை\nஅடுத்த கட்டுரைபிரெஞ்ச் ஓபனில் சில கிளிக்குகள் (ஆல்பம்)\nபாக். வீரர்களுக்கு தடை ; இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை – ஒலிம்பிக் குழு\nடான்ஸ் ஷோவில் நடனமாடும் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர்\nஉலக கோப்பை கிரிக்கெட் : 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பமானது\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள��ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2019-02-22T22:19:07Z", "digest": "sha1:SBBLNYG5NA7J4YDFQOOJJAFLVTSMSF2H", "length": 6559, "nlines": 50, "source_domain": "tamilleader.com", "title": "துறைமுக அதிகார சபை தலைவர் – பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று மாலை சந்திப்பு! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதுறைமுக அதிகார சபை தலைவர் – பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று மாலை சந்திப்பு\nதுறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கும், துறைமுகங்கள் அதிகார சபை தலைவர் காவன் டீ ரத்நாயக்க ஆகியோருக்குமிடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்திப்பானது பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,\nதுறைமுக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சராக பதவியேற்றதன் பின் இதுவே முதல் சந்திப்பெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுறைமுக அபிவிருத்தி பற்றியும், திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு துறைமுக விடயங்கள் பற்றியும், ஆராயுமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன்போது துறைமுக அதிகார சபை தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபுதிய திட்டங்கள் அதிக செலவாணியை ஈட்டிக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாக துறைமுக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சருக்கு மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும்,\nசந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.பீ.எம்.முஸ்தபா, எஸ்.எம்.றிபாய் மற்றும் பிரதியமைச்சரின் ஆலோசகர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் அனைவரும் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் போனோருக்கு மரணச் சான்றித​ழ் வழங்கப்படவில்லை\nமங்கள சமரவீர அமைச்சு பதவியை பறித்த ரணில்\nவிஜயகலாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது\n7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nவர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் தென் மாகாண உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nபயங்கரவாத எதிர்ப்பு சட்ட���் வேண்டாம்\nவடக்கில் 25ம் திகதி பூரண கர்த்தால் அனுஸ்டிப்பு\nபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புகையிலை விற்பனை\nசிங்கள பௌத்தனாக பிறந்ததால் இப்போது சிறையில் இருக்கிறேன்\nஇலங்கையில் சில பிரதேசங்களில் நடமாடும் விசித்திர மனிதர்கள்\nசத்திர சிகிச்சையில் வெற்றி கண்ட யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்\nயாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மர்ம நபர்களால் மணற்கொள்ளை\nபோர் குற்றத்தை மறைக்கும் மைத்திரி\nபுதிய கூட்டணிக்கு அத்திவாரமிடும் மஹிந்த மற்றும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:18:25Z", "digest": "sha1:2BOBYF2QNE7VJTFYM5MXHJBN6I5YNL6J", "length": 2608, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கீதா ரெங்கன்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கீதா ரெங்கன்\n2019 தேர்தல் களம் Cinema News 360 Current Affairs Domains Events General Mobile New Features News Tamil Cinema Uncategorized Vidoes WordPress.com slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை கார்ப்பரேட் காவி பாசிசம் சினிமா செய்திகள் தமிழகம் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தாக்குதல் பொது பொதுவானவை மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112634", "date_download": "2019-02-22T23:46:30Z", "digest": "sha1:EAZ5L3JDZ33VTYGDP5GOR7WFUXRQJ2V6", "length": 9007, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுறைந்த காற்றழுத்தம்;கடலோர பகுதியெங்கும் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nகுறைந்த காற்றழுத்தம்;கடலோர பகுதியெங்கும் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம்\nகடலோர மாவட்டங்களில் வரும் 12-ம் தேதி முதல் கனமழை இருக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:\n“நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு திசை நோக்கி தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.\nஅதிகப்பட்சமாக கன்னியாகுமரி தக்கலையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nஅடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில் நவ.12 காலை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும். கனமழையைப் பொறுத்தவரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு சிலமுறை மழை இருக்கும். சில நேரம் சற்று கனமழை இருக்கும். தற்போது கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை இருக்கும். மிதமான மழையாகத் தொடரும். அடுத்து தாழ்வுப் பகுதி நகர்வை ஒட்டி உள்மாவட்டங்களில் மழை தொடரும்.\nவடகிழக்குப் பருவமழையானது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக் 1 முதல் இன்று நவ.10 வரை 24 செ.மீ. மழை பெய்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட இயல்பான மழை அளவு 26 செ,மீ”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகடலோரப் பகுதில் கனமழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு பருவமழை வானிலை அறிக்கை 2017-11-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவடகிழக்கு பருவமழை; பலத்த காற்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் – சென்னை வானிலை மையம்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது; புயல் எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-9044.html?s=72b303708e5405f7960b309243ee5344", "date_download": "2019-02-22T22:32:49Z", "digest": "sha1:ZDMPCUN7AZXJYULPHGG6P3FOMJS6WZDX", "length": 4110, "nlines": 14, "source_domain": "www.brahminsnet.com", "title": "சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்\nநமக்கு தெரிந்து இரண்டு . சுக்ல,,கிருஷ்ண பட்ச்ங்க்கள். அது என்ன ஆவணி, புரட்டாசியில் வரும் கிருஷ்ண பட்சத்திர்க்கு மஹாளயபட்சம் என்று சொல்கிறோம். மஹாளயம் என்றால் அர்த்தம் என்ன. கற்றுணர்ந்த பெரியோர்கள் இதைப்பற்றி விவரிக்கலாமே\nநமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்\nஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹாபரணி ( 13.09.14– சனி) , மஹாவ்யதீபாதம் (17-.09.14 புதன்), மத்யாஷ்டமி ( 16.09.14செவ்வாய் ) கஜச்சாயா (21.09.14 ஞாயிறு), ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.\nமஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை.\nமேற்க்கண்ட தலைப்பில் கொஞ்ச நாட்களுக்குமுன் \"மஹாளயம் \" என்றால் அர்த்தம் என்ன என்று கேட்டு இருந்தேன் . எதேச்சையாக face book ல் திரு வரகூர் நாராயணன் இதற்க்கு அர்த்தத்தோடு எழுதியதை உங்களுடன் பகிர்நது கொள்கிறேன் . இப்போது எல்லோருக்கும் மஹாளயம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வாய்ப்பே இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/school-morning-prayer-activities_12.html", "date_download": "2019-02-22T23:44:33Z", "digest": "sha1:TJ3ND4KXFKHJ3REN3FZFDOGSYRTIUB4L", "length": 32258, "nlines": 676, "source_domain": "www.asiriyar.net", "title": "School Morning Prayer Activities - 13.02.2019 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nதீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்\nஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது\n2) வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது \nஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.\nஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.\nகாஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா\nஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.\n“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.\nஅன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.\nஅந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.\nஒரு நாள் தண்டோரா போட���டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.\n“அரசனுக்கு காஹா ஏன் தேவை” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”\nஅரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே\nஇதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.\nதண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.\nஅரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.\n உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.\nஅவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.\nஅன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் - மர வளத்தை பெருக்க தமிழக அரசு புதிய திட்டம்\n2) உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு\n3) கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: ட்ராய் அறிவிப்பு\n4) டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு\n5) சுவிட்சர்லாந்தை சேர்ந்த எப்சி பாஸல் அணி, திறமையான இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் கோவையில் கால்பந்து பயிற்சி அகடமியை தொடங்குகிறது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nTET 2013-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தே...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்...\n4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள்...\n2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nஇந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்க...\nதலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Atten...\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில்...\n6 முதல் பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு தற்காப...\nபிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப...\nஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக்ஷா' நிதியின...\nநாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும்...\nபி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உ...\nதொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் தொட��்க / நடுநிலை ...\nFlash News : 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்...\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4404", "date_download": "2019-02-22T22:47:23Z", "digest": "sha1:XPU6524ROKRGHEFDA2IFC3JGO6IXRWT6", "length": 12242, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வைரலான க்யூட் குட்டி பா�", "raw_content": "\nவைரலான க்யூட் குட்டி பாப்பா\nதந்தையர் தினத்தில் தனது அப்பாவுக்கு வாங்கியிருக்கும் கிஃப்ட் குறித்து குட்டி பாப்பா கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது அப்பாவுக்கு தான் கொடுக்க இருக்கும் பரிசு பிடிக்குமா என்றும் அந்த குட்டிப்பாப்பா குழப்பத்துடன் பேசுவதை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.\nதந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nமேற்கத்திய நாடுகளில் தந்தையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்புக்குரிய அப்பாவுக்கு என்ன பரிசளிப்பது என ஷாப்பிங் செய்வது அப்பிள்ளைகளின் பெரும் குழப்பமாக உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் ஒரு குட்டி பாப்பா ஒன்று தனது அப்பாவுக்கு தந்தையர் தினமான இன்று பரிசளிக்க வாங்கியுள்ள கிப்ட் குறித்து அவ்வளவு அழகாக விளக்கியுள்ளது. கூடவே தான் வாங்கியிருக்கும் கிப்ட் தனது அப்பாவுக்கு பிடிக்குமா என்ற குழப்பதையும் முக பாவனைகளுடன் அந்த குட்டி பாப்பா வெளிப்படுத்தியிருக்கிறது.\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2012/08/blog-post_9.html", "date_download": "2019-02-22T23:33:10Z", "digest": "sha1:BWMJF4XO242PKW4TLELJW3JZHSLIYBL7", "length": 10865, "nlines": 157, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திருமதி உ.வின்சென்சியா ஜெறோசா | மாதகல்.Net", "raw_content": "\n...::மரண அறிவித்தல்::... திருமதி உ.வின்சென்சியா ஜெறோசா\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 05/ 04/ 1959 இறப்பு : 09/08/2012 திருமதி வின்சென்சியா ஜெறோசா உமாமகேசன் மாதகல...\nதிருமதி வின்சென்சியா ஜெறோசா உமாமகேசன்\nமாதகல் ஆசீர்வாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், 12 ஆண்டுகள் டென்மார்க்கை வதிவிடமாகவும், தற்பொழுது லண்டனில் வதிவிடமாகவும் கொண்ட வின்சென்சியா ஜெறோசா உமாமகேசன் அவர்கள் 9-8-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், இராக்கினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வசந்தகுலசிங்கம், அசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஉமாமகேசன் அவர்களின் அன்பு மனைவியும்,\nகீத், சியானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஜேம்ஸ் - றஞ்சன், றோகினி, றஞ்சினி, காலஞ்சென்ற மாலினி, நிர்மலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுரேந்திரநாத், மோகனா, ராதாகிருஸ்ணன், யமுனா, அப்பாலை, மல்லிகா, றஞ்சினி, ஞானராஜா(ஜுவா), இருதயநாதர், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 14/08/2012, 12:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 16/08/2012, 09:30 மு.ப — 11:15 மு.ப\nதிகதி: வியாழக்கிழமை 16/08/2012, 12:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 16/08/2012, 02:00 பி.ப\nசியானா - மகள் — பிரித்தானியா\nறோகினி - கொழும்பு — இலங்கை\nஅப்பாலை - ஆனைக்கோட்டை — இலங்கை\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: ...::மரண அறிவித்தல்::... திருமதி உ.வின்சென்சியா ஜெறோசா\n...::மரண அறிவித்தல்::... திருமதி உ.வின்சென்சியா ஜெறோசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95025/news/95025.html", "date_download": "2019-02-22T23:35:50Z", "digest": "sha1:MGTCZL4NUNJR2W3TSXTDVTI6S7CAAXX6", "length": 4728, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் – மஹிந்த!! : நிதர்சனம்", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் – மஹிந்த\nதமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nலுனுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/18", "date_download": "2019-02-22T23:44:28Z", "digest": "sha1:CSG4MBCSWGCV72KJ3QEFMFXBP24RLQMP", "length": 12772, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 | September | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபோரில் தவறு செய்யாத படையினர் தண்டனைக்கு அஞ்ச வேண்டியதில்லை – சரத் பொன்சேகா\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 18, 2017 | 14:22 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவைச் சென்றடைந்தார்.\nவிரிவு Sep 18, 2017 | 14:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் நுழைவிசைவு மறுப்பு\nமியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Sep 18, 2017 | 11:59 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n2009இல் ஜெனிவாவில் சிறிலங்கா வெற்றி பெற்றது எப்படி – வெளிவராத தகவல்களைக் கூறும் நூல்\nநான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Sep 18, 2017 | 11:46 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஐ.நா அணுஆயுத தடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா மறுப்பு – அமெரிக்காவே காரணம்\nஐ.நாவின் அணுஆயுத தடை உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.\nவிரிவு Sep 18, 2017 | 3:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவைக் கைவிடுகிறது சிறிலங்கா அரசு – டிசெம்பரில் தேர்தல்\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 வது திருத்தச்சட்ட வரைவு மீது வரும் 19ஆம் நாள் நடத்தப்படவிருந்த விவாதம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, மூத்த அமைச்சர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 18, 2017 | 3:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – திட்டமிட்டபடி விவாதம் நடக்குமாம்\nமாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு, திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் வரும் 20ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 18, 2017 | 2:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி\nஅமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 18, 2017 | 2:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நாவில் சிறிலங்கா அதிபரின் உரைக்கு எதிராக போராட்டம் நடத்த ஏற்பாடு\nநியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Sep 18, 2017 | 2:53 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.szhaiwang.com/ta/", "date_download": "2019-02-22T22:07:58Z", "digest": "sha1:4X5NDANTIOC4MAXD7KUYW6YKQ5REO4HL", "length": 13710, "nlines": 205, "source_domain": "www.szhaiwang.com", "title": "லைட் சென்சார், அனல் சென்சார், உடல் சென்சார், ப்ரனெல் லென்ஸ், அலாரம் சென்சார் - Haiwang", "raw_content": "\nஅனல் / புகைப்பட உணர்வு சென்சார்\nதேசிய இடைக்கால சபையின் வெப்பநிலை சென்சார்\nதேசிய இடைக்கால சபையின் தெர்மிஸ்டரின்\nசுய பாதுகாப்பு அலாரம் சென்சார்\nPMMA ப்ரனெல் சூரிய லென்ஸ்\nவைட் ஆங்கிள் ப்ரனெல் லென்ஸ்\nமேடை / போக்குவரத்து / LED லென்ஸ்\nபுதுமை வளர்ச்சி ஆதாரமாக இருக்கிறது, தரம் வணிக அடிப்படையாகும்\nநல்ல தரம், நியாயமான விலை, மரியாதையான சேவையை, வாடிக்கையாளர் திருப்தி\nஎச்.டபிள்யூ-MC202 220V மைக்ரோவேவ் தொகுதி\nதேசிய இடைக்கால சபையின் தெர்மிஸ்டரின் 008\nShenzhen HaiWang சென்சார�� கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஉலக எங்கள் உருவாக்கம், புதிய புலனாய்வு உயர்ந்து வாழ்க்கை தெரியும்.\nசுப்பீரியர் தர அடித்தளத்தை உருவாக்குகிறார், திறமையான சேவை வாடிக்கையாளர் கடன் வெற்றி\nநேர்மை, சுப்பீரியர் தர, கண்டுபிடிப்பு மற்றும் வின்-வின் மூலோபாயம்\nமனித சொத்துக்கள், வாடிக்கையாளர் சார்ந்த, வாடிக்கையாளர் முதல், திருப்தி எங்கள் தரமாக இருக்கிறது.\nஷென்ழேன் Haiwang சென்சார் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின், 2004 காணப்படும், 10 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக உருவாக்கம், உற்பத்தி மற்றும் மனித கண்டறிதல் கூறுகள், அகச்சிவப்பு / நுண்ணலை தொகுதிகள் மற்றும் பிற முக்கிய கூறுகளின் ஏற்றுமதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆதரித்தருளும் தரப்படுத்தப்பட்ட மேலாண்மை, கண்டிப்பான தர கட்டுப்பாட்டு தொழில் ஆர் & டி அணி, நல்ல நம்பிக்கை, அர்ப்பணிப்பு தொழில் மற்றும் தொழில்முறை சேவை முழு அளவிலான இயக்க கொள்கை, எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நல்ல புகழ் வெற்றி. மேலும் மேலும் அதிகமான வாடிக்கையாளர்களை ஆதரவு மற்றும் எங்களுக்கு tmst வருகின்றனர். இந்த Haiwang வளர்ந்து உருவாக்க தொடர்ந்து உள்ளது.\nநாம் உருவாக்க மற்றும் ஆற்றல் சேமிப்பு மற்றும் புத்திசாலி பொருட்கள் உற்பத்தி இடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் ஆராய்வதற்காகவும் ப்ரனெல் லென்ஸ், தெர்மிஸ்டர்கள், photoresistor மீது வளர்ச்சி பாதைகளை கண்டுபிடித்து கடமைப்பட்டுள்ளோம். ஒளி சென்சார்கள், அகச்சிவப்பு உணரிகள், நுண்ணலை சென்சார்கள், வெப்பநிலை சென்சார்கள் மற்றும் துறையில் மற்ற பொருட்கள். இது எங்களுக்கு எங்கள் பகுதியில் முன்னணி நிலை அடைய உள்ளது. தயாரிப்புகள் பரவலாக லைட்டிங் தொழில், பொது பாதுகாப்பு துறையில், விளம்பர ஊடகம், போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் பல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், நாம் வாடிக்கையாளர்கள் வேறுபட்டது தேவைகளுக்கு ஏற்ப ஓ.ஈ.எம் வழங்க வேண்டும். தயாரிப்புகள் எங்கள் வாடிக்கையாளர்கள் பரந்த அங்கீகாரம் மற்றும் பாராட்டு அனுபவிக்கும், உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன.\nHaiwang உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க மற்றும் வளர்ச்சி பெற நம்புகிறேன் \"புதுமையும் வளர்ச்சி ஆதாரமாக இருக்கிற���ு, தரம் வணிக அடிப்படையாகும்\" என்பதற்கு தாங்குவதாகும் \"நல்ல தரம். நியாயமான விலை, மரியாதையான சேவையை. வாடிக்கையாளர் மனநிறைவு\" purpose.We உள்ளது. எமது நோக்கு: உலக எங்கள் உருவாக்கம், புதிய புலனாய்வு உயர்ந்து வாழ்க்கை தெரியும். எங்கள் மதிப்பு: சுப்பீரியர் தரமான அடித்தளத்தை உருவாக்குகிறார், சிறந்த சேவை நுகர்வோர் கடன் வெற்றி. எங்கள் நம்பிக்கை: நேர்மை, சுப்பீரியர் தர, கண்டுபிடிப்பு மற்றும் வின்-வின் மூலோபாயம். எங்கள் கருத்துகள்: மக்கள் வெறியும், வாடிக்கையாளருக்கு நேசம், முதல் வாடிக்கையாளர் மற்றும் திருப்தி ou உள்ளன 「தரநிலைகள்.\n2017 Shenzhen சர்வதேச மின்னணு மற்றும் பதிக்கப்பட்ட அமைப்புகள்\nநாள்: 2017/12 / 21-2017 / 12/23 இடம்: ஷென்ழேன் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பூத்: 1U71\n2018 எச்.கே. மின்னணு கண்காட்சி (வசந்த பதிப்பு)\nதேதி: ஏப்ரல் 16 ஏப்ரல் 13, 2018 இடம்: ஹாங்காங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பூத்: 5C-A38\nஅனல் / புகைப்பட உணர்வு சென்சார்\nமுகவரி: அறை 1004, மேற்கு-CBD போன்றவை No.139 Binhe St, Futian மாவட்டம், ஷென்ஜென் சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38671/achcham-yenbadhu-madamaiyada-rasaali-video-promo", "date_download": "2019-02-22T22:50:50Z", "digest": "sha1:RWQWW47KV2KIKWA23FFO7VH52QXIBRSR", "length": 4406, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அச்சம் என்பது மடமையடா - ராசாளி ப்ரோமோ வீடீயோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅச்சம் என்பது மடமையடா - ராசாளி ப்ரோமோ வீடீயோ\nஅச்சம் என்பது மடமையடா - ராசாளி ப்ரோமோ வீடீயோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவீரசிவாஜி - தாறுமாறு தக்காளி சோறு சாங் டீசர்\n‘எங்களது கெட்ட பழக்கம் இசை’ - இளையராஜா-75 விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇளையராஜா-75’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இளையாராஜா குறித்து பேசிய விவரம்...\n‘இந்திய் சினிமாவிற்கு மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா’ - விஷால் புகழாரம்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாள���்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75’ விழா பிப்ரவரி 2,3 தேதிகளில் சென்னை...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nகடந்த வாரம் ‘சார்லி சாப்ளின்-2’, ‘குத்தூசி’, ‘சிம்பா’ ஹிந்தி டப்பிங் படமான ‘மணிகர்னிகா’ ஆகிய 4...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\n2.௦ ட்ரைலர் லான்ச் புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68321/", "date_download": "2019-02-22T23:35:37Z", "digest": "sha1:6VZXKJ5F7ZGGXOBYNUZQA4EC4GCBBWUL", "length": 11053, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை பயன்படுத்த அனுமதிக்குமாறு ரஸ்யா கோரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை பயன்படுத்த அனுமதிக்குமாறு ரஸ்யா கோரிக்கை\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.\nதற்போது தென்கொரியாவில் நடைபெற்று வருகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் நிறைவடையவுள்ளன.\nஇந்த நிலையில், ஆரம்ப நிகழ்வுகளின் போது ரஸ்ய தேசிய கொடியை அணி வகுப்பில் பயன்படுத்தவோ அல்லது மைதானங்களில் ஏற்றுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. போட்டித் தொடரின் நிறைவு நிகழ்வின் போதேனும் தேசிய கொடியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு ரஸ்யா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரியுள்ளது.\nஊக்க மருந்து பயன்பாடு சர்ச்சை காரணமாக ரஸ்யா குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை விதித்ததுடன், வீர வுPராங்கனைகள் சுயாதீனமாக பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரஸ்யாவின் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsnational flag Russia tamil tamil news Winter Olympic Games அனுமதிக்குமாறு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோரிக்கை தேசிய கொடி பயன்படுத்த ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினரை வெளியேற்றுமாறு கோரிக்கை\nசீனாவின் மூன்று காப்புறுதி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாகக் குற்றச்சாட்டு\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17364-Jalanadeswarar-temple?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2019-02-22T22:44:54Z", "digest": "sha1:JOD25BV3THJSBZ6NT6PLP6K73J6C7LG2", "length": 38902, "nlines": 480, "source_domain": "www.brahminsnet.com", "title": "Jalanadeswarar temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*\n*(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)*\n*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல எண்: 202*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்.*\n*ஜலநாதேஸ்வரர் திருக்கோவில், திருஊறல் (தக்கோலம்).*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பன்னிரண்டாவது தலமாகுகப் போற்றப் படுகிறது.\nதிருஊறல் ஊரை தற்போது தக்கோலம் என்று அழைக்கிறார்கள்.\n*தல தீர்த்தம்:* பார்வதி தீர்த்தம், சத்யகங்கை தீர்த்தம், குசத்தலை நதி.\nதிருஞானசம்பந்தர். முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.\nஅரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து ஏழு கி.மி. தொலைவில் இந்தத் தலம் அமைந்துள்ளது.\nமற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு\nதிருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.\nதினமும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.\nகுசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.\nசுமார் ஆறு ஏக்கர் நிலப்பரளவுடன், சுற்றிலும் மதிற்சுவர்களுடன் அமைந்துள்ளன.\nமேற்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம் காணக்கிடைத்ததும், சிரமேற் கைகளை உயர்த்தி குவித்து *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.\nகோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்களைக் கண்டோம். மிக மிக இச்சிற்பங்கள் அழகாக உள்ளன.\nகோபுர வாயில் கடந்து உள்ளே சென்றோம். மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம் இருந்தன.\nஇதனருகாக நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.\nஅடுத்திருந்த கொடிமரத்தருகே நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கிப் பணிந்தெழுந்து நிமிர்ந்தோம்.\nஅடுத்திருந்த நந்தியாரைக் கண்டு வணங்கிக் கொண்டோம் பின், ஆலயப் பிரவேசம் செய்ய இவரிடம் அனுமதியும் வேண்டிக்கொண்டு தொடர்ந்தோம்.\nகோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி தனிக்கோயிலா இருந்தது.\n, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.\nநந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் இருந்தது.\nவெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது.\nவெளிப்பிரகார மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதிக்குச் சென்று வணங்கி நகர்ந்தோம்.\nமேற்கிலுள்ள உள்வாயில் வழியே செல்லும்போது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கிக் கொண்டு உள்ளே சென்றோம்.\nஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது.\nஅடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகள் காணக் கிடைத்ததும் தொழுது கொண்டோம்.\nஅடுத்திருந்த நடராச சபைக்குச் சென்று, ஆடவல்லானை நன்றாக தரிசனம் செய்தோம். அவரருள் வேண்டி வணங்கி நகர்ந்தோம்.\nஅடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றோம்.\nமூலவர் சந்நிதி வாயிலின் இருபுறத்திலும் இருந்த துவாரபாலகர்களைக் கண்டு வணங்கிக் கொண்டு, மேலும் உள் சென்று மூலவரைத் தரிசிக்க அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.\nபக்தர்களின் கூட்டம் அதிகமில்லை. மூலவர் தரிசனம் நன்றாக கிடைத்தது.\nசிவலிங்கத் திருமேனி மணலால் ஆனவர். ஆதலால் இவர் தீண்டாத்திருமேனி ஆவார். ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள்.\nஈசனை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.\nஅடுத்து, அம்மை சந்நிதிக்கு சென்றோம். அம்பாள் நின்ற கோலத்தில் அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் அருள்காட்சி வழங்கிய வண்ணமிருந்தார்.\nஇங்கேயும் ஈசனை வணங்கிக் கொண்டதுபோல, மனமுருகி பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.\nஉள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் இருக்கக்கூடும் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.\nகோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகளையும் சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.\nஇவற்றுள் ��ுர்க்கையைத் தவிர மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே காணக்கிடைத்தன.\nதட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தந்தார்.\nலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் காட்டி, இடக்கையைத் தொடைமீது வைத்து காட்சி தந்தார்.\nபிரம்மாவும் அமர்ந்த நிலையிலேதான் இருந்தார். வணங்கிக் கொண்டோம்.\nவிஷ்ணு, துர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும், அழகான வேலைப்பாடுடன் காணக்கிடைத்தது.\nஇரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காண வேண்டிய அமைப்பு.\nஇங்கிருக்கும் நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாம்.\nஇறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் எனப் பெயர் என்கின்றனர்.\nமேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்த தக்கன் நடத்திய யாகத்தை, அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர்.\nதக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு *\"ஓ\"* என்று *ஓலமிட்டதால்* *தக்கோலம்* என்ற பெயர் பெற்றதாக உள்ளூரார் கூறுகின்றனர்.\nவடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் ஒன்று இருக்கிறது.\nஇதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது.\nஉததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம்.\nஇப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.\nதேவகுருவாகிய வியாழனின் தம்பியாகிய உததிமுனிவர் தான் செய்யப் போகும் வேள்விக்கு காமதேனுவை தன்பொருட்டு இருக்குமாறு பணிவித்தார்.\nஅதற்கு காமதேனு சம்மதிக்க மறுத்தது. மறுத்த காமதேனுவை கட்டிவைக்க முனைந்தார்.\nகாமதேனு அவரது முதல்வரை சண்டாளராகுமாறு சபித்தது.\nபதிலுக்கு முனிவரும் சாதாரண பசுவாகக் கடவாய் என்று சபித்தார்.\nசாபம் நீங்குவதற்கு தக்கோலம் வந்து இறைவனை வழிபட்டார்.\nஇறைவன் வெளிப்பட்டு,........ நீ நந்திதேவரை வழிபட்டு, அவர் வாயில��ருந்து தெய்வகங்கையை இங்கு வரவழைத்து எமக்கு அபிஷேகம் செய்தால் சாபம் தீரும் என்று கூறி மறைந்தார்.\nஅதன்பொருட்டு நந்திதேவரை நோக்கி தவமிருந்தார்.\nஅவருக்கு, நந்திதேவர் வெளிப்பட்டு, தம் வாய் வழியாக தெய்வகங்கையை வரவழைத்தார்.\nமுனிவர் கங்கை நீரால் திருவூறல் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சாபம் நீங்கப் பெற்றார்.\nகாமதேனுவும் திருவூறல் இறைவனுக்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்து மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது.\nதேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்து, காமதேனுவை தேவலோகத்திற்கு அழைத்துப் போயினர்.\n1. மாறி லவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று\nநீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்\nதேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த\nஊற லமர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.\nதமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.\n2. மத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்\nமெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்\nதொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம்\nஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.\nமதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.\n. ஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்\nகானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம்\nவான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை\nஊன மறுத்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.\nபன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெரும���ன் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.\n4. நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு வும்மனலு மன்று\nகையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவில்\nமையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை\nஉய்யும் வகைபுரிந்தான் றிருவூறலை யுள்குதுமே.\nநெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.\n5. எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போனகமும் பண்டு\nசண்டி தொழவளித்தான் அவன்றாழு மிடம்வினவில்\nகொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை\nஉண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே.\nஎட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.\n8. கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி\nமறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்\nசெறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று\nஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.\nசினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.\n9. நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனுமறியா தன்று\nதேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரு மிடம்வினவில��\nபாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்\nஊரு மரவசைத்தான் றிருவூறலை யுள்குதுமே.\nகடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.\n10. பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்\nஎன்னு மிவர்க்கருளா வீசனிடம் வினவில்\nதென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை\nஉன்ன வினைகெடுப்பான் றிருவூறலை யுள்குதுமே.\nபொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.\n11. கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச\nஓடு புனல்சடைமேற் கரந்தான் றிருவூறல்\nநாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல\nபாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத் திருப்பாரே. செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.\nசித்திரை மாதத்தில் பெளர்ணமி நாளோடு முடியும் பத்து நாட்களும் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.\nவருடந்தோறும் நடராஜர் பூஜை ஆறு திருநாட்களில் நடைபெறுகிறது.\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *தெய்வநாயகேசுவரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர் (எலுமியன் கோட்டூர்.)*\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/london-police-return-stolen-12th-century-buddha-statue-to-india-on-i-day/", "date_download": "2019-02-22T23:35:38Z", "digest": "sha1:4R4CMV2KV3XXYCOWH3TFN2Z4NCDFLPOS", "length": 7479, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "london police return stolen 12th century buddha statue to india on i day | Chennai Today News", "raw_content": "\nபுத்தர் சிலையை இந்தியாவுக்கு திருப்பி கொடுத்த லண்டன்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nபுத்தர் சிலையை இந்தியாவுக்கு திருப்பி கொடுத்த லண்டன்\n12ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை 1961ஆம் ஆண்டு திருடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது லண்டன் போலீஸ் இந்தியாவிடம் அந்த சிலையை ஒப்படைத்துள்ளது.\n1961ஆம் ஆண்டு பீகார் மாநிலம் நாளந்தாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை உட்பட 14 சிலைகள் திருடுபோனது.\nஇது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், வெண்கலமும் வெள்ளியும் கொண்டு செய்யப்பட்ட சிறிய புத்தர் சிலை லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தின் கலைத்துறை குற்றங்களை விசாரிக்கும் அர்கா என்ற அமைப்பின் அதிகாரி லிண்டா அல்பெர்ட்சன் மற்றும் இந்தியா பிரைட் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் ஆகிய இருவரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் திருடப்பட்டதுதான் என உறுதி செய்தனர்.\nஇதனையடுத்து, லண்டனில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தினவிழாவின் போது லண்டனின் ஸ்காட்லாந்து யார்டு சிலையை இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது. விரைவில் இந்த சிலை நாளாந்தாவுக்கு வரவுள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்.\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15694", "date_download": "2019-02-22T22:39:13Z", "digest": "sha1:625BUHBNDBZ2MNUSCOGZTFB4E6WWS3KX", "length": 7805, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணத்தில் குற்ற கும்பல்களின் 11 பேர் கைது", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் குற்ற கும்பல்களின் 11 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல் மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பிரதேசங்களில் நேற்று (02) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் படி யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற ஆவா குழு, தனுராக் குழு, விக்டர் குழு போன்ற குழுக்களின் உறுப்பினர்களால் கடந்த நாட்களில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.\nகுறைந்த வயதுடையவர்கள் அந்தக் குழுக்களுடன் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதைய��க மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/19", "date_download": "2019-02-22T23:50:51Z", "digest": "sha1:TMDUDXPDNGIQZ6PC7W6JCKR4LNH6MO6G", "length": 12611, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "19 | September | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா குறித்த வர்த்தகக் கொள்கையில் மாற்றம் இருக்காது – அமெரிக்கா\nஅமெரிக்காவின் புதிய அரசாங்கத்தில், சிறிலங்கா தொடர்பான வர்த்தகக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 19, 2017 | 14:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசியோலில் நடக்கும் பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் பங்கேற்பு\nதென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்திய இராணுவத் தளபதிகளின் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு பங்கேற்றுள்ளது.\nவிரிவு Sep 19, 2017 | 14:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெள்ளியன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nவிரிவு Sep 19, 2017 | 14:00 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- சிறிலங்கா உச்சநீதிமன்றம்\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவிரிவு Sep 19, 2017 | 10:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா செல்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் சேர்க்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவு���்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.\nவிரிவு Sep 19, 2017 | 2:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபயங்கரவாத தடைச்சட்ட வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் – சட்டமா அதிபர் உறுதிமொழி\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு, சட்டமபா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 19, 2017 | 2:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் – பின்வாங்கியது அரசு\nபலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் தொடர்பான விவாதம் வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Sep 19, 2017 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n20 ஆவது வரைவைக் கைவிட்டது சிறிலங்கா அரசு – நாளை மற்றொரு திருத்தத்தை முன்வைக்கிறது\n20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறாது என்றும், எனினும், நாளைய அமர்வில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவை ஐதேக முன்வைக்கவுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 19, 2017 | 2:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியலுக்கு வருவாரா சந்திரிகாவின் மகன் விமுக்தி\nதனது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 19, 2017 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117699", "date_download": "2019-02-22T23:30:44Z", "digest": "sha1:UWFVPV5HOBGE6LBRBCJ2WTMQPUBBJZ2M", "length": 8939, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Silver reception in Asian Games is a welcome welcome in Avinashi,ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருணுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருணுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nஅவிநாசி: இந்தோனேசியாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று ஊர் திரும்பிய அவிநாசியை சேர்ந்த தருணுக்கு மலர்கிரீடம் அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி சின்னேரிபாளையம் ஊராட்சி ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. விவசாயி. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் தருண் (22). இவர் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் வெற்றி இலக்கை 48.46 நொடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். போட்டி முடிந்து நேற்று தருண், சொந்த ஊருக்கு வந்தார்.\nஅவிநாசியில் அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மேள தாளங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசியை சேர்ந்த நகைக்கடை அதிபர், ஒரு பவுன் மோதிரத்தை தருணுக்கு பரிசாக வழங்கினார். சால்வை, மலர்க்கிரீடம் அணிவித்து ஊர் பொதுமக்கள் அவரை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.\nதருண் கூறுகையில், `தாய்நாட்டிற்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உற்சாகம் அளித்தது. இனி வரும் போட்டிகளில் நிச்சயம் தங்கம் வெல்வேன்’ என்றார்.\n2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி\nஅணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்\nபாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்\nஉலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு\nஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்\nபெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா\nயு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு\nஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்\nபுரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/world-greets-narendra-modi/", "date_download": "2019-02-22T23:47:18Z", "digest": "sha1:NFDNBD34ARZIRWXGOG4KPQ72HOIU4DGS", "length": 16968, "nlines": 240, "source_domain": "hosuronline.com", "title": "World greets Narendra Modi", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nதிங்கட்கிழமை, மே 19, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவ���ல் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, பிப்ரவரி 3, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/maha-sathguru-sri-seshadri-swamigal-jayanti-festival/", "date_download": "2019-02-22T22:20:30Z", "digest": "sha1:GZROY3QVOJ7JKQ4VDXWKGZNZDRYBCV3N", "length": 7161, "nlines": 161, "source_domain": "swasthiktv.com", "title": "மகான் ஸதகுரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி விழா", "raw_content": "\nமகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி விழா\nமகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி விழா\nஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் துணை\nஜெய ஜெய ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸத்குரு\nசபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு , 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனம்,\nமாடம்பாக்கம் சென்னை – 126\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.02.2018 வழங்குபவர் முனைவர் ப��்சநாதன்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமஹா பெரியவா அருளிய ஒன்பது வரி ராமாயணம்\nபக்தர்களின் குறை தீர்க்கும் ஸ்ரீ குரு ராகவேந்திரர்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4950", "date_download": "2019-02-22T22:54:30Z", "digest": "sha1:LS3UHSGY75R5OML5WLI37TURRR47XKBK", "length": 15117, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பயணம் - திருப்பாம்புரம் பாம்புரேசர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர் | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\n- சீதா துரைராஜ் | ஜூன் 2008 |\nராகு, கேது ஒரே உடலாய் ஈசனை இதயத்தில் இருத்திப் பூசித்த தலம் திருப்பாம்புரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று வகையிலும் சிறப்புற்ற இந்த ஆலயம் தென்னிந்தியாவில் கும்பகோணம் காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூரிருந்து பேருந்துகள் உண்டு. காரிலும் போகலாம்.\nஇறைவன் திருநாமம் சேஷபுரீஸ்வரர், பாம்புரேசர். இறைவியின் திருநாமம் பிரமராம்பிகை, வண்டுசேர்குழலி. தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்.\nராகுவும், கேதுவும் திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற 59வது திருத்தலம் இது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு கோவிலில் காணப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் செங்கற் கோவிலாக இருந்த கோவில்கள் கற்கோயிலாக மாற்றமடைந்தன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று.\nகிழக்கு நோக்கிய மூன்று நிலைகளை உடைய கம்பீரமான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இறைவன் சன்னதியில் கருவறையில் பாம்புரேசர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கருவறையைச் சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. அம்மன் சன்னதி இடப்புறம் அமைந்துள்ளது. இறைவனை 'மாதினை இடம் வைத்த எம் வள்ளல்' என இத்தலத்துத் தேவாரம் போற்றுகிறது.\nஜாதகத்தில் கால சர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திரதோஷம், 18 வருட, 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்கின்றனர்.\nஏனைய கோயில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராகுவும் கேதுவும் ஒரே உடலில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. 'பாம்புரத்தில் பூசை பண்ணிப் பதம் பெற்றோர் பன்னிருவர்' என்று தலபுராணம் குறிப்பிடுகிறது. ஆதிசேஷன், பிரம்மன், பார்வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும�� வடநாட்டு மன்னன், கோச்செங்கட் சோழன் ஆகியோர் இந்தப் பன்னிருவர்.\nஒருமுறை வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் வலிமையானவர் என விவாதம் ஏற்பட்டது. வாயு தன் வலிமையால் மலைகளைப் புரட்டி வீச, ஆதிசேஷன் தன் வலிமையால் காத்து நிற்க இருவரும் சமபலம் காட்டினர். வெற்றியடைய முடியாத வாயு பகவான் பிராணவாயுவை நிறுத்திவிட உயிர்கள் அனைத்தும் சோர்ந்து போயின. தேவர்கள் வேண்டிக் கொண்டதால் ஆதிசேஷன் ஒதுங்கி நின்றார். வாயுபகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளைப் புரட்டிவிட்டார். ஈசன் சினமடைந்து வாயு, ஆதிசேஷன் இருவரையும் பேய் உருவாகும்படிச் சபித்தார்.\nஇருவரும் தத்தமது குற்றத்தை உணர்ந்து இறைவனை வேண்டினார்கள். வாயு பகவான் வைகை நதிக்கு வடக்கில் மதுரைக்குக் கிழக்கில் பூசை செய்து விமோசனம் பெறலாம் எனவும், ஆதிசேஷன் திருப்பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூசை செய்து விமோசனம் பெறலாம் என்றும் அருளியதின் பேரில் மகாசிவராத்திரி அன்று இரவு முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்துக்கும் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாக வரலாறு.\nஒருமுறை விநாயகர் சிவபெருமானைத் தொழுதபோது, பெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு விநாயகர் தன்னையும் தொழுவதாக கர்வம் கொண்டதாம். அதனால் கோபம் அடைந்த இறைவன் நாக இனம் முழுவதும் சக்தி இழக்கச் சாபமிட்டார். பின் அஷ்ட மகா நாகங்களும் ராகுவும் கேதுவும் ஈசனைத் தொழுது பிழைபொறுக்குமாறு வேண்டினர். அவ்வாறு மகாசிவராத்திரியன்று ராகு, கேது, அஷ்டமகா நாகங்கள் மூன்றாம் சாமத்தில் இறைவனைப் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றனர். அதனால் இவ்வூரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும் யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராணம் கூறுகிறது.\nஜாதகத்தில் கால சர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திரதோஷம், 18 வருட, 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்கின்றனர். சுவாமி, அம்பாள், ராகு, கேதுவுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை முடிந்தபின் உளுந்துப் பொடி, கொள்ளு��்பொடி, அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும்.\n2002ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி காலை அர்ச்சகர் அம்பாள் சன்னதிக்குப் பூஜை செய்யச் சென்றபோது ஏழரை அடி நீளமுள்ள பாம்பு தனது சட்டையை அம்பாள் மீது திருமாலையாக அணிவித்திருந்ததைக் கண்டார். அதை நினைவுச் சின்னமாக பிரேம் செய்து சுவாமி சன்னதியில் வைத்துள்ளனர். அதே ஆண்டு மே மாதம் 26ம் தேதி சுவாமிக்கு பூஜை செய்ய அர்ச்சகர் உள்ளே சென்ற போது சுமார் எட்டடி நீளமுள்ள நல்ல பாம்பு சுவாமி திருமேனியில் சுற்றியிருந்தது. அர்ச்சகர் உள்ளே சென்றதும் நாகம் வெளியில் சென்றுவிட்டது. அதன் சட்டை சுவாமியைச் சுற்றி மாலை அணிவித்ததுபோல் இருந்தது. எண்ணற்ற பக்தர்கள் அந்த அற்புதக் காட்சியை நேரில் தரிசித்தனர். ஞாயிற்றுக்கிழமை பெளர்ணமி நாளில் சிவலிங்கத்தின் மீது பாம்புச் சட்டை காணப்பட்டது சிறப்பு அம்சமாகும்.\nகருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதாகவும், வரும்போது திடீர் என மல்லிகை, தாழம்பூ மணம் வீசுவதாகவும் சொல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புண்ணியம் செய்தோர் நாகவழிபாட்டைக் கண்கூடாகக் காணலாம் எனக் கூறப்படுகிறது. இவ்வூரில் பாம்பு இறையடியாராக உலவிக் கொண்டிருப்பதால் இன்றுவரை அவை யாரையும் தீண்டியதில்லை.\nமகாசிவராத்திரி, ராகு, கேதுப் பெயர்ச்சி விழா இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/sri-thiyagabramam-aradhana-today/", "date_download": "2019-02-22T23:03:18Z", "digest": "sha1:6TTZZMMZKGLBG2FSUX2E755JAYV4JMYW", "length": 21680, "nlines": 183, "source_domain": "swasthiktv.com", "title": "தியாகராஜ சுவாமிகளுக்கு ஸ்ரீ ராம தரிசனம்", "raw_content": "\nஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை இன்று\nஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை இன்று\nவீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் \nஎதிரே ஒரு வயதான தம்பதி \nஅருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் \nமெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..\n” ..ஸ்வாமி …நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் .நாளை ராமேஸ்வரம் போகணும் ..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் .தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் ”கம்���ிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் , பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய … அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது \nஒரு கணம் நிலை தடுமாறியவர் பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ; ” அதற்கென்ன … பேஷாய் தங்கலாம் …இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ…இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ” அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் , ” கமலா …குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..” என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன” அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் , ” கமலா …குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..” என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன ‘ யார் இவர்கள் \n” கமலா …” தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது; ” கமலா….. இவர்கள் நமது விருந்தாளிகள் .. .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள்.. இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள்.. இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ” தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ; ‘ ….அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. ” தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ; ‘ ….அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. ..இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ..இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது …பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் ‘ உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல் , புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள��� ; போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் , பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் ….\nஅந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது;\n”அடடா …எங்கே செல்கிறீர்கள் அம்மா ……..எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் .……..எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் . ….எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது …..இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் ….எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது …..இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் \nஅவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர் ;…. தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் … அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற….. தியாகராஜர், அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு, பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.. பொழுது விடிந்தது தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் … அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற….. தியாகராஜர், அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு, பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.. பொழுது விடிந்தது காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு , ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .\n “.. எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் அருகே, அவரின் பார்யாளும், மற்றும் அந்த இளைஞனும்… அருகே, அவரின் பார்யாளும், மற்றும் அந்த இளைஞனும்… அந்த முதியவர் தொடர்ந்தார்….; ”ரொம்ப சந்தோஷம்… நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம்.. இரவு தங்க இடம் கொடுத்து.. வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து… அன்பாய் உபசரித்ததற்��ு மிக்க நன்றி ..”\nகூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச..\nஅருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர்.. சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப……\n.தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்…\nஅவர்கள் மூவரும் வாசலை கடந்து, தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க …\nஅவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ‘ சட்டென்று ‘ ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதிகர் , ஸ்ரீ ராமனாகவும் .\nஅந்த மூதாட்டி , சீதையாகவும், அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க …..\nஅவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு \nகண்கள் பனிசோர ..நா தழுதழுக்க… தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் ”என் தெய்வமே…. தசரதகுமாரா…. ஜானகி மணாளா…. நீயா என் கிருஹத்துக்கு வந்தாய் ”என் தெய்வமே…. தசரதகுமாரா…. ஜானகி மணாளா…. நீயா என் கிருஹத்துக்கு வந்தாய்….. என்னே நாங்கள் செய்த பாக்கியம்… அடடா….. வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே… உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலியை போக்குவதை விடுத்து,.. உன்னை தூங்க விடாமல்.. விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே… மகா பாவி நான் ….. என்னே நாங்கள் செய்த பாக்கியம்… அடடா….. வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே… உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலியை போக்குவதை விடுத்து,.. உன்னை தூங்க விடாமல்.. விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே… மகா பாவி நான் ….. என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ….. என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே உனக்கு அநேக கோடி நமஸ்காரம் உனக்கு அநேக கோடி நமஸ்காரம் ” நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர் \nஅப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் ,\nராமரே நேர வந்து தரிசனம் தர \nதியாகராஜருக்குச் சிறுவயதிலேயே ‘ராமநாம மந்திரம்’ அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது.\nஅவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்��ண, ஆஞ்சநேய சிலாரூபங்களை தியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப் பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.\nராம தரிசனம் கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் ‘ராமா’ என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.\nதிகைத்துப் போன தியாகராஜர், “தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே” என்று ராமரிடமே கேட்டாராம். அதற்கு ராமர், உட்காரும்போதும் எழும்போதும் ‘ராமா’ என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம்….\nதை மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nநவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி\nமாசி – 10 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமாசி – 09 – வியாழன் கிழமை| இனிய காலை வணக்கம்\nஅனைத்து நலன்களையும் வளங்களையும் அளிக்கும் விநாயகர்\nமாசி – 08 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”\nமாசி – 07 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nமாசி – 06- திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 05- ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\nமோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்\nமாசி – 04 – சனிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nமாசி – 02 – வியாழக்கிழமை | இனிய காலை வணக்கம்\nராகு கேது தோஷங்கள் போக்கும் திரு��ோகூர்\nமாசி – 01 – புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nரத சப்தமி சிறப்பு பதிவு\nதை – 29 – செவ்வாய்க்கிழமை| இனிய காலை வணக்கம்\nவேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்\nதை – 28 – திங்கள்கிழமை| இனிய காலை வணக்கம்\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதை – 27 – ஞாயிறு கிழமை| இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-tamil-update-viji-is-hurt-055742.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=2.22.50.188&utm_campaign=client-rss", "date_download": "2019-02-22T22:27:25Z", "digest": "sha1:ASCJCT32OM62ZRKZXXXNVKDSAKMSPO3O", "length": 12748, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அய்யய்யோ விஜிக்கு என்னமோ ஆச்சு: டாக்டரை கூப்பிடுங்க பிக் பாஸ் | Bigg Boss 2 Tamil update: Viji is hurt - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஅய்யய்யோ விஜிக்கு என்னமோ ஆச்சு: டாக்டரை கூப்பிடுங்க பிக் பாஸ்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nபிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களும், விருந்தினர்களும் சேர்ந்து டாஸ்க் செய்தபோது விபரீதமாகிவிட்டது. டாஸ்கின்போது பாலாஜி விஜயலட்சுமி மீது மோதி கீழே விழுந்தார்.\nஇதில் விஜயலட்சுமிக்கு கழுத்தில் அடிபட்டுள்ளது.\nகழுத்தை பிடித்துக் கொண்டு விஜயலட்சுமி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பின்னர் விஜி தரையில் படுத்திருக்கிறார். அவர் சும்மா கண்ணை மூடியுள்ளாரா, இல்லை மயக்கமாகிவிட்டாரா என்று தெரியவில்லை.\nமும்தாஜ் குமுறிக் குமுறி அழும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. அழுத மும்தாஜை பார்த்த சினேகன் கட���டிப்பிடி வைத்தியம் செய்ய அருகில் சென்றார். பின்பு என்ன நினைத்தாரோ தோளில் மட்டும் கையை போட்டார்.\nகமல் சார் வரும் போது சிலர் மரியாதை இல்லாமல் கால் மீது கால் போட்டு பேசுவது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்கிறார் சினேகன். அவர் உங்களை திட்டிவிட்டு இந்த திரை மூடிய பிறகு எவ்வளவு ஃபீல் பண்ணுவார் தெரியுமா என்று சினேகன் மேலும் தெரிவித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.\nகடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி வாந்தி எடுத்தது போன்று சீன் வைத்தார்கள். அதே போன்று தான் விஜியுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மை தெரியும். ஹய்யோ, அந்த மனுஷனை விட பிக் பாஸ் அநியாயத்திற்கு காப்பியடிக்கிறாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/rahul-gandhi-says-that-mallya-met-senior-bjp-leaders-328352.html", "date_download": "2019-02-22T22:21:09Z", "digest": "sha1:E5FELKNFGRKBBLWW4WLZZMSEXBRSN2WK", "length": 15981, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக தலைவர்களுடன் விஜய் மல்லையா ரகசிய சந்திப்பு- ராகுல் குற்றச்சாட்டு | Rahul Gandhi says that Mallya met Senior BJP leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என��ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபாஜக தலைவர்களுடன் விஜய் மல்லையா ரகசிய சந்திப்பு- ராகுல் குற்றச்சாட்டு\nலண்டன்: நாடு கடத்தப்படவுள்ள விஜய் மல்லையா பாஜக தலைவர்களுடன் ரகசியமான முறையில் சந்தித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடனை பெற்றார் விஜய் மல்லையா. அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தப்பி ஓடினார். இதையடுத்து லண்டன் போலீஸ் உதவியுடன் அவரை பிடிக்க இந்திய அரசு முயற்சித்தது.\nஇந்நிலையில் அவரை கைது செய்து மும்பை சிறையில் வைக்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. எனினும் இந்திய சிறைச் சாலைகள் சுத்தமாக இருக்காது என்று விஜய் மல்லையா தரப்பு வாதம் செய்தது. இதனால் விஜய் மல்லையாவை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ள சிறையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை இந்திய அரசு வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.\nஇந்நிலையில் இதுகுறித்து 4 நாட்கள் பயணமாக லண்டன் மற்றும் ஜெர்மனி சென்றுள்ள ராகுல் காந்தி கூறுகையில் இந்திய சிறைச்சாலைகள் சற்று கடுமையான இடங்கள்தான். ஆனால் நாட்டை விட்டே ஓடிபோன விஜய் மல்லையா போன்றோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கக் கூடாது.\nமல்லையா கவலைப்படும் அளவுக்கு இந்திய சிறையில் ஒன்றும் மோசமாக இருக்காது. நன்றாகவே இருக்கும். இந்தியர்களுக்கு ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். ரூ.9000 கோடியை வங்கிகளில் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய ஒருவர் சொகுசான சிறைச்சாலையை வேண்டுவதை ஏற்கமுடியாது.\nமல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துள்ளார் என்ற ராகுல் அவர் யார் யாரை சந்தித்தார் என்பதை கூற மறுத்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் லண்டன் செய்திகள்View All\nமாணவியாக சிரியா ஓடி வந்து, வயிற்றில் குழந்தையோடு லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் 'மாஜி தீவிரவாதி'\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nஇந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nபரபரக்கும் பிரிட்டன்.. எலிசபத் ராணி, குடும்பத்தினரை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம்\nசிறுமிகளின் மார்பில் சூடானை கல்லை தேய்த்து.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க கொடூரம்\n‘போர்வை’யுடன் தீவிரக் காதல்.. பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க \nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் பண்ணலாம்.. லண்டனில் நேரடி செயல்வடிவ நிகழ்ச்சி\nகார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi london vijay mallya ராகுல் காந்தி லண்டன் விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pm-modi-inaugurates-60-000-homes-sri-lanka-tamilians-327306.html", "date_download": "2019-02-22T22:20:34Z", "digest": "sha1:KJQEVPVL42Z2EHVCBMF26KNAAD62H4HZ", "length": 13788, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியோடு 60,000 வீடுகள்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்! | PM Modi inaugurates 60,000 homes for Sri Lanka Tamilians - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி ��ன்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியோடு 60,000 வீடுகள்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஇந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்- வீடியோ\nசென்னை: இலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஇலங்கையில் போர் முடிந்த பின் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மறுவாழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு இலங்கையில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது இந்தியாவும் இலங்கையும் சேர்த்து முடித்த திட்டம் ஆகும். இந்திய மத்திய அரசு இதற்காக ரூ.2,418 கோடியை ஒதுக்கீடு செய்து இருந்தது. இதன் மூலம் 47 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது. மீதமுள்ள வீடுகள் இலங்கை அரசால் கட்டப்பட்டது.\nஇதில் முதற்கட்டமாக 404 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு நேற்று அளிக்கப்பட்டது. இலங்கை அரசும் மத்திய அரசும் சேர்ந்து இந்த விழாவை நடத்தியது. நுவாரா எலியா நகரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில்தான் பிரதமர் மோடி வீடுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அவர் வீடுகளை திறந்து வைத்தார். இலங்கை இந்தியாவுடன் நல்ல உறவை பேணுவதாக அவர் இந்த காணொளி காட்சியில் உரையாற்றினார்.\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கு நல்ல நட்பு இருக்கிறது. இரண்டு நாடுகளும் பெரிய பாரம்பரியம் கொண்டது. போருக்கு பின் அங்கு மறுவாழ்வு பணிகள் சிறப்பாக நடக்கிறது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka tamils modi இலங்கை தமிழர்கள் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rains-expected-today-tomorrow-chennai-327403.html", "date_download": "2019-02-22T22:20:12Z", "digest": "sha1:5Q4EKKNXBCZZQUIJPWFZX2YFLTNPE4QM", "length": 14357, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யுமாம்!... தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்! | Rains expected today and tomorrow in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யுமாம்... தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்\nசென்னை: சென்���ையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் ஜில்லென்ற வானிலை நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.\nஇது வெப்பசலனத்தால் ஏற்படும் மழை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் யாரும் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் இன்றும் நாளையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுவரை காலையில் குளிர்ந்த வானிலை நிலவும்.\nதமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநாங்கதான் சீனியர்.. கமல்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்.. சீமான் நறுக்\nதிமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி முடிவானது.. 1 தொகுதி ஒதுக்கீடு\nசசிகலா, தினகரன் வந்தேறி கூட்டம்...திமுகவை விட மோசமான கம்பெனி .. கேபி முனுசாமி பாய்ச்சல்\nஅப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி\nஉங்களுக்கு இருக்கா சூடு சொரணை.. ஸ்டாலின் மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்\nஏன் உங்க கிட்ட காசு இல்லையா.. திமுக மீது திண்டுக்கல் சீனிவாசன் போட்ட குண்டு\nதிமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி.. ஸ்டாலினுடன் ஈஸ்வரன் ஆலோசனை\nஇதுதான் பலம்.. இன்னும் ஒருவாரம் காத்திருங்க.. அப்பறம் பாருங்க.. தேமுதிகவின் அசத்தல் கேம் பிளான்\nதிகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. தமிழகத்தில் நாலே நாளில் நடந்த 3 நம்ப முடியாத ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/55320-google-removes-29-beauty-camera-apps-from-play-store.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-22T23:53:08Z", "digest": "sha1:DTZFTD43IVIUDZG2XWNGHC2T2FJIN3AM", "length": 9379, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பியூட்டி கேமரா ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்..? ஜாக்கிரதை | Google removes 29 beauty camera apps from play store", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nபியூட்டி கேமரா ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்..\nவாடிக்கையாளர்களின் விவரங்களை திருடுவது, ஆபாச படங்களை பரப்புவது போன்ற காரணங்களுக்காக, கூகுள் நிறுவனம், ஆண்டிராய்டு மொபைல்களுக்கான தனது பிளே ஸ்டோரில் இருந்து, 29 'பியூட்டி கேமரா' ஆப்களை, நீக்கியுள்ளது.\nபுகைப்படங்களை அழகாக மெருகேற்றும் 'பியூட்டி கேமரா' ஆப்கள், கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பிரபலமாகியுள்ளன. இதுபோல பல்வேறு நிறுவனங்கள், புதிய ஆப்களை உருவாக்கியுள்ள நிலையில், அதில் பல ஆப்கள், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதாக புகார்கள் எழுந்ததன. மேலும், ஆபாச விளம்பரங்களை சில ஆப்கள் பரப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூகுள் நிறுவனம், இதுபோல 29 ஆப்களை கண்டறிந்து, அவற்றை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.\nஇதுபோன்ற ஆப்களை சாதாரணமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, அதில் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் அந்த ஆப்பை நீக்க முயற்சி செய்யும்போது, பல்வேறு pop-up விளம்பரங்களைக் திறந்து, அதன் மூலம் தகவல்களை திருடும் இணையதளங்களுக்கு நம்மை திருப்பி விடுவது, ஆபாச படங்கள் கொண்ட ஆப்களை மொபைலில் பதிவு செய்வது, உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன, என கூகுள் எச்சரித்துள்ளது .\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஈரானை கண்காணிக்க ஈராக்கில் படைகள் நிறுத்தப்படும்: ட்ரம்ப்\nசோமாலியா ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி\nஉலகின் மிக ஆபத்தான ஹேக்கர்கள் யார் தெரியுமா\nகூகுளில் கழிப்பிடங்களை அறிந்து கொள்ளும் வசதி\nவிருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்\nஇரானி கோப்பையை வென்றது விதர்பா\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-02-22T23:15:40Z", "digest": "sha1:R2EB4OSX3EXGG55QHH2G3CS5QG5FMLWZ", "length": 9529, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சார்மியின் முடிவால் இரசிகர்கள் அதிர்ச்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nசார்மியின் முடிவால் இரசிகர்கள் அதிர்ச்சி\nசார்மியின் முடிவால் இரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் சினிமா படங்களில் ‘காதல் அழிவதில்லை’, ‘லாடம்’, ’10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்த சார்மி, இனிமேல் திருமணமே செய்துக்கொள்ளப் போவதில்லை எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.\nதெலுங்கில் முன்னணி கதாநாயகியாகவும், கவர்ச்சி வேடங்களில் அதிகம் பேசப்பட்டவருமான நடிகை சார்மி, காதலில் ஏமாற்றம் அடைந்ததாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “என் வாழ்க்கையில் ஒருவரை ஆழமாக காதலித்தேன். 2 விஷயங்களால் அந்த காதல் முறிந்துவிட்டது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் அதே காரணங்களுக்காக பிரிய வேண்டி வந்திருக்கும். அவரது நடவடிக்கை���ால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பு வந்துவிட்டது.\nகாதல் மற்றும் திருமணம் மீதான நம்பிக்கையும் போய் விட்டது. ஆனாலும் அவர் நல்லவர்தான். இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது, அவருக்காக காத்திருப்பது, நேரம் ஒதுக்குவது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என்பது எல்லாம் என்னால் முடியாது.\nஎனவே இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை காதலித்து ஏமாற்றியவர் பெயரை வெளியிட விரும்பவில்லை” என உருக்கமாக கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரபாஸிடம் காதலை சொல்ல ஆசைப்படுகிறார் வரலட்சுமி\nநடிகர் பிரபாஸ் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும், காதலை சொல்வதென்றால் அது ‘பாகுபலி’ கதாநாயக\nதமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் – தமன்னா\nதமிழ்நாட்டில் மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள தயாராகவுள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார\nமனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா\nமனிதன் மனிதனாக இருப்பதற்கு திருமணமே காரணம் என நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய காதல் எல்லாமே தோல்வியில்தான் முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அத\nதாலி கட்டத் துடிக்கும் காதலன் – திருமணத்தை தள்ளிப் போடும் நடிகை\nதிறமையான, வெற்றிகரமான நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம். அவர் வெற்றிகரமான நடிகை\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/tv.html", "date_download": "2019-02-22T22:38:32Z", "digest": "sha1:S55HYTDR4NENATCERACBUT3DE44Q5ECZ", "length": 46850, "nlines": 192, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nமகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு\nஇந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களையும் சிங்களம் தமிழ்; ஆகிய பிரதான மொழிகளையும் கொண்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.\nஇந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக தங்களது ஊடகவலையமைப்பு செயற்படுகின்றது என்று பெருமையாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ஒரு தலைப்பட்சமாக ஒரு சமூகத்தின் குரலாகவே உங்களது ஊடகம் செயற்படுகின்றது என்பதே உண்மையாகும்.\nதமிழ் பேசும் மக்களின் ஊடகமாக நீங்கள் மார்தட்டி எத்தனை தடவைகள் கூறினாலும் உங்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.\nநீங்கள் ஒளிபரப்பும் பல செய்திகள் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கின்ற செய்திகளாகவே முஸ்லிம் சமூகத்தினால் பார்க்கப்படுகின்றது.\nஇதனால் உங்களது தொலைக்காட்சி மற்றும் வானொலி மீது முஸ்லிம் சமூகம் மிகையான வெறுப்புணர்வை கொண்டுள்ளது என்பதை உங்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nநீங்கள் விரும்பும் ஒரு சமூகத்திற்கு எங்காவது ஒரு மூலையில் ஏதாவது சிறிய ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை ஊதிப் பெருப்பித்து காண்பிக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்திற்கு கடந்த காலங்களில் நடந்த அநியாயங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக அடாவடித்தனங்களில் ஒன்றையேனும் ஒளிபரப்ப தவறி விட்டதுடன் முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்களையும் ம���ைத்து விட்டீர்கள்.\nஅந்த வகையில் கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு எதிராக கடந்த 11.01.2019 வெள்ளிக்கிழமையன்று ஹர்தால் ஒன்றுக்காக கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய தினம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் எங்குமே ஹர்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. மாறாக முஸ்லிம்களின் கணிசமான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் முஸ்லிம் பிரதேசங்களில் அன்றைய தினம் இயல்பு நிலை காணப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்ஆத் தொழுகைக்காக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை வீடியோ படம் எடுத்து அதனை ஒளிரப்புச் செய்தீர்கள்.\nபொய்யான செய்தியை ஒளிரப்புச் செய்து கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்.ஆனால் இந்த நாட்டிலுள்ள தமிழ் அச்சு ஊடகங்கள் அந்தச் செய்தியை பொறுப்புடன் வெளியிட்டிருந்தது என்பதையும் உங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.\nபுனித ரமழான் மாதம் நோன்பு காலத்தில் விளம்பர வருமானத்தை இலக்காகக் கொண்டு ஸஹர் விஷேட நிகழ்வு, நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு அல்லது பெருநாள் தினத்தன்று நீங்கள் ஒளிபரப்பும் விஷேட நிகழ்வுகளை வைத்து முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமாகவும் நாங்கள் திகழ்கின்றோம் என்றோ அல்லது உங்களுக்கு தேவையான முஸ்லிம் அரசியல் வாதிகளைக் கொண்டு அரசியல் நிகழ்வுகளை நடாத்துவதை வைத்தோ முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமும் தான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகம் அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமில்லை.\nஎனவே முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையைக் கடைப்பிடியுங்கள் என ஆலோனை கூறுகின்;றோம். முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள்.\nஊடக ஒழுக்கத்தை பேணி நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையையும் ஏற்படுத்துங்கள் என உங்களிடம் கேட்டு விடை பெறுகின்றோம்.\nசக்தி இனவாத ஊடகம் அடுத்தமுறை ராஜபக்ச ஆட்சி வந்தால் காணாமல் போவது உறுதி.\nமாற்றய மதம் ஒன்றின் வணக்க தலத்தின் காணியை மோசடி செய்து அபகரித்தவரை ஆதரிப்பது நல்லவிடயம் தானோ\nஇது உண்மை. என்றாலும், இதை அவர்கள் படிக்கவோ. பார்க்கவோ மாட்டார்கள். உண்மைக்கு மாறான இந்தச் செயற்பாட்டுக்காக நீதி வேண்டி அல்லது நியாயம் கேட்டு நீதி மன்றம் செல்ல வேண்டும். ஜனநாயகத்தின் காவலர்களான ஹக்கீம், றிசாட் போன்றவர்களுடன் சுமந்திரன் அவர்களும் உதவிக்கு வருவார்கள். ஐயோ, அவர்களை மட்டும் இந்த விசயத்தில் நம்பி விடாதீர்கள். சமுதாயத்துக்காக என்று எத்தனையோ சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். அவர்களின் உதவியை நாடுவோம். இதைத் தட்டிக் கேட்போம். இதற்கு இன்றே முடிச்சுப் போடுவோம்.\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்��ையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் ட��க்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://kaakitham.wordpress.com/2014/02/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-22T22:19:57Z", "digest": "sha1:Q264OXTWA63I3CB6HT66V37AHU3U6QIM", "length": 8976, "nlines": 164, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "ஒரு நொடி பிரியவும் – ரம்மி | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nஒரு நொடி பிரியவும் – ரம்மி\nபிப்ரவரி 6, 2014 இல் 7:00 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: டி.இமான் பாடல்கள், விஜய் சேதுபதி பாடல்கள்\nபாடியவர்கள்: டி.இமான், திவ்ய ரமணி\nகூட வர பிறந்தேன் நிசமாக\nகூட வர பிறந்தேன் நிசமாக\nஎன்ன ஆகி போச்சு வாமழையா\nபேசி என்ன ஆக்கும் ஊமையா\nஅட நெல்லு ஒன்ன கண்டு\nஅடங்காம நீந்தும் உன் நினைப்பு\nஉன் நினைப்பு ஊர கூட்டுதே\nகூட வர பிறந்தேன் நிசமாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nவார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே - தாமிரபரணி\nஇந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி - ஏழை ஜாதி\nபெண் மனசு.... ஆழமென்று.... ஆம்பளைக்கு தெரியும் - என் ராசாவின் மனசிலே\nஏன் என்றால்.... உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஉன்னை கண் தேடுதே உள்ளம் நாடுதே - வ குவாட்டர் கட்டிங்\nதாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் - ஜெய்ஹிந்த்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஉன் பேரை சொல்லும் போதே - அங்காடி தெரு\nஇமையே இமையே விலகும் இமையே - ராஜா ராணி\nஎதுக்காக என்ன நீயும் பாத்த… இல் சேக்காளி\nபொடுகு தொல்லை நீங்க வேண்ட… இல் avila\nஆல் யுவர் ப்யூட்டி – கோல… இல் இரா.இராமராசா\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் தேவி\nஅறிவில்லையா அறிவில்லையா… இல் pasupathy\nOHP சீட்டில் ஓவியம் இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் தேவி\nபல்லு போன ராஜாவுக்கு – க… இல் திண்டுக்கல் தனபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shivakarthikeyan-in-ajith-movie/", "date_download": "2019-02-22T23:18:53Z", "digest": "sha1:7M3TGQOJ5KVGQSHS5L5SZWPUGMMMHNFE", "length": 8694, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Shivakarthikeyan Acted In Ajith Yegan Movie", "raw_content": "\nHome செய்திகள் அஜித்தின் இந்த படத்தில் சிவகார்திகேயன் நடித்துள்ளாரா..\nஅஜித்தின் இந்த படத்தில் சிவகார்திகேயன் நடித்துள்ளாரா..\nதமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. சாதாரண மேடை கலைஞசராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.\nவாரிசு நடிகர்கள் மிகவும் எளிதாக சினிமாவில் நுழையும் காலகட்டமாகிவிட்ட நிலையில் எந்த வித சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறையில் நடிகராக விளங்கி வரும் பல்வேறு திறமையான நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.\nதனுஷின் 3 படத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகமான சிவ கார்த்திகேயன், நம்ம தல அஜித்தின் படத்திலும் முகம் காண்பித்துள்ளார். ஆம், அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த காட்சி திரைப்படத்தில் இடம்பெறவில்லை.\nஇந்த புகைப்படத்தை அஜித்தின் நெருங்கிய நண்பரும் புகைப்பட கலைருமான சிற்றரசு சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த புகைப்படத்தை தயாரிப்பு குழுவிற்கு கூட அவர் அளிக்கவில்லையாம்.\nPrevious articleவாய்ப்பு தருவதாக பெண்களிடம் உல்லாசம்..காஸ்டிங் ஒருங்கிணைப்பாளரின் அந்தரங்க வீடியோ வெளியானது..\nNext articleமீண்டும் உடலை ஏற்றும் விக்ரம்..அடுத்த படத்தில் என்ன கெட்டப்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்த��� விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n14 வயதில் 1000 ரூபாய் பணத்திற்காக நடிகை ‘சமந்தா’ செய்த வேலை \n என்ன சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார் – விலகியது மர்மம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-about-sarkar-story-theft-issue/", "date_download": "2019-02-22T23:25:49Z", "digest": "sha1:NGLEREGABETPCPARW5RE7ZLKXDZIQLHS", "length": 9626, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay about sarkar story issue | சர்கார் கதை திருட்டு குறித்து பேசிய விஜய்", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் கதை திருட்டு விவகாரம்..முதன் முறையாக பதில் அளித்த நடிகர் விஜய்..\nசர்கார் கதை திருட்டு விவகாரம்..முதன் முறையாக பதில் அளித்த நடிகர் விஜய்..\nசர்கார் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.\nஅந்த புகாரில், செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதையை ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும். அந்த கதையை திருடித்தான் ஏ ஆர் முருகதாஸ் சர்கார் படத்தை உருவாக்கி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.\nஎழுத்தாளர்கள் சங்கத்தில் இயக்குனர் வருண் அளித்த புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சங்கம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் பஞ்சாயத்து பேசியு��்ளது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜும் பஞ்சாயத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து முருகதாசுடம் பேசியுள்ள பாக்கியராஜ், இது உண்மையில் திருடப்பட்டதுதான் தான் என்றும் உடுத்திப்படுத்தினார்.\nஆனால், இந்த பிரச்சனை குறித்து நடிகர் விஜய்யிடம் பாக்கியராஜ் என்ன பேசியுள்ளார் என்றால், நான் இந்த பிரச்சனை குறித்து நடிகர் விஜய்க்கு போன் செய்த போது’இந்த பிரச்சனை குறித்து நான் செய்தியில் பார்த்த பின்னரே எனக்கு தெரியவந்தது. நீங்கள் தர்மசங்கடக எண்ணாதீரங்கள் இந்த பிரச்னையில் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் முருகதாஸ் சார் நீதிமன்றத்தில்பார்த்துக்கொள்ளட்டும் என்று விஜய் கூறியுள்ளார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசர்கார் கதை உருவான விதம்..படத்தின் வசனகர்த்தா போட்டுடைத்த சுவாரசிய தகவல்..\nNext articleவரலாற்றிலேயே இது தான் முதன் முறை ..கேரளாவில் சாதனை படைத்த சர்கார்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சம்..காரணம் தெரியுமா \n‘மாணவர்களின் கருத்தை அரசுகள் கேட்க வேண்டும்’ – இயக்குநர் வெற்றிமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-22T22:59:15Z", "digest": "sha1:YNOKE7HLSGCB54RZKHREWRR6OKFDPCP3", "length": 3271, "nlines": 25, "source_domain": "tamil.freesexstories.info", "title": "கவர்ச்சி நடிகை செக்ஸ்ய் ஆடைகள் அணிந்து கவுத்து விட்டாள் - Tamil sex stories", "raw_content": "\nகவர்ச்சி நடிகை செக்ஸ்ய் ஆடைகள் அணிந்து கவுத்து விட்டாள்\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nகட்டுமானம் ஆன இந்த காம நடிகை ஆனவள் மூடு என்று வந்ததும் கட்டிலில் செய்யும் அந்தரங்கம் ஆன இந்த சுகம் நிறைந்த ஆபாச விளையாட்டு காட்சிகளை பாருங்கள். குடித்து கொண்டும் குளித்து கொண்டும் ஒரு தேன் நிலவு என்றால் எப்படி இருக்கும் என்பதனை இந்த ஜோடிகளது ஆபாச படத்தினை பார்த்தல் உங்களுக்கே தெரிய வரும்.\nஇந்த சூடான மூடினை முழுவதுமாக பார்த்து இவள் அனுபவிக்கும் காம சுகத்தினை தடை இல்லமால் மொத்தமாக பாருங்கள்.\nபரிசு: எங்களுடன் இணைய :\n`பல பெண்களது தொடர்புகளை பெற வேண்டுமா, உங்களது செக்ஸ் வாழ்க்கை மற்றும் கற்பனை செக்ஸ் காம கதைகளை நமது நேயர்கள் உடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறீர்களா – உங்கள் கதை அனுப்ப\nஎங்களது மேட்டர் பெண்கள் உடன் தொலைபேசி மற்றும் வீடியோ கால்யில் நீங்கள் செக்ஸ்ய் ஆக உரையாட விரும்புகிறீர்களா இதோ உங்களுக்காக நாங்கள் வழங்கும் சேவை – CLICK HERE\nமேலும் எங்களது செக்ஸ் கதைகள், வீடியோ, புகை படங்கள் கண்டு களியுங்கள்.\nThe post கவர்ச்சி நடிகை செக்ஸ்ய் ஆடைகள் அணிந்து கவுத்து விட்டாள் appeared first on TAMILSCANDALS.\nPrevious கீழ் வீட்டு பெண்ணை கீழ் வேலை -2\nNext இரு கொடியில் பல மலர்கள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/55800-struggle-at-tomorrow-in-thanjavur.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-02-22T23:50:02Z", "digest": "sha1:TFP2DLLONGSNEZWB45FXILURIHC2WVMU", "length": 9574, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "ராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் நாளை கடையடைப்பு போராட்டம் | Struggle at tomorrow in Thanjavur", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் நாளை கடையடைப்பு போராட்டம்\nதஞ்சையில் திருபுவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து நாளை திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nகும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கும் கும்பகோணம் நகரில் அமைதிப் பேரணி நடத்துவதற்கும் இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் போராட்டங்களை கைவிட கோரி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்டிஓ வீராசாமி தலைமையில் தஞ்சை ஏடிஎஸ்பி பாலச்சந்திரன், கும்பகோணம் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன், கும்பகோணம் தாசில்தார் ஜானகிராமன் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இந்து அமைப்பினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் திட்டமிட்டபடி நாளை தஞ்சை மாவட்டத்தில் கடையடைப்பு பேராட்டமும், கும்பகோணத்தில் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து அமைதி பேரணியும் நடைபெறும் என்றும் இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎரிசக்தி நுகர்வோர் சந்தை- 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nதிருமண விழாவில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன்\n11 மற்றும் 12ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nகாஷ்மீர் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: ஹெச்.ராஜா\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் முழு அடைப்பு போராட்டம்\nஇஸ்லாமிய சகோதரர்களே... தயவு செய்து இதையும் செய்வீர்களா...\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கு���் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16058/", "date_download": "2019-02-22T22:59:25Z", "digest": "sha1:HY2TJHMYL4YGIP5GCYUJV6MFCMQ3GVNY", "length": 9995, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்படும். – மா. இளஞ்செழியன்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nமாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பரவது விளக்கமறியல் காலம் ஒரு வருடம் ஆகிவிட்டதானால் மேலும் இரண்டு மாதங்களுக்கு விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போதே நீதிபதி அவ்வாறு உத்தரவு இட்டார்.\nTagsஒரு மாதத்திற்குள் குற்றபகிர்வு பத்திரம் கொலை புங்குடுதீவு மாணவி மா.இளஞ்செழியன் வழக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nநீதவான் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.\nதமிழர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம். – சி.வி.\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/science/", "date_download": "2019-02-22T23:13:23Z", "digest": "sha1:QQH3QHBROTOFAX5UGDYGKNVVNQQ7BNBA", "length": 9793, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "Science | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nபூமி உருண்டையான‌து ஓன்பதாம் நூற்றாண்டிலே சொன்ன மணிவாசகர்\nஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின் நூற்று ஒர�� கோடியின் மேல்பட விரிந்தன இன்நுழை\nவிண்ணுக்கு வெற்றிகரமாக குரங்கைச் செலுத்திய ஈரான்\nஈரான் இன்று திங்கட்கிழமை வெற்றிகரமாக ஒரு குரங்கை விண்ணுக்கு அனுப்பியிருப்பதாக ஊடகங்களுக்கு அதிரடியாக அறிவித்துள்ளது. இக்குரங்கு பிஷ்கம் எனும் ராக்கெட்டு மூலம் பூமியில் இருந்து 120 Km உயரத்துக்குச் சென்று அங்கிருந்து திரும்பும் முன் துணை ஒழுக்கில் செல்லும் விமானத்தில்\nஎய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி : ஸ்பெயின் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக் கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்\nபில்லியன் வருடங்களுக்கு முந்தைய செவ்வாயின் தோற்றம் : இன்னொரு நீல பூமி\nவெகு காலத்துக்கு முன்பு அதாவது பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய்க் கிரகம் இன்னொரு நீல நிற பூமியாகவே இருந்தது என்று சமீபத்தில் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காணப்படும் செவ்வாயின் தோற்றம் தரை மேற்பரப்பில் கற்களின் குவியலாகவும் தூசு நிறைந்த பாலை\nஉலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி\nகடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம்\n 2012 டிசம்பரில் உலகம் அழியாது மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம் மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்\n2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாகக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. (அச்சப்பட்டு) இந்த அச்சத்தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின்\n100,000 நட்சத்திரங்களை 3டியில் காணும் வாய்ப்பு : Chrome experiment\nஅண்டவெளிக்கு பயணித்து சூரியக்குடும்பத்துக்கு அப்பாலிருக்கும் 100,000 நட்சத்திரங்களை பார்வையிட அழைத்துச் செல்கின்றது கூகிளின் குரோம் ��லாவி. இவற்றை வீட்டிலிருந்தபடியே இணையவசதியுடம் நீங்களும் சாத்தியமாக்கலாம். Chrome experiment மூலம் இணைய உலாவியில் ஏராளமான புதிய அனுபவங்களை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் கூகுளே\nபிரித்தானியாவில் கடந்த நூறு வருடங்களாக மின்குமிழ் ஒன்று தொடர்ச்சியாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.Pensioner Roger Dyball had a light bulb moment – when he realised the lamp in his porch had been burning for 100 YEARS.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=15776", "date_download": "2019-02-22T23:12:44Z", "digest": "sha1:OFDHY6ECAJV4QOAAV2OFMOYZYIPU6JOQ", "length": 24771, "nlines": 163, "source_domain": "rightmantra.com", "title": "இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே\nஎத்தனையோ இசை வாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ‘மங்கள வாத்தியம்’ என்ற பெருமை இல்லை. நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் மட்டும் தான் அந்தப் பெருமை உண்டு. சிவாலயங்களில் தினமும் விடியற்காலை இறைவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையின்போது தவில் & நாதஸ்வரம் ஆகிய மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுவதுண்டு.\nசுப நிகழ்சிகளிலும் கோவில்களிலும் தவறாமல் ஒலித்து வந்த நாதஸ்வர இசை காலப்போக்கில் குறைந்து, இன்றைக்கு அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நமது தலையாய கடமை.\nஇராமபிரான் பூஜித்த போரூர் ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி நாம் செல்வதுண்டு. சென்ற ஆண்டு மார்கழி தரிசனம் முழுக்க இந்த ஆலயத்தில் தான். இந்த ஆண்டு தான் தினம் ஒரு கோவில் என்று சென்று வருகிறோம். போரூர் ராமநாதீஸ்வரர் கோவிலிலும் அபிஷேக ஆராதனையின்போது இரண்டு கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைப்பதுண்டு. அதுவும் ஒரு நாள் தவறாமல் தினமும் காலையும் மாலையும் வருகிறார்கள். இந்த மார்கழி குளிரில் எழுந்து குளித்து புறப்பட்டு 4.30 க்கெல்லாம் ஆலயம் வந்து மங்கள வாத்தியம் இசைப்பது என்ன சாதாரண தொண்டா (இவர்கள் ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)\nஆலய வழிபாட்டில் அபிஷேக ஆராதனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மங்கள வாத்தியக் கலைஞர்கள் பலர் தற்காலிக ஊழியர்களே. விற்கும் விலைவாசிக்கும் அரசு இவர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. திருமண நிகழ்சிகளில் மேற்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திய பிறகு இவர்களுக்கும் ஜீவாதாரத்திற்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது.\nஇன்னும் சில ஆண்டுகள் கழித்து கோவில்களில் இது போல மங்கள வாத்தியக் கலைஞர்களை பார்க்க முடியுமா என்று தெரியாது. இருக்கும் ஒரு சிலரின் அருமையையாவது நாம் உணர்ந்து அவர்கள் போற்றவேண்டியது நம் கடமையல்லாவா\nஎனவே அந்த ஆலயத்தில் மங்கள வாத்திய கலைஞர்களாக இருக்கும் திரு.துரை, திரு.சக்திவேல் மற்றும் திரு.ஜெயவேல் ஆகியோரை ஒரு நாள் நமது தளம் சார்பாக கௌரவிக்க திட்டமிட்டிருந்தோம். ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு அன்றே இதை செய்வதாக இருந்தது. ஆனால் அன்று இருந்த பரபரப்பான ஷெட்யூலில் முடியவில்லை. மேலும் தளத்தின் தளத்தின் வங்கிக்கணக்கில் தொகை வேறு மிகக் குறைவாக இருந்தது.\nமார்கழி முடிய இன்னும் ஒரே நாள் இருப்பதால் அதற்குள் அவர்களை கௌரவிக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். “அப்பா இராமநாதீஸ்வரா… மார்கழி முடிய இன்னும் ஓரிரு நாள் தான் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களை நான் மனதில் நினைத்தபடி தேவையானதை தந்து கௌரவிக்க நீ தான் ஏதேனும் ஒரு வழியை காட்டவேண்டும்” என்று அவன் மீது பாரத்தை போட்டுவிட்டு பணிகளை கவனிக்கலானோம்.\nஇதற்கிடையே திருச்சியை சேர்ந்த வாசக அன்பர் ஒருவருக்கு ‘வே���்மாறல்’ நூலை அவர் கேட்டுக்கொண்டபடி அனுப்பியிருந்தோம். நூல் கிடைக்கப்பெற்றவர் நூலுக்கான தொகையை நமது வங்கிக்கணக்கில் ட்ரான்ஸ்பர் செய்யும் போது, நமது தளத்தின் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி அதற்கும் சேர்த்து பணம் கொஞ்சம் செலுத்தினார். சரியான நேரத்தில் அந்த தொகை கிடைத்தபடியால் ஏற்கனவே கணக்கில் இருந்த தொகையுடன் சேர்த்து வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம், இனிப்புக்கள், ரொக்கம் என நாம் மனதில் என்ன நினைத்திருந்தோமோ அவை அனைத்தையும் ஒன்று விடாமல் ஏற்பாடு செய்ய முடிந்தது.\nநம் வாசகர்கள் யாரையாவது அழைத்து அவர்கள் மூலம் இதை செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற அருகாமையில் உள்ள நண்பர்கள் சிலரை அழைத்தபோது அவர்களால் வர இயலாத சூழ்நிலை. என்ன செய்வது என்று யோசித்தபோது போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த நம் தளத்திற்கு சமீபத்தில் அறிமுகமாகியுள்ள சில வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நினைவுக்கு வந்தனர். இவர்கள் தங்கள் பகுதிகளில் தினமும் காலை மார்கழி பஜனை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் நம்மை தொடர்புகொண்டு தங்கள் சத்சங்கத்தில் கலந்துகொண்டு நாம் பேசவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். நாமும் அவர்கள் அழைப்பையேற்று ஒரு மார்கழி காலை சென்று பஜனையில் பங்கேற்றுவிட்டு அவர்கள் மத்தியில் சுயமுன்னேற்ற + ஆன்மீக உரை நிகழ்த்தி விட்டு வந்தோம். மேலும் வைகுண்ட ஏகாதேசி அன்றும் இவர்களுடன் தான் இரவு முழுதும் சத்சங்கத்தில் கழித்தோம். (இது பற்றி விரிவான பதிவு வரவிருக்கிறது.)\nஇவர்களை தொடர்புகொண்டு இது போல ராமநாதீஸ்வரர் கோவில் வாத்தியக் கலைஞர்களை கௌரவிக்கவிருக்கிறோம், கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, “நாங்கள் செய்த பாக்கியம்” என்று கூறி அந்த குழுவிலிருந்து திரு.சரவணன், அவர் சகோதர் மற்றும் அவர் சகோதரி திருமதி.வைதேகி மாமி மற்றும் திருமதி.இராம திலகம் அம்மாள் ஆகியோர் வந்திருந்து நமது எளிய நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.\nமுன்னதாக நேற்று செவ்வாய் மாலை அனைவரும் கோவில் வந்து சேர்ந்தவுடன் தரிசனம் முடித்து கோவில் அர்ச்சகர்களை கொண்டே வாத்தியக் கலைஞர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.\nஅரசு தரும் சொற்ப சம்பளத்தை தவிர இவர்களுக்கு வேறு வருவாய் கிடையாது. ஆனால் இன்று பொங்கலை முன்னிட்டு இவர்களுக்கு வஸ்திரம், சட்டை, இனிப்பு, ரொக்கம் என்று நாம் அளித்தது அவர்களை நெகிழச் செய்துவிட்டது.\n“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை… மிகப் பெரிய விஷயம் சார் நீங்கள் இப்படி எங்களுக்கு செய்வது\n“ஐயா… நான் ஒரு கருவி மட்டுமே. என்னை வழிநடத்தும் என் குருவுக்கும், ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் வாசகர்களுக்குமே இந்த பெருமை போய் சேரவேண்டும். அவர்கள் ஊக்கமும் ஆதரவும் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமேயில்லை. உங்களிடம் பிரதிபலனாக எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். தினமும் மங்கள வாத்தியம் இசைக்கும்போது பரமேஸ்வரனிடம் இந்த நாடும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும்… ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் அனைவரும் சகல சம்பத்துக்களுடன் நலமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் நிச்சயம் தவறாமல் இறைவனை சென்று சேரும்\n” என்றனர். நன்றிப்பெருக்கில் கண்கள் பனித்தன அவர்களுக்கு.\nஇன்னிசையாய் செந்தமிழாய் இருக்கும் நம் பரமேஸ்வரன் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தான்\nநிகழ்ச்சிக்கு வந்திருந்து தங்கள் கைகளால் இந்த கைங்கரியத்தை நடத்தித் தந்த நம் வாசகர்களுக்கு நன்றி தெரிவித்தோம். “நீங்கள் எதற்கு நன்றி சொல்கிறீர்கள் நாங்கள் தான் இப்படி ஒரு மகத்தான கைங்கரியதில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்” என்றனர்.\nமல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்\nபல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்\nநல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்\nபுல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க\nகருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2\nபுல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே\nமேற்படி கலைஞர்கள் பங்கேற்ற ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’ பதிவுகளுக்கு :\n – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nபக்தன் வாக்கை மெய்ப்பிக்க மயில் மீது தோன்றிய மயில்வாகனன் – Rightmantra Prayer Club\nதேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் \nபத்மபீடத்தில் தவழும் பாலமுருகனுக்கு உழவாரப்பணி செய்வோம் வாருங்கள்\nமார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்பட�� தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை\nவிபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்\nஅர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்\n3 thoughts on “இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே\nநம் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்\nநாதஸ்வர கலைஞர்களை கௌரவித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் இறைவன் தங்களுக்கு வழி காட்டுகிறேன். நினைத்தால் நடத்திக் கொடுக்க ஆண்டவன் இருக்க தங்களுக்கு கவலை எதற்கு. இந்த நிகழ்ச்சியில் தங்களுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருச்சியை சேர்ந்த வாசகருக்கும் எமது வாழ்த்துக்கள்\nதங்களுக்கு குருவருளும் திருவருளும் துணை புரியட்டும்.\nஅனைத்து படங்களும் தங்கள் கை வண்ணத்தில் அருமையாக உள்ளது\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் தெரிவித்திருந்தது சந்தோஷம்.\nமிக சரியாக நினைவு கூர்ந்து என்னை இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டது பெருமை. அனால் Meeting ஒன்று இருந்ததால் அந்த பாக்கியம் கிடைக்க வில்லை. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். தாங்கள் மனமுவந்து செய்யும் தங்கள் சேவையை கூட வாசகர்களை வைத்து செய்ய வேண்டும் என்ற தங்களின் பண்பு பாராட்டுக்கு உரியது. அனால் விதி என்ற ஒன்று இருக்கிறதே, நீங்கள் செலவு செய்து என்னை கலந்துக்கொள்ள சொன்னால் கூட என் விதி விடவில்லை. விதி வலியது என்பது இதுதானோ என்னதான் நான் 200% Confident ஆக இருந்தாலும், சமயத்தில் விதி தன வலிமையை காட்டி எங்களை test செய்து பார்ப்பதை மறுப்பதற்கில்லை. HAPPY PONGAL, தங்களுக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும். சாய் எங்களை அவர் பக்கத்தில் வைத்துக்கொள்ளவே எப்படி ஒரு விளையாட்டை நிகழ்த்தி எங்களை காக்கிறார் என்றே தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=11&paged=10", "date_download": "2019-02-22T23:54:04Z", "digest": "sha1:RWILUU3UEI5Y375B4I4ESE6S67POS6LG", "length": 13662, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWorld Archives - Page 10 of 451 - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத���துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற ...\nசீன தனியார் நிறுவனம் ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது\nஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது. 9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் ...\nதென்கொரியா-அமெரிக்கா ராணுவப்பயிற்சி; உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nஅமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போதுதான் நட்பு பாராட்ட தொடங்கி இருந்தது கடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் ...\nஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம்; காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகள் ஆவேச தாக்குதல்\nகிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் நடத்திய ஆவேச தாக்குதல் 37 பேர் கொல்லப்பட்டனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ...\nஇந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்\nஇந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் தொ��ர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ...\nமே 18- தமிழின அழிப்பு நாள்– இலங்கை வட மாகாண சபையில் அனந்தி சசிதரன் பிரகடனப்படுத்தினார்\nமே 18-ந் தேதி தமிழின அழிப்பு நாள் என இலங்கையின் வடக்கு மாகாண சபையில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அனந்தி சசிதரன், மே 18 தமிழின அழிப்பு நாள் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், உலகத் தமிழர்கள் அனைவரும் மே18-ந் தேதியை இன அழிப்பு நாளாக ...\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் – அமெரிக்கா விலகியது குறித்து புதின், மெர்கெல் ஆலோசனை\nஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் இன்று ஆலோசனை நடத்தினார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று ...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு; சிங்கப்பூரில் நடக்கிறது\nஅடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என அமெரிக்காவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன். அமெரிக்காவிற்கு சார்பாக பேசும் சர்வதேச நாடுகள் மிரட்டி வந்த போதும் அஞ்சாது வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் னின் அருமை இப்போதுதான் அமெரிக்கவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் ...\nமலேசியத் தேர்தலில் வெற்றி பெற்ற மகாதீர் முகமது, பினாங்கு இராமசாமிக்கு வைகோ வாழ்த்து\nமலேசிய பிரதமர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மகாதீர் முகமதுவிற்கும், அவரது தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவை நவீனமயம் ஆக்கி பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, புதிய தலைமைச் செயலக நகரை நிர்மாணித்த மகாதீர் முகமது, பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலைவிட்டு ஒதுங்கி ...\nமலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு தெரியும்\nமலேசிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை அமைதியாக முடிந்தது. 3 மணி நிலவரப்படி 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஷாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T23:48:47Z", "digest": "sha1:G6J64WVWJCLNI2PYYESIJ5LCPVQCIJFP", "length": 3692, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிறுமி மரணம் Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: சிறுமி மரணம்\nகாஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடுசிறுமி மரணம்\nகாஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹவூரா ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக சொல்லி இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/01", "date_download": "2019-02-22T23:50:14Z", "digest": "sha1:3X45NVJUW3YT7UYES2RQUWZKY6AF2BZT", "length": 10043, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘புலம்ப���யர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’ – கிருஸ்ணா அம்பலவாணர்\nஉலகப்பரப்பில் ஊடகம் என்பது என்ன அதன் பண்புகள் எவை என்ற கேள்விகளுக்கு அவ்வளவு இலகுவாக விடை காண முடியாது. நவீன தொழில்நுட்பப் புரட்சியுடன் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் என்பது செய்தித்தாள் என்ற அச்சு ஊடகமாக ஆரம்பித்து இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட அதிவேக தகவல் பரிவர்த்தனை பரப்புக்களுக்குள் படர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தும் தனித்தும் மானிடப்பரப்பை ஊடறுத்து நிற்கின்றது.\nவிரிவு Oct 01, 2017 | 13:01 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன\nஅடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.\nவிரிவு Oct 01, 2017 | 3:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதிடீரென ஜப்பான் பறந்தார் மகிந்த – தொண்டையில் அறுவைச் சிகிச்சை\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.\nவிரிவு Oct 01, 2017 | 3:53 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் போரை நடத்திய பிரிகேடியர் மிஸ்ராவுக்கு அருணாசல பிரதேச ஆளுனர் பதவி\nஇந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 01, 2017 | 3:49 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜேர்மனி, பின்லாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Oct 01, 2017 | 3:45 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம்\nவடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் புதுடெல்லிக்கு அடுத்த வாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்கவே, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேருக்கு அழ���ப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 01, 2017 | 3:42 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/amphtml/television/bigg-boss-2-tamil-idea-for-making-the-program-interesting-055735.html", "date_download": "2019-02-22T23:34:27Z", "digest": "sha1:COMTTTSSFVM6YRPDY3FMJRXAEZCJUVU2", "length": 5762, "nlines": 38, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கெல்லாம் அவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.. சீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்! | bigg boss 2 tamil idea for making the program interesting - Tamil Filmibeat", "raw_content": "\nஇதுக்கெல்லாம் அவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.. சீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்\nசீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்\nசென்னை: நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன் போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nகிட்டத்தட்ட பிக் பாஸ் சீசன் 2 முடியும் தருவாயில் உள்ளது. ஆனாலும், முதல் சீசனுடன் ஒப்பிடும் போது, சீசன் 2விற்கு மக்களிடையே வரவேற்பு குறைவாகவே ��ள்ளது.\nகடந்த சீசனில் நிகழ்ச்சி முடியும் தருவாயில் நிகழ்ச்சியில் இருந்து முந்தைய வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்களே மீண்டும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டனர்.\nஆனால், இந்த சீசனில் அப்படி சுவாரஸ்யமான போட்டியாளர்கள் யாரும் இல்லை. எனவே, மீண்டும் அவர்களையே களமிறக்கினால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதற்கு வாய்ப்பு ஏதும் இருக்காது. இதை நன்கு உணர்ந்த பிக் பாஸ் கடந்த சீசன் போட்டியாளர்கள் சிலரை வீட்டிற்குள் விருந்தினர்களாக அனுப்பியுள்ளார்.\nபிக் பாஸின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அவர்களும் தற்போதைய போட்டியாளர்களை சுற்ற விட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். இதனால் நிகழ்ச்சி கொஞ்சம் கலகலப்பாக மாறியுள்ளது. பேசாம இவங்களையே இந்த சீசன்லயும் இந்த வீட்ல இருக்க வச்சிருக்கலாம் என்பது தான் மக்களின் கருத்தாக உள்ளது.\nஇந்த வாரம் முழுவதும் சினேகன் அண்ட் கோ பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கப் போகிறார்கள். முதல்நாளான நேற்று ஜனனி மற்றும் மும்தாஜை வைத்து அவர்கள் விளையாடியது நன்றாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளராக வைத்து செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஆர்த்தியின் காமெடி ரசிக்கும்படி உள்ளது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், போட்டியாளர்களிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை சிரித்துக் கொண்டே ஆர்த்தி கேட்பது சூப்பர். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தவறாமல் அட்வைஸ் தருவது தான் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதைக் குறைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/11602?doing_wp_cron=1550876496.9105908870697021484375", "date_download": "2019-02-22T23:01:39Z", "digest": "sha1:FMOGHIICX7PKJUEFWJDEPLCWSSULJB55", "length": 8286, "nlines": 116, "source_domain": "tamilbeauty.tips", "title": "உருளைக்கிழங்கு சாம்பார் - Tamil Beauty Tips", "raw_content": "\nதென்னிந்தியாவில் சாம்பார் மிகவும் பிரபலமான ஒன்று. அத்தகைய சாம்பாரில் பல வெரைட்டிகள் உள்ளன. அந்த வெரைட்டிகள் அனைத்தும் நம் விருப்பத்தை பொறுத்தாகும். ஏனெனில் நமக்கு எந்த காய்கறிகளை பிடிக்கிறதோ, அதை சேர்த்து செய்தால், அது ஒரு வகையான சாம்பார். அந்த வகையில் இங்கு பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சாம்பார் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த உருளைக்கிழங்கு சாம்பாரில் துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்து செய்வதால், இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nபாசிப்பருப்பு – 1/2 கப்\nஉருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)\nவெங்காயம் – 1 (பொடியபக நறுக்கியது)\nதக்காளி – 1 (நறுக்கியது) ப\nச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)\nசாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன்\nபுளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசர்க்கரை – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்ழுன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்\nமுதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 20-30 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.\nபருப்பு மற்றும் உருளைக்கிழங்கு நன்கு வெந்த பின், அதில் சாம்பார் பொடி, புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் மீண்டும் கொதிக்க விட வேண்டும்.\nபின்பு மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சாம்பாரை ஊற்றி கிளறி, மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு சாம்பார் ரெடி\nசெய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு\nசெட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்\nசூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/latest-news/201", "date_download": "2019-02-23T00:04:09Z", "digest": "sha1:4XDSGTURYTTFJZLAV7E672PY3TL3LC7L", "length": 6173, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "Newstm : Latest News tamil, Latest News Headlines, Live News Updates, Latest updates", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிர��ன போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nகைலாஷ் மானசரோவர் புனிதப் பயணத்தில் தமிழர் மரணம்\nஹர்பஜனுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின்\nஇடைக்கால டி.ஜி.பியை மாநில அரசு நியமிக்கத் தடை: உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் கைது\nரூ.13,500 கோடி வங்கி கடன் மோசடியில் தொழிலதிபர் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது\nஜப்பானை வீழ்த்தி உலகக் கோப்பை காலிறுதிக்கு சென்றது பெல்ஜியம்\nகாவிரி ஆணைய முதல் கூட்டம் ஒரு வரலாற்று நிகழ்வு: மசூத் ஹுசைன் பேட்டி\nதமிழகத்திற்கு 30 டிஎம்சி காவிரி நீரை வழங்க உத்தரவு\nகூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/trp-ratings-tamil-2018/", "date_download": "2019-02-22T23:32:52Z", "digest": "sha1:D2FTNKD7ARAGSSMENEYLBTZXNGTRGE6B", "length": 10394, "nlines": 113, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Tamil Channel Trp Ratings 2018 - Barc Weekly Data , Top 5 Channels & Shows", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nதமிழ் சேனல் TRP மதிப்பீடுகள் 2018 – சிறந்த 5 சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள்\nதமிழ் தமிழ் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் – தமிழ் சேனல் TRP மதிப்பீடுகள் 2018\nதமிழ் சேனல் TRP தரவரிசை 2018 பட்டியலில் முன்னணியில் உள்ள பாரக் சண் தொலைக்காட்சியின் சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்டார் விஜய் சேனல் இரண்ட���வது ஸ்லாட்டில் உறுதியாக உள்ளது. இந்த வாரம் (10th to 16th February 2018) மூலம் வாரம் 7 தரவு விவரங்களை பார்க்கலாம். zee தமிழ் சேனல் 3 வது இடத்தில் உள்ளது, தமிழ் திரைப்பட சேனல் ktv இப்பொழுது 4 வது இடத்தில் உள்ளது. மற்றொரு சூரியன் நெட்வொர்க் சேனல் ஆதித்யா டிவி 5 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜெயா டிவி, ராஜ் டிவி, பாலிமர் டிவி மற்றும் களைஞர் டிவி போன்றவை அல்ல. சூரியன் தொலைக்காட்சி இந்தியாவில் மிகவும் பிரபலமான சேனலாகும்.\nமுதல் 5 தமிழ் மொழி பொழுதுபோக்கு சேனல்கள் 2018\n1 சண் டிவி 923992\n2 விஜய் டிவி 393027\n3 ஜீ தமிழ் 340451\n5 ஆதித்ய டிவி 71281\nதமிழ் சினிமா நிகழ்ச்சிகளான தெய்வ மக்ள் , நந்தினி, அழகு , குல தெய்வம், வாணி ரணி போன்றவை மற்ற சண் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அட்டவணையிலிருந்து மொத்த மதிப்பீட்டு புள்ளிகள் மற்றும் பிற விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.\n1 தெய்வ மக்ள் சண் டிவி 12736\n4 குல தெய்வம் 9230\n5 வாணி ரணி 8329\nதமிழ் செய்தி சேனல் மதிப்பீடுகள் 2018\nபாலிமர் நியூஸ் சேனலில் தமிழ் செய்திகள் மிகவும் பிரபலமாக உள்ளது, Thanthi TV இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ் செய்திகள், செய்தி 18 தமிழ்நாடு பிற பிரபலமான சேனல்கள்.\n1 பாலிமர் ந்யூஸ் 32127\n2 தந்தி டிவி 23661\n3 புதிய தலைமுறை 23213\n4 ந்யூஸ் 7 தமிழ் 15526\n5 ந்யூஸ் 18 தமிழ்நாடு 13042\nஜீ5 விண்ணப்ப பதிவிறக்கம் – ஜீ தமிழ் நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 வெற்றியாளர்கள் – சன் டிவியில் நிகழ்வு ஒளிபரப்பு, 25 பிப்ரவரி 6.30 பி.எம்.\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nகலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படி���்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=10920", "date_download": "2019-02-22T23:02:15Z", "digest": "sha1:IV5FPCJL4NZD7X55B7RHWGCRHOCEPAV5", "length": 10075, "nlines": 137, "source_domain": "www.verkal.com", "title": "பொன்விழா நாயகனை வாழ்த்தி..! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடலன்னை தன் அலைகளால் தாலாட்டித் தன் அணைப்பிலே தூங்கவைக்கும் இயற்கை வளமும் பெருமையுங்கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலே எம் தமிழினத்தின்மேற் கொண்டபற்றால்தமிழினத்தின் விடுதலைக்கேயென எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்பிறந்தார்.\nதாயக விடுதலைக்காக நெஞ்சிற் கனைத்த நெருப்புடன் (வேர்கள் இணையம்) மிக இளமையிலேயே விடுதலைப் பாதையைத் தெளிவாய்த் தேர்ந்தெடுத்த, தமிழினத்தின் முதற் செயற்றலைவர்.\nஎவ்விடர்வரினும் நேர்கொண்டு அதை உடைத்தெறியும் அஞ்சாத ஆளுமைமிக்க வீரப்புலிப்படையை உருவாக்கிய மாபெருந்தலைவர்\nஇன்று உலகையே தமிழனைத் திரும்பிப்பார்க்கவைத்து இராணுவ , அரசியல் நகர்வுகளிற்\nபிரமிப்படையவைத்து , தமிழரின் இலக்கை எட்டிக்கொண்டிருப்பவர் எம் தேசியத்தலைவர்.\nஒட்டுமொத்தத் தமிழினத்தின் தலைவராக அனைத்துள்ளங்களிலும் வியாபித்துநிற்கும் அவர், டோர்க்களத்திற் போர்த்தளபதியாக, அரசியற்களத்தில் தூரநோக்கராகச் செயற்படுவதில் அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தும்மாபெரும் மனிதர்.\nதேசியக்கொடியான புலிக்கொடியை உருவாக்கி அதன்கீழ்த் தமிழீழத் தேசிய விளையாட்டுப் போட்டியிற் சிங்கள அணியையும் அணிவகுக்க வைத்த தலைவர்.\nதாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றின் ஒட்டுமொத்தச் செயலுருவமாக விளங்கும் எம் மாபெரும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது பொன்விழாக் காணும் இவ்வேளை,பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துவதிற் பேருவகையடைகின்றேன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் பிரெஞ்சுக்கிளை.\nதமிழீழத் தேசியத்தலைவரின் அகவை 50 ல் பருதி அண்ணை அவர்களால் எழுதிய வாழ்த்து செய்தியிலிருந்து வேர்கள்.\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/by-2022-naxal-terrorism-and-the-kashmir-issue-will-end", "date_download": "2019-02-22T23:34:58Z", "digest": "sha1:6XQX4HUJLLFSWVIWJBKV746PJJ5OJYEY", "length": 6594, "nlines": 154, "source_domain": "indiatimenews.com", "title": "2022குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்", "raw_content": "\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nடெல்லி: 2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற புதிய இந்தியா நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: பயங்கரவாதம், நக்சலிசம், கஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.\nஇந்த பிரச்சினைகள் குறித்து அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், உங்களுக்கு நான் ஒரு உறுதி அளிக்கிறேன். வரும் 2022-க்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்” இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.\nPREVIOUS STORYகிரிக்கெ��் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nNEXT STORYஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கு: ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-02-22T23:18:41Z", "digest": "sha1:5NQWI2Q5XZEUO66TY3NSKCSTTY7M4UOM", "length": 4975, "nlines": 46, "source_domain": "tamilleader.com", "title": "குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த ஜனாதிபதி!!! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகுற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த ஜனாதிபதி\nதன்னை படுகொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டம் தொடர்பான விசாரணைகளுக்காக வேண்டி குற்றப்புலனாய்வுப் பிரிவு தன்னிடம் இன்று (06) வாக்குமூலம் பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பாராளுமன்றில் தெரிவித்தார்.\nமேற்படி குற்றப்புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.பாராளுமன்றில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் போனோருக்கு மரணச் சான்றித​ழ் வழங்கப்படவில்லை\nமங்கள சமரவீர அமைச்சு பதவியை பறித்த ரணில்\nவிஜயகலாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது\n7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஏஷ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nவர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு அவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் தென் மாகாண உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம்\nவடக்கில் 25ம் திகதி பூரண கர்த்தால் அனுஸ்டிப்பு\nபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புகையிலை விற்பனை\nசிங்கள பௌத்தனாக பிறந்ததால் இப்போது சிறையில் இருக்கிறேன்\nஇலங்கையில் சில பிரதேசங்களில் நடமாடும் விசித்திர மனிதர்கள்\nசத்திர சிகிச்சையில் வெற்றி கண்ட யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்\nயாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மர்ம நபர்களால் மணற்கொள்ளை\nபோர் குற்றத்தை மறைக்கும் மைத்திரி\nபுதிய கூட்டணிக்கு அத்திவாரமிடும் மஹிந்த மற்றும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/03/blog-post_5.html", "date_download": "2019-02-22T23:24:45Z", "digest": "sha1:L4OQF5WB3UQJWIEMZQSN2R5RUQ6FZLFP", "length": 75571, "nlines": 825, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: ஜெயலலிதாவாதல்!", "raw_content": "\nதிமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல்.\nஇந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’ பிம்பம் ஜெயலலிதா.\nஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.\nதிராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள். “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன் இதற்குக் கேட்பதற்கு” என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும் ‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார்.\nஅதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.\nகாஞ்சிபுரம் குப்பன் அதிமுகவில் அடிமட்டத்திலிருந்து வந்தவர். ஒன்றிய அவைத் தலைவர் பதவியைத் தாண்டி குப்பனால் வளர முடியவில்லை. தன் மகன் பரிமளத்தை அரசியல் களத்தில் இறக்கினார். எனினும் பெரிய வளர்ச்சி இல்லை. பரிமளம் இடையில் ஒரு முறை தன் விரலை வெட்டிக் காணிக்கை அளித்தார். ஒரு அரசு பஸ்ஸை எரித்தார். இப்போது பரிமளத்தின் நிலை என்ன என்று விசாரித்தேன். நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். கூடவே, அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். பட்டு நெசவுக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.\nபொது இடத்தில், “அம்மாவுக்காக பஸ்ஸை எரித்துச் சிறை சென்ற அம்மாவின் உண்மைத் தொண்டன் காஞ்சி கே.பரிமளம்” என்று இப்போது தேர்தல் சமயத்தில் ஒரு பதாகை வைக்கிறார் என்றால், பரிமளம் வெகுளி அல்ல. இன்றைய அரசியல் சூட்சமங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.\nஜெயலலிதா இன்றைக்கு இருக்கும் தொட முடியா உயரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு நடிகையாக கட்சிக்குள் வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிக்கொண்டதற்கு நியாயங்கள் உண்டு. காலப்போக்கில் மக்கள் தன் பக்கம் திரண்ட பின், மக்களைக் கோட்டையாக மாற்றிக்கொண்டு, மாயக்கோட்டையை அவர் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். மாறாக, மாயக்கோட்டை உண்மை என நம்பினார். மேலும் மேலும் கோட்டைச் சுவர்களைப் பலப்படுத்தினார். ஒருகட்டத்தில் கோட்டை கோயிலானது. ஜெயலலிதா கடவுளானார். இன்றைக்கு அந்த மாய அரண் ஜெயலலிதாவுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையிலானதாக இல்லை; ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் இடையிலானதாக மாறிவிட்டது. இதன் மோசமான விளைவுகளையே இங்கு ஸ்டிக்கர்களாக, பச்சைக்குத்தல் கதறல்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந��திய அரசியலில் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் அதிகாரம் அரிதானது. ஒரு தலைவருக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான நெருக்கம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவு மக்களுக்கும் தலைவருக்குமான இடைவெளி அதிகரிக்கும் என்பதையே ஜெயலலிதாவிடமிருந்து பார்க்கிறோம்.\nஇந்திய அரசியல் எதிர்கொள்ளும் அபாயம், ஒரு ஜெயலலிதா அல்ல. சமகால அரசியல்வாதிகள் பலர் ஜெயலலிதாவாக மாறிக்கொண்டிருப்பது. உதாரணத்துக்கு மூன்று பேர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணமுல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி.\nமுதலாமவர், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். இரண்டாமவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர். மூன்றாமவர், பெண் அரசியலின் எளிமையான பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்பவர். ஜெயலலிதா அம்மா என்றால், மாயாவதி பெஹன்ஜி (அக்கா), முலாயம் சிங் யாதவ் நேதாஜி (தலைவர்), மம்தா தீதிஜி (அக்கா).\nஉத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பிறந்த நாளானது மக்கள் நலனுக்கான நாள். அதாவது, வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பண மாலைகளுமாகக் கட்சியின் தொண்டர்கள் தலைவியைக் கொண்டாடும் நாள். பதிலுக்கு ஏழைபாழைகளுக்கு மாயாவதி உதவிகள் அளிப்பார். ஒரு சாதாரண ஆசிரியையாகத் தன் வாழ்வைத் தொடங்கிய மாயாவதி 2007-08-ல் ரூ.26 கோடி வரி செலுத்தி, நாட்டில் அதிகம் வருமான வரி செலுத்திய 20 பேரில் ஒருவரானார். 2012-ல் மாநிலங்களவை உறுப்பினரானபோது அவர் அளித்த தரவுகளின்படியே சொத்து மதிப்பு ரூ.111.26 கோடி. புத்தருக்கும் அம்பேத்கருக்கும் கன்ஷிராமுக்கும் சிலை வைக்கிறேன் என்று அறிவித்த மாயாவதி, தனக்கும் சிலைகள் வைத்துக்கொண்டார். உலகிலேயே அதிகம் பசி, பட்டினியால் வாடும் குழந்தைகள் வாழும் ஒரு பிராந்தியத்தை ஆள்கையில் இந்தச் சிலைகளுக்காக அவர் அரசு செலவிட்ட தொகை ரூ.2,500 கோடி. மாயாவதி தான் நடக்கும் பாதையைக்கூடப் பால் ஊற்றிக் கழுவிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் என்று குமுறினார் ஒரு உத்தரப் பிரதேச விவசாயி.\nஉத்தரப் பிரதேசத்தின் பரம ஏழைகளைக் கொண்ட ஊர்களில் ஒன்று சைஃபை. முலாயம் பிறந்த கிராமம். இப்போது சைஃபையில் விமான நிலையம் உண்டு. முலாயம் ���ிறந்த நாள் விழா ஆண்டுதோறும் இங்குதான் நடக்கும். இந்த ‘சைஃபை மஹோத்சவ’த்தின் முக்கிய அம்சம் அமிதாப் பச்சன், சல்மான் கான், மாதுரி என்று பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள். இந்நிகழ்வில் பங்கேற்கும் பெரும் தொழிலதிபர்களும் பாலிவுட் பாதுஷாக்களும் வந்திறங்கும் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்காகவே கட்டப்பட்ட விமான நிலையம் இது. ஏனைய நாட்களில் ஒரு விமானமும் வந்து செல்வதில்லை. இந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் 73 மாவட்டங்களில் 50 மாவட்டங்கள் கடுமையான வறட்சியில் சிக்கியிருந்தன. விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். முலாயம் கூட்டமோ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடியது. முலாயமின் சகா ஆசம் கானின் எருமைகள் தொலைந்தபோது, தனிப்படை அமைத்து காவல் துறை தேடியதைப் பார்த்து நாடே சிரித்த கதை எல்லோருக்கும் தெரியும். ஆசம் கான் வீட்டு எருமைகளுக்கே இந்த மதிப்பென்றால், முலாயமின் அதிகாரம் எப்படிக் கொடிகட்டிப் பறக்கும்\nமம்தாவின் செயல்பாடுகளை ஆடம்பரங்களோடு பொருத்திப் பேச முடியாது. அவர் வேறு ரகம். கொல்கத்தாவின் பெரிய அரசு மருத்துவமனை எஸ்எஸ்கேஎம். சில மாதங்களுக்கு முன் அதன் இயக்குநர் பிரதீப் மித்ரா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மனிதர்களுக்கான அந்த மருத்துவமனையில், டயாலிஸிஸ் சிகிச்சைக்காக ஒரு நாய் அனுமதிக்கப்பட்ட ரகசியம் ஊடகங்களில் அம்பலமானதே காரணம். நாயின் சொந்தக்காரர் மம்தாவின் சகோதரர் அபிஷேக் பானர்ஜி. கட்சி தொடங்கியபோது மம்தாவோடு நின்ற முன்னணித் தலைவர்கள் பலரும் அடையாளமற்றவர்கள் ஆக்கப்பட்டு விட்டனர். மம்தாவுக்கு ஈடுஇணை யாரும் இல்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், “வானமே எங்கள் இலக்கு” என்று அறிவித்தார் மம்தா. அதைப் பிரகடனப்படுத்துவதற்காக அவர் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் வானத்தின் நீல வண்ணம் பூசப்பட்டது. அரசு அலுவலகங்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்கள்.. எங்கும் நீலம். நிலம் மட்டும் சிவப்பு. நாட்டிலேயே இன்றைக்கு எதிர்க்கட்சியினர் அதிகம் கொல்லப்படும் ஆவேசக் களம் மேற்கு வங்கம்.\nநாம் நம் பார்வையிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க் கிறோம்; முகம் சுளிக்கிறோம். அரசியல்வாதிகளோ ஜெயலலிதாவைப் பார்த்து ஏங்குகிறார்கள். இடைவெளியே ஜெயலலிதாவிடம���ருந்து வெளிப்படும் முடியாட்சிக் கால, தனி மனித ஆராதனைக் கலாச்சாரத்தைக் கடுமையாக ஏசுபவர்களில்கூடப் பலர் ஜெயலலிதாவாகத் துடிப்பவர்கள் அல்லது ஜெயலலிதாவாக முடியாதவர்கள் என்பதே கசப்பான உண்மை. அதிமுகவின் பரம வைரியான திமுகவின் எதிர்கால முகமாகப் பார்க்கப்படும் ‘தளபதி’ மு.க.ஸ்டாலினும், அடுத்த தலைமுறைக் கனவுகளோடு தமிழகத்தைச் சுற்றிவரும் ‘சின்ன ஐயா’ அன்புமணியும் யாருடைய அரசியலைப் பிரதிபலிக்கிறார்கள்\nஅறிவாலயத்தில் இப்போதே, “கூட்டங்கள்ல மேடையிலயே தொண்டன் பேர் சொல்லிக் கூப்பிடுவார் கலைஞர். ஸ்டாலின் இப்போதெல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்களுக்குப் பதில் வணக்கம்கூடச் சொல்வதில்லை” என்கிறார்கள். காஞ்சிபுரத்தில் நடந்த திமுகவின் ‘நமக்கு நாமே மாநாடு’ ஒரு வெளிப்பாடு. பல லட்சம் தொண்டர்கள் கூடிய அந்நிகழ்வில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள் வரவேற்பு, முன்மொழிதல், வழிமொழிதல், நன்றிகூறல் சம்பிரதாயங்களைத் தாண்டிப் பேசியவர்கள் 3 பேர். மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்த மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன், கட்சியின் துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் இருவரும் பத்துப் பத்து நிமிடங்கள் பேச, மூன்றாவதாக ஸ்டாலின் பேசினார். கூட்டம் முடிந்தது.\nமேடைகளில் தான் மட்டுமே பிரதான பிம்பமாய் நின்று முழங்குவது, தன்னைச் சுற்றி சிறு அதிகார வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் கட்சியை / ஆட்சியை நிர்வகிப்பது, தொண்டர்களாலும் மக்களாலும் அணுக முடியாத தேவதூதராய்க் காட்சியளிப்பது இவையெல்லாம் ஜெயலலிதா பாணி அரசியலின் அடிப்படைச் சட்டகங்கள். ஸ்டாலினிடமிருந்து வெளிப்படுவது கருணாநிதி பாணி அரசியலா, ஜெயலலிதா பாணி அரசியலா\nமாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்கிறார் அன்புமணி. கவனிக்க: மாற்றம், முன்னேற்றம், பாமக அல்ல. சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும், மேடைகளிலும் அன்புமணியிடம் வியாபித்திருக்கும், ‘நான் நான் நான்’ என்கிற ‘நான்’ யாருடைய அரசியலின் தாக்கத்திலிருந்து வெளிப்படுகிறது\nமக்களைச் சந்திப்பது அரசியல்வாதிகளின் அன்றாடக் கடமைகளில் ஒன்று. இப்போதெல்லாம் ஏன் அது செய்தியாகிறது ஒரு ஜெயலலிதா அல்ல; ஒவ்வொரு கட்சியிலும் ஜெயலலிதாக்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்\nமார்ச், 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பக���ர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், தனிநபர் ஆராதனை, ஜெயலலிதா\nsuresh 5 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:47\nவணக்கம் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களைநீங்கள் விமர்சிக்க வேண்டும் என்று நினைத்தால் நேரடியாக விமர்சனம் செய்ய முனையுங்கள், அதை விடுத்து ரோம் எகிப்து என பல நாடுகளை சொல்லி பிறகு உள்ளூர் பிரச்சினையை கூறும் வைகோ போல நீங்களும் மாயாவதி, மம்தா, முலாயம், ஜெயலலிதா என கூறிவிட்டு ஸ்டாலின் அவர்களை பற்றி பொதுசன மக்களின் உள்ளத்தில் விஷம த்தனமான கருத்துகளை பதிக்க நினைக்கின்றீர்கள். பல மாவட்டங்கள், பகுதிகள் என தூர தொலைவுகளில் இருந்து வந்துள்ள தொண்டர்கள் மாநாட்டில் கட்சியின் பல மேல்மட்ட தலைவர்கள் அனைவரும் பேசினால் கால விரயம் தொண்டனுக்குதான் அதனால்தான் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் மாலை வெயிலற்ற வேளையில் தொண்டர்களின் நலனுக்காக அவர்கள் எவ்வகையிலும் பாதிக்கபடகூடாது என்பதற்காக அவர் மட்டுமே பேசுகிறார், சமஞ்ச புள்ளை மாதிரி போயஸ் தோட்டத்து ஜெயா எங்கே \nநமக்கு நாமே பயணம் மூலம் பொதுமக்களை சந்தித்த எங்கள் தளபதிக்கு நிகர் எவனும் இல்லை .\nஉங்கள் தராசு முள் வளைந்துவிட்டது நிமிர்த்தி கொள்ளுங்கள்.\nUnknown 6 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:16\nமக்களுக்கு முன் சுடாலின் அல்ல வேறு எவனுமே கிடையாது.இது அறிவார்ந்த மக்களின் சமூக வலைதளம். எவனுக்கு ஒட்டு போடவேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிரோம். அடிமை முட்டாள்களுக்கு எப்படி பணம் கொடுக்கவேண்டும் என்பது போன்ற ஆயிரம் வேலைகள் உங்களுக்கு உள்ளது. அதை போய் கவனியுங்கள். இந்தமுறை உங்களுக்கு நீங்களே\nUnknown 6 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:16\nமக்களுக்கு முன் சுடாலின் அல்ல வேறு எவனுமே கிடையாது.இது அறிவார்ந்த மக்களின் சமூக வலைதளம். எவனுக்கு ஒட்டு போடவேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிரோம். அடிமை முட்டாள்களுக்கு எப்படி பணம் கொடுக்கவேண்டும் என்பது போன்ற ஆயிரம் வேலைகள் உங்களுக்கு உள்ளது. அதை போய் கவனியுங்கள். இந்தமுறை உங்களுக்கு நீங்களே\nஸ்டாலினை விமர்சிக்க ஊரை எல்லாம் சுற்றி வம்பு பேசுகிறார்....\nஇந்த கண்டுபிடிப்புக்கு ஆஸ்காரே குடுக்கலாமப்பு\nஇந்த கண்டுபிடிப்புக்கு ஆஸ்காரே குடுக்கலாமப்பு\nகீழ் மட்டத்தொண்டர்கள் இடத்தில் ஸ்டாலின் அணுகுமுறை குறைந்திருந்தது என்பதும் அவரது கடந்த கால அரசியல் மேல்மட்டத்தில் உள்ளவர்களோடு தான் இருக்கும் என்பது உண்மையே, இதை மறுப்பவர்கள் ஸ்டலினை நேரில் காணதவர்கள், அவரை பற்றி அறியதவர்களாகத்தான் இருக்க முடியும் ஆனால், இது எல்லாம் முன்பு தற்போது உள்ள நிலையில் ஸ்டாலின் கீழ்மட்டத்தொண்டர்களிடத்தில் பழகும் நெருக்கம் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.\nதனக்கு பின்னாள் ஒளிவட்டம் உள்ளது, தான் மட்டுமே தமிழர்களை காக்க வந்த அவதாரமாக எண்ணிக்கொள்ளும் ஜெயலலிதாவை ஸ்டாலினுடன் ஒப்பிடு செய்யும் உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். யாரும் நெருங்க முடியாத நிலையில் உள்ள திகார் ஜெயில் போல வேதாநிலையத்திலும், சிறுதாவூர் பங்களாவிலும் வாழ்க்கையை நடத்தும் ஜெயலலிதா எங்கே எப்போது வேண்டுமானாலும் சந்தித்து உரையாட முடியும் நிலையில் உள்ள ஸ்டாலின் எங்கே\nஇப்படியே போனால், இறுதியில், \"Let them eat cake, if they can't buy bread\" என்றும் கூட சொல்வார்கள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 8 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:28\nஉண்மைதான். ஆனால், ஜெயலலிதா போன்ற ஒருவரை அவர் ஜெயலலிதாவாக இருப்பதன் காரணமாக மக்கள் எப்பொழுது புறக்கணிக்கிறார்களோ அப்பொழுதே அவரைப் போன்ற மற்றவர்களும் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். ஜெயலலிதாவுக்குப் பதில் கருணாநிதி, கருணாநிதிக்குப் பதில் ஜெயலலிதா என மக்கள் மாறி மாறித் தேர்ந்தெடுக்கக் காரணமே இவர்கள் இருவருக்கும் இடையிலிருக்கும் தலைகீழ் வேறுபாடுதான். அந்த வேறுபாடு என்பது தன்னலம் என வரும்பொழுது மட்டும் இருக்காது என்றாலும், மற்றபடி அனைத்திலும் இருக்கவே செய்கிறது. எப்பொழுது ஜெயலலிதாவுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இடையில் அத்தகைய வேறுபாடு இல்லாமல் போகிறதோ அப்பொழுது ஜெயலலிதாவின் பதவியைத் தாங்கள் கைப்பற்ற முடியாதபடிக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.\nதமிழக மற்றும் இந்திய அரசியலுக்கு,நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவையான/முக்கியமான கட்டுரை சமஸ். இந்த கட்டுரை ஒரு அரசியல் அறியா சாமானியனுக்கும் புரியும் வகையிலான எழுதப்பட்ட முக்கியமான கட்டுரை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வ��்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ�� கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஇடதுசாரி கட்சிகள் இணைப்பு தொண்டர்கள் கையில் - சீதா...\nஉள்கட்சி விவகாரமா அதிமுக கூத்துகள்\nஇந்த இந்து விரோதியை அழிக்க ஆர்எஸ்எஸ் சங்கல்பம் பூண...\nநீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்\nவேகம் விவேகம் அல்ல மந்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-02-22T22:12:45Z", "digest": "sha1:K4E52F5N6FMHTWEY3GD7NNHPOYSOZTNN", "length": 9574, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிறுவன்", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nஐதராபாத் (20 ஜன 2019): ஐதராபாத்தில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n25 வயது பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்த 17 வயது சிறுவன்\nபுதுச்சேரி (26 டிச 2018): புதுச்சேரியில் 25 வயது பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசிதைந்த முஹம்மது அஜீம் கனவுகள் - தந்தை கதறல்\nபுதுடெல்லி (27 அக் 2018): டெல்லியில் மதரஸா ஒன்றில் பயின்று வந்த 8 வயது சிறுவன் படுகொலை செய்யப் பட்ட நிலையில் அவனது கனவுகளும் எங்களது கனவுகளும் சிதைந்து விட்டதாக அஜ்மின் தந்தை தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் துயரம் - 8 வயது சிறுவன் முஹம்மது அஜ்மின் படுகொலை\nபுதுடெல்லி (26 அக் 2018): டெல்லியில் மதரஸாவில் பயிலும் 8 வயது சிறுவன் அடையாளம் தெரியாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்ட��ள்ளார்.\nகரூர் (24 செப் 2018): கரூர் மாவட்டத்தில் செல்போன் திருடியதாக சிறுவன் ஒருவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.\nபக்கம் 1 / 4\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்க…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nஊத்துமலையில் 1.2 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16886-kumaraswamy-wins-confident-vote.html", "date_download": "2019-02-22T22:54:21Z", "digest": "sha1:K5D7PBUVW2UA5TC6JYZOBALKEKFFNANN", "length": 10680, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாகப் பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவருக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.\n« BREAKING NEWS: ஸ்டாலின் கைது BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி\nபோராட்டம் மாபெரும் வெற்றி - மமதா பானர்ஜி அறிவிப்பு\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கி…\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர் தூர…\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87835", "date_download": "2019-02-22T22:40:16Z", "digest": "sha1:AQOCM6QFZSCUN2H3BKTHQJZWGISVNTSG", "length": 7223, "nlines": 58, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Clark fed the military college and camaiyalar, ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்", "raw_content": "\nஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nநீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் லோயர் டிவிசன் கிளார்க், பல்நோக்கு பணியாளர், சமையலர், முடிதிருத்துநர் ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n1. லோயர் டிவிசன் கிளார்க்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. வயது: 18லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\n2. பல்நோக்கு பணியாளர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.\n3. சமையலர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. வயது: 18 லிருந்து 25க்குள்.\n4. முடிதிருத்துநர்: 1 இடம். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு\nதேர்ச்சி பெற்று பார்பர் டிரேடில் தேர்ச்சி.\nஎழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, செய்முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.2.2016.\nபோலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான 6,140 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nஇந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்\nமின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை\nஇந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்\nதேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்\nஇந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய தர நிர்ணய நிறுவனத்தில் 118 இடங்கள்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/10th-international-conference-seminar-on-tamil-research-chicago-329874.html", "date_download": "2019-02-22T23:35:41Z", "digest": "sha1:ESRK5YO66KCM3WB3CJQWJHOYDYT2LIYN", "length": 24752, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு | 10th International Conference-Seminar on Tamil Research- Chicago - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nசிகாகோ: அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.\n10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்; பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.\nஅனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)\nஉங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகத் கீழக்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது டெல்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சை சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா, செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் சுலபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தே.போ.மீனாட்சி சுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.\nஇது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலை சிறந்த நோக்கம்: \"பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையி��் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.\"\nஇது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:\nஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.\n10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nஇம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வி.சி.குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்காவாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.\n2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோமா இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nபெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், மருத்துவர் சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராக பணி புரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள் ஆய்வுக்கு குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் பி மருதநாயகம் அவர்கள் ஆய்வுக்கு குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரை குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஐம்பெரும் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத் தலைவர்களாக பணிபுரிகின்றனர்.\nமைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சி தலைப்புகளும் (Topics)\nஅனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.\n\"தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.\"\nஇந்த மாநாடு சிறப்புற அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளை தேர்ந்து எடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சி கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.\nஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், \"ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்\" (ABSTRACT), \"ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையையும்\" (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும் அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்: www.iatrnew.org or http://icsts10.org or email iatr2019@fetna.org.\nஇந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/latest-news/202", "date_download": "2019-02-22T23:50:13Z", "digest": "sha1:VNBQ4A55PC5IZ2KCE65ZEKH6KJIYTQYG", "length": 6116, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "Newstm : Latest News tamil, Latest News Headlines, Live News Updates, Latest updates", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nலோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஇந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராஃபியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா\nகுரேஷியா த்ரில் வெற்றி; கடைசி வரை போராடி தோற்றது டென்மார்க்\n40% கமிஷன்காகவா 10,000 கோடி செலவில் பசுமை வழி சாலை\nவிஷ்வரூபம் 2 பாடல் வெளியீடு முடிந்தது\nகமல் வீட்டில் திருட முயற்சியா\nதொடர்ந்து 3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து\nகர்நாடகா, கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nகாஷ்மீரில் வெள்ளம்; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்\nசுவிஸ் வங்கியில் உள்ள அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண்ஜேட்லி\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: ந���ஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_89246/30/", "date_download": "2019-02-22T22:56:38Z", "digest": "sha1:LS5JKB5LP3G4HQMNOT5KCGCZ6KQVTVIV", "length": 53665, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத��தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும��� சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவ��ை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\nஉலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான இலங்கை தமிழர்\nஉலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.20 வயதான அவர், லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க்...\nபெற்றோலை திருடப்போன இடத்தில் நடந்த அசம்பாவிதம்\nமெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 66 பேர் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது.மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லஹீலிப்பன் நகரிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு பெற்றோல் கொண்டு செல்லும்...\nமேஷம்மேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத��த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய...\nதைப் பொங்கலின் பழமையும் பழக்கமும் வரலாறு,\nசங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும்...\nகனடாவில் 2019 முதல் புதிய சட்டங்கள் அறிமுகம்\nகனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய...\nமேஷம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்ரிஷபம்: சாணக்கியத்...\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியா பாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள். ரிஷபம்ரிஷபம்: பிரச்னைகளுக்கு...\nகனடாவில் நடந்த சோகம்: மூவர் பலி 23 பேர் காயம்\nகனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது..பேருந்தின் மேல் தளம் சேதமடைந்தமையால், மேல்...\n2019 உங்க ராசிப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் ..\n2019 பிறந்து ஒரு வாரம் நிறைவடைந்து விட்டது. இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வமும், குழப்பமு���் உங்களுக்குள் அதிகரித்து கொண்டே இருக்கும். ஏற்கனவே உங்களுக்கு ராசியான நிறம் என்ன, ராசியான எண் என்ன, ராசியான எண் என்ன, என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என பலவற்றையும் நீங்கள் தேடித்தேடி...\nசுவிட்சர்லாந்தில் 2019 ல் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள்\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களுக்கான புதிய விதிகள்புதுப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 58இன்படி அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113291", "date_download": "2019-02-22T23:17:29Z", "digest": "sha1:ENE4K7LIRZQBNACBPHCKROGLEALKGQ3H", "length": 9439, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "ஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை (உண்மை சம்பவம்) - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் ஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை (உண்மை சம்பவம்)\nஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை (உண்மை சம்பவம்)\nதமிழீழ தேசத்தில் பல இடங்களில் திடிர் திடிரென சிங்கள காடையருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மோதல் இடம் பெறுவது வழக்கம். ஆனால் சிங்கள காடையன் தனது வீரத்தை பெண் போராளிகளிடம் தான் அதிகம் காட்டி பல தடவைகள் துண்டைக்கானம் துனியைக் காணாம் என்று ஓடிய பல வரலாறுகள் உள்ளது.\nசிங்கள படைகள் அதிகமாக இராணுவ நகர்வினை பெண் போராளிகளின் பக்கங்களில் இருந்து தான் தொடங்குவார்கள் ஏன் என்றால் பெண்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தாங்கள் முன்னேறி விட்டோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்கு ஆனால் இவை எல்லாம் எங்கள் பெண் போராளிகளிடம் நடக்கவில்லை சிங்களவன் அடிக்கு மேல் அடி தான் வாங்கினான். ஒரு நாள் தற்செயலாக இராணுவத்தில் சுற்றிவலைப்பில் பல பெண் போராளிகள் மாட்டி விட்டார்கள். சிங்களவனின் தாக்குதலில் பல போராளிகள் காயப்பட்டார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பெண் போராளிகள் தினறிக்கொண்டு இருந்த போது பக்கத்தில் நிலைகொண்டுள்ள ஆண் போராளிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து ஒரு பக்கத்தை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்ட பெண் போராள���களை வெளியேற்றினார்கள்.\nஅப்போது சில பெண் போராளிகளுக்கு நடக்க கூட முடியாமல் காயப்பட்டிருந்தார்கள் அவர்களின் சிலர் வலி தாங்க முடியாமல் அழுதார்கள் அவர்களின் அழுகைச் சத்தத்தை வைத்து அந்த இடத்திற்கு இராணுவத்தினர் தாக்கினார்கள் அப்போது ஒரு ஆண் போராளி சொன்னான் தங்கசி அழவேண்டம் உங்கள் சத்தத்தை வைத்து ஆமி அடிக்கின்றான் என்று ஆனால் அவர்களால் வேதனையை தாங்க முடியாமல் மறு படியும் அழுதார்கள்.\nகோபப்பட்டான் ஆண் போராளி உங்களிடம் ஒரு தடவை சொன்னால் கேக்க மாட்டிங்களா என்று கோபத்துடன் கேட்டான் அப்போது ஒரு பெண் போராளி சொன்னால் அண்ணா நீங்கள் எல்லோரும் எங்கள் பக்கத்தில் இருக்கும் போது ஏன் நாங்கள் பயப்பட வேண்டும் என்று கேட்டால் ஆண் போராளியின் வாயில் வேறு பதில் வரவில்லை. ஆண் போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கள இராணுவம் ஓட்டம் எடுத்தான் பின்பு காயப்பட்ட போராளிகளை பக்குவமாக அந்த இடத்தை விட்டு பாதுகாப்பன இடத்துக்கு அனுப்பி வைத்தனர் ஆண் போராளிகள். இறுதி யுத்தத்தில் எம்மை நம்பிய பெண் போராளிகளை கூட பாதுகாக்க முடியாமல் போய் விட்டது துரோகிகளின் துரோகத்தால் என்று சில ஆண் போராளிகளின் இன்றைய வேதனை…..\nPrevious articleபொலிஸாரிடமே போதைப்பொருளை கேட்டு கெஞ்சிய பாடசாலை மாணவர்கள்\nNext articleகேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nவெளிநாட்டில் சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன்\nமூன்று சர்வதேச விருதுகளை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த ஈழத்து இளம் விஞ்ஞானி\nயாழ் வடமராட்சியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-22T23:16:06Z", "digest": "sha1:VXDOJ7VA6DXTI3GTVOGUNZHWRQOR2DTE", "length": 19965, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "திருமணமான பெண்களுடன் கைகோர்த்த இந்திய நடிக���்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nதிருமணமான பெண்களுடன் கைகோர்த்த இந்திய நடிகர்கள்\nதிருமணமான பெண்களுடன் கைகோர்த்த இந்திய நடிகர்கள்\nஅன்றைய காலத்திலேயே நடிகர் ஜெமினி எல்லாம் நான்கு திருமணம் செய்தவர் என கூறுகிறார்கள். ஆனால், அதே காலத்தில் நடிகையரும் கூட முதல் திருமண பந்தத்தில் இருந்த போதே, வேறு ஒரு நடிகருடன் திரை வாழ்க்கையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவ்வாறே இருந்துள்ளனர்.\nஇப்படி ஒரு சிலர் நடிகர்கள் திருமணமான பெண்ணை மணந்த கதை இருக்க, மற்றொரு புறம் ஏமார்ந்து திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். 1950-களில் இருந்து 2000கள் வரை என காலங்கள் கடந்தாலும் இந்த திருமணமான பெண்களை மணக்கும் முறை மட்டும் சினிமாவில் இருந்து கடந்து செல்லவே இல்லை.\nஜானகி திரையுலகில் நுழைந்த ஆரம்பத்திலேயே நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதி பட் என்ற கன்னட கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.\nஇவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது. இராஜ முக்தி என்ற படத்தில் ஜானகி கதாநாயகியாக நடித்த போது, அதே படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார்.\nஜானகி பார்க்க தனது முதலாவது மனைவியின் சாயலில் இருப்பதால், எம்.ஜி.ஆர், அவர் மீது ஈர்ப்பு கொண்டார்.\n1950ல் மருதநாட்டு இளவரசி படத்தின் போதுதான் இவர்கள் இருவரும் காதலித்த ஆரம்பித்தார்கள். ஒருநாள் இவர்கள் இருவர் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் கணபதி பட்டிடம் சிக்கவே சண்டை முத்தி ஜானகி அவரை பிரிந்து எம்.ஜி.ஆரிடம் தஞ்சம் அடைந்தார்.\nஆயினும், ஏற்கனவே எம்.ஜி.ஆர்-ன் இரண்டாவது மனைவி சதானந்தவதி உயிருடன் இருந்தார். 1962 பிப்ரவரி 25 சதானந்தவதி மரணம் அடைந்தார். இதன் பின்1962 ஜூன் 14-ம் நாள் இவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.\nமேலும், ஜானகியின் மகன் சுரேந்திரன் என்பவரையும் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார்.\nசரத் குமார் திருமணம் செய்துக் கொண்ட ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சரத் குமாருக்கும் ராதிகா இரண்டாவது மனைவி ஆவார். சரத் குமார் 1984ல் சாயா எனும்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலக்ஷ்மி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.\nபின்னர் ரகசிய பொலிஸ், அரவிந்தன், ஜானகிராமன் போன்ற படங்களில் சரத் இணைந்து நடித்த நக்மாவுடன் இவர் உறவில் இருப்பதாக கூறி சாயா விவாகரத்து தொடர்ந்தார்.\nஇதன் பின்னர் நக்மா – சரத் இடையிலான உறவு பிரிந்ததாக கூறப்படுகிறது. பின், 2000ம் ஆண்டு சாயா – சரத் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதன் பின்னர் சரத் பிப்ரவரி 4, 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ராகுல் என்ற ஆண் குழந்தை 2004ல் பிறந்தார்.\nதனது அடைமொழிக்கு ஏற்ப ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்த நடிகர் பிரசாந்த். விஜய், அஜித்தை காட்டிலும் உயர்ந்த நடிகராக திகழ்ந்து வந்தார். ஆனால், ஒரே சமயத்தில் இவரது தொழில் மற்றும் இல்லறம் பல சிக்கல்களை சந்தித்து இவரை பெரும் சரிவு காண வைத்தது.\nநடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், திருமணமான சில மாதங்களில் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை இவர்களுக்கு தெரியவந்தது.\nஇந்த காரணத்தால் நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மறுபுறம் அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை, வன்கொடுமை என வழக்கு பதிவு செய்தார்.\nநீண்ட காலம் நீதிமன்றத்தில் நீடித்த இந்த வழக்கு ஏறத்தாழ நான்கு வருட வாதத்திற்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு சாதகமாக விவாகரத்து கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானவர். இவர் ரியா பிள்ளை என்பவருடன் லிவ்-இன் உறவில் இருந்தார்.\nஇவர் இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி ஆவார். இவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை ஒருசில வருடங்களில் இவர்கள் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு அஜ்யானா பயஸ் என்ற மகள் உள்ளார்.\nசஞ்சய் தத்தின் மனைவி மான்யதா ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரைத் முதல் கணவர் மிராஜ் உர் ரெஹ்மான் ஷேக் ஆவார். மான்யதாவின் இயற்பெயர் தில்நவாஸ் ஷேக் ஆகும்.\nசஞ்சய் மான்யதாவை திருமணம் செய்த போது மிராஜ் நீதிமன்றத்தில் இந்த திருமணம் செல்லாது, எங்கள் இருவருக்குமே இன்னும் விவாகரத்து ஆகவில்லை என கூறி வழக்கு தொடர்ந்தார்.\nபிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து, சஞ்சய் தத் – மான்யதாவின் திருமணம் செல்லும் என கூறி தீர்ப்பு வழங்கியது.\nபாலிவுட்டின் டிஸ்கோ டான்சர் என்ற புகழப்பட்ட மீதும் யோகீதா பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். யோகீதா கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி ஆவார். யோகீதா – கிஷோர் 1976ல் திருமணம் செய்துக் கொண்டு, 1978ல் விவாகரத்து பெற்றவர்கள். பிறகு, மிதுனும் – யோகீதாவும் 1979ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nமும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் கௌதம் பெரி என்பவரை திருமணம் செய்து கொண்டு 1985ல் பிரிந்தவர். அதே வருடம் இவர் அனுபம் கெரை திருமணம் செய்துக் கொண்டார். அனுபம் கிரோனின் பாலிய நண்பர் ஆவார். இருவரும் நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளனர். மேலும், அனுபம் கிரோனின் முதலாம் திருமணத்தின் போது பிறந்த சிகிந்தர் என்பவரை தனது வளர்ப்பு மகனாகவும் ஏற்றுக் கொண்டார்.\nசமீர் சோனி முதலில் இந்திய மாடல் ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இந்த திருமணம் ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதன் பிறகு நடிகை நீலம் கோதாரியை திருமணம் செய்துக் கொண்டார். நீலம் கோதாரி இதற்கு முன் ரிஷி எனும் யூ.கேவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான இரண்டு வருடங்கள் கழித்து சமீர் மற்றும் நீலம் ஆஹ்னா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறர்கள்.\nசமீர் சோனியை விவாகரத்து செய்த பிறகு ராஜலக்ஷ்மி ராகுல் ராயை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களு இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். ஆயினும், இந்த திருமணத்திலும் ராஜ்லக்ஷ்மி நிலைத்திருக்கவில்லை. 2014ல் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றுகிறார் – நிர்மலா சீதாராமன்\nஎம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கண்ட கனவை பிரதமர் மோ���ி நிறைவேற்றி வருவதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ந\nபிரதமர் மோடிக்கு மக்கள் பற்றி கவலை கிடையாது – சரத்குமார் குற்றச்சாட்டு\nஉள்நாட்டு பிரச்சினைகளுக்கு தலையிடமாட்டார், மக்கள் பற்றி மோடிக்கு கவலை கிடையாது என சரத்குமார் குற்றம்\nசரோஜா தேவியாக களமிறங்கும் பிரபலம்\nமறைந்த ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்\nஅ.தி.மு.க.வின் 47வது ஆண்டு விழா சென்னையில்\nஅ.தி.மு.க.வின் 47வது ஆண்டு விழா சென்னையில் எதிர்வரும் 17 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அ.தி.\nசதிகளை முறியடித்தே ஆட்சியை நடத்துகின்றோம் – முதல்வர்\nதமிழகத்தில், சதிகாரர்களின் சதிகளை முறியடித்து ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருவதாக முதல்வர் எடப்பாட\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2018/05/blog-post_31.html", "date_download": "2019-02-22T22:44:52Z", "digest": "sha1:3Q3GFIBDEMFTRS7UZKPEOK6UTOSCMF37", "length": 55376, "nlines": 765, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: தூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன?", "raw_content": "\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nமுதலாவது காலகட்டத்தில், அது பண்டைத் தமிழ்நாட்டின் முத்து நகரமாக இருந்தது. நம் ஞாபகங்களின் நினைவடுக்குகளில் ஒரு தொன்மமாகப் பதிந்திருக்கும் அந்த முத்து நகரம���னது, அரேபியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று உலகளாவிய ஒரு பெரும் வாணிப பட்டாளத்துடனான உறவில் திளைத்திருந்தது. தூத்துக்குடிக்கு அந்தப் பக்கத்திலுள்ள காயல்பட்டினம் போன்ற பாரசீகக் கலாச்சாரத்தின் மிச்சங்கள் தங்கிய ஊரும், ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் எச்சங்கள் நிறைந்த ஊரும் பண்டை தூத்துக்குடியின் வாணிப மரபின் எல்லை கடந்த வேர்களுக்கான அத்தாட்சிகள்.\nஇரண்டாவது காலகட்டத்தில், அது இந்திய சுதந்திரப் போராட்டக் குரல்களை எதிரொலிக்கும் எழுச்சி மிக்க சுதேசி நகரமாக உருமாற முனைந்தது. இங்கிருந்து இலங்கைக்குக் கப்பல்களை இயக்கியது ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’. பிரிட்டிஷாரின் வியாபார ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிதம்பரனாரின் ‘சுதேசி நாவாய் சங்கம்’ இங்குதான் பிறந்தது. அவருடைய ‘எஸ் எஸ் காலியோ’, ‘எஸ் எஸ் லாவோ’ கப்பல்கள் இங்கிருந்தே கொழும்புக்குப் புறப்பட்டன. தொழிற்சங்கம் எனும் சொல் சாமானியர்களின் புழக்கத்தில் வந்திராத நாட்டில் 1908-ல் பிரிட்டிஷாரின் ‘கோரல் நூற்பாலை’க்கு எதிராக ஊரே திரண்டு தொடர் வேலைநிறுத்தம் நடத்தி, தொழிலாளர் உரிமையை நிலைநாட்டிய நகரமும் இது. அந்தக் காலகட்டத்திய தூத்துக்குடியின் வாணிபச் செல்வாக்கை சொல்லும் சின்னங்கள் நகரின் பழைய துறைமுகம் பகுதியில் இந்தோ சார்சனிக் கட்டிடங்களாக நிற்கின்றன. கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் செழுமையை தூத்துக்குடிக்கு இந்தப் பக்கத்திலுள்ள மணப்பாடு கிராமத்துக்குச் சென்றால், தேவாலயங்கள், மாளிகை வீடுகள், ஸ்தூபிகளில் பார்க்கலாம்.\nமூன்றாவது காலகட்டத்தில், இன்று அது பின்காலனிய யுகத்தின் தொழில் நிறுவனங்களுடைய வேட்டை நகரமாகி சிதைவை எதிர்கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தொழில் கொள்கைக்கான பரிசோதனைக் களங்களில் ஒன்றாக தூத்துக்குடியையும் சொல்லலாம். அனல் மின் நிலையங்கள், தொழிற்பேட்டைகள், தனியார் – அரசு கூட்டுறவில் உருவாக்கப்பட்ட முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்பிக்’, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்டெர்லைட்’, உள்ளூரிலிருந்து சர்வதேசம் நோக்கி விரியும் ‘விவி மினரல்ஸ்’ என்று இந்திய அரசுக்கு சாத்தியப்பட்ட எல்லாத் தொழில் கற்பனை வகைமையிலும் தொழிற்சாலைகளை உள்வாங்கி அது நிற்கிறது.\nஇங்கு ஒரு கேள்வி. இன்று நாம் பார்க்கும் தூத்துக்குடிதான் ஒரு வாணிப நகரம் என்றால், முந்தைய இரு காலகட்டத்திய தூத்துக்குடியை என்ன பெயரிட்டு அழைப்பது\nதூத்துக்குடி மக்களின் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான 100 நாள் போராட்டம், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, 13 உயிர் பலி, கலவரம், நூற்றுக்கும் மேற்பட்டோரின் காயம், அங்கு நிலவிய கொந்தளிப்பான சூழல் இவ்வளவையும் வரலாற்றுப் பின்னணியில் பார்ப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். வரலாறு நெடுகிலும் தொழில் வளர்ச்சியோடு இயல்பாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கும் நகரமாக அது இருந்திருக்கிறது. பல இனங்கள், கலாச்சாரங்களுடன் ஊடாடும் நகரமாக அது இருந்திருக்கிறது. அதேசமயம், சுரண்டல், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டபடியும் நிற்கிறது.\nஎவர் ஒருவரும் கற்காலத்துக்குத் திரும்ப கனவு காண்பதில்லை. தூத்துக்குடி மக்கள் இன்று ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக எழுப்பும் குரல் உண்மையில் ஒரு ஆலைக்கு எதிரானது அல்ல. அது தொழில் சூழலுக்கு எதிரானதும் அல்ல. ஒரு ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் எப்படி லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் எல்லா அச்சுறுத்தல்களையும் தாண்டி எது மக்களை வீதியில் கொண்டுவந்து நிறுத்துகிறது\nதூத்துக்குடியின் பல நூற்றாண்டு அடையாளமாக இருந்த முத்துக்குளியல் இன்று தூத்துக்குடியில் கிடையாது. தூத்துக்குடி - ராமேஸ்வரம் கடல் பகுதியை ‘இந்தியக் கடல் உயிர்க்கோளக் காப்பகப் பகுதி’ என்று வரையறுக்கிறது அரசு. இந்திய அளவில் மட்டும் அல்லாது, சர்வதேச அளவிலும் உயிரோட்டமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் மண்டலம் இது. சுரப்புன்னைக்காடுகள், காயல்கள், கடல் கோரைப்படுகைகள், பவளப்பாறைகள், எங்குமில்லாக் கடல் தாவரங்கள் எனப் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த இந்தப் பகுதி இன்று பெரும் சீரழிவைச் சந்தித்திருக்கிறது. தூத்துக்குடி முத்தில்லா நகரமாக மாறியிருப்பது அதன் வெளிப்பாடுகளில் ஒன்று. முத்துச்சிப்பிகள், கடல் வெள்ளரிகள், சங்குப்பூக்கள் யாவும் அருகிவிட்டன. கடல் சூழல் சிதைவிலிருந்து நிலச் சூழல் சிதைவை யூகித்துக்கொள்ளலாம். நிலமும் நீரும் காற்றும் நஞ்சா��ிவிட்ட நிலையிலேயே வீதியில் இறங்குகிறார்கள் மக்கள்.\nநம்முடைய அரசானது ‘வளர்ச்சி’யின் பெயரால், கடந்த காலங்களில் அங்கு நூற்றுக்கணக்கான தொழிலகங்களைக் கொண்டுவந்தது. அவை உருவாக்கிய தொழில் கலாச்சாரம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறதா என்றால், மேம்படுத்தியிருக்கிறது; ஆனால், சூழலை அதற்கான விலையாகச் சுரண்டியிருக்கிறது. தங்களுடைய வாழ்வாதாரம் நாசப்படுத்தப்பட்டிருப்பதை இன்று மக்கள் உணர்கிறார்கள். விளைவாகவே இதுநாள்வரை டாம்பீகமாக உச்சரிக்கப்பட்ட ‘வளர்ச்சி’யை அவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறார்கள்.\nஇது மரபார்ந்த தொழில் கொள்கைக்கும் நவீன தொழில் கொள்கைக்கும் இடையிலான முரண்களின் வெடிப்பு மட்டும் அல்ல. மரபையும் நவீனத்தையும் சேர்த்து அனுசரிக்க வேண்டிய தேவைக்கான நிர்ப்பந்தம். நவீனத்தைக் கடக்கும் பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. இன்று தூத்துக்குடியில் நிர்வகிக்கப்படும் எந்தத் தொழிற்சாலையையேனும் சூழலை நாசப்படுத்தும் இதே கட்டமைப்புடன், பிரிட்டனிலோ, ஜெர்மனியிலோ நடத்த முடியுமா என்று ‘நவீன வளர்ச்சிக்கான வழக்கறிஞர்கள்’ தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஒரு ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூடுவதால் மட்டுமே இந்தப் பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது. உற்பத்திப் பெருக்கத்துக்கும் நுகர்வுப் பெருக்கத்துக்கும் ‘வளர்ச்சி’ என்று பெயரிட்டு அதுதான் முன்னேற்றம் என நம்பும் மூடத்தனத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டியிருக்கிறது. மாற்று வளர்ச்சிக்கான பார்வை அல்ல; வளர்ச்சிக்கான மாற்றுப் பார்வை நமக்கு தேவைப்படுகிறது. இயற்கையைச் சுரண்டாத, மரபார்ந்த சமூகங்களின் பன்மைக் கலாச்சாரத்தை சிதைக்காத புதிய தொழில் கலாச்சாரத்தின் அவசியத்தை நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. கூடங்குளம் அதையே வெளிப்படுத்தியது. நெடுவாசல் அதையே வெளிப்படுத்தியது. தூத்துக்குடியும் அதையே வெளிப்படுத்துகிறது. தூத்துக்குடிக்காரர்களின் குரல் தூத்துக்குடிக்கானது மட்டும் அல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி போராட்டம்\nUnknown 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:20\nUnknown 2 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:39\nவளர்ச்சிக்கு துணை சென்ற மக்களும் கூண்டில் ஏற வேண்டியவர்கள்தானே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஉலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்ட...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்\nநாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான் அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்...\nவிவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது\nபள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம...\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nகுறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க...\nநிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்...\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஎந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பே��� வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nதூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன\nஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியர்கள் போராட வேண்ட...\nவிவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28936", "date_download": "2019-02-22T22:56:19Z", "digest": "sha1:SZ7TWIMV5TMHQFECUFWYSZNJYIRFLNKA", "length": 24499, "nlines": 137, "source_domain": "www.lankaone.com", "title": "ஆட்ட நிர்ணய விவகாரம்: கு�", "raw_content": "\nஆட்ட நிர்ணய விவகாரம்: குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை\nஇலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜெஸீரா தொலைக்காட்சி (27) மாலை ஒளிபரப்புச் செய்தது.\nஇலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பணத்திற்காக ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்டு இருப்பதாக அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்– ஜெஸீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணப் படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது.\nஅத்துடன் இந்த ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்ட அனைவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் எவராக இருந்தாலும், தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.\nஅந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மையை மா��்றி பணத்துக்காக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அல்– ஜெஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களை அறியக்கிடைத்தமை மிகவும் வேதனையளிக்கின்றது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேசிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஆடுகளத்தை மாற்றி ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பிலான விசாரணைகள் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்றுமுன்தினம் இரவு அவசரமாகக் கூடியது.\nஆட்ட நிர்ண சதி தொடர்பிலான விசாரணைகளை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.\nஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோர் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். இதன்படி, ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபணத்திற்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல்–ஜெஸீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஊழல் எதிர்ப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்சல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2016ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஆ���்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர்கள் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அல்–ஜெஸீரா தெரிவித்துள்ளது.\nஇது இவ்வாறிருக்க, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தரிந்து மெண்டிஸ் ஆகியோர் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு மும்பையைச் சேர்ந்த முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் றொபின் மொறிஸ் என்பவரின் உதவியை இதற்காகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nகிரிக்கெட் வீரராகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய மாவட்ட அணிக்கு பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்ற தரிந்து மெண்டிஸ், இந்த ஆட்ட நிர்ணயத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர் 2016/2017 பருவகாலத்தில் சோனகர் கழகத்துக்காக விளையாடியுள்ளதுடன், 2017இல் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவன்த குலதுங்க மற்றும் தில்ஹார லொகுஹெட்டிகே ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது போன்று கலந்துரையாடுகின்ற காணொளியையும் அல்–ஜெஸீரா வெளியிட்டது.\nஇதில், ஜீவன்த குலதுங்க இலங்கைக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன், சகலதுறை ஆட்டக்காரரான தில்ஹார லொகுஹெட்டிகே கடந்த 2016ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.\nகுறித்த ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்ட வீரர்கள் நால்வரும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்\nஅல் – ஜெஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் படி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி பணத்துக்காக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தல்.\nஇந்த சம்பவம் தொடர்பில் ஐ.சி.சியினால் விசாரணை செய்யப்படும் அனைவரையும் உடன் அமுல���க்கும் வரும் வகையில் பணிநீக்கம் செய்தல்.\nஐ.சி.சியினால் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவை வழங்குதல்.\nகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை வழங்குவதற்கு மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய குழு நியமித்தல்.\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாத���் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/03", "date_download": "2019-02-22T23:51:14Z", "digest": "sha1:ZEHO7BSYZYXZTS6RURAPQH7CXTNPFZQZ", "length": 9595, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன\nபுதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.\nவிரிவு Oct 03, 2017 | 11:58 // கொழும்பு���் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nவிரிவு Oct 03, 2017 | 11:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா\nமனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம் அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.\nவிரிவு Oct 03, 2017 | 3:00 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியா அமைக்கும் துறைமுகத்தினால் கொழும்புக்கு அச்சுறுத்தல்\nஇந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்தினால் கொழும்பு துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசநாயக்க எச்சரித்துள்ளார்.\nவிரிவு Oct 03, 2017 | 2:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஒரே ஆண்டில் 14 இடங்கள் சறுக்கியது சிறிலங்கா\n2017-18ஆம் ஆண்டுக்கான பூகோள போட்டித் திறன் அறிக்கையில், சிறிலங்கா 85 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 03, 2017 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரொஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்\nகல்கிசையில் மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Oct 03, 2017 | 2:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு ச���ய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87836", "date_download": "2019-02-22T22:40:37Z", "digest": "sha1:AZQURGC5NFMPBY4MBOO5TVVOCMEOSKUS", "length": 7106, "nlines": 59, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Indo Tibetan army vet,இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்", "raw_content": "\nஇந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்\nதொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’\nஇந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணி: Assistant Surgeon (Assistant Commandant/Veterinary). 13 இடங்கள். தகுதி: Veterinary Science/Animal Husbandry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு. கல்வித்தகுதியை Veterinary கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nவயது: 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஉடற்தகுதி: ஆண்கள் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ.,யும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீயும், பெண்கள் 142 செ.மீ., உயரமும் அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி, மருத்துவ சோதனை, உடற்திறன் தகுதி, நேர்முகத்தேர்வின் மூலம்\nவிண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது தபால் முறையிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தபாலில் விண்ணப்\nபிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து\nவிவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி, தேர்ந்தெடுக்கப்படும் முறை ஆகிய விவரங்\nகளுக்கு ITBP இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.2.2016.\nபோலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான 6,140 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்\nமின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை\nஇந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்\nதேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்\nஇந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய தர நிர்ணய நிறுவனத்தில் 118 இடங்கள்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangeetpk.com/kdownload/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:41:01Z", "digest": "sha1:TXHMEFTWWX6LZC7P42R4BFKTU72KW4AB", "length": 5217, "nlines": 60, "source_domain": "sangeetpk.com", "title": "நுகர்பொருள் download video mp4 - sangeetpk.com", "raw_content": "\nதமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு || TNCSC Recruitment 2019\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் வீட்டில் சோதனை\nரேசன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் நுகர்பொருள் வாணிபக் கழகம்\nகஜா புயலால் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தில் 3000 அரிசி மூட்டைகள் சேதம்\nதமிழ்நாடு நுகர்பொருள் மேலாண்மை இயக்குனர் வீடு, அலுவலகங்களில் சோதனை\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் ���மைச்சர் காமராஜ் ஆய்வு\nநுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.8.95 கோடி மதிப்பில் கட்டிடங்கள் திறப்பு\nநுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.8.95 கோடி மதிப்பில் கட்டிடங்கள் திறப்பு\nமதுரை நுகர்பொருள் வாணிப கிடங்கில் தீ\n தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை\nமதுரை : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு அருகில் தீவிபத்து\n தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை\nசென்னையில் நுகர்பொருள் வாணிப கழகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை | சம்பளம் ரூ .36200 114800 |# TNCSC Recruitment 2019\nTNCSC RECRUITMENT 2019 |தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை | காலியிடங்கள் : 17\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை (TNCSC ) | சம்பளம் ரூ .35600 112800 | Diploma\nTNCSC Recruitment 2019 | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வேலை | Tamil Task\nதமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/simbu-fans-celeberating/", "date_download": "2019-02-22T22:41:26Z", "digest": "sha1:7QDNDH72FTC2FKSLFMKYKG53KYE6SRML", "length": 9297, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஜித், விஜய் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த சிம்பு ரசிகர்கள்..! இப்படியா செய்வது. ?வைரல் வீடியோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அஜித், விஜய் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த சிம்பு ரசிகர்கள்.. இப்படியா செய்வது. \nஅஜித், விஜய் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த சிம்பு ரசிகர்கள்.. இப்படியா செய்வது. \nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” திரைப்படம் இன்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற மல்டி ஸ்டார்களை கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஅதிலும் குறிப்பாக சிலம்பரசன் நடிப்பில் ஓராண்டிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால், எஸ் டி ஆர் ரசிகர்கள் குதூகுலமடிந்துள்ளனர். இன்று திரையரங்குகளில் பெரும்பாலும் சிம்புவின் ரசிகர்கள் தான் காணப்பட்டனர். இந்த படத்தை அவரது ரசிகர்கள் சிம்புவின் படமாகவே பார்க்கின்றனர்.\nவழக்கமாக ஒரு மாஸ் நடிகரின் படம் வெளியாகும் போது பேனர்���ளுக்கு பாலபிஷேகம் செய்வது அல்லது கற்பூரம் ஏற்றுவது என்று தான் நாம் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால், சிம்பிவிற்காக அவரது ரசிகர் ஒருவர் தனது முதுகில் கிரானினின் கொக்கியை மாட்டியபடி அந்தரத்தில் தொங்கியுள்ளார்.\nகிரேனில் தொங்கியபடியே சிம்புவின் பேனருக்கு பாலபிஷேகம் செய்துள்ளார் அந்த ரசிகர், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதள;வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு.\nPrevious articleமோதி விளையாடு பாப்பா.. சிவகார்த்திகேயன் நடித்த குறும்படம்.\nNext article1 கோடியை தாண்டிய ரித்விகா… ஐஸ்வர்யா, விஜி எவ்வளவு தெரியுமா..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n‘மெர்சல்’ படப்பெயரை இனி பயன்படுத்த முடியாது\nஓவியாவை தொடர்ந்து சர்ச்சையை கிளம்பியுள்ள ஐஸ்வர்யாவின் புதிய படத்தின் போஸ்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-11/", "date_download": "2019-02-22T23:01:00Z", "digest": "sha1:KNYAEJVP7XQLUYEG6GZKTCNWYWZCXV27", "length": 16369, "nlines": 46, "source_domain": "tamil.freesexstories.info", "title": "சுவாதி எப்போதும் என் காதலி - 35 - Tamil sex stories", "raw_content": "\nசுவாதி எப்போத��ம் என் காதலி – 35\nசித்தி மகளுக்கு ஏங்குது என் மனமே 1\nசுவாதி எப்போதும் என் காதலி – 35\nதமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nஒரு வேல அவங்க யாருக்குமே என்னைய பிடிக்கலன்னு சொல்லிட்டா என்றாள். நல்லது அதுகள விட்டுட்டு உன்னய மட்டும் கூப்பிட்டு நான் எங்கயாச்சும் போயிடுவேன் என்றான். ஏண்டா என்றாள். எனக்கு என் குடும்பமே பிடிக்கல இன்னொரு தடவ அதுகளுக்காக நான் எனக்கு பிடிச்ச ஒன்ன இழக்க மாட்டேன் என்றான்.\nடேய் அதான் அன்னிக்கு உங்க அப்பா அவளவு தூரம் சொல்லியுமா உன் குடும்பத்து மேல கோபம் குறையல என்றாள். நான் அவளவு சீக்கிரம் அதுகள நம்ப எல்லாம் மாட்டேன் இங்க பாரு குழந்தை அதுக நம்மள பிடிக்கலைன்னு சொன்னா உடனே கிளம்பிடுவோம் என்றான்.\nஅப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க சரி உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு நான் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறேன் என்றாள். ம்ம் எங்க அம்மாவுக்கு என்னைய தான் பிடிக்கும் சோ கிட்ட வாடி என்று சொல்லி இறுக்கமாக அவளை அணைத்தான். டேய் விளையாடாத சொல்லு என்ன பிடிக்கும்னு என்றாள்.\nஹ சுவாதி இங்க பாரு நீ நீயாவே இரு அது போதும் என்றான். டேய் சும்மா இருடா எனக்கு மாமியா கிட்ட நல்ல பேர் எடுக்கனும்னு ஆச அப்புறம் கூட்டு குடும்பமா இருக்கணும்னு ஆச என்றாள். யாரடா இவ இந்த காலத்துல பொண்ணுக கல்யாணம் முடிக்கும் போதே தனி குடித்தனம் வேணும்னு சொல்றாலுக அப்புறம் மாமியாவ வரவே விட மாட்டிங்கிராளுக.\nஎங்க அம்மா ல பிரச்சினையே இல்ல என் அக்கா தான் நமக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவளை மட்டும் சமலிச்சுட்டா எந்த பிரச்சனையும் வராது என்னா என் அக்கா நோண்டி நோண்டி கேள்வியா கேப்பா ஓலருன இசியா கண்டுபிடிச்சு புடுவா. நீ தான் ஒண்ணா இருக்கணும் ஒண்ணா இருக்கணும் நு சொல்லிட்டு இருக்க பிரியவே மாமியார் கிட்ட இருந்து பிரிச்சு புருஷன் கூட வந்து தனியா இருக்குது நீ என்னன்னா என்றான்.\nஎனக்கு குடும்பம் வேணும் ஏன்னா போதும் போதும் ஏற்கனவே சொல்லிட்ட நீ ரொம்ப பயப்படுற போயி தூங்கு சாயங்காலம் 4 மணிக்கு தான் பிளைட் நான் 2 மணிக்கு எழுப்பி விடுறேன் என்றான். வேணாம் எனக்கு தூக்கம் வராது எனக்கு பயமாவே இருக்கு என்றாள்.\nம்ம் ஒரு நிமிஷம் என்று உள்ளே சென்று விக்கி அமெரிக்காவில் அவளுக்கு என்று வாங்கிய கிறிஸ்டின் திருமண உடையை எடு���்து வந்தான். சுவாதியின் முன் மண்டி போட்டு அவள் கைகளை பிடித்து சுவாதி இத ஏதோ இங்கிலிஸ் படத்துல பாத்தேன் மோதிரத்த காம்பிச்சு மண்டி போட்டு ஹீரோயின் கிட்ட வில் யு மேரி மீன்னு கேப்பாங்க.\nஎன் கிட்ட மோதிரம் இல்ல பட் உனக்காக வாங்குன இந்த ட்ரெஸ் இருக்கு சோ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா என்றான்.\nஎஸ் என்றாள். உடனே எழுந்து அவள் உதட்டை கவ்வி ஐ லவ் யு என்றான். அவனை விலக்கி பொறுடா நீ என்ன சொல்ல வர எப்ப கல்யாணம் பண்ண கேக்குற என்றாள். அதாவது இப்ப தான் என்றான். என்னது இப்பயா இங்கயா என்றாள்.\nஇங்கயே கல்யாணம் பண்ண நாம என்ன கள்ள காதலர்களா வா இப்பயே சர்ச்க்கு போயி கல்யாணம் பண்ணுவோம் என்ன சொல்ற.\nசும்மா எதாச்சும் உளறாத விக்கி என்றாள் சுவாதி.\nநான் உளறல உண்மையாதான் சொல்றேன் அன்னைக்கு வள்ளி கிட்ட சொன்னேளே உன்னைய நான் கிறிஸ்டின் முறைப்படி கல்யாணம் பண்ண போறேன்னு என்றான். நான் ஏதோ அன்னைக்கு நீ சும்மா அவ கிட்ட விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சேன் என்றாள்.\nஏண்டி விளையாட்டுக்கு சொன்னா நான் ஏன்டி அந்த கிறிஸ்டின் ப்ரைட் ட்ரெஸ் உனக்கு அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருப்பேன் என்றான். இல்லடா அதலாம் ஓகே ஆனா நம்ம ஹிந்துவாச்சே என்றாள். ஹ நம்ம மனுசங்கடி அவளவு தான் சரியா இப்ப நீ என்ன சொல்ற மேரேஜ் பண்ணுவோமா வேணாமா என்றான். டேய் மணி 1 ஆச்சு பிளைட் 4 மணிக்குடா என்றாள்.\n4 மணிக்கு தானே வா இப்பவே போவோம் உடனே முடிச்சுடுவோம் என்றான். இல்லடா அது வந்து என்று அவள் சொல்லும் முன் அவள் உதட்டில் சின்ன முத்தம் கொடுத்து சுவாதி அங்க போயி என் பேரெண்ட்ஸ் கிட்ட உன்னைய என் பொண்டாட்டியா தான் காட்டனும்ன்னு நினைக்கிறேன் ப்ளிஸ் என்றான். ஓகேடா என்று அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். தேங்க்ஸ் என்றான்.\nபிறகு சரி சரி கிளம்புவோம் இப்பவே லேட் ஆகிடுச்சு என்றாள் சுவாதி. ஆமா என்று இருவரும் முத்தமிட்டு கொண்டனர். பிறகு வேக வேகமாக கிளம்பினார்கள். விக்கி சிமிக்கு போன் செய்து ஏற்பாடு செய்ய சொன்னான். ஓகே சுவாதி இப்பதைக்கு இது போதும் அப்புறம் இந்த பர்னிச்சர்ஸ் எல்லாம் வருண்கிட்ட சொல்லிருக்கேன் அவன் வித்து காசாக்கி அனுப்புறேன்ன்னு சொல்லி இருக்கான். போவோமா என்றான்.\nஹ ப்ளிஸ் எங்க ஹாஸ்டல் போயிட்டு போவோம்டா என்றாள். அதான் நேத்தே எல்லார்��ிட்டயும் சொல்லிட்டாலே அப்புறம் என்ன என்றான். அது இல்ல எனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு ஆச பட்டது அஞ்சலி அக்கா அவங்க பாத்துக்கிரட்டுமே என்றாள். ம்ம்ம் மணி இப்ப 2. 30 இப்ப கிளம்பினா சரி பரவல இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி ஆக போரவ சொன்னா கேக்காம இருப்பேனா இருந்தாலும் சீக்கிரம் வா என்றான்.\nபிறகு இருவரும் வேக வேகமாக வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார்கள். விக்கி வண்டியை வேகமாக ஓட்ட பாத்து ஒட்டு விக்கி என்றாள். விக்கி சீக்கிரமாகவே லேடிஸ் ஹாஸ்டல் முன்பு போயி நின்றான். சீக்கிரம் வா சூவிட்டி என்றான் விக்கி. ஓகே ஓகே என்று சொல்லி விட்டு வேகமாக ஓடினால்.\nஅக்கா சீக்கிரம் வாங்க என்றாள் சுவாதி. எங்கடி என்றாள் அஞ்சலி. அதலாம் கார்ல போகும் போது சொல்றேன் என்று சொல்லி வேகமாக கூப்பிட்டு சென்றாள். காரில் ஏறிய பிறகு இப்பாவது சொல்லுடி எங்க போறோம்ன்னு என்று அஞ்சலி கேட்க சஸ்பென்ஸ் என்று சொல்லி சிரித்தாள். ஐயோ புருசனும் பொண்டாட்டியும் எங்க கடத்திட்டு போகுதுகன்னு தெரியலையே ஏ குட்டி பையா நீயாச்சும் சொல்லுடா எங்க போறோம்ன்னு என்று குழந்தையை பார்த்து குழப்பத்தோடு கேட்க சுவாதி சிரித்தாள்.\nபிறகு வேகமாக சர்ச் போக இங்க எதுக்குடி வந்து இருக்கோம் என்றாள் அஞ்சலி. அட வாங்க அக்கா இந்த ட்ரெஸ் போட ஹெல்ப் பண்ணுங்க என்று அந்த திருமண உடையை காட்ட சுவாதி சூப்பர்டி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில என்று கட்டி பிடித்தாள். ஆனா எதுக்கு இவளவு அவசரமா என்று கேட்க அக்கா அதுக்கு எல்லாம் நேரம் இல்ல வாங்க அக்கா என்று உள்ளே கூப்பிட்டு போனாள்.\nஉள்ளே சிமியும் ராக்கியும் இருந்தனர். எல்லாம் ரெடியா என்றான் விக்கி. ம்ம் ரெடி என்றாள். பாதர் ஒன்னும் சொல்ல மாட்டார்ல நாங்க ஹிந்துஸ்நாலா என்றான் விக்கி. ஒன்னும் சொல்ல மாட்டாங்க நாங்க எல்லாம் பேசிட்டோம் நீ போயி கோர்ட் போட்டு வா என்றாள். இல்ல எனக்கு இதுவே போதும் நீ போயி சுவாதிய ரெடி பண்ணு என்றான்.\nபிறகு ஒரு அரை மணி நேரமாக விக்கியே சென்று சுவாதி இருக்கும் அறையை தட்டினான். சீக்கிரம் பிளைட் போயிட போகுது என்றான். இருடா செல்லம் இந்த வந்துடுறேன் என்று உள்ளே இருந்து சுவாதியின் குரல் மட்டும் கேட்டது.\nசரி என்று சொல்லி விட்டு அவன் மேடைக்கு போயி நின்றான். பிறகு அஞ்சலியும் சிமியும் மட்டும் சுவாதியின் அந்த உடையை தோழிகளாக பிடித்து கொண்டு வர சுவாதி அந்த வெள்ளை உடையில் ஏஞ்சல் போல் இருந்தாள்.\nNext மனைவி அனுபவித்த சுகமோ சுகம் – Tamil Kamaveri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/27/jayalakshmi.html", "date_download": "2019-02-22T22:18:34Z", "digest": "sha1:LXEEX6CDLJHGBPC6ZOO2F23CXSXUX2CS", "length": 21384, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலட்சுமி மீது 4 மோசடி வழக்குகள்: சிபிஐ அதிரடி | CBI file 4 fraud cases against Jayalakshmi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n5 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n6 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஜெயலட்சுமி மீது 4 மோசடி வழக்குகள்: சிபிஐ அதிரடி\nகாவல்துறையினர் தன்னை பாலியல் ரீதியாக சீரழித்ததாக புகார் கூறிய ஜெயலட்சுமி மீது 4 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் பதிவுசெய்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நான்கு குற்றப்பத்திரிக்கைகளிலும் ஜெயலட்சுமியேபிரதான எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபோலீஸார் மீது சரமாரியாக புகார் கூறி தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் ஜெய��ட்சுமி. போலீஸார் தன்னைஎப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை வார இதழ்களில் தொடர் கதையாகவும் எழுதி வந்தார்.\nஇந் நிலையில் ஜெயலட்சுமி கூறிய புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ 7 காவல் துறையினர் மீதுகுற்றச்சாட்டுக்களைக் கூறி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. அதேசமயம், புகார் கூறிய ஜெயலட்சுமியும் பல லட்சம்அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பான விரிவான விவரங்கள் நேற்று மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்குகுற்றப்பத்திரிக்கைளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை சிபிஐபதிவு செய்துள்ளது. நான்கு வழக்குகளிலும் ஜெயலட்சுமிதான் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.\nமதுரை கிருஷ்ணா நகை மாளிகையில், ஜெயலட்சுமியை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தனியாக வந்த ஜெயலட்சுமி, 21 பவுனில் நகை செய்ய வேண்டும் என்று கூறி 16 பவுன் நகை ஒன்றை மாடல் பார்க்க வேண்டும்என்று கூறி வாங்கிச் சென்றுள்ளார்.\nஇன்ஸ்பெக்டர் இளங்கோவனின் பெயரைப் பயன்படுத்தி அந்த நகையை அவர் வாங்கிச் சென்றுள்ளார். அந்தநகையையோ,அதற்கான பணத்தையோ அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.\nஇதேபோல, உடுமலைப்பேட்டையில் எம்.ஆர்.எஸ். பேங்கர்ஸில் மலைச்சாமி உதவியுடன் ரூ. 51,500 பணம் கடனாகப்பெற்றுள்ளார். அதையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இங்கு மலைச்சாமி பெயரைச் சொல்லி பணத்தைத் தராமல் இருந்துள்ளார்.\nஇந்தக் குற்றங்களுக்காக ஜெயலட்சுமி, இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது கூட்டுச் சதி செய்தல் (120பி), மோசடி செய்தல்(420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நகைக் கடையில் எழுதிக் கொடுக்கப்பட்ட பிராமசி புத்தகம் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது.சாட்சிகளாக 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஈரோட்டில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் அண்ணன் அய்யாசாமியிடம் சென்று தன்னை சப் இன்ஸ்பெக்டர் என்றுகூறிக் காண்டார் ஜெயலட்சுமி. தனது தம்பி கோவையில் போலீஸ் கண்காணிப்பாளராக இருப்பதாக அவடரிம் கூறியஜெயலட்சுமி, தனது தம்பியின் மூலம் அய்யாசாமியின் மகள் சண்முக சுந்தரத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாககூறியுள்ளார்.\nஇதற்காக அய்யசாமியிடம் ரூ. 2 லட்சம் பணம் வாங்கியுள்ளார். மேலும் சண்முக சுந்தரத்தை மதுரை திருநகரில்சட்டவிரோதமாகவும் ஜெயலட்சுமி அடைத்து வைத்துள்ளார்.\nஇந்த வழக்கில், 420, 343 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.11 ஆவணங்களும், 12 சாட்சியங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.\nமதுரை தீபம் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில், 56 கிராம் எடை கொண்ட ஐஸ்வர்யா டிசைன் தங்கச் சங்கிலியும், 32 கிராம்எடையுள்ள வளையல்களையும் ஜெயலட்சுமி வாங்கியுள்ளார். இதற்கான மொத்த தொகையில், 16,000 ரூபாயைக் கொடுக்காமல்ஏமாற்றியுள்ளார். இளங்கோவன் இதற்கு உதவியுள்ளார்.\nஇருவர் மீதும் 420, 419, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆவணங்களும், 6 சாட்சிகளும்சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகரூரைச் சேர்ந்த விஜய் என்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியிடம் பெட்ரோல் பங்க் நடத்த பணம் வேண்டும் என்று கேட்டு ரூ.1லட்சம் கடன் வாங்கியுள்ளார் ஜெயலட்சுமி. அதற்கு இளங்கோவன் உதவியுள்ளார்.\nவாங்கிய பணத்தை மதுரை டவுன்ஹால் ரோடு கனரா வங்கியில் போட்டு வைத்து அதை ஜெயலட்சுமி செலவழித்துள்ளார்.விஜய்யிடம் அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக 17 ஆவணங்களும், 9 பேர் சாட்சிகளாகவும்சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் ஜெயலட்சுமி, இளங்கோவன் மீது 120 பி, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபோலீஸார் மீது புகார் கூறிய ஜெயலட்சுமி மீதே, 420 பிரிவின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது புதிய பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படும்.\nஅதே நேரத்தில் ஜெயலட்சுமியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த எடிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, சுந்தரவடிவேல் ஆகியோர் மீதும், மாஜி எஸ்பி சொக்கலிங்கம் உள்ளிட்ட 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கமாறு அரசுக்கு சிபிஐபரிந்துரைக்கும் என்று தெரிகிறது.\nஜெயலட்சுமியை கடத்திய விவகாரத்தில் தொடர்புடைய இளங்கோவன், ஷாஜகான் உள்பட மொத்தத்தில் 9 அதிகாரிகள் மீதுதுறைரீதியிலா��� நடவடிக்கைக்கு சிபிஐ பரிந்துரைக்கவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/16/", "date_download": "2019-02-22T23:17:24Z", "digest": "sha1:C26CK63YTI7HU3PTDO4C5NM2ZYZKIE7W", "length": 5569, "nlines": 126, "source_domain": "theekkathir.in", "title": "January 16, 2018 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஅனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளேடு விநியோகம் – செங்கோட்டையன்\nஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம் – உச்ச நீதிமன்றம்\nதேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வடிவு மக்கள் விரோத சட்டமுன் வடிவு- எய்ம்ஸ் ரெசிடெண்ட் சங்க மருத்துவர்கள் குற்றச்சாட்டு\nபுதுதில்லி, ஜன. 16- மத்�\nசிராவயல்: மஞ்சுவிரட்டில் 2 பேர் பலி\nமெரினாவில் பொதுமக்கள் குளிக்க தடை\nராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிப்பு\nநாகை: நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/45.html", "date_download": "2019-02-22T22:39:13Z", "digest": "sha1:52AQUKKIBTADMKLHA5IGMT2DDH7Z2CIK", "length": 11360, "nlines": 97, "source_domain": "www.karaitivu.org", "title": "தேசிய கணிதஒலிம்பியாட் போட்டியில் 45மாணவர் தெரிவு! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka தேசிய கணிதஒலிம்பியாட் போட்டியில் 45மாணவர் தெரிவு\nதேசிய கணிதஒலிம்பியாட் போட்டியில் 45மாணவர் தெரிவு\nதேசிய கணிதஒலிம்பியாட் போட்டியில் 45மாணவர் தெரிவு:\n23பேர் வட கிழக்கைச்சேர்ந்தோர்:திருமலை இந்துவில் 6பேர்\nஇவ்வருடத்திற்கான தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் 45 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர் என கல்விஅமைச்சு அறிவித்துள்ளது.\nநாடளாவியரீதியில் 9 மாகாணங்களிலுமிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்டப்பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களிலும் முன்னைய பரீட்சார்த்திகளிலிருந்தும் இந்த 45மாணவர் தெரிவாகியுள்ளனர்.\nநேற்றுமுன்தினம் இப்பரீட்சை பெறுபெறுகள் வெளியாகியிருந்தன.\nமூவின ���ாணவர்களும் உள்ளடங்கும் இப்பரீட்சையில் சித்திபெற்ற 45மாணவர்களும் தேசியமட்ட பயிற்சி முகாமிற்குத் தெரிவாகியுள்ளனர்.\nஇவர்களில் 23மாணவர்கள் வடக்கு கிழக்கைச்சேர்ந்தவர்களாவர். அவர்களுள் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியைச் சேர்ந்த 6மாணவர்கள் தனியொரு பாடசாலையில் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.\nதேசிய மட்டத்தில் 58புள்ளிகளைப்பெற்று முதல் நிலையில் கொழும்பு றோயல்கல்லூரி மாணவன் லூசித டயஸ் பத்திரணவும் 56புள்ளிகளைப்பெற்று இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் றதுஷாவும் 52புள்ளிகளைப்பெற்று கொழும்பு ஆனந்தாக்கல்லூரி மாணவன் ரி.பி.விதானகேயும் சாதனை படைத்துள்ளனர்.\nவடக்கு கிழக்கு மாணவர்கள் 23பேர் தெரிவு\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் 23மாணவர் தெரிவாகிள்ளனர். இவர்களுள் வடக்கில் 11பேரும் கிழக்கில் 12பேரும் உள்டங்குகின்றன்றனர். மொத்தமாக தெரிவாகியுள்ள 23பேரில் 21பேர் தமிழ் மாணவர்களாகவும் 2மாணவர் முஸ்லிம் மாணவர்களாகவுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு கிழக்கில் தனியொரு பாடசாலையில் அதிகூடிய அதாவது 6மாணவர்கள் தெரிவாகியுள்ளமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலாகும். அதற்கடுத்ததாக 3மாணவிகள் தெரிவாகியிருப்பது திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலாகும்.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் றதுஷா கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமாரன் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் பரமநாதன் நிஜசன் பருத்தித்துறை மெ.மி.பெண்கள் கல்லூரி மாணவி உதயகுமாரன் கீர்த்தனி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் அருணகாந்தன் விஸ்வகாந்தன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் செல்வமகேசன் கலாபன் வவுனியா றம்பைக்குளம் பெண்கள் உயர்கல்லூரி மாணவிகளான ஹரிணி பிரதீபன் பரந்தாபன் ஹரிணி அளவெட்டி அருணோதய கல்லூரி மாணவன் ஆர்.டசோதன் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் கே.கிருசாந்த் கிளிநொச்சி மத்தியகல்லூரி மாணவன் தெய்வேந்திரன் திருக்குமாரன்.\nதிருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான என்.சயநுதன் யு.லிதுர்சன் வை.மிதுலாசன் யு.கோசிகன் யு.திபுசன் ரி.ராகுல் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் வித���தியாலய மாணவிகளான எஸ்.சந்தியா எஸ்.தீபிகா கே.தர்சனா மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் எஸ்.றுகேசன் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் எம்.என்.அம்ஹர் மட்டு.மத்தி மெத்தைப்பள்ளி வித்தியலாய மாணவன் கே.எல்.மொகமட் அன்பாஸ் .\nஇவர்கள் சார்வதேச வெளிநாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப்பெறுவர்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/mashroom-biriyani-tamil.html", "date_download": "2019-02-22T23:17:22Z", "digest": "sha1:VDNSYAO2NSHFWRCK2LZV4H6J5GOFOUAU", "length": 4919, "nlines": 74, "source_domain": "www.khanakhazana.org", "title": "மஷ்ரூம் பிரியாணி | Mashroom Biriyani Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஅசைவம் விரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. இந்த சத்தான சுவையான காளான் பிரியாணியை ஈஸியா செஞ்சிடலாம்னா.. யாருக்குத்தான் பிடிக்காது. சட்டுபுட்டுன்னு சமைச்சு விருந்தாளிகளை அசத்திப்புடலாம்ல....\nமஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது - 200 கிராம்\nபாசுமதி அரிசி - 200 கிராம்\nபிஸ்தா பருப்பு - 10\nகுடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).\nஇஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nசோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nஅஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்\nதேங்காய்ப்பால் - 100 மி.லி.,\nநெய் - 25 மி.லி.,\nமல்லித்தழை நறுக்கியது - 1 கப்\nமிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்\nவெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்\n* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.\n* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.\n* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.\n* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.\n* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.\n* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-22T23:14:51Z", "digest": "sha1:ZPGFRLENXWAAZ7CUW5D2V4X6BB7RIBPQ", "length": 8388, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை கே.கே.நகர் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி | Chennai Today News", "raw_content": "\nசென்னை கே.கே.நகர் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nசென்னை கே.கே.நகர் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னையில் அவ்வப்போது சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவது தெரிந்ததே. குறிப்பாக அண்ணா சாலையில் அவ்வப்போது பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை கே.கே.நகரில் உள்ள அழகரிசாமி சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது, இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இரண்டு முறை பள்ளங்கள் உருவாகியுள்ளது என்பதும் இன்று ஏற்பட்டுள்ள பள்ளம் மூன்றாவது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பேசிய சென்னைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சாலைகள் உறுதியாக உள்ளதாகவும், குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளால்தான் பள்ளம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிவது கடினம் எனவும் இருப்பினும் சாலையில் பள்ளம் ஏற்படுவது போன்ற மிக மோசமான சூழல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறினர்\nவாழைப்பூவின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; சிம்பு\nமூடுபனி நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்திய கடலோரங்களில் சென்னையில்தான் அதிக பிளாஸ்டிக் கழிகள்: மத்திய அமைச்சர்\nசென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு: மெட்ரோ அறிவிப்பு\nசென்னையில் ‘சர்கார்’ அதிகாலை காட்சி உண்டா\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rs-1-lakh-to-swathi-family-who-died-in-central-bomb-blast/", "date_download": "2019-02-22T22:09:11Z", "digest": "sha1:DRHJOL4Z5G5EXXHXCR3MUWJU3UJDCAKJ", "length": 9905, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Rs.1 lakh to Swathi family who died in Central bomb blast |சென்ட்ரல் ரயில் நிலையம் குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம். | Chennai Today News", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் நிலையம் குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்.\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை வெடித்த குண்டு வெடிப்பில் ஸ்வாதி என்ற 24 வயது இளம்பெண் பலியானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பலியான ஸ்வாதியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவா��ண உதவி வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் கார்கே இன்று அறிவித்துள்ளார்.\nபெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே கூறியதாவது: “பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ‘எஸ்4’, ‘எஸ்5’ ஆகிய 2 பெட்டிகளில் இன்று காலை குண்டு வெடித்து உள்ளது. அடுத்தடுத்த நடந்த இந்த இரு குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. பெங்களூரில் இருந்து குண்டூர் நகருக்கு அவர் சென்றபோது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.\nஇந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமும், 7 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவர்களுடைய அனைத்து மருத்த்வ செலவையும் ரெயில்வே துறை ஏற்றுக் கொள்ளும்.\nஇன்று காலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்காக டெல்லியில் இருந்து நிபுணர் ஒருவர் இன்று மாலை சென்னைக்கு வருகிறார். குண்டுவெடிப்பு தொடர்பாக ரெயில்வே வாரியமும், தமிழக போலீசாரும் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயில்வே சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விரிவான அறிக்கை கிடைத்த பிறகே குண்டுவெடிப்புக்கான காரணங்கள் குறித்து தெரியவரும்\nஅஞ்சான் படத்தின் புதிய கேலரி.\nபகலில் தூங்கும் பெண்களுக்கு மாரடைப்பு. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பெரும் பரபரப்பு\nசென்னை சென்ட்ரல் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம். பெரும் பரபரப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டல்.\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/762", "date_download": "2019-02-22T23:14:24Z", "digest": "sha1:WOAAO3RFDQCWCVSYWKEKFFGLFNSMIEGC", "length": 7239, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வட்டுக்கோட்டை வடக்குப் பகுதியில் பெண்ணின் தாலியை அறுத்தெடுத்த கள்ளவர்கள்", "raw_content": "\nவட்டுக்கோட்டை வடக்குப் பகுதியில் பெண்ணின் தாலியை அறுத்தெடுத்த கள்ளவர்கள்\nவட்டுக்கோட்டை வடக்குப் பகுதியில் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.\n9 பவுண் தாலிக் கொடியில் 5 பவுண்கள் அளவிலான பகுதி, குறித்தப் பெண் பற்றிப் பிடித்திருந்தமையால் காப்பாற்றப்பட்டுள்ளது.\nதிருமண வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலியை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துள்ளனர்.\nகுறித்தப் பெண் தாலிக் கொடியைப் பற்றிப் பிடித்தமையால் 5 பவுண் அளவிலான பகுதி காப்பற்றப்பட்டதுடன், மிகுதி 4 பவுண் தாலியும் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, குறித்த பெண் மோட்டார் சைக்கிள் இலக்கத்தைக் குறித்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nகிளிநொச்சியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட மோசமான நிலை...பலமணி நேர போராட்டத்திற்கு பின் நிகழ்ந்த அதிசயம் \nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nயாழில் மாலையை ��ழந்த சரவணபவன்\nயாழ் பகுதி வைத்திய சாலையில் முதியவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-22T23:13:52Z", "digest": "sha1:7ILSYHP33UWBAMJ5YNTGLYE33KV6DN34", "length": 13110, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "புதிய தாராளமய தாக்குதல்களை எதிர்த்து இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும் தெற்காசிய கம்யூ. மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கேரளா / புதிய தாராளமய தாக்குதல்களை எதிர்த்து இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும் தெற்காசிய கம்யூ. மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு\nபுதிய தாராளமய தாக்குதல்களை எதிர்த்து இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும் தெற்காசிய கம்யூ. மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு\nபுதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு இடதுசாரிகளால் வெற்றி பெற முடியாத இடங்களில் வலதுசாரி சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் வெற்றி பெறுவார்கள். அவர்கள் கடைப்பிடிப்பதும் புதிய தாராளமயக் கொள்கைகளைத்தான் என்பதை சமீபத்திய ஐரோப்பிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சீத்தாராம் யெச்சூரி பேசினார். கொச்சியில் சனியன்று தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டை துவக்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மேலும் பேசியதாவது: சமூக பதற்றத்தையும், புதிய பொருளாதார தாக்குதல்களையும் எதிர்கொள்ள வர்க்கப்போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க வேண்டும்.\nதெற்காசிய நாடுகளில் கம்யூனிஸ்ட்-இடதுசாரி கட்சிகள் சக்தியாகவும், தனித்துவத்தோடும் அதற்கு தயாராக வேண்டும். சமூக முன்னேற்றம், தேசிய இறையாண்மையை பாதுகாப்பது, பிரிவினைவாதத்தை தடுப்பது, வேற்றுமைகளை களைவது ஆகிய நான்கு கடமைகளை கம்யூனிஸ்ட் – தொழிலாளர் கட்சிகள் நிறைவேற்ற வேண்டும். பாரபட்சத்திற்கு எதிராகவும், அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் விடுதலை பெறவும் இந்த நான்கிலும் வெற்றி பெற வேண்டும். பிரிவினைகளை தகர்க்க வலுவான போராட்டம் இல்லாத நாடுகளில் புரட்சிகர முன்னேற்றம் சாத்தியமில்லை. சமூக -பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாடுகளில் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் தகர்ந்து கொண்டே இருக்கும். மக்களுக்கான போராட்டங்கள் மூலம் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தினால் மட்டுமே இதனை சீராக்க முடியும்.\nஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சமூக சீர்திருத்தவாதம் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் வலதுசாரி, மததீவிரவாதம் கோலோச்சுகின்றன. தங்களுக்கு எதிராக குரலெழுப்பும் இடதுசாரிகளையும், முற்போக்கு சக்திகளையும் அழித்தொழிப்பது அவர்களது லட்சியமாக உள்ளது. இராக்கில் அமெரிக்க ராணுவம் அங்கு மதரீதியிலான செயல்பாட்டுக்கு உதவியிருக்கிறது. முன்பு ஈரானில் ஷாவின் ஆட்சி அதிகாரத்தை அமெரிக்கா நிலைநிறுத்தியதை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளையும், முற்போக்கு தேசியவாதிகளையும் கொடூரமாக வேட்டையாடினர். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் உதவியுடன் நடந்துவந்த அரசை அமெரிக்கா தகர்த்தது. அதன் பலனாக முஜாஹிதீன் – தலிபான் அமைப்புகளுடன் ஒசாமா பின்லேடனும் உருவெடுத்தார்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலாளித்துவம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 1930 களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை விட கடுமையான சூழ்நிலையை இன்று உலக முதலாளித்துவம் எதிர்கொண்டு வருகிறது. இன்றைய நடவடிக்கைகள் மூலம் இந்த சூழ்நிலையை கடந்து செல்ல முதலாளித்துவத்தால் முடியாது. இது போன்ற நிலைமைகள் உள்ள போதிலும் முதலாளித்துவம் தானாக தகர்ந்து விடாது. முதலாளித்துவத்துக்கு எதிரான சக்திகளின் பலத்தை அதிகரித்து போராட்டங்களை வலுப்படுத்துவதே கம்யூனிஸ்ட் -தொழிலாளி வர்க்க கட்சிகளின் கடமை என யெச்சூரி கூறினார்.\nபுதிய தாராளமய தாக்குதல்களை எதிர்த்து இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும் தெற்காசிய கம்யூ. மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு\nகொச்சியில் தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்தார்..\nமுதல் பெரும் கட்சியாக மாறுவோம்;நேபாள கம்யூனிஸ்ட் தலைவர்.\nவெள்ளத்தின்போது சேவை செய்த கேரள மீனவர்கள் 200 பேருக்கு போலீஸ் வேலை : முதல���வர் பினராயி விஜயன் உறுதி…\nகேரளா : மாணவர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது\nஜிஷா குடும்பத்திற்கு யெச்சூரி நேரில் ஆறுதல்……\nநான் பினராயி விஜயனின் தீவிர ரசிகன்: திரைகலைஞர் விஜய் சேதுபதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a25-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4/productscbm_710402/40/", "date_download": "2019-02-22T22:21:01Z", "digest": "sha1:23MZ7MIGVFQFCROUGAJU2QCF4CJCK7A6", "length": 63943, "nlines": 187, "source_domain": "www.siruppiddy.info", "title": "25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர்\nஇவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி நிற்கின்றனர்.\nஇவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இணையம் பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்திநிற்கின்றது.\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்��ிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட த��ம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்\nஎதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். இதனால் பொது மக்களின்...\nயாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி\nயாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...\nஇலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்\nஅனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...\nபுன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்\nயாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய \"குடி குடியைக் கெடுக்கும்\" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...\nயாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்\nகொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்க��� ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....\nஇலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை\nவீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...\nஇலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை\nஇந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...\nஇலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...\nயாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:\nயாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...\nயாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில���லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nலண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...\nகனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...\nபிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது\nஉலகச்செய்திகள்-- பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...\nசூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக விணாகானம்...\nஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்\nஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...\nலண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...\nகனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்\nகாலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...\nலண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்\nலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....\n��ிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்\nமீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்\nசட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் ம் நாடு கடத்தப்படவுள்ளனர்.மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.இவர்கள் பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று...\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது நல்லது.முளைவிட்ட பச்சைப்பயிறு...\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்\nஉங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம். உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக்...\nகுடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து,...\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனை���ளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான...\nபருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nசிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆனால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி...\nகற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்\nகற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல்...\nஒரே வாரத்தில் குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டும் கிச்சடிகள்\nநச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம்...\nடெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்\nடெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது...\nநீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nநீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே...\n22.02.2019 இன்றைய ராசி பலன்\nமேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nகீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019\nஇன்றைய ராசி பலன் 21.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...\nஇன்றைய ராசி பலன் 20.02.2019\nஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா\nஆன்மீக செய்திகள். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...\nதெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை\nஇந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம��பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...\nஇன்றைய ராசி பலன் 19.02.2019\nமேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...\nஇன்றைய ராசி பலன் 17.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...\nஇன்றைய ராசி பலன் 16.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...\nதங்கம் வாங்க நல்ல நாட்கள்\nபொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...\nமரண அறிவித்தல்.திருமதி இராஜலோசனா தயசீலன்(நீர்வேலி)\nயாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலோசனா தயசீலன் அவர்கள் 15-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பூரணானந்தசிவம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், விநாயகமூர்த்தி தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், தயசீலன்(ஆசிரியர்- யா/மகாஜனக் கல்லூரி ஆவரங்கால்)...\nமரண அறிவித்தல் .திரு ஐயாத்துரை குணசேகரம். சிறுப்பிட்டி\nயாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்கள் 11-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக்...\nஅகால மரணம்.திரு வேலாயுதர் முருகேசபிள்ளை\nயாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் முருகேசபிள்ளை அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு...\nமரண அறிவித்தல்.திருமதி கந்தையா பவளராணி (பவளம்)\nயாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராசவீதி, ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பவளராணி அவர்கள் 23-07-2014 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பட்டணத்து கந்தையா(நீர்வேலி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம்...\nமரண அறிவித்தல். திருமதி பாக்கியம் இராசா\nயாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் இராசா அவர்கள் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசா(உதவிப் பொலிஸ்...\nஅச்சுவேலி பத்தைமேனியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை (மடத்தடி ஒழுங்கை) வதிவடமாகவும் கொண்ட இராசையா நவரத்தினராஜா நேற்று (05.07.2014) சனிக்கிழமை காலமானார். அன்னார் இராசையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சோபனா,...\nஅகால மரணம் திரு கந்தன் இராஜரட்ணம்\nயாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bergisch Gladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தன் இராஜரட்ணம் அவர்கள் 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், கந்தன்(சிறுப்பிட்டி) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணசேகரம் பூமணி(அரியாலை நாவலடி) தம்பதிகளின் அன்பு...\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மாசவன் சந்தி, நீர்கொழும்பு கடல் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவ���ம் கொண்ட கணபதிப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 28-06-2014 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின்...\nயாழ்.நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் இராசம்மா அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், இராசதுரை,...\nசிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சச்வதி சிவபாலன் நேற்ற் முன்தினம் 19.05.2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான தியாகரயா முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,காலம் சென்றவர்களான கொக்குவில் கிழக்கை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46293/", "date_download": "2019-02-22T22:27:11Z", "digest": "sha1:EOPTK35KPRDXLYCIALGXYGWYTU6HUGUH", "length": 18080, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி\nஅதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார்.\nஇன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nநாட்டுக்குத் தேவையான அபிவிருத்தியையும் அரசியல் சீர்திருத்தத்ததையும் மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்���்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றபோது பல்வேறு எதிர்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவித்தார்.\nநாட்டுக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக செயற்படுகின்ற அனைவரும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கான உண்மையான யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் இன்று இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது விட்டால் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் அனைவரும் வகைகூற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிராக விமர்சனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கும் எவரிடமும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த எந்தவொரு முன்மொழிவும் கிடையாதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படுத்த வேண்டிய அரசியல் சீர்திருத்தம் குறித்த முன்மொழிவுகளை முன் வைக்குமாறு தான் அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் உத்தேச வரைபு கூட இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதுடன், அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்று உரையாடலுக்கு உட்படுத்தி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த சமயத்திற்குரிய இடம், நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் சமத்துவமான சமூகம் குறித்த தெளிவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅந்த அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்களை சுட்டிக்காட்டி சிலர் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று சில பத்திரிகைககள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களை பிழையாக வழிநடத்தும் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் நாட்டுக்காக தமது பொறுப்புக்கள் என்னவென்று விளங்கி செயற்படுமாறு தான் அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nவவுனியா மாவட்டத்தில் நிரந்தர காணி உறுதிகள் இல்லாத மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தல், இம்முறை புலமைப்பரிசில் பரீட்ச���யில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குதல், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி சபையினால் தென்னங் கன்றுகளை வழங்குதல், வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குத் தேவையான இரண்டு பௌசர்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பி.நாவின்ன, ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nTagsnews tamil அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல ஜனாதிபதி மக்களுக்கே வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nசென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது :\nபுங்குடுதீவு மாணவி வித்தியா வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுவதாக உறுதி\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-22T22:07:28Z", "digest": "sha1:5J6BYNYOIL27YMOHB2CD33PPL5T555RV", "length": 17512, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "வடக்கு | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nவடக்கு- கிழக்கில் படையினரின் கெடுபிடிகள் தொடர்கின்றன\nசினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:\nவடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் தெரிவு\nவடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, வடக்கு மாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி வெற்றிடமாகியது. வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை புதிய பிரதி அவைத்\nவடக்கு வன்முறைகளுக்கு வெளிச்சக்திகளே காரணம்: சி.வி.கே.சிவஞானம்\n“வடக்கில் குழப்பத்தை ஏற்பட��த்துவதன் ஊடாக குறுகிய இலாபம் பெற்றுக் கொள்கின்ற சில சக்திகளே, அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு தரப்பினர் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த விடயத்தில் உரிய விசாரணைகளை நடத்தி, பாதுகாப்பு தரப்பினர் நம்பிக்கையை நிலை\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபை\nகுற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தொடர்பாக வடக்கு மாகாண\nசம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்.. வடக்கு முதலமைச்சர் பரபரப்பு தகவல்\nபுலியாக வடக்கு முதல்வர் – மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி – அடுத்த அதிர்ச்சி என்ன\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்கு 312 மில்லியன் ஒதுக்கீடு\nவடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள் இராணுவத்துக்கே சொந்தம்\nவடக்கு முதல்வர் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ கூறிய கருத்துக்கு கடும் கண்டனம்..\nவடக்கு முதல்வரின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் சம்பந்தன்..\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11413", "date_download": "2019-02-22T23:20:56Z", "digest": "sha1:3KNDAKRHYERT7JFWGESYZSDDXXGPEFJQ", "length": 82256, "nlines": 290, "source_domain": "rightmantra.com", "title": "ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்\nஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்\nஇந்த உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்போதே நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அனைவருக்கும் வருவதில்லை. சிலர், உண்டு உறங்கி வாழ்வதைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார்கள். வேறு சிலர் தங்கள் நலனையும் தங்கள் குடும்பத்தினர் நலனையும் தாண்டி சிந்திப்பதை அறியமாட்டார்கள். வேறு சிலர் எதிர்பார்ப்போடு தான் எதையுமே செய்வார்கள். அறம் செய்து வாழ்வது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை உணராது, இதைச் செய்தால் அந்த புண்ணியம், அதைச் செய்தால் அந்த புண்ணியம் என்று அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுயநல கணக்கு இருக்கும். இந்த வரையறைகளை மீறி, உடலில் சக்தியும் கையில் ஓரளவு பொருளும் இருக்கும்போதே பிறருக்கு நன்மைகளை செய்து ஆனந்தப்படுபவர்கள் வெகு சிலரே. இவர்கள் எல்லோரையும்விட, தாம் எத்தகு துன்பத்தில் இருந்தாலும் அதை மறந்து மற்றவர்களுக்கு நன்மைகளை செய்து அவர்கள் படும் சந்தோஷத்தை பார்த்து வாழ்பவர்கள் வெகு வெகு சிலரே. அப்படிப்பட்ட ஒருவரை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.\nவிபத்து காரணமாக முதுகெலும்பு ஒடிந்து, தன்னால் எழுந்து நடக்க முடியாமல் போனபிறகும், ஆதரவற்ற பல ஜீவன்களுக்கு அடைக்கலம் தரும் ஆலமரமாய் நிற்கிறார் ஒருவர். அவர் தான் வடலூரை சேர்ந்த 70 வயதாகும் திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள்.\nஸ்வாமிகள் என்றவுடன் ஏதோ சாமியார் என்று நினைத்துவிடாதீர்கள். பெயரில் தான் சுவாமிகள் என்ற வார்த்தை இருக்கிறதே தவிர, இவர் ஒரு மிகப் பெரிய தொண்டர். தொண்டுக்கென்றே தம்மை அற்பணித்துக்கொண்டவர்.\nஇவர் கதையை படியுங்கள்… நீங்களே புரிந்துகொள்வீர்கள்.\nநாம் இதுவரை சந்தித்த சாதனையாளர்களுள் மிக மிக வித்தியாசமானவர் இந்த சிவப்பிரகாச சுவாமிகள். நம்மையெல்லாம் வெட்கப்படவைப்பவர். டிசம்பரில் நடைபெற்ற நமது பாரதி விழாவுக்கு இவர் தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேர சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவரால் வர இயலவில்லை.\nசுவாமிகளை இதுவரை நாம் இரண்டு முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு சென்ற நவம்பர் இறுதியில் பாரதி விழாவுக்கு அழைப்பு விடுக்க சென்றபோது. அடுத்தது இதோ இந்த மாதம் முதல் வாரம் சென்றபோது. இரு சந்திப்பின் போதும் நாம் கண்டவற்றை, நமக்கு கிடைத்த அனுபவங்களை தொகுத்து தந்திருக்கிறோம்.\n“உன்னால் என் உடலைத் தான் முடக்க முடியும்…. என் மனதை அல்ல\nவடலூர் சத்தியஞான சபைக்கு வருவோருக்கு வள்ளலார் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பம் திருமாளிகையை நன்கு தெரிந்திருக்கும். இந்த பகுதியில் தான் ‘ராமலிங்க வள்ளலார் சர்வ தேச தரும பரிபாலன அறக்கட்டளை’யை நிறுவி, வாழ்க்கையில் கைவிடப்பட்ட ஜீவன்களுக்கு ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.\nசுவாமிகளை நாம் முதல் முறை சந்தித்தபோது அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அவரால் எழுந்து நடமாட முடியாது. படுத்துக்கொண்டு தான் அவரால் எதையும் செய்ய முடியும். ஆனால், இந்த நிலையிலும் அவர் முகத்தில் தவழும் புன்னகை இருக்கிறதே…. விதியையே ஏளனம் செய்யும் புன்னகை அது. “உன்னால் என் உடலைத் தான் முடக்க முடியும்…. என் மனதை அல்ல” என்று விதிக்கே சவால் விடும் புன்னகை அது.\nஇல்லத்தை சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்வெளிகள் காணப்படும் கண்கொள்ளா காட்சி\nசுவாமிகளின் சொந்த ஊர் பல்லடம். பெற்றோர் வைத்த பெயர் கணேசன். சிறிய வயதிலேயே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. காஞ்சி தொண்டை மண்டல ஆதீனத்தில் சேர்ந்து சமய இலக்கியங்கள் படித்தார். படித்ததை வைத்து சமய சொற்பொழிவுகளுக்கு செல்வார். அப்போது தான் வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சொற்பொழிவுகளில் கிடைத்த வருவாயை வைத்து 1989 இல் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது.\nசிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலாக இருக்கிறது.\nசொற்பொழிவு வருமானத்தின் மூலம் ஒரு பெருந்தொண்டு\nசுவாமிகளின் முக்கிய பணியே அந்த நாள் ��ுதல் இன்று வரை சொற்பொழிவு தான். தேவாரம், திருவாசகம், திருக்குறள், கந்தபுராணம் என்று தனக்கு தெரிந்த பக்தி இலக்கியங்களை பற்றி ஊர் ஊராக போய் சொற்பொழிவு நிகழ்த்துவார். அதன் மூலம் கிடைக்கும் பொருளை கொண்டு உதவுவார். ஆரம்பத்தில் நடந்து சென்றவர் பின்னர் சைக்கிளில் மைக்கை கட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தார்.\nசுவாமிகள் ஆதரவற்றோரை வைத்து பராமரிப்பது தெரிந்து பலர் தங்களால் இயன்றதை அவருக்கு பணமாகவோ பொருளாகவோ கொடுப்பார்கள். கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று சொல்லமாட்டார். அரிசி, தவிடு, காய்கறி கழிவுகள் என எது கிடைத்தாலும் அதைக் கொண்டு வந்து உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வார்.\n2004-ல் சாலை விபத்தில் சிக்கி முதுகுத் தண்டுவடம் கடுமையாக பாதிப்பட, அதற்கு பிறகு இவரால் எழுந்து நிற்க முடியவில்லை. இருப்பினும் இவரை நம்பி உள்ள ஜீவன்களை கைவிட முடியாதே… படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும் சொற்பொழிவுகளுக்கு போய்க்கொண்டு தான் இருக்கிறார்.\nநீங்கள் யோசிக்க வேண்டிய இடம் இது தான்.\nதனக்கு இப்படி ஆனவுடன் இவர் ஆதரவற்றோர்களை அரவணைக்கும் இந்த தொண்டை துவங்கவில்லை. ஏற்கனவே இவர் அதை செய்து வந்தவர் தான். தனது சொற்பொழிவு மூலம் கிடைத்த அத்தனை பணத்தையும் கொண்டு பலரை காப்பாற்றியவர் தான். இறைவனுக்கு ப்ரீதியான ஒரு வாழ்வை வாழ்ந்துவந்தவர் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில், விபத்து ஏற்பட்டு முதுகெலும்பு உடைந்து இவரை கட்டிலிலேயே முடக்கி போட்டுவிடுகிறது. இந்த இடத்தில் நாமாக இருந்தால், விரக்தியில் “போய்யா நல்லது செஞ்சி என்னத்தை கண்டேன்…” என்று அனைத்தையும் விட்டுவிட்டு, போயிருப்போம். வாழ்வை எதிர்கொள்ள தெரியாத கோழைகள் என்றால் தற்கொலை முடிவை நாடியிருப்போம். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் செய்தது என்ன அங்கே தான் அவர் உண்மையில் மகானாகிறார். அந்த நிலையிலும் தனது பணியையோ தொண்டையோ அவர் நிறுத்தவில்லை. இது தான் மனிதனுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்.\nஇவருடைய நிலையை பார்த்து பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் என சிலர், இவருக்கு உதவிவருகிறார்கள். அவர்களால் தான் இதை தொடர்ந்து நடத்த முடிவதாக குறிப்பிடுகிறார் சுவாமி.\nஇப்போதும் இவர் ஆஸ்ரமத்துக்கு ஏதே��ும் தேவை என்று நினைத்தால் அது எவர் மூலமேனும் தானாக வந்து சேர்ந்துவிடும். கேட்பது தனக்காக அல்லவே. தன்னை நம்பியிருக்கும் ஆதரவற்ற ஜீவன்களுக்காகத் தானே.\nசுவாமிகளுடன் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் மாதினியார். திருநாவுக்கரசரின் தாயார் பெயரை இவருக்கு சூட்டியிருக்கிறார் சுவாமிகள். எட்டு மாத குழந்தையாக இருந்தபோது அனாதையாக விடப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டவள் இவள். தன் குழந்தயை போன்றே மாதினியை வளர்த்து வருகிறார் சுவாமிகள்.\nமதுரையில் சமீபத்தில் அதலை என்னும் ஊரில் உள்ள சிவன்கோவிலின் சித்திரைத் திருவிழாவில் இவர்களின் அறக்கட்டளை சார்பாக சுமார் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்திற்காக சமையல் செய்ய அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருக்க, சமையல் எண்ணை மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்துள்ளது.\nஅங்கிருந்து சுவாமிகளுக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொன்னால், அவர் ஏதாவது ஏற்பாடு செய்வார் என்பதால் அவருக்கு போன் செய்யலாம் என்று நினைத்த தருணம், யாரோ ஒருவர் திடீர் என “அன்னதானத்திற்கு என் பங்காக சமையல் எண்ணை வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறி ஐந்து எண்ணை டின்களை வைத்துவிட்டு போய்விட்டாராம். இப்படிப் பல பல சம்பவங்கள் உண்டு.\nமகான்கள் நினைப்பது நடக்கிறதே… எப்படி \nபல வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது இது. மகா பெரியவர் ஒரு முறை சிதம்பரம் யாத்திரை செல்லும்போது, வழியில் பசியாறுவதற்கு அன்னதானத்துக்கு பெயர் பெற்ற ஒரு வீட்டை பற்றி கேள்விப்பட்டு அந்த வீட்டில் பரிவாரங்களுடன் போய் நின்றார். வீட்டின் உரிமையாளருக்கோ தெய்வமே தன் வீட்டில் வந்து நிற்கிறதே என்று இன்ப அதிர்ச்சி. பதட்டம். அவர் வீட்டம்மாவுக்கோ ஒரு படி மேலே சந்தோஷம் பிடிபடவில்லை.\n“ஸ்வாமிகள் எங்க கிரகத்துக்கு எழுந்தருள என்ன புண்ணியம் செஞ்சிருக்கோமோ” என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்கள் தம்பதிகள்.\nஒரு பக்கம் கண்கண்ட தெய்வம் இல்லத்தில் எழுந்தருளியதால் வந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தாலும் மறுபக்கம் இவர்களை உபசரித்து வயிறார சாப்பாடு போட தேவையான அரிசியோ மளிகை பொருட்களோ வீட்டில் இல்லை என்கிற துக்கம் வேறு ஆட்டிப்படைத்தது. இருக்கும் ஒரு மூட்டை அரிசி வைத்துக்கொண்டு தான் தன் குடும்பத்தின் சாப்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். இவர்களுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கியை சரியாக தராது நிலம் பெற்று உழுது வந்தவர்கள் காலம் கடத்திவந்தார்கள். வாடகை வேறு வசூலாகவில்லை. அதை வசூல் செய்வதற்கு எதையும் பிரயோகம் பண்ணும் நிலையில் இவர்களும் இல்லை.\nமகா ஸ்வாமிகளுடன் வந்திருக்கும் பரிவாரங்கள் இரண்டு நாட்கள் தங்கினால் போதும் மொத்த அரிசியும் காலியாகிவிடும். என்ன செய்வது தர்மசங்கடத்தில் நெளிந்தார் மனிதர்.\nஇவரின் சங்கடமும் துக்கமும் சுவாமிகளுக்கு தெரியாதா என்ன….\n“உன் வீட்டில ஸ்டோர் ரூம் எங்கே இருக்கு” என்று கேட்டபடி விறுவிறுவென உள்ளே நுழைந்தார். நேரே ஸ்டோர் ரூமை தேடிப் போய் அங்கே இருந்த ஒரே ஒரு மூட்டை அரிசி மீது சிறிது சாய்ந்தபடி, ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தார்.\nகணவனும் மனைவியும் விழுந்து ஆசிபெறுகிறார்கள்.\n“நடராஜர் அருளால ஷேமமா இருப்பேள்” என்று ஆசீர்வதித்துவிட்டு கிளம்பிவிடுகிறது ஞான சாகரம்.\n(இது பற்றி இன்னொரு விதமும் சொல்கிறார்கள். அவர் மகா பெரியவாவுக்கும் அவருடன் வந்த பரிவாரங்களுக்கும் உணவிட தயாராகத் தான் இருந்தார் என்றும் ஆனால் மகா பெரியவா தான் அவர் நிலைமை உணர்ந்து மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், விரும்தோம்பலில் தேர்ந்தவர்கள் அதை எந்த சூழ்நிலையிலும் விடமாட்டார்கள்.)\nமகா சுவாமிகள் வந்து சென்ற அடுத்த நாள் முதல், அதுவரை பாக்கியை தராமல் இழுத்தடித்தவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக குத்தகை பாக்கியை, அரிசி மற்றும் நெல் மூட்டைகளாக மாட்டு வண்டிகளில் அனுப்ப, இவர் வீட்டு ஸ்டோர் ரூமே கொள்ளாத அளவிற்கு அரிசி மூட்டைகள் நிரம்பிவிடுகிறது. மேலும் இவர்களுக்கு வரவேண்டிய இதர வருவாய் மற்றும் வாடகை அனைத்தும் தாமகவே வசூலாகிவிடுகிறது.\nநான்கைந்து நாட்கள் போனது. நெல்லும் அரிசியும் மளிகை பொருட்களும் நிரம்பி வழியும் ஸ்டோர் ரூமை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.\n“அந்த மகானின் ஸ்பரிசம் பட்ட நேரம், ஸ்டோர் ரூம் இப்படி நிரம்பி வழிகிறதே. என்ன அற்புதமோ மாயமோ அனைத்தும் இப்படி தானாகவே வசூலாகிவிட்டதே. தேடி வந்த தெய்வத்தை “ஒரு வேளை உங்கள் பரிவாரங்களுடன் தங்குங்கள்… வயிறார சாப்பிடுங்கள்” என்று சொல்ல முடியாத பாவியாகிவிட்டேனே… அரிசியும் மளிகை பொருட்களும் நிரம்பி வழியும் இப்போது அவர்கள் வரக்கூடாதா” என்ற��ாறு சிந்தித்தபடி இருக்க… வாசலில் திடீர் என பரபரப்பு ஏற்பட்டது.\nஎன்ன ஏது என்று வெளியே சென்று பார்த்தால், கையில் தண்டத்துடன், மகா பெரியவர் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்.\n“என்ன இப்போ உன் வீட்டுக்கு வரலாமா ஒரு நாள் தங்கியிருந்து பசியாறிட்டு போலாமா ஒரு நாள் தங்கியிருந்து பசியாறிட்டு போலாமா” சிரித்தபடி பரம்பொருள் கேட்க, “ஸ்வாமீ….” கதறியபடியே…. காலில் விழுந்தார் இவர்.\nஇறைவனின் மெய்த் தொண்டர்கள், சித்து வேலைகளோ அல்லது மந்திர வித்தைகளோ செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. அவர்கள் ஒன்றை நினைத்தால், அவர்கள் இதயக் கமலத்துக்குள் குடியிருக்கும் இறைவன் அதை நடத்தி வைப்பான். அவ்வளவே.\nமகா பெரியவா அவர்கள் தொடர்புடைய பல அற்புதங்களை நிகழ்த்தியது வேறு யாருமல்ல… அவருடைய உள்ளத்தில் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏகாம்பரேஸ்வரர் தான்.\nஎன்ற வள்ளலாரின் பாடலுக்கு இணங்க, நல்லோர் இதயம், இறைவன் வாழும் ஆலயம் ஆகும்.\nசுயநலம் என்பதே சிறிதும் இன்றி தான் வாழும் காலத்தே மானுடம் உய்ய மக்களுக்கு நல்வழியை காட்டி, தான் செய்த உபதேசப்படி வாழ்ந்து காட்டிய மகா பெரியவாவின் இதயத்தில் குடிகொண்டுள்ள அந்த சர்வேஸ்வரன் தான் அவரது விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றி பக்தர்களின் வாழ்வில் அற்புதங்களை நடத்தி வருகிறார்.\nஅதே போன்று தான் சிவப்பிரகாச சுவாமிகளும். இவர் ஏதாவது தேவை என்று நினைத்தால் அதை செய்து தர அடுத்த நொடி இறைவன் யாரையேனும் அனுப்பிவிடுவான். இவரது ஆஸ்ரமத்துக்கு உதவிட நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. (பதிவின் இறுதியில் அது பற்றி விளக்கியிருக்கிறோம்).\nபாமரர்க்கும் பக்தி இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் உன்னத பணி\nமுதுகுத் தண்டு மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும், ஒரு சிறு வாகனத்தில் படுத்தவாறே, பல இடங்களுக்கும், குறிப்பாக கிராமங்களுக்கு பிரயாணம் செய்து, இனிய, எளிய கொங்கு தமிழில், ஊக்கமான குரலில், பாடல்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வருகிறார் சிவப்பிரகாச சுவாமிகள். சிறப்பான தமிழ் இலக்கியங்களான திருக்குறள், பெரிய புராணம் மற்றும் திருவருட்பா ஆகியவற்றை படிப்பறிவில்லாத மக்களும் சுவைக்கும் வகையில் கிராமங்களையும் எட்ட வைத்துக்கொண்டிருப்பது, இவரின் மிக சிறந்த சேவையாகும்.\n‘ச��வி உணவும், அவி உணவும்’ குறைவற்று வழங்குவதே சுவாமிகளின், வாழ்க்கை குறிக்கோளாகும்.\nசுவாமிகளால் எழுந்து நடக்க முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் சக்கர நாற்காலியில் உட்காரமுடியும். அவ்வளவு தான். (இவருக்கு சிறுநீர் மற்றும் மலஜலம் ஆகியவை பைகள் மூலம் வெளியேற்றப்படுகிறது\nஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு செல்வதற்கு லோடு வேனைத் தான் பயன்படுத்தி வந்தார். அதில் இவரை ஏற்றவும், இறக்கவும் அனைவரும் படும் சிரமத்தையும், சுவாமிகள் படும் சிரமத்தையும் மனதில் கொண்டு, இவருடைய நலம் விரும்பிகள் மற்றும் அன்புக்குரியவர்கள் சிலர் இணைந்து ரீ-கண்டிஷன் செய்யப்பட்ட டெம்போ டிராவலரை வாங்கித் தந்துள்ளனர்.\nநம்மிடம் பேசும்போது இந்த வண்டி போகம்பட்டியில் வைத்து வைத்து வழங்கப்பட்டது என்றார். அது போகர் வாழ்ந்த ஊர் என்று குறிப்பிட்டவர், அந்த ஊரில் தனது தாய் தந்தையுடன் வாழ்ந்ததை நினைவு கூர்ந்தார்.\n“அப்பா முதலில் இறந்தார். கோமாவில் இருந்த அம்மாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அம்மாவும் இறந்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் கோப்பெருந்தேவி இறந்தது போன்ற அதிர்ச்சி மரணம் என்றும் என் அம்மா மரணத்தை வர்ணிக்க முடியாது” என்று சொல்லித் தொடர்ந்தார். “இரண்டு பேருக்கும் ஒரே குழி. சடங்கு செய்வதற்காக குளிப்பாட்டி முடித்ததும், குழியில் அந்த இரண்டு உடம்புகளையும் இறக்கும் போது அந்த இடத்தில் மட்டும் சுற்றிலும் மழை பெய்தது ” என்ற போது சுவாமியின் குரல் தாழ்ந்து விட்டது. பெற்றவர்களின் மரணத்தை நினைக்கும்போது கண்ணீர் சிந்தாதவர் எவரேனும் உண்டா என்ன\n“இங்கு வளர்ந்த பல பெண் குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செய்து குடுத்துருக்கோம். அவங்க கணவன், குழந்தைகளோட அடிக்கடி எங்கள வந்து பாக்குறப்ப மனசு லேசாகிப் போகும். சொந்த பந்தங்கள் யாரும் இல்லாம இந்த இல்லம் மட்டுமே சொந்தம்னு நினைச்சிட்டு இருந்த அவங்களுக்கும் புதுசா உறவுகள் கிடைச்ச ஒரு சந்தோஷம்” என்று கூறி பெருமிதப்படுகிறார் சுவாமிகள்.\nஎன்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் திருமண நாள், மற்றும் பிறந்த நாள், தங்களின் குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றை இங்கு வந்து கொண்டாடுவார்கள். இங்குள்ள குழந்தைகளுடன் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு உ���வையும் அளித்துவிட்டு போவார்கள். அன்று முழுதும் இந்த குழந்தைகள் குதூகலத்துடன் தான் இருப்பார்கள். என்.எல்.சி. நிர்வாகம் அடிக்கடி இங்கே மருத்துவ முகாம்களை நடத்தி, குழந்தைகளையும் பெரியவங்களையும் ஓரளவு பார்த்துக்கொள்கிறார்கள்.\n“இங்கிருக்கிற பெரியவங்களுக்கு காலம் கடந்துருச்சு. ஆனா, இந்தக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கணும். இவங்க அத்தனை பேரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியைக் கடைபிடிக்கத் தொடங்கிட்டாங்கன்னா போதும்; நிச்சயம் இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” நம்பிக்கையுடன் சொன்னார் சிவப்பிரகாசம்.\nஓட்டுப் போட போகாத சோம்பேறிகள் இவரை பார்த்து வெட்கப்படவேண்டும்\nஅவர் பேசும்போது அவர் விரலை தற்செயலாக பார்க்க நேரிட்டது. விரலில் வாக்களித்த மை காணப்பட்டது.\n“சுவாமி…. இந்த நிலையிலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்ல வோட்டு போட்டிருக்கீங்க போல… வாழ்த்துக்கள். நன்றிகள். அப்படியே ஒரு நிமிஷம் உங்க விரலை காட்டுங்க…. ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன். எங்க சென்னையில் நிறைய சோம்பேறிகள் ஆபீஸ்ல லீவ் கொடுத்தும் ஓட்டு போடப் போகலை. இந்த போட்டோவை போட்டு தான் அவங்களுக்கெல்லாம் சூடு வைக்கணும்” என்று சுவாமிகளை விரலை காட்ட வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nகழுத்துக்கு கீழே உடலே செயலிழந்து படுத்த படுக்கை தான் வாழ்க்கை என்ற ரீதியில் வாழ்ந்து வரும் ஒருவர் தவறாது வாக்குரிமையை செலுத்தியுள்ள சூழ்நிலையில், எதேதோ காரணங்கள் சொல்லி தேர்தலில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தாத சோம்பேறிகள் நிச்சயம் இவரை பார்த்து வெட்கப்படவேண்டும்.\nஇந்த இல்லத்துக்கு முதல் முறை நாம் சென்ற போது நண்பர் சௌந்தரவேல் நம்முடன் வந்திருந்தார். இரண்டாம் முறை நாம் மட்டும் தான் சென்றிருந்தோம்.\nஇரண்டு முறையும் அங்குள்ள குழந்தைகளுக்கு கொடுக்க பிஸ்கெட்டுகளை ஒரு பெட்டி நிறைய வாங்கிக்கொண்டு தான் சென்றோம்.\nஅங்கு வரிசையில் நின்ற குழந்தைகளுக்கு அதை தந்தபோது அவர்கள் ஒவ்வொருவராக அதை பெற்று கொண்டு நன்றி கூறிவிட்டு சென்ற பாங்கு, அத்தனை அழகு. கொடுப்பதில் உள்ள இன்பம்… வார்த்தைகளால் விவரிக்க இயலாது.\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை\nஎன்கிற ஒளவையின் வரிகளுக்கு இணங்க, இளமையிலேயே வறுமையை அனுபவித்து சூழ்நிலைகளால் கைவிடப்பட்டு இது போன்ற ஒரு இல்லத்தில் வளர்ந்தாலும் இந்த குழந்தைகளிடம் இருக்கும் அந்த மகிழ்ச்சி… வாவ்… இவர்கள் குழந்தைகள் அல்ல. நம் ஆசிரியர்கள்.\nகுழந்தைகள் இங்கு திருக்குறள், திருவருட்பா, சைவ இலக்கியங்கள் ஆகியவை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்கப்படுகிறார்கள். அதன் பாதிப்பு நன்கு தெரிகிறது.\nநாம் பேசிமுடித்துவிட்டு இறுதியில் சுவாமிகளுக்கு சால்வை அணிவித்து, நாம் கொண்டு சென்ற நம் தளத்தின் பிரார்த்தனை படத்தை அன்பளிப்பாக வழங்கினோம்.\n“சுவாமி, இந்த குழந்தைகளுக்கு இதுல இருக்குற இந்த பிரார்த்தனையை படிக்கச் சொல்லி மனப்பாடம் செய்ய வெச்சி, தினமும் அவங்களை காலைல இதை சொல்ல வெச்சீங்கன்னா சந்தோஷப்படுவேன்\nஅந்த பிரார்த்தனனையை படித்துப் பார்த்தவர், “ரொம்ப நல்லாயிருக்கே கண்டிப்பா தினமும் சொல்லச் சொல்றேன்” என்றார்.\nஅடுத்து நம்மை சிற்றுண்டி தயாராக இருப்பதாகவும் சாப்பிட போகுமாறும் கேட்டுக்கொண்டார். சுவாமிகளிடம் விடைபெற்றுக்கொண்டு, சிற்றுண்டி சாப்பிட சென்றோம். மாணவர்களுடனே சேர்ந்து சாப்பிட்டோம்.\n(மாணவர்களுடன் நாம் மேற்கொண்டு செலவிட்ட தருணங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.)\nஅடுத்து முதியோர் இல்லம் சென்றோம்.\nஎட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லே\nசுமார் 30 வயோதிகர்கள், தங்களையே தங்களால் கவனித்துக் கொள்ள இயலாத நிலையில் இருப்பவர்கள், கவனிப்பார் எவருமின்றி அனாதையானவர்கள், முதுமையின் காரணமாக தங்கள் பிள்ளைகளாலேயே இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள் என்று இங்கு உள்ள முதியவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை. இவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, உதவியாளர்கள் மூலம் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய பெரியோர்கள் இந்த ஆசிரமத்திலேயே இறக்க நேரிடின், உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறது.\n(சென்ற முறை இந்த ஹால் ஷெட் போன்ற அமைப்பில் இருந்தது. இந்த முறை சென்றபோது, நன்றாக நான்கு பக்கமும் சுவர்கள் எழுப்பி நன்றாக கட்டிவிட்டார்கள்.)\nஇங்கு அடைக்கலம் பெற்று வரும் முதியோர்களையும் ஒவ்வொருவராக சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இவர்கள் அனைவரும் ஒரு பெரிய ஹாலில் தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கொசு வலையுடன் கூடிய கட்டில் உண்டு.\nஇது தவிர, எழுந்து நடமாடக்கூட முடியாத நிலையில் உள்ள முதியோர்களுக்கு தனி அறை ஒன்று உண்டு. சுமார் மூன்று பேர் அந்த அறையில் தங்கலாம். கட்டிலுக்கு பதில் அங்கு மேடை தான் இருக்கும். கட்டில் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. (இயற்கை உபாதையை தணிக்க கூட எழுந்திருக்க முடியாத அளவு பலகீனமானவர்கள்).\nஅந்த அறைக்கு நாம் சென்ற போது, அங்கிருந்த ஒரு வயதான அம்மா, நம்மிடம் ஏதோ சைகை காட்டி எதையோ சொல்ல முற்பட்டார்கள். நமக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் அருகில் இருந்த மற்றொரு வயதான அம்மா தான் நமக்கு அதை புரியவைத்தார்கள். சாப்பிடுவதற்காக தாம் மேடையைவிட்டு இறங்கியதாகவும், மறுபடியும் தன்னை மேடையேற்றி விடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்கள்.\nகையெடுத்து வணக்கம் சொன்ன அந்த மூதாட்டி\nஇதையடுத்து நாமும் நண்பர் சௌந்தரவேலும் முதலில் அந்த அம்மாவின் ஆடையை சரி செய்தோம். எங்கு கையை வைத்து அவர்களை தூக்குவது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. காரணம், உடல்நிலை பலகீனமாக இருந்தது. பின்னர் ஜாக்கிரதையாக இருவரும் சேர்ந்து மேடையில் அமரவைத்தோம்.நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து அவரை ஜாக்கிரதையாக தூக்கி மேடையில் உட்கார வைத்தவுடன், அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த நிலையிலும் கையெடுத்து கும்பிட்டு நமக்கு நன்றி சொன்னபோது ஒரு நொடி உடலெல்லாம் சிலிர்த்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது. முதுமை தான் எத்தனை கொடுமை… அதுவும் கவனிப்பார் எவருமின்றி முதுமையில் உழல்வது நரகத்துக்கு எல்லாம் நரகம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பாட்ஷா படத்தில், பாடிய “எட்டாம் எட்டுக்கு மேலே இருந்தா நிம்மதியில்லே..” என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.\nஇதை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் – வாழ்வாங்கு வாழ்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வயதான காலத்தில் எவருக்கும் எந்த பாரமும் இன்றி நோய் நொடி எதுவும் இன்றி நிம்மதியாக போய் சேர்ந்தால் அதுவே போதும் தான் தோன்றும்.\nமுதுமை மிகவும் கொடிது. அதுவும் நோய்நொடியில் கழிக்கும் முதுமை மிக மிக கொடிது.\nஇந்த படத்தில் காணப்படுபவர், வீரைய்யன். ஒரு காலை இழந்தவர் இவர். “உன்னையெ���்லாம் வெச்சு சோறு போட முடியாது. எங்கேயாவது போய் பிச்சை எடுத்து பிழைச்சுக்கோ போ” என்று தனது பிள்ளைகளால் விரட்டிவிடப்பட்டவர். யாரோ இந்த இல்லத்தை பற்றி கூறியதை கேட்டு இங்கு அடைக்கலம் பெற்றிருந்தார். சென்ற முறை நாம் சென்றபோது, இவரை சந்தித்து இவரது கதையை கேட்டு கண்கலங்கினோம். ஆறுதல் சொன்னோம். ஆனால் இந்த முறை சென்ற போது இவர் இல்லை. ஆம்… வீரைய்யன் இறைவனடி சேர்ந்துவிட்டாராம்.\nஇதோ இங்குள்ள குழந்தை…. பிறக்கும்போதே போலியோ அட்டாக்குடன் பிறந்த குழந்தை இவள். தற்போது எட்டு வயதாகிறது. ஏழை பெற்றோர்களால் பராமரிக்க முடியவில்லை என்று, இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். போலியோவுடன் ஆட்டிசம் குறைபாடும் உண்டு.\nஆனாலும் இங்குள்ள குழந்தைகளுடன் அவள் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள்.\nஇப்படி இங்குள்ள ஒவ்வொரு குழந்தை மற்றும் முதியவர்கள் பின்னேயும் ஒரு நெஞ்சை உருக்கும் பின்னணி இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் பின்னேயும் நம்மை கண்ணீர் வடிக்க வைக்கும் கதை இருக்கிறது.\nஇங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் குடியினால் சீரழிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். தந்தைக்கு இருந்த குடிப்பழக்கத்தால், கணவன்-மனைவி இடையே சண்டை மூண்டு, முடிவில் மனைவியை கணவன் கொலை செய்து சிறைக்கு சென்றுவிட, குழந்தைகள் அனாதையாகிவிட்டனர். இப்படிப் பலப் பல உதாரணங்கள் இங்கு உண்டு.\n(இல்லத்தை பற்றியும் இங்கு குழந்தைகளுடனும் பெரியவர்களுடனும் நாம் எப்படி நேரத்தை செலவிட்டோம் என்பது பற்றியும் தனி பதிவு வருகிறது. எனக்கு அது இல்லே… இது இல்லே…. ஆண்டவன் சோதிக்கிறான்… என்று சதா புலம்புகிறவர்களா நீங்கள் அந்த பதிவை .. படிங்க. வந்து இங்கே ஒரு முறை பாருங்க சார்… நீங்கள் எல்லாம் எந்தளவு கொடுத்து வைத்தவர் என்று புரியும்.)\nஇந்த இல்லத்துக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகள் \nசென்ற முறை இந்த இல்லத்துக்கு வந்த போதே இங்கு நம் தளம் சார்பாக ஏதேனும் உதவி செய்ய நினைத்தோம். சிவப்பிரகாச சுவாமிகளிடம் பேசியபோது இல்லத்தின் தண்ணீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு ஒன்று தோண்டுவது (போர்) தான் உடனடி தேவை என்று புரிந்துகொண்டோம்.\nஇதையடுத்து அந்த பெரும்பணிக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதாக வாக்களித்தோம். இந்த பதிவை அளித்துவிட்டு நிதி திரட்டி தருவதாக உத்தேசித்திருந்தோம். இதற்கிடையே நண்பர் ஒருவரிடம் பேசும்போது இந்த இல்லம் பற்றியும் இவர்கள் தேவை பற்றியும் நாம் குறிப்பிட, அவர் உடனடியாக நமக்கு ஒரு நல்ல தொகையையை அனுப்பி நீங்கள் கலெக்ட் செய்யும் தொகையுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.\nஇதற்கிடையே, சுவாமிகளிடம் பேசும்போது, மீண்டும் ஒருமுறை இல்லத்துக்கு சென்றுவந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மேலும் வேறு சில விஷயங்களும் சுவாமிகளிடம் பேசவேண்டியிருந்தது. தவிர, இல்லத்தில் உள்ள முதியோர்களுடனும் குழந்தைகளுடனும் கொஞ்ச நேரத்தை செலவிட வேண்டும் என்று நமக்கு தோன்றியது.\nசுவாமிகளும் பதிவை அளிப்பதற்கு முன்பு ஒருமுறை நாம் வந்தால் நன்றாக இருக்கும் என்று பிரியப்பட, சமீபத்தில் நாள் ஒரு நாள் ஒரு வார இறுதியில் மீண்டும் வடலூர் சென்று சுவாமிகளை சந்தித்தோம். மேலும் பல தகவல்களை சுவாமிகளிடம் பேசி திரட்ட முடிந்தது.\nஆழ்குழாய் கிணறு தோண்ட நாம் உதவுவதாக கூறியபோது, அதன் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு ஒரு தனியார் குழுமம் செய்து தர முன்வந்துள்ளார்கள் என்றும் கூறினார்.\nநாம் நிச்சயம் இந்த இல்லத்துக்கு ஏதேனும் செய்ய விரும்புவதாக கூறியபோது, கொஞ்சம் இருங்க என்று கூறியவர், தனது டயரியை எடுத்தார். அதில், ‘இல்லத்தின் உடனடி தேவைகள்’ என்று எழுதப்பட்டிருந்த பட்டியலை நமக்கு காண்பித்து, “இதெல்லாம் வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றார்.\nஅவர் எழுதியுள்ள பட்டியல் படி, முதியோர்கள் பிரிவில் சுமார் எட்டு சீலிங் பேன், (இப்போது அங்கு இரண்டு தான் உள்ளது), மெயின் ஹால் & சமையல் கூடத்தில் எக்ஹாஸ்ட் பேன்கள், இல்லத்துக்கு வருபவர்கள் அமர பி.வி.சி. சேர்கள் ஒரு பத்து, தலையணைகள் ஒரு பத்து, குழாயுடன் கூடிய தண்ணீர் அருந்தும் டிரம்கள் இரண்டு என்று தேவைப்படுவதாக தெரிகிறது.\n“ஒன்னும் பிரச்னையில்லே சுவாமி…. இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ளே எங்க வாசகர்களோட இங்கே வர்றோம். வரும்போது இதெல்லாம் வாங்கிட்டு வர்றோம். கவலையை விடுங்க…”\n“ரொம்ப நன்றிப்பா…. இதெல்லாம் வாங்கித் தந்தாலே பெரிய உதவியா இருக்கும்” என்றார்.\n“இது தவிர வேறு எது தேவைன்னாலும் எனக்கு போன் பண்ணுங்க. எங்களால என்ன முடியுமோ நிச்சயம் வாங்கிட்டு வர்றோம்.” என்று உறுதியளித்திருக்கிறோம்.\nஇவை தவிர இங���குள்ள குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ரெடிமேட் ஆடைகள் வாங்கித் தர தீர்மானித்துள்ளோம். அதற்காக ஒரு பட்டியலை தயார் செய்து கொண்டுவந்துள்ளோம்.\nவரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டு ஞாயிறு காலை வடலூர் சென்று, இல்லத்தில் குளித்து முடித்து குழந்தைகளுடன் சேர்ந்தே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, அவர்களுக்கு நாம் வாங்கிச் செல்லும் ஆடைகளை அளித்துவிட்டு, சுவாமிகளிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, முதியோர் இல்லத்தை பார்வையிட்டு, அவர்களுக்கு சேலை & வேஷ்டிகள் இவற்றை அளித்துவிட்டு, பின்னர் வடலூரில் வள்ளலார் தொடர்புடைய சித்தி வளாகம், வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த கருங்குழி வீடு, பல் துலக்கும் குச்சியால் உருவாக்கிய தீஞ்சுவை நீரோடை, அணையா அடுப்பு கொண்ட சத்திய தருமச் சாலை ஆகியவற்றை தரிசித்துவிட்டு அங்கேயே அன்னமும் சாப்பிட்டுவிட்டு ஞாயிறு இரவு மீண்டும் இறையருளால் சென்னை திரும்புவதாக பிளான்.\nநம்முடன் வர விரும்பும் வாசக அன்பர்கள் மற்றும் நம் நண்பர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். ஏற்பாடுகளை செய்வதற்கு நமக்கு உதவியாக இருக்கும்.\nகீழே நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறோம். இந்த அரிய பணிக்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவும்படி வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிதியளிக்கும்போது நம் தளத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து நிதியளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தளத்தின் நிர்வாகச் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. நீங்கள் அளிக்கும் நிதியை கொண்டே இந்த தளம் நடத்தப்படுகிறது. நம் தளத்துக்கு விளம்பர வருவாயோ அல்லது இதர வருவாயோ எதுவும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nதொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.\nவடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்\nநாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்\nதூய்மையான பக்திக்கு ஈடு இணை ஏது\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\n“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\n4 thoughts on “ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்\nதங்கள் வடலூர் சென்று சிவப்ரகாச சுவாமிகள் ஆஷ்ரமம் பற்றி மிகவும் கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். நாங்கள் நேரில்சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது.\nஇந்த வயதில் தன் உடல் நலம் பற்றி கவலை கொள்ளாமல்,ஆஷ்ரமத்தை சிறப்பாக நடத்தி வரும் சிவப்ரகாச சுவாமிகள் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். அவருடன் இறைவன் கூட இருந்து அவரை வழிநடத்துகிறார். அவர் தன் தாய் தந்தையரை பற்றி சொல்லும் பாரா படிக்கும் பொழுது நம் கண்களும் கலங்குகிறது\nமுதியோர் இல்லம் பற்றி படிக்கும் பொழுது நம் நெஞ்சம் கனக்கிறது.\nஅங்குள்ள குழந்தைகள் சுவாமிகளின் ஆசைகேற்ப வளர்ந்து பெரிய நிலையை அடைய வேண்டும்.\nநமக்கும் வடலூர் வர விருப்பம். இறை அருள் இருந்தால் கண்டிப்பாக வருவோம். நாமும் நம்மால் ஆன உதவியை இந்த முதியோர் இல்லத்திற்கு செய்வோம் சிறு துளி பேரு வெள்ளம்\nமிக மிக நல்லதொரு பதிவு,\nசுவாமிகளை பற்றி படிக்கும் போது மனம் பெருமிதம் கொள்கிறது.\nசுவாமிகளின் மனதிடம் அவர் உடல் நிலை பற்றி கவலைபடாமல் மற்றவர்களுக்காக அவர் செய்யும் தொண்டு பிரமிக்க வைக்கிறது.\nபோகர் வாழ்ந்த ஊரில் அவரின் சிறுவயது நினைவுகளும் அவர் பெற்றோர் மறைவும் கண்ணில் நீர் துளிர்க்க செய்கிறது.\nஅந்த குழந்தைகள் இறைவனின் குழந்தைகள். அவர் அவர்களை பாதுகாப்பாக சுவாமிகளின் கையில் ஒப்படைத்துள்ளார்.\nசுந்தர் சார் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் உதவியுடன் அந்த இல்லத்தின் தேவைகள் நிறைவேற ஒரு சந்தர்பம் ஆண்டவன் கொடுத்துள்ளார்.\nஓட்டு போடாதவர்களுக்கு ஒரு சவுக்கடி மாதிரி வார்த்தைகள் நன்றாக உள்ளது.\nகுழந்தைகளை பார்க்கும் போது மனம் கரைகிறது,\nஉங்கள் எழுத்து திறமை அபாரம்.எங்களையும் உங்கள் கூடவே பயணிக்க செய்து சிறு சிறு நிகழ்வுகளையும் பகிர்ந்து எப்போது அந்த இல்லம் போய் சுவாமிகளை பார்ப்போம் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டிர்கள்.\nஏனோ படித்தவுடன் மனம் மிக கனமாக உள்ளது.\nசிவ .அ.விஜய் பெரிய சுவாமி says:\n“தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து”சுந்தர் சார் இது உங்களுக்கு கச்சிதமாய் பொருந்தும் சார் …\n“நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் மேலோட்டம��கப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால் உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம்.உயர்ந்தபீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு ஏ பிச்சைக்காரா மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால் உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம்.உயர்ந்தபீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு ஏ பிச்சைக்காரா இதை வங்கிக்கொள் என்று நீ சொல்லாதே. மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்து கொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு கொடுப்பவன் தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.[…..விவேகனந்தர் ]”\n“தொண்டு செய் , அதை அன்பால் நன்று செய் …அதை இன்றே செய்”\n[…… மேல்மருவத்தூர் அடிகளார் ].\nத்மக்கென முயலாது பிறர்கென முயல்பவர் தலைவர்\nநல்லதை செய்தவன் யாரும் ஒருபோதும் கெட்டதில்லை ……….கீதை\n“அல்லும் பகலும் உனக்கே அபயம் அபயம்\nஅன்பான பணி செய்ய ஆளாக்கி விட்டுவிடு\n///விபத்து ஏற்பட்டு முதுகெலும்பு உடைந்து இவரை கட்டிலிலேயே முடக்கி போட்டுவிடுகிறது. இந்த இடத்தில் நாமாக இருந்தால், விரக்தியில் “போய்யா நல்லது செஞ்சி என்னத்தை கண்டேன்…” என்று அனைத்தையும் விட்டுவிட்டு, போயிருப்போம். வாழ்வை எதிர்கொள்ள தெரியாத கோழைகள் என்றால் தற்கொலை முடிவை நாடியிருப்போம். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் செய்தது என்ன அங்கே தான் அவர் உண்மையில் மகானாகிறார். அந்த நிலையிலும் தனது பணியையோ தொண்டையோ அவர் நிறுத்தவில்லை. இது தான் மனிதனுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம். ///-\nஉங்களது கட்டுரைகளில் அடிக்கடி பல தன்னம்பிக்கை மனிதர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் .இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் நம்மாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.. ஒரு மனிதனுக்கு பொன் பொருள் அளித்து அவனுக்கு உதவுவதை விட.. உரிய ந���ரத்தி அவனுக்கு தன்னம்பிக்கை கொடுப்பது என்பது கோடான கோடி வீரம் பெற்றதற்கு சமம் .அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம் போன்றது .\nஅதை நமது தளம் பிரார்த்தனை கிளப் மூலம் மிகச்சரியாகவே செய்து வருகிறது …\nவாழ்க்கையில் இனி நம்மை கண்டுகொள்ள யாரும் இல்லை என கவலைப்படுபவர்களை இனம் கண்டு அவர்களையும் கவுரவிப்பது இந்த தளத்தின் மிகமிக சிறப்பு ..\nசிறப்பு விருந்தினர் என்ற பெயரில் நடிகர்களையும் .நடிகைகளையும் மற்றும் அரசியல் வாதிகளையும் அழைத்து விளம்பரம் தேடும் பல இணைய தளங்களையும் பார்த்துள்ளேன் ..அவ்வாறில்லாமல் நீதியையும் ,நியாயத்தையும் .தர்மத்தையும் தேடி உங்களது பயணம் தொடர்கிறது…உங்களுடன் இணைந்ததற்கு ..சந்தோசப்படுகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133393.html", "date_download": "2019-02-22T22:17:00Z", "digest": "sha1:Y2S6ALRCMMJDFDDRA23DC4VIN7ZUKCOC", "length": 10616, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "வெற்றிக் கொண்டாட்டத்தில் வெறியேறிய பங்களாதேஷ் வீரர்கள்…!! – Athirady News ;", "raw_content": "\nவெற்றிக் கொண்டாட்டத்தில் வெறியேறிய பங்களாதேஷ் வீரர்கள்…\nவெற்றிக் கொண்டாட்டத்தில் வெறியேறிய பங்களாதேஷ் வீரர்கள்…\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து பங்களாதேஷ் வீரர்கள் அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.\nஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.\nமகள் கண் முன்னால் துடிதுடிக்க கொல்லப்பட்ட பெற்றோர்: பதறவைக்கும் சம்பவம்..\nமுல்லைத்தீவில் ஒரு தொகுதி கைக் குண்டுகள் மீட்பு…\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமா���வர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nயாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/01/70.html", "date_download": "2019-02-22T23:25:51Z", "digest": "sha1:S4JXQIVE75EEFTGF3JEEF5SYOFT3GCVP", "length": 4609, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "நேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி. - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu நேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி.\nநேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி.\nகாரைதீவு நேரு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை காலை நிலையத்தின் நிர்வாக சபையினரால் அதற்கான பெயர்பலகை திரைநீக்கம் செய்துவைக்கப்படுவதனைப் படங்களில் காணலாம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந���தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/05", "date_download": "2019-02-22T23:40:33Z", "digest": "sha1:2I7DD3ORSSUPEMTHRP63MTP26EA7ES64", "length": 11153, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | October | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசம்பந்தன், மாரப்பனவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு\nபிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சர் மார்க் பீல்ட் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Oct 05, 2017 | 14:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் சந்திப்பு\nஅமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Oct 05, 2017 | 13:57 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு\nஅம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Oct 05, 2017 | 3:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபோர்க்கப்ப���் கொள்வனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கடற்படைத் தளபதியை ஓய்வுபெற வைக்க அழுத்தம்\nரஷ்யாவிடம் இருந்து 24 பில்லியன் ரூபாவுக்குப் போர்க்கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nவிரிவு Oct 05, 2017 | 3:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய அரசின் தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடலை சிறிலங்காவுக்கு அனுப்பும் வேலை தம்முடையது அல்ல என்றும் அதனை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Oct 05, 2017 | 3:13 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்று ஜேர்மனி செல்கிறார் ரணில்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனிப்பட்ட பயணமாக ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், பின்லாந்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 05, 2017 | 3:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்க ஐவர் குழு அறிவிப்பு – இருவர் தமிழர்கள்\nமாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்கான ஐந்து பேர் கொண்ட குழு சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 05, 2017 | 3:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி\nகொழும்பு- தூத்துக்குடி இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவிரிவு Oct 05, 2017 | 3:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள�� தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/135679-2017-01-01-11-42-48.html", "date_download": "2019-02-22T22:24:50Z", "digest": "sha1:XBXZADNLI3UCDCYTKMSPODDWKK4QQ2N6", "length": 7973, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா\nஞாயிறு, 01 ஜனவரி 2017 17:10\nநான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினை, மீனவர் பிரச்சினையை தலை கீழாக மாற்றுவேன் என்று தலை கீழாகக் குட்டிக்கரணம் போட்டார் அல்லவா நரேந்திர மோடி. பதவி ஏற்று பாதிக்காலம் முடிவுறும் நிலையில் தமிழக மீனவர்களின் பிரச்சினை எந்தக் கதிக்கு ஆளாயிற்று\nகைதுப் படலம் முற்றுப் பெற்றதா இப்பொழுது என்னவென்றால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக, திமிர்த் தண்டமாக அறிவித்து விட்டதே இப்பொழுது என்னவென்றால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக, திமிர்த் தண்டமாக அறிவித்து விட்டதே தலைகீழாகப் புரட்டித் தள்ளுவதாக 56 அங்குல விரிந்த மார்புப் புடைத்துப் பேசிய பேச்சு எங்கே தலைகீழாகப் புரட்டித் தள்ளுவதாக 56 அங்குல விரிந்த மார்புப் புடைத்துப் பேசிய பேச்சு எங்கே எங்கே ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக அல்லவா முடிந்து விட்டது. சுண்டைக்காய் நாட்டுக்கு முன் சுண்டெலியாக சுருண்டு விட்டதா மத்திய பிஜேபி அரசு\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/436690/amp", "date_download": "2019-02-22T22:11:18Z", "digest": "sha1:SR6WDVVIBFCXSB7HI5LUXX7AXWLN2PYS", "length": 8850, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Foundation for India-Bangladesh Pipeline Work | இந்தியா-வங்கதேசம் பைப்லைன் பணிக்கு அடிக்கல் | Dinakaran", "raw_content": "\nஇந்தியா-வங்கதேசம் பைப்லைன் பணிக்கு அடிக்கல்\nதாகா: மேற்கு வங்கத்திலிருந்து அசாம் வழியாக வங்கதேசத்திற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதற்கான பைப்லைன் அமைக்க கடந்த ஏப்ரல் 9ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.346 கோடியில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் தினஜ்பூர் மாவட்டம், பரிபதிபூர் வரை 130 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் இத்திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட்டாக திட்டப்பணியை தொடங்கி வைத்தனர். மேலும், தாகா - டோங்கி - ஜாய்தேப்பூர் ரயில்வே திட்டத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியம், இயற்கை வாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பைப்லைன் வழியாக வங்கதேசத்துக்கு ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஉலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு தலைமை அலுவலகம் முடக்கம்: பாகிஸ்தான் நடவடிக்கை\nலாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நாளை 91வது ஆஸ்கர் விருது விழா\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஐநா. கண்டன அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்ட சீனா\nபெரு நாட்டின் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு\n150 மில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட பணக்கார பூனை\nபல்லுயிர் சூழல் பாதிப்பு வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: ஐநா ஆய்வறிக்கையில் தகவல்\nபிரதமர் மோடிக்கு தென்கொரிய அமைதிக்கான விருது மற்றும் 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு\nபிரதமர் மோடிக்கு தென்கொரிய ���ரசின் அமைதிக்கான விருது\nதென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது - பிரதமர் மோடி\nஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை நீதியின் முன் நிறுத்த வேண்டும்; ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்\nதீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை : இந்தியா - தென் கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகாஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்\nபாகிஸ்தானில் கடும் மழை; 16 பேர் பலி\nதென் கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு இந்திய பொருளாதாரம் விரைவில் ரூ355 லட்சம் கோடியை எட்டும்: முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு\nவங்கதேசத்தில் பரிதாபம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 81 பேர் உடல் கருகி பலி\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமைப்புக்கு பாகிஸ்தான் தடை\nபுளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை\nஇந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nஉலக தாய்மொழி தினம் : ஐ.நா. வெளியிட்டுள்ள 3 ஸ்டாம்ப் ஷீட்டுகளில் ஒன்றில் தமிழில் வணக்கம் என்ற சொல்\nசியோலில் யோன்சி பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/438472/amp", "date_download": "2019-02-22T22:27:58Z", "digest": "sha1:IPP2H7DJ57LESLS42M3OWZ4NU65GE6JO", "length": 7667, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Hogenakkal, tourism, traveler, guards | ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்ற பயணிகளை காவலர்கள் தாக்கியதால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்ற பயணிகளை காவலர்கள் தாக்கியதால் பரபரப்பு\nதருமபுரி: ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்ற பயணிகளை காவலர்கள் லத்தியால் தாக்கியுள்ளனர். சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பரிசலில் செல்வது தொடர்பாக பயணிகளுக்கும், பரிசல் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்த காவலர்கள் சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவிருதுநகரில் ப��பரப்பு: சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்\n5 மண்டலங்களில் உள்ள கிராம சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்\nகுமரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமதுரை ஏர்போர்ட்டில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nகோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nஆம்பூர் அருகே கட்டி 2 ஆண்டுகளான நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை கிராம மக்களே திறந்தனர்\nதஞ்சை அருகே அதிர்ச்சி : டிக்டாக் வீடியோ எடுத்தவாறு பைக்கில் சென்ற மாணவன் பலி\nபாம்பன் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு\nமுகிலனை கண்டுபிடிக்க கோரி மனு\nஅமைச்சர், உதவியாளர், உறவினர், தொழிலதிபர் வீடுகளில் 2-வது நாள் ஐ.டி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nதிருச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் மாயம்\nதமிழக அரசின் ரூ.2000 உதவித்தொகை திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nதமிழகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை\nசெய்யாறு அருகே பரபரப்பு பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்றிய பூனை\nபொன்னமராவதியில் வறட்சியால் பயிர்கள் கருகின : விவசாயிகள் கண்ணீர்\nஇரட்டை ரயில்பாதை பணிக்காக நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் 60 வீடுகள் இடிப்பு : பெண்கள், குழந்தைகள் கதறல்\nவரகனூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி\nவாசுதேவநல்லூர் அருகே கண்ணீர் வடிக்கும் மாதா சிலை : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்\nதிருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி எஸ்.ஐ. வீட்டு முன் கர்ப்பிணி தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/886095/amp", "date_download": "2019-02-22T22:33:08Z", "digest": "sha1:L6ORSD7ZSYUVROVN27W5XPUU4JORDOBN", "length": 14329, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழன் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் | Dinakaran", "raw_content": "\nதமிழன் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்\nதஞ்சை, செப். 19: தமிழன் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை மத்திய அரசுக்கு ��ெரியப்படுத்த வேண்டுமென தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசினார்.எடப்பாடி பழனிசாமி ஊழல் தமிழக அரசை பதவி விலக கோரியும், ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் அனைத்து கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் துரைசந்திரசேகரன் தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பழநிமாணிக்கம், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன், மாநில வர்த்தகத்துறை தலைவர் உபயதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், சட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், தஞ்சை மாநகர செயலாளர் நீலமேகம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர்கள் கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி, பாக்கியதாண்டவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா முன்னிலை வகித்தனர்.\nதிமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது: 1997-98 ம் ஆண்டில் பெட்ரோல் 5.18 மில்லியன் டன், டீசல் 36 மில்லியன் டன்கள் தேவைப்பட்டன. தற்போது பெட்ரோல் 26.18 மில்லியன் டன், டீசல் 81 மில்லியன் டன்கள் தேவைப்படுகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரிக்கும்போது கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும். ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சியில் 2014ம் ஆண்டில் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.9.918 கோடி. இது 2017-18ம் ஆண்டில் ரூ.2.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வளவு வருவாய் கிடைத்தாலும் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர, உயர விலைவாசியும் உயரும். பலமுனை வரிகளை தடுக்கவே ஜிஎஸ்டி கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பெட்ரோல், டீசலை மட்டும் மத்திய அரசு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை.\nசாதாரண மக்கள் மீது வரியை திணிப்பதால் ஏழைகள் தவிக்கின்றனர். இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு இல்லாமல் பணக்காரர்களுக்கான அரசாக இருக்கிறது. இதேபோல் தமிழக அரசு தூர்வாரும் பணிக்காக ரூ.4.735 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. எனவே தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. தமிழன் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்று மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஊழல் நிறைந்த எடப்பாடி அரசையும் அகற்ற வேண்டும் என்றார்.காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், திக மாவட்ட தலைவர் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹமீது, செயலாளர் ஜெயனுலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் சொக்காரவி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் பாதுஷா மற்றும் பலர் பங்கேற்றனர். கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவிசெழியன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தமிழழகன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், கணேசன், அசோக்குமார், ரவிச்சந்திரன், அண்ணாதுரை, அம்பிகாபதி, தாமரைசெல்வன், கல்லணை செல்லக்கண்ணு, முருகானந்தம், குமார், சிவசங்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராசாராமன், சுந்தரஜெயபால், கவிதா, அரசாபகரன், நகர நிர்வாகிகள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரவிச்நசந்திரன், ராஜேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nமாநகர் பகுதி போலீசார் அலட்சியம் ஆக்கிரமிப்புகளால் அவலம் தினம்தோறும் அவதிப்படும் பொதுமக்கள்\nகும்பகோணம் ஆசிகா தங்க மாளிகையின் 21வது ஆண்டு விழா இன்று நடக்கிறது\nகும்பகோணம் அருகே ைபக் மோதி விவசாயி பலி\n1,600 அலுவலர்கள், 224 பறக்கும்படை அமைப்பு பிளஸ்2 தேர்வெழுதும் 29,556 மாணவர்கள்\nதிருவையாறில் 28ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nபந்தநல்லூரில் கடத்தப்பட்டதாக கூறிய மாணவி மீட்பு தாயிடம் கோபித்து சென்றது அம்பலம்\nவாலிபர் மர்மச்சாவு வழக்கில் 5 பேர் கைது\nமாசிமக விழாவையொட்டி குடந்தையில் துறவியர் சங்கமம் மாநாடு\nபயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nகும்பகோணத்தில் இருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்\n50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் ���ுளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல்\n4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nவிவசாயி வீட்டில் ரூ.1.70 லட்சம் கொள்ளை\nதிருபுவனத்தில் நெசவாளர்களுக்கு ரூ.2.75 கோடி முத்ரா கடன்\n6 ஆண்டுகளுக்கு பின் குடந்தை பொற்றாமரை குளத்தில் மாசிமக விழா தெப்ப உற்சவம்\nதமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் பெறுவோரின் முகவரிகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் தலைமை செயலாளருக்கு மனு\nபேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்\nஒரத்தநாடு அருகே ஓராண்டாக சீரமைக்கப்படாத குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chinmayi-about-suji-leaks/", "date_download": "2019-02-22T22:46:52Z", "digest": "sha1:QLAWSAZHMLJ6AOCB2QD6VZV6SVTAQWUZ", "length": 8569, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Singer chinmayi about suji leaks | சூச்சி லீக்ஸ் விவகாரம் சின்மயி வெளியிட்ட வீடியோ", "raw_content": "\nHome Uncategorized நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூச்சி லீக்ஸ் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்மயி..\nநீண்ட வருடங்களுக்கு பின்னர் சூச்சி லீக்ஸ் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்மயி..\nகடந்த சில நாட்களாக கவிஞ்ர் வைரமுத்து மீது சினமயி முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தான் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டிற்கு முதன் முறையாக இன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டார் வைரமுத்து.\nபாடகி சினமயி வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவாக இருந்து வந்தாலும், ஒரு சிலர் சின்மயி குறித்து மோசமான ட்வீட் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகி சுசித்ரா, சூச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.\nசுசி லீக்சில் சிக்கிய பிரபலங்களில் பாடகி சின்மையும் ஒருவர் ஆனால், சுஜி கூறிய குற்றச்சாட்டை மறுத்தார் சின்மயி. இந்நிலையில் தற்போது வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டை முன் வைத்தும் மீண்டும் சுஜி லீக்ஸ்சை சிலர் தோண்டி எடுத்து சின்மையை வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் இதற்காக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சின்மயி\nPrevious articleஅஜித்தை கணவர் என்று சொன்ன பிரபல நடிகை.. அவர் சொன்னதை நீங்களே கேளுங்கள் ..\nNext articleசின்மயி போன்றே அவரது அம்மாவும் இந்த கலைஞசரால் பாதிக்கப்பட்டுள்ளார்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமுதன் முறையாக பாலியல் தொல்லை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்.\nபுதிய கெட்டப்பில் தன் மகளின் பள்ளிக்கு வந்த அஜித் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/metti-oli-serial-actor-passed-away/", "date_download": "2019-02-22T22:09:06Z", "digest": "sha1:DGDQGP5GKHXLQ7GZFOY47G5HQD4R3SKA", "length": 8701, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Metti oli serial actor vijayaraj passed away | மெட்டி ஒலி நடிகர் விஜயராஜ் திடீர் மரணம்", "raw_content": "\nHome செய்திகள் மெட்டி ஒலி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..\nமெட்டி ஒலி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையையும் பெற்றது.\nஇந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விஜயராஜ் திடீர் மாரடைப்பால் கலமாகியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மா���ட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்ட இவர் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும், எம்டன் மகன் படத்திலும் நடித்திருந்தார்.\nஇவருக்கு திருமணமாகி 8 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.\nசமீபத்தில் தீபாவளியை கொண்டாட தனது சொந்த ஊரான பழனிக்குச் சென்றுள்ளார். அங்கு நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.\nநடிகர் விஜயராஜ்ஜின் மறைவு தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அவரது உடலை பழனியில் இருந்து சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருவதாக விஜயராஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமெட்டி ஒலி சீரியல் நடிகர்\nPrevious articleகேரள விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக திருநெல்வேலி விஜய் ரசிகர்கள் மாஸ்…\nNext articleவிஷாலை திருமணம் செய்யப்போகிறேனா..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகலைஞரை பார்க்க வந்த சிம்பு. முடியாமல் திரும்பினார்.\n இப்போ என்ன பன்றாங்க தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-23rd-april-2018/", "date_download": "2019-02-22T23:38:34Z", "digest": "sha1:J5YFHPAC2I5MN27K6WK34E5SJFYQSVKJ", "length": 13415, "nlines": 129, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 23rd April 2018", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n23-04-2018, சித்திரை 10, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 02.16 வரை பின்பு வளர்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் மாலை 05.03 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வாஸ்து நாள் காலை 08.50 மணி முதல் 09.26 மணி வரை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 23.04.2018\nஇன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைவாக காணப்படும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பதற்கான சூழ்நிலை அமையும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். ஆடம்பர செலவுகளை குறைத்தால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிட்டும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்க���் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உங்களின் பிரச்சனைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலையில் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40387/achcham-yenbadhu-madamaiyada-showkali-video-song", "date_download": "2019-02-22T22:37:52Z", "digest": "sha1:QHKTWKNDVDJA2PA3I4SRTEY5VECE5RYK", "length": 4211, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அச்சம் என்பது மடமையடா - ஷோகாலி பாடல் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோ��்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅச்சம் என்பது மடமையடா - ஷோகாலி பாடல் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅச்சம் என்பது மடமையடா - அவளும் நானும் பாடல் வீடியோ\nமீண்டும் ரிலீஸ் தள்ளி வைத்த அதர்வா படம்\n‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nகடந்த வாரம் ‘சார்லி சாப்ளின்-2’, ‘குத்தூசி’, ‘சிம்பா’ ஹிந்தி டப்பிங் படமான ‘மணிகர்னிகா’ ஆகிய 4...\nதமிழ், தெலுங்கு படங்களுக்கு கேரளாவில் கட்டுப்பாடு\nகேரளாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அந்நிய மொழி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும்...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nஇமைக்க நொடிகள் நன்றி விழா\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-22T23:24:05Z", "digest": "sha1:354IQYEUJXFO37RXDES2DLAJ4A2DNEZE", "length": 9163, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "அமைச்சரவை இரகசியங்களை கசியவிட்டவர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் – நாமல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nஅமைச்சரவை இரகசியங்களை கசியவிட்டவர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் – நாமல்\nஅமைச்சரவை இரகசியங்களை கசியவிட்டவர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் – நாமல்\nஅமைச்சரவையின் இரகசியங்களை வௌியிட்டதாக கூறப்படும் இரண்டு அமைச்சர்கள் யார் என்பதை அரசாங்கம் வௌிப்படுத்த வேண்டும் என கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.\nகூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ தமது டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nதம்மை கொலை செய்வதற்கு இந்திய��வின் “றோ“ உளவு அமைப்பு திட்டமிட்டதாக ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியதாக வௌிவந்த கருத்து பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனை அமைச்சரவையின் அமைச்சர்கள் நால்வரே தெரிவித்ததாக அந்த செய்தியை முதலில் வௌியிட்ட த ஹிந்து ஊடகம் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் அதனை வௌியிட்டவர்களின் இருவரின் பெயரை தாம் அறிவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ஸ மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் பயனில்லை – சுரேஸ்\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண, எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில்,\nமுப்படையினரையும் கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் – முன்னாள் இராணுவத்தளபதிகள்\nதற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 67 அதிகாரிகளும், 637 படையினரும் விசாரணைக்கு உட்படுத்தப்\nபொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டு சேராவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி பெறமுடியாதென கூறுகி\nகூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்\nயுத்தத்திற்கு பின்னர் நாட்டில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின\nபலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி: ஜனாதிபதி\nபலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிப\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-22T23:19:49Z", "digest": "sha1:7MVGNOPU4PHJHFACVUMFMTOOFVNCZBVU", "length": 8522, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nயாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்\nயாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்\nயாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nசுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருப்பதாகவும் கூறியே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் குறித்த இடமாற்றம், வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் பணிப்புரையின் கீழ் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய பத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப\nகடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று\nவர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்\nரத்கம – உதாகம பிரதேசதத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவர், கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் எ\nமுன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nயாழ்ப்பாணத்தில யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்\nபொலிஸார் குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாது: சபாநாயகர்\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர்\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11018", "date_download": "2019-02-22T23:17:29Z", "digest": "sha1:B25APDQKLEXPJCEEWRTIUK4PIDA2EFKP", "length": 24884, "nlines": 208, "source_domain": "rightmantra.com", "title": "“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > “என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE\n“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE\nநமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் ஏப்ரல் 27 ஞாயிறு அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். சென்ற முறை திருநீர்மலையில் நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது.\nகடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நம் தளம் சார்பாக 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் நம் உழவாரப்பணி நடைபெற்றது. உழவாரப்பணி வெகு சிறப்பாய் நடைபெற்றது. நண்பர்கள் திரளாக வந்திருந்து கைங்கரியத்தை நல்லமுறையில் நடத்திக்கொடுத்தார்கள்.\nமுன்னதாக காலை சிற்றுண்டி, பொங்கல் மற்றும் கத்திரிக்காய் கொத்சு நமது சொந்த செலவில் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு சென்றிருந்தோம். அனைத்தையும் ஒரு பிடி பிடித்தபின்பு, பணி துவங்கியது.\nநண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்.\nமுன்னதாக நீர்வண்ணப் பெருமாள் சன்னதியில்; விசேஷ அர்ச்சனை நடைபெற்றது. நமது தள வாசகர்கள் மற்றும் அவர்களது குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nஇதுவரை நம் தளம் சார்பாக நடைபெற்ற அனைத்து உழவாரப்பணிகளிலும் தவறாமல் கலந்துகொள்பவர்களை ஒவ்வொரு முறையும் கௌரவித்து வருகிறோம்.\nஒவ்வொரு உழவாரப்பணியின் போதும் நாம் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன்பு, பசுமாட்டுக்கு கொடுத்துவிட்டு தான் நாங்கள் சாப்பிடுவோம். இதற்க்காக பசு மாட்டை தேடி அலையோ அலை என்று அலைந்த கதையெல்லாம் உண்டு. ஆனால், கடந்த ஓரிரண்டு உழவாரப்பணிகளில் அதற்கு அவசியமே இன்றி பசுக்கள் நம்மை தேடி வந்து நமது கைங்கரியத்தை எளிதாக்குகின்றன.\nதிருநீர்மளையிலும் பசுக்கள் தேடி வந்தன. அவற்றுக்கு கொடுத்துவிட்டு தான் நாங்கள் சாப்பிட்டோம்.\nஇந்த முறை, நண்பர் மாரீஸ்கண்ணன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இது வரை நம் தளம் சார்பாக நடைபெற்ற அனைத்து உழவாரப்பணிகளிலும் பங்கேற்றவர் இவர். கோவிலின் அர்ச்சகர் திரு.ராஜூ பட்டர் அவர்கள் மூலம் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நமது தளத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது.\nக���விலில் நீண்டகாலம் கைங்கரியம் செய்துவரும் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.\nஅவர்களில் ஒருவர் ரங்கநாயகி. இவர் பணியில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். இவரது மகள் தான் பராமரிப்பு பணிகள் செய்து வருகிறார்.\nநாம் இவரை கௌரவிக்க அழைத்த போது மலைக்கோவிலில் இருந்தார்.\n“என்னம்மா ரிட்டயர் ஆகிட்ட பிறகு கூட கோவில்ல வந்து வேலை செய்றீங்க” என்று நாம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்,சம்மட்டி அடி.\nஅரங்கன் சேவைக்கு தன்னை அற்பணித்துக் கொண்ட ரங்கநாயகி கௌரவிக்கப்படுகிறார்\n“ஐயா… எனக்கு என்னய்யா இருக்கு இனிமேலே… என் கடைசி காலம் பெருமாளுக்கு சேவை செய்வதில் கழியவேண்டும் என்றே இங்கே வந்து வேலை செய்கிறேன்\nஅரங்கன் மேல் ரங்கநாயகிக்கு இருந்த பற்றை கண்டு கண்கள் கலங்கியது. இதுவல்லவோ பக்தி. இதுவல்லவோ தொண்டு.\nஅவரது பணியின் மேன்மைகளையும் அவரைப் பற்றியும் எடுத்துக்கூறி, பலத்த கைதட்டல்களுக்கு இடையே அவர் கௌரவிக்கப்பட்டார்.\nரங்கநாயகியின் மகள் வீரம்மாள் புதிதாக நம் குழுவில் சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் கௌரவிக்கப்படுகிறார். ஆலய பராமரிப்பில் வீரம்மாளின் பங்கு அளப்பரியது\nஅவரது மகள் வீரம்மாளும் கௌரவிக்கப்பட்டார். இருவருக்கும் புடவை மற்றும் இனிப்புக்கள் இரண்டும் வழங்கப்பட்டது.\nஅடியார்க்கு செய்யும் சேவை சாட்சாத் அந்த அரங்கனுக்கே செய்யும் சேவையாகும்.\nதொடர்ந்து துப்புரவு பணிகள் நடைபெற்றது.\nமலைக்கோவிலுக்கு ஒரு குழு, கீழே ஒரு குழு என இரண்டு குழுக்களாக பிரிந்து பணி செய்தோம்.\nமகளிர் குழுவினர் கோவிலுக்கு சொந்தமான பாத்திரங்கள் மற்றும் விளக்குகள், தூபக்கால், ஆகியவற்றை தேய்த்துகொடுத்தனர்.\nமற்றொரு பிரிவினர் ஒட்டடை அடித்து, தரையை சுத்தம் செய்து பின்னர் அலம்பிவிட்டனர்.\nஅடிவாரத்தில் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த ஆஞ்சநேயர் சிலை, துடைத்து, பின்னர் அலம்பிவிடப்பட்டது. கோவிலின் பிரத்யேக புகைப்பட போர்ட் மற்றும் இதர பலகைகள் தூசி போக துடைக்கப்பட்டது.\nமேலே ஒட்டடை அடிப்பது, பெருக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. படிகளும் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டது.\nதிருநீர்மலை போன்ற மிகப் பெரிய ஆலயங்களில் நமது சேவையோ பணியோ ஒன்றுமேயில்லை. மிகப் பெரிய வித்தியாசத்தை நாம் ஏற்படுத்திவிட முடியாது. இருந்தாலும் அவன் ஆலயத்தில் பணி செய்ய அவன் திருவுள்ளம் இருந்தால் மட்டுமே முடியும்.\nதிருவுளம் கொண்ட அரங்கனுக்கு எங்கள் நன்றிகள். அவன் ஆலயத்தில் பணி செய்து எங்கள் பிறவியின் பயனை அடைந்தோம்.\nகடினமான பணி பாத்திரம் தேய்த்த குழுவினருக்கு தான். கடும் வெயிலில் தேக்க வேண்டியிருந்தது. அங்கு நிழல் இல்லை. இருப்பினும் அரங்கனுக்கு பணி செய்யும்போது, கடும் வெயிலும், குளிர் தென்றலல்லவா\nகோவில் மடைப்பள்ளியில் எங்களுக்காக புளிசாதமும், தயிர் சாதமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணி முடித்த போது எப்படியும் 12.30 இருக்கும். இருந்த பசியில் நண்பர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். (நீங்க கேட்டா இல்லவே இல்லேம்பாங்க). அனைத்தும் தேவாமிர்தமாக இருந்தது.\nகோவில் மடப்பள்ளியின் உள்ளே போதிய வெளிச்சம் இன்றி பிரசாதம் தயார் செய்ய மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், இரண்டு ட்யூப் லைட் பிட்டிங்குகள் மற்றும் CFL பல்புகள் தேவை என்று மடப்பள்ளி பொறுப்பாளர்கள் கூற, அருகில் உள்ள கடைக்கு சென்று அவற்றை வாங்கி வந்து கொடுத்தோம்.\nகோவில் கழிவறை மற்றும் அதையொட்டிய பகுதிகள் சுத்தம் செய்யப்படுகிறது\nமொத்தத்தில் அவன் ஆலயத்தில் பணி செய்து எங்கள் கர்மாவை கரைத்ததோடு புண்ணியமும் தேடிக்கொண்டோம். புண்ணியம் தேடுவது எங்கள் நோக்கமல்ல. அவனுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் இருந்தாலும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டல்லவா\nபணியில் பங்குகொண்டோருக்கு ‘சுந்தரகாண்டம்’ தரப்படுகிறது\nஇறுதியில் பணிக்கு வந்திருன்ஹா அனைவருக்கும் இராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டம் வழங்கப்பட்டது. அனுமன் முன்பாக வைத்து அது தரப்பட்டதால் அனைவரும் பரவசத்தோடு பெற்றுக்கொண்டனர்.\nநண்பர்கள் மதிய உணவை ஒரு பிடி பிடிக்கின்றனர் – கோவில் மடப்பள்ளியில் தயாரான தயிர் சாதம் மற்றும் புளி சாதம்\nதனது மனைவி மற்றும் குழந்தையோடு கோவிலுக்கு வந்திருந்த ஒரு அன்பர், நமது பணிகளை பார்த்துவிட்டு நமக்கு நண்பராகிவிட்டார். அவருக்கும் சுந்தரகாண்டம் தரப்பட்டது. தளத்தை ரெகுலராக பார்ப்பதாக கூறியிருக்கிறார்.\nகுலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்\nபடு துயர் ஆயின எல்லாம்\nநிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்\nஅருளொடு பெரு நிலம் அளிக்கும்\nவலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற\nநலம் தரும் சொல்லை நான் கண்டுக��ண்டேன்\nவரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்\nஇது வரை நடைபெற்ற நம் உழவாரப்பணி தொடர்பான பதிவுகளுக்கு :\nஉழவாரப்பணி அறிவிப்பு : நம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி, நாளை மறுநாள் ஞாயிறு ஏப்ரல் 27 அன்று, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும். நேரம் காலை 7.00 – 12.00. காலை உணவும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கு பெற விரும்பும் அன்பர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நகரின் பல இடங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் வசதி உள்ளதால் நேரடியாகவே கோவிலுக்கு வந்துவிடலாம். நன்றி.\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்\nவயலூரில் தொலைத்தது உறையூரில் கிடைத்தது\nஆலய தரிசனத்தை பிக்னிக்காக மாற்ற வேண்டாமே…\nகுன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்\n7 thoughts on ““என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE\nதிருநீர்மலை உழவார பணியில் எங்களை பங்கு கொள்ள வாய்பளித்த அரங்கனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உழவார பணி முடிந்து தொடர்ந்து இரண்டு வாரம் திருநீர்மலை சென்றோம். மூன்றாவது வாரம் பங்குனி உத்திரம் அன்று இறைவனுக்கு கல்யாண உற்சவம் நடந்தது.கல்யாண உற்சவம் கண்டு களித்தோம்.\nஇறைவனுக்கு தொண்டு செய்ததால் எங்களுக்கு அந்த வாரமே நல்லது நடந்தது\nநாம் எல்லோரும் இறை பணியில் நம்மை ஈடுபடுத்தி கொண்டு இறை அருள் பெறுவோம்\nசார், தயவு செய்து ஜூன்-2014 மாத உழவர திருப்பணி எந்த கோவிலில் என்ற தகவல் தெரிந்தால் நன்றாக இருக்கும். நான் உழவர திருப்பணில் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். எனது செல் போன் எண் 9445310743.\nஜூன் 8 – சேக்கிழார் மணிமண்டபம், குன்றத்தூர்\nஜூன் 15 – பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் (நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் ஜூன் 19 முதல் துவங்குகிறது. அதை முன்னிட்டு அங்கு இறைவன் அருளால் ஜூன் 15 அன்று நமது உழவாரப்பணி நடைபெறும். இது அங்கு நமது இரண்டாவது உழவாரப்பணியாகும்.)\nநமது அடுத்த உழவார பனி எபொழுது மற்றும் எங்கே சார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=24&page=1", "date_download": "2019-02-22T22:15:54Z", "digest": "sha1:D2KIRUSKSN5EXWYV5H2TSVUEVT4DEPNO", "length": 25878, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n1210 கோடி சொத்துடைய பணக்கார பூனை\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nசொன்னால் நம்பமாட்டீர்கள்.. கடல் மேல் உள்ள கட்டிடமே தனி நாடு..\nமுருக கடவுளை போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது தெரியுமா.....\n அவை உணர்த்தும் தத்துவம் என்ன...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n“மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது“ – சர்வதேச தாய்மொழி தினம் இன்று\nபார்வதி அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்…\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக......Read More\nவின்னிபெக்கில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்\nவின்னிபெக்கில் முதியவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.911 என்ற அவசர பிரிவிற்கு......Read More\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனேடிய சுற்றுசூழல்......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய குழந்தைகளுக்கு பிரதமர் ட்ரூடோ அஞ்சலி\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கான அஞ்சலி......Read More\nஅல்பேர்ட்டாவில் அவசரகால எச்சரிக்கை நீக்கம்\nஅல்பேர்ட்டாவில் பனியுடன் கூடிய காலநிலை காரணமாக நெடுஞ்சாலை போக்குவரத்து மீது விதிக்கப்பட்ட அவசரகால......Read More\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை\nகனடாவின் சில பகுதிகளில் இன்றைய தினம்(புதன்கிழமை) கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு......Read More\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி\nகனடாவில் மொண்ட்ரியல் பகுதியில் நள்ளிரவில் ஒரு வீ��்டில் திடீரென தீப்பிடித்தில் ஒரே கும்பத்தைச் சேர்ந்த ஏழு......Read More\nகனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு\nகனடாவின் ஹலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு......Read More\nபங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்\nகணவனால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் ஒருவருக்கு கனடா வைத்தியர்கள் மறுவாழ்வு......Read More\nமெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை\nமெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கையை, கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ளது.குறித்த......Read More\nஈழத்தமிழன் கனடாவில் காவல்துறை அதிகாரியானார்\nஈழத்தில் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் காவல்துறை......Read More\nஹெய்டியிலிருந்து பத்திரமாக நாடு திரும்பியுள்ள கனேடியர்கள்\nஹெய்டி வன்முறையில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான கனேடியர்கள் பத்திரமாக மீண்டும் நாடு......Read More\nநாட்டின் வேலையின்மை விகிதம் வீழ்ச்சி\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நாட்டின் வேலையின்மை விகிதம் 43 ஆண்டுகளை விட 5.6 சதவீதமாகக்......Read More\nரொறொன்ரோவில் 10 சென்றிமீற்றர் உயரத்திற்கு பனி\nரொறொன்ரோவில் 10 சென்றிமீற்றர் உயரத்திற்கு பனி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கனடா சுற்றுச்சூழல் அவதான நிலையம்......Read More\nபூர்வகுடியின மக்களின் வங்கி நிதியியல் செயற்பாடுகள் பாரியளவில்...\nகனடாவில் பூர்வகுடியின மக்களின் வங்கி நிதியியல் செயற்பாடுகள், இதுவரை இல்லாத அளவு பாரியளவில் அதிகரித்துள்ளதாக......Read More\nடுவிட்டர் பதிவினால் ஏற்பட்ட சர்ச்சை: மன்னிப்பு கோரினார் அமைச்சர் லீசா...\nஓட்டிசத்துக்கான சிகிச்சை தொடர்பில் டுவிட்டரில் சர்ச்சையான பதவினை வெளியிட்ட ஒன்றாரியோவின் சமூக சேவைகள்......Read More\nகனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில்...\nகனடாவின் பெரும்பாலான நகரங்கள் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பத்துடன் கூடிய கால நிலைகளை பதிவு செய்யும்......Read More\nஒன்ராறியோ கார் தொழிற்துறை திட்டத்திற்கு 40 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு\nஒன்ராறியோ கார் தொழிற்துறை திட்டத்திற்கு 40 மில்லியன் டொலர்களை டக் ஃபோர்ட் அரசாங்கம் அறிவி���்துள்ளது.குறித்த......Read More\nகனேடிய தொழிற்சாலை ஊழியர்களை தாக்கிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை\nரொறன்ரோவிலுள்ள கனேடிய ரயர் தொழிற்சாலையின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்......Read More\nஹெய்டி வன்முறை போராட்டம்: நூற்றுக் கணக்கான கனேடியர்கள் சிக்கி தவிப்பு\nஹெய்டியில் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில் கனேடியர்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக......Read More\nஒன்ராறியோவில் 13.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை\nஇந்த ஆண்டில் ஒன்ராறியோவில் 13.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பொருளாதாரம்......Read More\nபிரதமருக்கு எதிரான விமர்சனங்களை தோற்றுவித்தது முன்னாள் அமைச்சரின்...\nமுன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல்வேறு பின்னடைவுகளை......Read More\nகனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தி டிரக் தொடரணி\nகனடாவின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான டிரக் வாகன தொடரணி அல்பேர்ட்டாவிலிருந்து ஒட்டாவாவை நோக்கிய......Read More\nநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இலங்கையில்...\nஇலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதுடன்,அதனை......Read More\nமுன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சிளிக்கிறது\nமுன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ......Read More\nட்ரூடோ அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் இராஜினாமா\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சன் இராஜினாமா......Read More\nதென்மேற்கு எட்மன்டனில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nதென்மேற்கு எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.இரண்டு......Read More\nகனடாவின் எட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை\nகனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனேடிய......Read More\nபோலி குடியேற்ற ஆலோசகரால் கனடா கனவு பாழானதாக 3 இந்தியர்கள் குற்றச்சாட்டு\nஉரிமம் பெறாத போலி குடிவரவு ஆலோசகரால் தமது கனடா கனவு பாழானதாக மூன்று இந்தியர்கள் கவலை......Read More\nகனடாவில் அ��ிமைத்தனத்திற்கு உட்பட்டிருந்த 43 மெக்ஸிகோ நாட்டவர்கள்...\nகனடாவில் உள்ள விருந்தகங்களில் ஏறக்குறைய எந்தவொரு தொழில்வாய்ப்பும் கிடைக்காத நிலையில், குடிவரவு ஊழல்களில்......Read More\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திர��் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/438473/amp", "date_download": "2019-02-22T22:22:03Z", "digest": "sha1:5BEPAVSDGYWIWWLVGSAWZ7DKS5EJ2Y3S", "length": 7145, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "450 kg of gutka goods were seized near Coimbatore | கோவை அருகே 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nகோவை அருகே 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nகோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே குட்கா குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநிலத்தை சேர்ந்த மாதவராம் என்பவரது குடோன் என விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவிருதுநகரில் பரபரப்பு: சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்\n5 மண்டலங்களில் உள்ள கிராம சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்\nகுமரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமதுரை ஏர்ப��ர்ட்டில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nகோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nஆம்பூர் அருகே கட்டி 2 ஆண்டுகளான நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை கிராம மக்களே திறந்தனர்\nதஞ்சை அருகே அதிர்ச்சி : டிக்டாக் வீடியோ எடுத்தவாறு பைக்கில் சென்ற மாணவன் பலி\nபாம்பன் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு\nமுகிலனை கண்டுபிடிக்க கோரி மனு\nஅமைச்சர், உதவியாளர், உறவினர், தொழிலதிபர் வீடுகளில் 2-வது நாள் ஐ.டி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nதிருச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் மாயம்\nதமிழக அரசின் ரூ.2000 உதவித்தொகை திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nதமிழகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை\nசெய்யாறு அருகே பரபரப்பு பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்றிய பூனை\nபொன்னமராவதியில் வறட்சியால் பயிர்கள் கருகின : விவசாயிகள் கண்ணீர்\nஇரட்டை ரயில்பாதை பணிக்காக நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் 60 வீடுகள் இடிப்பு : பெண்கள், குழந்தைகள் கதறல்\nவரகனூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி\nவாசுதேவநல்லூர் அருகே கண்ணீர் வடிக்கும் மாதா சிலை : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்\nதிருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி எஸ்.ஐ. வீட்டு முன் கர்ப்பிணி தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/23045915/1164968/Expect-govt-to-come-out-with-solution-to-rising-oil.vpf", "date_download": "2019-02-22T23:44:16Z", "digest": "sha1:7RJRE2NGTETDIXSVZ235O6O3XIRKSJI7", "length": 15747, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசு நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு - அமித்ஷா || Expect govt to come out with solution to rising oil prices in 3-4 days: Shah", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசு நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு - அமித்ஷா\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #Petrol #Diesel\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #Petrol #Diesel\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.\nசென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.\nஇந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் பொருள்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஒரு சில தினங்களில் விலை உயர்வு குறையும்.\nமேலும், பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார். #Petrol #Diesel\nபாராளுமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியது\nவரகனூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nஈக்வேடாரில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nவரகனூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழப்பு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமேற்கு வங்காளம் - தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் - ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு\nசென்னை தாம்பரம் - அசாம�� இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்தார்: ராகுல் குற்றச்சாட்டு\nரெயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நாளை அறிவிப்பு வெளியாகிறது\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/party-song-lyrics/", "date_download": "2019-02-22T23:14:59Z", "digest": "sha1:ATCLBC2PCADW2UKQ3BNTDTQC2EGKFNYB", "length": 8573, "nlines": 276, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Party Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சுச்சி, விஷ்ணுப்ரியா ரவி\nஇசையமைப்பாளர் : ஆதித்யா சுரேந்தர்\nபெண் : ஹலோ வியுவர்ஸ்\nபோற ரெசிப்பி பேரு அன்தேம்\nஆண் : சன்னி லியோன்\nஆண் : 9 டு 10 னு பிக்பாஸ்\nபிக்பாஸ் அது ரொம்ப போரு\nபோங்க பாஸ் 11 டு 12 லு\nஆண் : இந்த சாங்கின்\nகுழு : இருட்டு அறையில்\nஆண் : சன்னி லியோன்\nஆண் : விக்கி லீக்ஸ்\nஆண் : சகிலாவ ட்ரீமுல\nஆண் : லிப்பு லாக்கு\nயூஸ் இட் பார் நோ\nஆண் : கேன் ஐ கெட் எ\nலிட்டில் டேஸ்ட் அட் தி\nபூட்டி டேஸ்ட் அட் தி பாடி\nடேஸ்ட் வாட் எவர் தி\nவுமன் ஹஸ் டு ஆபர்\nஆண் : ஸ்டார்டிங் அட்\nதட் 5.5 இன்ச் ஸ்க்ரீன்\nவென் ஷி இஸ் வொர்க்\nவித் தி பிங்கர் பீல் லைக்\nஷி லுக்கிங் அட் மீ\nஆண் : வென் ஐ எம் இன்\nதி கம்போர்ட் ஆப் மை\nப்ரைவசி ஐ எம் கோன்னா\nடவுன்டவுன் ஐ எம் லவ்\nயூ பேக் டு ஸ்லீப்\nகுழு : இருட்டு அறையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2019-02-22T22:20:08Z", "digest": "sha1:C7KJOB7KJAHZW4IRM25QN5EZUGXWCPAZ", "length": 15568, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா? | CTR24 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா? – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nதண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nதண்ணீர் அருந்துவது உடலுக்கு எவ்வளவு நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே அளவுக்கு சுத்தமான தண்ணீரை அருந்த வேண்டும் என்பது முக்கியம். நாம் அனைவரும் தினசரி தேவைகளுக்காக தண்ணீரை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம்.\nஒரு மனிதனுக்கு தினசரி 3.8 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் 45.6 லிட்டர் நீர் அல்லது அதற்கு மேற்பட்ட நீரை நீங்கள் ஒரு நாளைக்காக சேமித்து வைக்க வேண்டியிருக்கும்.\nஇவ்வாறு நாம் தினசரி சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது அவசியம்.\n1. நீங்கள் நிறைய தண்ணீரை சேமித்து வைக்க விரும்பினால், காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். இதனால் தண்ணீரின் தன்மை மாறாது. காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.\n2. தினசரி தேவைகளுக்காக தண்ணீரை புட் கிரேடு பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்க கூடாது.\n3. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பிளாஸ்டிக் பிபீஎ ப்ரீ (BPA free) பாட்டிலாக உள்ளதா என்பதையும், தண்ணீரை சேமித்து வைப்பதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம்.\n4. நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க பயன்படுத்தும் தொட்டிகள் மற்றும் டிரம்களை நேரடியாக சூரிய வெளிச்சம் படும் படி வைக்க வேண்டாம்.\n5. தண்ணீரை சேமித்து வைக்கும் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். பாட்டிலின் உள் பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.\n6. தண்ணீரை குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் முடி வைப்பது அவசியம். நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், பிறரை பயன்படுத்தவிடாதீர்கள்.\n7. திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகுவதை தவிர்ப்பது நல்லது.\nPrevious Postஉயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் Next Postபார்சிலோனா தாக்குதல்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். ���யினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=20721", "date_download": "2019-02-22T23:14:57Z", "digest": "sha1:E3G7355OZ46ULB5NFIMOK3LINBIURY2S", "length": 67667, "nlines": 244, "source_domain": "rightmantra.com", "title": "கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \nகடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \nகலாம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. தேசமே கண்ணீரில் மூழ்கியிருக்கும்போது நாம் மட்டும் எம்மாத்திரம் எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா என்ற நிலையிலிருந்த ஒருவர், ‘எப்படி வாழவேண்டும் என்ற நிலையிலிருந்த ஒருவர், ‘எப்படி வாழவேண்டும்’ என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா’ என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா இவரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nஇது சில வாரங்களுக்கு முன்பு ‘ஆனந்த விகடன்’ இதழில் வந்தது தான். ஏற்கனவே இதை ஒரு தனிப் பதிவாக தருகிறோம் என்று சொல்லியிருந்தோம். கலாம் அவர்கள் நம் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த சூழலில், இந்த பதிவு பொருத்தமாக இருக்கும்.\n இந்தப் பதிவின் ஒவ்வொரு வரியும் வைர வரிகள். மிஸ் செய்யாமல் படியுங்கள். வழக்கமான பதிவுகளோடு விரைவில் சந்திப்போம்.\n‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது. ஆனால், உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’\n‘ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா… எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு\nஇன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை.\n1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி… ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடினாள். நர்ஸ்கள் அவளிடம் விஷயத்தைத் தயக்கத்துடன் சொல்ல, கணவர் போரிஸும் கண்ணீருடன் நிற்க, வெடித்து அழ ஆரம்பித்தாள் துஸிகா. நர்ஸ் ஒருத்தி, துணி சுற்றப்பட்ட குழந்தையை துஸிகாவின் அருகில் கொண்டுவந்து வைத்தாள். குழந்தை அழுதது. துஸிகா கதறினாள். ‘வேண்டாம். இவனை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். நான் இவனைப் பார்க்கவே மாட்டேன்.’\nTetra-Amelia Syndrome – புரியும்படி சொல்வது என்றால், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தை. சில சமயங்களில் நுரையீரலோ, இதயமோ, வேறு சில பாகங்களோகூட முழு வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். சில கோடி குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி அரிதாகப் பிறக்கும். அப்படி பிறந்தவன்தான் நிக். பிறக்கும்போதே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லை. துஸிகாவும் ஒரு நர்ஸ்தான். 100 பிரசவங்களுக்கு மேல் பார்த்தவர். கர்ப்பத்தின்போது இருமுறை ஸ்கேன் பார்த்தபோதுகூட குறையொன்றும் இல்லை என்றுதான் மருத்துவர்கள் சொன்னார்கள். ‘பொய் சொல்லிவிட்டார்களோ குறைகளின் மொத்த உருவமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறதே. கடவுளே, நாங்கள் செய்த பாவம்தான் என்ன குறைகளின் மொத்த உருவமாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறதே. கடவுளே, நாங்கள் செய்த பாவம்தான் என்ன’ – துஸிகாவும் போரிஸும் சிந்திய கண்ணீருக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை. குழந்தை பிறந்தால், தாய்க்குப் பூங்கொத்துகள் குவியும். துஸிகாவுக்கு ஒரு பூங்கொத்துகூட வரவில்லை. குழந்தை, தூக்கத்தில் சிரித்தது. அந்தக் கணத்தில் மனம் சிலிர்க்க, துஸிகா புரிந்துகொண்டாள். எனக்குப் பிறந்திருப்பதே ஒரு பூங்கொத்துதான்.\nகைகள், கால்கள் இல்லாதது தவிர, நிக்குக்கு வேறு எந்த உறுப்புகளிலும் பிரச்னை இல்லை. தவிர, இடது கால் மிகச் சிறிய அளவில் துருத்திக்கொண்டிருந்தது. அதில் இரண்டு விரல்கள் ஒன்று சேர்ந்துகிடந்தன. மருத்துவர்கள் அந்த விரல்களை மட்டும் பிரித்துவிட்டார்கள். பிற்காலத்தில் எதற்காவது அந்த இரு விரல்களும் உதவும் எனப் பெற்றோர் நம்பினார்கள். ஏதும் அறியாத வயது வரை நிக்குக்கு எதுவும் பிரச்னையாகத் தெரியவில்லை. மூன்று வயதிலேயே ஸ்கேட்டிங் போர்டில் படுத்துக்கொண்டு நகர ஆரம்பித்தான். தானியங்கி வீல்சேர் ஒன்றைத் தானாக இயக்கவும் கற்றுக்கொண்டான். இரு விரல்கள் உதவின. ஆனால், வெளி ��லகம் தெரியத் தெரிய, அவனுக்குப் பிறகு ஒரு தம்பி, தங்கை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க, நிக் விக்கித்து நின்றான். ‘எனக்கு மட்டும் ஏன் கைகள், கால்கள் இல்லை’ – தங்கள் மகன் அடிக்கடி கேட்க, பெற்றோர் சொன்ன ஒரே பதில், ‘கடவுளிடம் கேள்’\nகண்ணீருடன் கடவுள் முன் உருகினான் நிக். ‘தேவனே… எனக்கும் கைகள், கால்கள் கொடு.’ கடவுள் அதிசயங்களை நிகழ்த்துபவராயிற்றே. விடியும்போது தனக்குக் கைகளும் கால்களும் முளைத்திருக்கும் என, இரவுகளில் கண் மூடினான். எந்த விடியலும் அவன் நம்பிக்கைக்கு வெளிச்சம் கொடுக்கவில்லை. ‘ஆண்டவரே… நீர் எனக்கு ஒரு கையை மட்டுமாவது கொடு. நான் உலகம் முழுக்கச் சென்று உம் அதிசயத்தைப் பரப்புகிறேன்’ என, கடவுளிடம் டீல் பேசிப் பார்த்தான். ம்ஹூம். சோகத்தினுள் அடிக்கடி தொலைந்தான் நிக்.\nஆஸ்திரேலியாவில் உடல், மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகள், இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க, சட்டம் அனுமதிக்காது. ஆகவே, நிக்குக்கும் ‘சிறப்புப் பள்ளி’யில்தான் இடம் கிடைத்தது. துஸிகாவுக்கு மனம் உறுத்தியது. உடலில் சில பாகங்கள் குறைவாக இருக்கிறதே தவிர, நிக் மற்ற குழந்தைகளைப்போல இயல்பானவனே. அவன் ஏன் இங்கே படிக்க வேண்டும் போராடிப் பார்த்தார். சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே நிக் குடும்பத்தினர், மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே நிக் இயல்பான பள்ளியில் படிக்கலாம், மருத்துவ வசதிகள் அதிகம், நெருங்கிய உறவினர்களும் இருக்கிறார்கள் என பல காரணங்கள். ஆனால், அமெரிக்கப் பள்ளிச் சூழலில் நிக்கால் ஒன்றவே முடியவில்லை. ஒவ்வொரு பீரியடுக்கும் வேறு வேறு அறைகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இன்னும் பல பிரச்னைகள். நிக், மேலும் சுருங்கிப்போக, பெற்றோர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே பெட்டி கட்டினார்கள். இந்த முறை பிரிஸ்பேன்.\n1989-ம் ஆண்டு உடல் குறைபாடு உள்ளவர்களும், இயல்பான குழந்தைகளுக்கான பள்ளிகளில் படிக்கலாம் என ஆஸ்திரேலியாவில் சட்டத் திருத்தம் நிறைவேற, அதன்படி அனைவருக்குமான பள்ளியில் நிக் முதல் மாணவனாக அட்மிஷன் பெற்றான். தங்கை வீல்சேரைத் தள்ளிச் செல்ல, நிக் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் செய்தித்தாள்களில் வெளிவர, ஒரே நாளில் பிரபலமும் ஆனான். (1990-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின��� இளம் குடிமகன் விருது கிடைத்தது.) அப்போது நன்கொடைகள் குவிய, அவை நிக்கின் மருத்துவச் செலவுகளுக்கு உதவின. செயற்கைக் கைகள் பொருத்திப் பார்த்தார்கள். நிக்குக்குச் சரிப்படவில்லை. ‘நான், நானாகவே இருந்துகொள்கிறேன்’ என்றான்.\nஆனால், சமூகம் அப்படி இருக்கவிடவில்லை. ‘விநோத ஜந்து’போல பார்த்தார்கள் அல்லது பரிதாபத்துடன் ‘உச்’ கொட்டினார்கள். எப்போதும் யாருடைய உதவியாவது தேவைப்பட்டது. பள்ளி செல்லப் பிடிக்கவில்லை. ‘பல் துலக்குவது, குளிப்பது, உடை அணிவது… மற்றவர்கள் செய்யும் சாதாரண வேலைகளைக்கூட என்னால் சுயமாகச் செய்ய இயலவில்லை. சாப்பிடுவதுகூட விலங்குகள் போல வாயால் கவ்வி… ச்சே..’ – நிக் மன அளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டான். ‘இப்படியேதான் வாழ வேண்டுமா’ – நிக் மன அளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டான். ‘இப்படியேதான் வாழ வேண்டுமா எனக்கு வருங்காலமே கிடையாதா’ அவநம்பிக்கையும் விரக்தியும் சூழும் கணங்கள் அதிகரித்தன. 10 வயது நிக், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். ‘அதுவாவது என்னால் முடியுமா\nஒருநாள் மதிய வேளையில் துஸிகா, நிக்கைக் குளிப்பாட்ட பாத் டப்பில் வைத்தாள். ‘நான் பார்த்துக்கிறேன். வெளியே கதவைச் சாத்திட்டுப் போம்மா’ என்றான். அம்மா நகர்ந்தாள். நிக், தண்ணீர் நிரம்பிய பாத் டப்பினுள் மூழ்கினான். எதிர்மறை எண்ணங்கள் அவனை அழுத்தின. மூச்சை அடக்காமல் நீரைக் குடித்து உயிரைக் கரைக்கும் முயற்சி. கடைசி நொடிகளை எண்ணினான். 10, 9, 8… எதிர்காலமே இல்லாத இந்த வாழ்க்கையை இன்றோடு முடித்துக்கொள்ளலாம். 7, 6, 5… எல்லா வலிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 4, 3, 2… திடீரென மனக்கண்ணில் ஒரு காட்சி. தந்தையும் தாயும் அவனது கல்லறை முன் நின்று கண்ணீர்விடுவதாக… தம்பியும் தங்கையும் தன் பிரிவால் வாய்விட்டுக் கதறுவதாக. பதறி, திணறி, எகிறி நீருக்கு வெளியே வந்தான். சுவாசம் சீராக, சில நிமிடங்கள் பிடித்தன. கூடவே எண்ணங்களும். குடும்பத்தினர் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். எப்படி இவர்களைவிட்டுப் பிரிய நினைத்தேன்\nஅன்று இரவு தன் தம்பி ஆரோனிடம் நிக் சொன்னான்… ‘என் 21 வயதில் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ ஆரோன் புரியாமல் ‘எதற்கு’ ஆரோன் புரியாமல் ‘எதற்கு’ என்றான். ‘அப்போது நான் படித்து முடித்துவிடுவேன். ஆனால், எனக்க��� வேலையோ, கேர்ள் ஃப்ரெண்டோ கிடைக்கப்போவது இல்லை. திருமணம் ஆகப்போவதும் இல்லை. அதன்பின் நான் எதற்காக வாழ வேண்டும்’ என்றான். ‘அப்போது நான் படித்து முடித்துவிடுவேன். ஆனால், எனக்கு வேலையோ, கேர்ள் ஃப்ரெண்டோ கிடைக்கப்போவது இல்லை. திருமணம் ஆகப்போவதும் இல்லை. அதன்பின் நான் எதற்காக வாழ வேண்டும்’ ஆரோன், விஷயத்தை தந்தையிடம் சொன்னான். போரிஸ், மயில் இறகு வார்த்தைகளால் நிக்கின் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தார். ‘கடவுள் உன்னை பூமிக்கு இப்படி அனுப்பியிருக்கிறார் என்றால், அவரிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. முதலில் அது என்ன எனக் கண்டுபிடி. அதை நிறைவேற்று’ – தந்தையின் வார்த்தைகள் நிக்கை நேர்மறை எண்ணங்களில் நிலைத்து நிற்கச் செய்தன.\nதன் உடலில் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை என உணர்ந்த நிக், தன் இயல்பை 180 டிகிரி மாற்றினான். குடும்பத்தினரும் நிக்கை ‘சாதாரணமானவனாக’ நடத்த ஆரம்பித்தனர். நிக், தன் தம்பி ஆரோனை அதிகம் வேலை வாங்கும் சமயத்தில் அவன் முறைத்தபடியே, ‘இதுக்கு மேல ஏதாவது வேலை சொன்ன, அந்த டேபிள் டிராயர்ல போட்டு அடைச்சு வெச்சுருவேன்’ என்பான். தங்கை மிச்சேல், ‘பசிக்குது, நிக் உன் குட்டிக்கால் சிக்கன் லெக்பீஸ் மாதிரி இருக்குது. அதையே சாப்பிட்டுரவா’ என்பாள். நிக்கின் உறவுக்காரப் பையன்கள் அவனை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லும்போது, மக்கள் அவனை ஒருமாதிரி பார்த்தால், ‘ஆமா, இவன் வேற்றுக்கிரகவாசி. உங்களுக்கு வேணுமா’ என்பாள். நிக்கின் உறவுக்காரப் பையன்கள் அவனை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லும்போது, மக்கள் அவனை ஒருமாதிரி பார்த்தால், ‘ஆமா, இவன் வேற்றுக்கிரகவாசி. உங்களுக்கு வேணுமா’ என கலாட்டா செய்வார்கள். இந்தக் கேலிப் பேச்சுகளுக்கு எல்லாம் நிக் வெடித்துச் சிரிப்பான். தன் வாழ்வின் தீராக் கசப்புச் சுவையை, நகைச்சுவையால் எட்டி உதைக்கக் கற்றுக்கொண்டான். மயக்கமா, கலக்கமா என தலைசுற்றிய பொழுதுகளில், உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப் பார்த்து மீண்டு வந்தான். உடல் குறைபாடுகளைப் புறம் தள்ளி, சிகரம் தொட்ட முன்னோடிகளின் வாழ்க்கைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான்.\nசக்கி என்பவன், நிக்கின் பள்ளியில் படித்த புஜபல முரட்டு மாணவன். நிக்கிடம் அடிக்கடி வம்பிழுத்தான். ‘ஒண்டிக்கு ஒண்டி வர்றியா’ என ஒருமுறை அவன் கேட்க, நிக்கும் ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டான். மறுநாள் மதிய இடைவேளையில் மைதானத்தில் மாணவர்கள் குழுமி இருக்க, நிக்கும் சக்கியும் எதிர் எதிரே. நிக்குக்குள் பயம் நிரம்பித் ததும்பியது. ஆசிரியர்கள் யாராவது விஷயம் அறிந்து வந்து சண்டையைத் தடுத்துவிடுவார்கள் என நம்பினான். நடக்கவில்லை. ‘வீல்சேரில் இருந்து இறங்கு’ என்றான் சக்கி. ‘நீயும் முட்டி போட்டுத்தான் மோத வேண்டும்’ என்றான் நிக். சக்கி முட்டி போட்டான். நிக்கை அடித்துப் போட்டான். நிக்குக்கு உடலைப் புரட்டி, முன்நெற்றியை தரையில் பதித்து, அழுத்தி எழுந்து நிற்பதே சிரமமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அடி. நிக், சுருண்டு விழுந்தான். ‘அய்யோ வேணாம்’ என மாணவிகள் அழ ஆரம்பிக்க, தனக்காக யாரோ சிந்தும் கண்ணீரும், விழுந்த அவமானமும் நிக்கைச் சிலிர்த்தெழச் செய்தன. சிரமப்பட்டு மீண்டும் எழுந்து, தன் உடலைத் தரையில் ஊன்றி, ஓர் ஏவுகணைபோல பாய்ந்து, தன் தலையால் சக்கியின் முகத்தில் கடுமையாக மோதி விழுந்தான். சக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கூட்டம் ஸ்தம்பித்தது. பின் நிக்குக்காக ஆர்ப்பரித்தது. நிக்கோ பதறி, சக்கியிடம் மன்னிப்பு கேட்டான். சக்கி, அங்கே நிற்க முடியாமல் வெளியேறினான். பின் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக\nபயத்தை விழுங்கிவிட்டால் எந்த ஓர் அசாதாரணச் சூழலையும் சமாளிக்கலாம் என நிக்குக்குத் தைரியப் பாடம் கற்றுக்கொடுத்தது காணாமல்போன சக்கியே. அதேபோல லாரா என்கிற பள்ளித்தோழி கேட்ட ஒரு கேள்வி, நிக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தியது. ‘இப்படி எத்தனை காலம்தான் ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்களையே நம்பி இருப்பாய்’- தோழியின் கேள்வியால் காயப்படாமல் ‘தான் சுதந்திரமாக இயங்கப் பழக வேண்டும்’ என உணர்ந்தான் நிக். பல் துலக்குவதில் இருந்து, குளிப்பது, கழிவறையை உபயோகிப்பது, உடை அணிவது, முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவது, இரண்டு விரல்களால் ரிமோட்டை இயக்குவது, கீபோர்டில் டைப் அடிப்பது, குட்டிக் காலை துடுப்பெனச் சுழற்றி நீச்சலடிப்பது என, தினம் தினம் புதிய விஷயங்களை கற்க ஆரம்பித்தான்.\n‘அக்கவுன்ட்ஸ் படி. அது உன் வருங்காலத்துக்கு உதவும்’ என்றார் தந்தை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, டிகிரிக்காக நிக் எடுத்த பாடம் அக்கவுன்ட்ஸ் மற்ற��ம் ஃபைனான்ஸ். ஆனால், அவன் மனதில் வேறு ஒரு லட்சியம் வேர்விட்டு இருந்தது. பள்ளியின் வாட்ச்மேனாக இருந்த அர்னால்டு என்பவர், தான் நடத்தும் இளைஞர்களுக்கான கூட்டங்களில் நிக்கைக் கட்டாயப்படுத்திப் பேசவைத்தார். ‘என்ன பேச மிஸ்டர் அர்னால்டு’ ‘உன் சொந்தக் கதையைச் சொல். அதைப் போன்ற தன்னம்பிக்கை தரும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது’ ‘உன் சொந்தக் கதையைச் சொல். அதைப் போன்ற தன்னம்பிக்கை தரும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது\nநிக் தட்டுத்தடுமாறிப் பேச, கிடைத்த பாராட்டுக்கள் அவனை நிமிர்த்தின. ஒருமுறை பள்ளிக்கு வந்து பேசிய அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ரெக்கி, ‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது. ஆனால், உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’ எனச் சொன்னது, நிக்கின் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.\n‘சிறுவயதில் அதிசயங்கள் நிகழாதா எனக் காத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது. நானே ஓர் அதிசயம்தான். இத்தனை குறைகள் கொண்ட இவனே இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, நம்பிக்கையாக வாழ முடிகிறது என்றால், உனக்கு என்ன குறைச்சல் என, உலகத்துக்குப் புரியவைக்கத்தான் கடவுள் என்னை இப்படி அனுப்பியிருக்கிறார். என்னையே உதாரணமாக்கி, என் பேச்சால் எத்தனையோ பேருக்கு ‘நம்பிக்கை ஆக்ஸிஜன்’ ஏற்ற முடியும்’. நிக், ‘தன்னம்பிக்கைப் பேச்சாளராக’ தன் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடிவெடுத்தான்.\nவார இறுதிகளில் சர்ச்களில் பிரசங்கம் செய்ய வாய்ப்பு அமைந்தது. ஆனால், தன்னை வெறும் மதபோதகராக அடையாளப்படுத்திக்கொள்ள நிக் விரும்பவில்லை. தன் 17-வது வயதில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் நோக்கம் பள்ளிகளில், கல்லூரிகளில், நிறுவனங்களில், வேறு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சென்று நம்பிக்கை உரையாற்றுவது. நிறுவனத்தின் பெயர்\nLife without Limbs. பள்ளிகளில் பேச அமைந்த ஆரம்ப வாய்ப்புகள் சொதப்பலாக முடிந்தன. பயத்தில், தொண்டை வறண்டு, வார்த்தைகள் வற்றிப்போயின. பெரிய கூட்டத்தைப் பார்த்தாலே, வியர்த்தது; குரலிலும் நடுக்கம்.\nஆனால், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என நிக், ரிவர்ஸ் கியர் தட்டவில்லை. கூட்டங்களின் மத்தியில் ஆங்காங்கே தன் நண்பர்களை உட்காரவைத்தார். அவர்களை மட்டும் பார்த்து நம்பிக்கையுடன் பேசினார். கடுமையா��� பயிற்சியால் வார்த்தைகளின் நெசவில் மேடைகள் வசமாயின. இருந்தாலும் ஒவ்வொரு மேடையிலும் ஆரம்ப நொடிகளில் பயம் கவ்வியது. முந்தைய பேச்சுக்குக் கிடைத்த கைத்தட்டல்களை நினைத்துக்கொண்டார். பயப்புயல் வலுவிழக்க, சொற்களால் இதயங்களைச் சூறையாட ஆரம்பித்தார்.\n* சர்ஃபிங் செல்வது, சுறாக்கள் உள்ள பகுதியில் ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங்… எனப் பல சாகசங்களைச் செய்துள்ளார் நிக். கோல்ஃப், கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவது, டிரம்ஸ், கீபோர்டு வாசிப்பது எனச் சாதாரண மனிதர்கள் செய்யும் எதையும், தன் ஸ்டைலில் செய்துபார்ப்பதில் நிக்குக்கு அலாதி ஆர்வம்.\n* தன் இரு விரல்களால் ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகளை டைப் செய்யும் திறன்கொண்டவர்.\n* நிக் உரையாற்றி முடித்ததும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று அவரைத் தழுவிச் செல்வது வழக்கம். 2010-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 1,749 பேர் நிக்கைத் தழுவிச்செல்ல, அது கின்னஸ் சாதனையாகப் பதிவானது. இருந்தாலும், நிக் தனக்குக் கிடைத்த சிறந்த தழுவலாக நினைப்பது, 2009-ம் ஆண்டு இரண்டரை வயது ஆஸ்திரேலியச் சிறுமி ஒருத்தி, தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நிக்கை அவரது பாணியிலேயே கழுத்தாலும் தோள்பட்டையாலும் தழுவியதே\n* Life without Limits – இது, நிக்கின் வாழ்க்கை வரலாறு புத்தகம். Limitless, Stand Strong, Love without Limits ஆகியவை, நிக்கின் பிற புத்தகங்கள். அனைத்துமே விற்பனையில் சாதனை படைப்பவை. தவிர, No Arms, No Legs, No Worries என்ற நிக்கின் வாழ்க்கையும் தன்னம்பிக்கை உரைகளும் அடங்கிய டி.வி.டி மிகப் பிரபலம். நிக் ஒருமுறை இந்தோனேஷியா சென்றபோது, அங்கு இருந்த நண்பர், நிக்கின் டி.வி.டி., போலி டி.வி.டி-யாக ஒன்றரை லட்சம் காப்பிகளுக்கும் மேல் விற்றுள்ளதாக வருத்தப்பட்டார். நிக் சிரித்தபடியே சொன்ன பதில், ‘நல்ல விஷயம் மக்களிடம் எந்த வழியில் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே\nடென்த் கிரேடு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் ஒரு வாய்ப்பு. நிக், அங்கு இருந்த மேஜை மேல் நின்று பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே மாணவிகள் விசும்ப ஆரம்பித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் கண்ணீரை மறைக்கத் தலைகுனிந்தனர். ‘எல்லோருமே அழகானவர்களே. நான்கூட’ என நிக் சொன்ன நொடியில், ஒரு மாணவி கண்ணீருடன் ஓடிவந்து நிக்கை அணைத்துக்கொண்டாள். ‘நான்கூட அழகுதான் எனப் புரியவைத்ததற்கு நன்���ி’ என அவள் நிக் காதில் கிசுகிசுத்தாள். நிக் தன் தோற்றத்தின் வலிமையை, தன் பேச்சின் வீரியத்தை முற்றிலுமாகப் புரிந்துகொண்ட நொடி அது.\nடீன் ஏஜ் மாணவர்களின் பிரச்னைகளை முற்றிலுமாகப் புரிந்துவைத்திருந்த நிக், ஆஸ்திரேலியாவில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றத் தொடங்கினார். அந்த 0.99 மீட்டர் உயரம் உள்ள மனிதனைப் பார்த்ததுமே கூட்டம் உறைந்துபோகும். நிக், ‘யாராவது என்னுடன் கைகுலுக்க வருகிறீர்களா’ எனச் சட்டெனச் சிரித்தபடியே கேட்டு, பார்வையாளர்களை இயல்பாக்குவார். அதற்குப் பின் தன் கடினமான வாழ்க்கையில் இருந்து தேவையான விஷயங்களை நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லச் சொல்ல, கூட்டம் நெக்குருகிப்போகும். அரங்கில் ஆக்ஸிஜனுக்குப் பதிலாக நம்பிக்கை நிறையும். இறுதியில் கண்ணீர் நிறைந்த தழுவல்கள். 2005-ம் ஆண்டு Young Australian of the Year விருதுக்கு நிக் பரிந்துரைக்கப்பட்டார். விருது கிட்டவில்லை. ஆனால், வெளிநாட்டில் பேசும் வாய்ப்புகள் கிட்ட ஆரம்பித்தன.\nஉலகம் சுற்ற ஆரம்பித்தார் நிக். ஆரம்பத்தில் அதற்கும் பணத்தட்டுப்பாடு. ஸ்பான்ஸர்கள் கிடைக்கவில்லை. அப்போது நிக் நடித்த ஒரு குறும்படமும் நிக் பற்றி எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படமும் உலகை ஈர்த்தது. நிக்குக்கு எட்டுத் திசைகளில் இருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பல நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு – தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்குச் சென்று பேசினார். பேச்சின் நடுவே, ‘தோல்விகளில் இருந்து மீண்டு எழுவது எப்படி எனச் சொல்கிறேன்’ என அப்படியே கீழே விழுவார். கூட்டம் பதறும். தன் முன் நெற்றியால் உந்தித் தள்ளி மிகவும் பிரயத்தனப்பட்டு எழுவார். அரங்கம் சிலிர்க்கும். வெறும் பணத்துக்காக உலகம் சுற்றாமல், தென் அமெரிக்காவின் வறுமையும் வன்முறையும் பீடித்த பகுதிகள், கொடும் சிறைகள், சீனாவின் ஆதரவற்றோர் இல்லங்கள், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி, வேறு பல நாடுகளின் சேரிகள், இயற்கைச் சீரழிவு நிகழ்ந்த பகுதிகள், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்… என தேடித் தேடிச் சென்று, தன்னம்பிக்கை விதைக்கிறார் நிக். முதல்முறை தென் ஆப்பிரிக்கா சென்றபோது தன் சேமிப்பில் இருந்த 20 ஆயிரம் டாலரை அப்படியே கொடுத்துவிட்டுத் திரும்பினார். இன்னும் பல நல்ல காரியங்களைச் சத்தம் இல்லாமல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.\n2011-ம் ஆண்டு World Economic Forum சிறப்பு அழைப்பாளராகப் பேசினார் நிக். இன்னும் பல சர்வதேச மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று உலகில் Tetra-amelia சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களில் டாப்மோஸ்ட் தன்னம்பிக்கைப் பேச்சாளர் நிக். உலகம் எங்கும் தன்னம்பிக்கை நிறைந்த, வலுவான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நிக்கின் நிரந்தரக் குறிக்கோள். இன்று உலகமே அதிசயித்துப் பார்க்கும் மனிதராக ஜொலிக்கும் நிக், ‘கடவுள் அதிசயம் நிகழ்த்துவார்’ என்ற தனது நம்பிக்கையையும் கைவிடவில்லை. ‘ஆம், நிச்சயம் அதுவும் நடக்கும். எனக்கும் கால்கள் முளைக்கும். அந்த நம்பிக்கையில்தான் ஒரு ஜோடி ஷூ வாங்கி அலமாரியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்’\n‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது\n‘வாழ்க்கையில் தனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் அமையவே அமையாது’ என்ற கவலைதான், சிறுவயதில் நிக் தற்கொலை முயற்சி செய்ய முக்கியக் காரணம். 2010-ம் ஆண்டு டெக்ஸாஸின் ஓர் இடத்தில் உரையாற்றியபோது அவளைப் பார்த்தார் நிக். கண்டதும் காதல். அன்று மேடையில் வார்த்தைகள் தடுமாறின. அந்தப் பெண்ணின் பெயர் கேனே. அவளை எப்படியாவது காதலித்தே தீர வேண்டும் எனத் தோன்றியது.\nதன் காதல் மனைவி மற்றும் குழந்தையுடன் நிக்\nமீண்டும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வலிய ஏற்படுத்தினார். நேசம் வளர்ந்தது. கொஞ்சம் டேட்டிங். ஒருநாள் கடலின் நடுவில் படகின் முகப்பில் ‘டைட்டானிக்’ ஜாக்கும் ரோஸுமாகத் தழுவி நின்றார்கள். அந்தப் பொழுதில் தன் காதலைச் சொல்லி, வாயால் மோதிரமும் அணிவித்தார் நிக். கேனே மகிழ்ச்சியில் திளைத்தார். ‘சில ஆண்களைப் பார்த்ததும் பாய் ஃப்ரெண்ட் ஆக்கிக்கொள்ளலாம் எனத் தோன்றும். ஆனால் நிக்கைச் சந்தித்த முதல் நொடியிலேயே இவரை கணவர் ஆக்கிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது’ என்பது கேனேவின் லவ் மொழி. இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2013-ம் ஆண்டு பரிபூரண ஆரோக்கியத்துடன் ஓர் ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டார்கள்.\nஅதற்குப் பின் ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் நிக்கிடம் கேட்ட கேள்வி, ‘நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்… கை, கால்கள் இல்லாமல் எப்படிச் சாத்தியமானது’ நிக் பட்டெனக் கேட்ட பதில் கேள்வி, ‘குழந்தை பெற்றுக்கொள்ள கை, கால்கள் அவசியமா என்ன’ நிக் பட்டெனக் கேட்ட பதில் கேள்வி, ‘குழந்தை பெற்றுக்கொள்ள கை, கால்கள் அவசியமா என்ன\nThanks : முகில் @ ஆனந்த விகடன்\nபொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து\nஆள்வினை இன்மை பழி. (குறள் 618)\nஉடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.\nயூ.எஸ். சென்று நிக் அவர்களை சந்தித்து நமது தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்தே தீரவேண்டும் என்கிற ஆசை அரும்பியிருக்கிறது. கலாம் அவர்கள் வழி நின்று, கனவு காண்கிறோம். நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஉழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே\n” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்\nராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்\nகடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய் பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்\nஇவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் \nதமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்\nஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்\nபாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா\nஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு\nதினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nசினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ\nஇது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :\n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்க��� சீப்பு விற்க வர்றீங்களா\nதிருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்\nஅங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது\nஅனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்ம மகரிஷி\nதேடி வந்த ராஜா… பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா\n‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன\n6 thoughts on “கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \nவாவ் … எவ்வளவு அழகான தன்னம்பிக்கை நாயகனின் கதையை நம் தன்னம்பிக்கை தளத்தில் பதிவு செய்த தன்னபிக்கை ஆசிரியருக்கு (சுந்தர்) வாழ்த்துக்கள் பல. எந்த வித உடல் குறைகளுடன் இருந்தாலும் சாதனை செய்வதற்கு உடல் குறை ஒரு பொருட்டே அல்ல என்பதி நிக் நிரூபித்து விட்டார்.\nநிக் கடவுளுடன் பேசும் வரிகளைப் படிக்கும் பொழுது மனதிற்குள் ஒரு இனம் புரியாத அழுத்தம்… .. கண்கள் குளமாகின… நாம் எந்த கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் தற்கொலை எண்ணத்தை கை விட வேண்டும் என்ற எண்ணத்தை நிக்கிடம் கற்றுக் கொண்டேன்.\nதன்னம்பிக்கை பேச்சாளராக நிக் தன்னை மாற்றிகொண்ட விதம் அருமையோ அருமை.\nதிருமதி கேனேவிற்கும் வாழ்த்துக்கள். திருமத்திற்கு ஊனம் தடை அல்ல இரண்டு உள்ளங்களின் சங்கமம் தான் திருமண பந்தம் என்பதை இருவரும் நிரூபித்து விட்டதற்கு அவர்கள் குழந்தை சாட்சி\nமிகவும் அழகிய பதிவை தொகுத்து அளித்த தங்களுக்கு நன்றிகள் பல\nநிக்கின் கனவு நனவாக வேண்டும்… கண்டிப்பாக ஆகும். இந்த பதிவின் ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழச் செய்தன …..\nதங்கள் அமெரிக்க பயண கனவும் வெற்றிகரமாக வெகு விரைவில் நனவாகும்\n//கடந்த காலத்தை உன்னால் மாற்ற முடியாது.. எதிர்காலத்தை உன்னால் மாற்ற முடியும் /// என்பது இந்த பதிவின் வைர வரிகள்\nதிருமதி கேனே யின் லவ் மொழி அழகோ அழகு. இந்தக் காலத்தில் எந்த பெண்கள் ஊனமுற்ற ஒருவரை காதலிக்கிறார்கள். தனது கணவரின் உள்ளத்தை கொள்ளை கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான கேனே விற்கு வாழ்த்துக்கள்/ கடவுள் நிக்கிற்கு ஒரு அழகிய மனைவியையும், குழந்தையையும் கொடுத்து இருக்கிறார். இதுவே அவரது வாழ்கையில் மிகப் பெரிய வெற்றி, மேலும் அவரது எண்ணம் ஈடேற இறைவன் கண்டிப்பாக அருள் புரிவார்.\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்கு கை கால்கள் இல்லாதது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்திய திரு நிக்கிற்கு வாழ்த்துக்கள்\nஉலகம் முழுதும் சாதித்த 84 வயது இளைஞர் திரு.கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் தளத்தில் அவரும் அவரை பற்றிய பதிவுகளும் எங்களுக்கு மன காய மருந்தாக மட்டுமல்ல மூச்சாக உள்ளது.\nதிங்கள் தொடங்கி இன்று வரை மனதின் பாரம் அதிகமாகுதே தவிர வேறில்லை.\nநினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவில்லை.\nஎந்த சோகமும் 8 மாதங்களாக என்னை பாதிக்கவில்லை . ஆனால் இந்த சோகம் நேரம் ஆக ஆக பாரமும் அதிகமாகிறது.\nஎங்கோ பிறந்து உலகம் முழுதும் இளைய சமுதாயத்திற்கு மாணவர்களுக்கும் அவர் ஆற்றிய பணி என்று உலகம் முழுவதும் எல்லோரையும் கண்ணீர் விட அவருக்காக உலகத்தயே படைத்து சென்றுள்ளார்.\nஅவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தயாரித்த இன்றைய பதிவு நாயகன் நிக் கதை மிக அருமை.\nவணக்கம்……….. ஒரு மனிதன் குறைகளோடு பிறந்தாலும் எப்படி தன் வாழ்வை நிறைகள் நிறைந்ததாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு திரு.நிக் அவர்கள் ஒரு தலைசிறந்த உதாரணம்………அவருக்கு நம் வாழ்த்துக்கள்……….\nதிரு.நிக் அவர்களை அமெரிக்கா சென்று பேட்டி காண வேண்டும் என்கிற நம் ஆசிரியரின் உள்ளக்கிடக்கை நிறைவேறவும் நமது வாழ்த்துக்கள்…..\nநான் எதற்காக வந்துள்ளேன் எனும் கேள்வி என்னை யோசிக்க வைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176828/news/176828.html", "date_download": "2019-02-22T23:35:17Z", "digest": "sha1:FUQUDV774LAPXEXRNRAM4SVHZ2L6Q7K4", "length": 5604, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!! : நிதர்சனம்", "raw_content": "\nஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.\nஇவர்கள் இருவரும் கோரக்பூர் மற்றும் லக்னோ ரயில் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் பயணம் செய்தார்.\nஅப்போது அவரது முன்னிலையில், எந்த ஆடம்பரமும் இன்றி மிகவும் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்த ரவிசங்கர், பெரும் பொருட்செலவில், பல லட்சங்கள் செலவு செய்வதை விட இதுபோன்று எளிமையான திருமணங்களை வரவேற்கிறேன் என்றார்.\nதிருமணம் தொடர்பான புகைப்படங்களை புதுமண ஜோடியினர் தங்களது வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176905/news/176905.html", "date_download": "2019-02-22T22:37:16Z", "digest": "sha1:IQMWYHOVEFVBFXCXJIYNFNEI4EUVTDA7", "length": 4936, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "(அவ்வப்போது கிளாமர்)கன்னித்திரையின் பங்கு என்ன? : நிதர்சனம்", "raw_content": "\n(அவ்வப்போது கிளாமர்)கன்னித்திரையின் பங்கு என்ன\nஇது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக மாதவிடாய் வெளியேறும்.\nஇப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் தேகப்பயிற்சி, நாட்டியம், சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவதால், இது உடலுறவுக்கு முன்பே கிழிந்துவிடுகிறது. ஆகவே ஒரு பெண்ணின் கன்னித்தன்மை(Virginity) கன்னித்தோலால் நிர்ணயிக்கப்படுவது தவறானது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/137052.html", "date_download": "2019-02-22T23:57:17Z", "digest": "sha1:5EWLFNHQMLYKQTTXTV3HM7HF6KA4QSSH", "length": 36481, "nlines": 117, "source_domain": "www.viduthalai.in", "title": "பல்டியடிக்கும் பாசிஸ்டுகள்!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒ��ுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஅறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ என்ற அர்ச்சனைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று அவருக்கே உரித்தான அழகு தமிழில் படம் பிடித்துக் காட்டினார் - ‘ஆரிய மாயை’ என்னும் அசைக்க முடியாத ஆதாரச் சரக்குகளைக் கொண்ட அந்த அரிய நூலில்.\nஅந்த நூல் தடையும் செய்யப்பட்டது - அந்த நூலுக்காக அறிஞர் அண்ணா அவர்களுக்கு 700 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் வரலாற்றுக் குறிப்பாகும்.\n1943 ஆம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த நூல் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1950 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. (153-ஏ பிரிவு சட்டப்படி) அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் ‘பொன்மொழி’ நூலுக்கும் தடை - தந்தை பெரியார் அவர்களுக்கும் அதே தண்டனை என்ப தெல்லாம் நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய - திராவிடர் இயக்கத் தீரத்தைக் குறித்த ‘தித்திக்கும்’ அத்தியாயங்கள்\nஅறிஞர் ஆபிடுயூபே அப்படி என்னென்னதான் கூறினார் தெரிந்து கொள்ள ஆர்வம்தானே இருக்கச் செய்யும்.\n1807 ஆம் ஆண்டில் ஆபிடுயூபே ஆரியம்பற்றி இவ்வாறு அடுக்கி யதைத்தான் அண்ணா அவர்கள் 1943 ஆம் ஆண்டில் எடுத்துக்காட்டினார்.\nஏதோ இனம் தெரியாத வெறுப்புணர்வால் அல்ல - இனவெறுப்பின் எதிரொலியும் அல்ல - பகையுணர்ச்சியும் கிடையாது. பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதாரை எப்படியெல்லாம் இழித்துப் பழித்து எழுதி வைத்துள்ளனர்- நடத்துகின்றனர் என்பதால் ஏற்பட்ட தன் மான உணர்ச்சியின் உந்துதல்தான் திரா விடர் இயக்கம் பார்ப்பனர்களைப் படம் பிடித்ததும் - பிடித்துக் காட்டுவதுமாகும்.\nகடந்த ஒரு வார காலமாக ஒரு பிரச் சினை சர்ச்சையாகி இருக்கிறது. ஆர்.எஸ். எஸின் செய்தித் தொடர்பாளரான மன் மோகன் வைத்யாவின் உரைதான் அந்த சர்ச்சைக்குக் காரணம்.\nநாங்கள் எது பேசினாலும் அது அரசிய லாகிவிடும், இருப்பினும் காலத்தின் கட் டாயம் மற்றும் நாட்டின் நலன் கருதி சமூகத்திற்கு தற்போது எது தேவையோ அதை நாங்கள் பேசவேண்டிய சூழல் எழும்பியுள்ளது.\nஇட இதுக்கீட்டைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு சில கலாச்சார வேறுபாடுகளின் காரணமாக அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை நடைமுறையைத் தேர்ந்தெடுத் துக் கொண்டனர். இதனால் அவர்கள் சமூகத்தில் வேறுபட்டு பார்க்கப்பட்டனர். இது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தால் அவர்களுக்கு பெரும்பான்மைச் சமூகத்தில் கிடைக்கும் மரியாதை, வசதி கல்வி போன்றவை கிடைக்காமல் போய் விட்டது, காலப்போக்கில் அந்த சாதிப் பிரிவில் பிறந்தவர்களும் சமூகத்தில் ஏற் பட்ட சில தடைகள் மற்றும் கருத்து வேறு பாடுகள் காரணமாக தொடர்ந்து பாதிக்கப் பட்டுவந்தனர்.\nஆம், சில நேரத்தில் இது தவறென்று கூறுகிறார்கள், நாங்களும் இதை ஆமோதிக்கிறோம். அதற் காகத்தான் இட ஒதுக்கீடு என்னும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டது, டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கூறினார், “எந்த ஒரு காலத்திலும் நீண்ட கால இட ஒதுக்கீடு என்பது ஆபத்தை விளை விக்கும்” இது அவருடைய கருத்தாகும். (எங்கே சொன்னார் ஆதாரம் எங்கே) இதையே பலமுறை மொழி பெயர்ப் பாளர்கள் பல்வேறு வகையில் திரித்து மூலக்கருத்தை திசைதிருப்பி அவர் சொல்ல வந்த கருத்தையே முற்றிலும் மறுப்பதுபோல் தற்போது பிரச்சாரம் செய்துவரு கின்றனர்.\n(சில கலாச்சார வேறுபாடுகள் காரண மாக தாழ்த்தப்பட்டவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். என்ன அயோக்கியத்தனம் - அவர் களை வருணாசிரம தர்மத்துக்குள் கூடக் கொண்டுவராமல் வெளியே தள்ளிய (Out caste) நயவஞ்சகர்கள் எப்படி எல்லாம் பம்மாத்து செய்கின்றார் கள் பார்த்தீர்களா\nஆனால், இன்று நாம் விழிப்படைந்த சமூகமாகி விட்டோம், அதே நேரத்தில் அம்பேத்கரின் இந்தப் பொன்னான வாக்கி யத்தை நாம் மக்களிடையே கொண்டுச் செல்ல - உண்மையான காரணத்தை கொண்டுச் செல்ல கடமைப்பட்டுள் ளோம். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் கோரிக்கையை வைக்கவேண்டும், இதற்கான காலச் சூழல் உருவாகியுள்ளது, இது அம்பேத் கரின் கனவு ஆகும்.\nஇட ஒதுக்கீடு என்ற பெயரில் இன்னும் எத்தனை நாள் தான் குறிப்பிட்ட சமூகங்களுக்கே நாம் வசதிகளை வாரிவழங்கிக் கொண் டிருப்போம் தொடர்ந்து அவர்களுக்கு கல்வியில் பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இனி மேலும் நாம் இட ஒதுக்கீட்டை தொடர்வது சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல வாய்ப்புகளை உருவாக்கிவிடும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பி��்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும், அதே நேரத்தில் சமூகத்தில் இவர் களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் தயார் செய்யவேண்டும்.\nஇந்துக்களாக இருக்கும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக் களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்துசெய்யும் வழிமுறைகள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறிய வழியில் எங்கள் சிந்தனைகளை கொண்டு செல்லும் போது வாக்குவங்கி அரசிய லுக்காக சுயலாபம் கருதி சிலர் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்கள் அல்லாத சில பிரிவினருக்கும் இடஒதுக் கீடு குறித்து அறிக்கைகள் விடுகின்றனர். இது வாக்குவங்கி அரசியலுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்;\nஆனால் எதிர்கால சமூகத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தி விடும். சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இளைய சமூதாயங்களிடையே ஒரு விழிப்புணர்வு உருவாகியுள்ளது, இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் தங்களை சமூகத்தில் இருந்து தனித்துப் பார்ப்பது போன்ற உணர்வை கொண் டுள்ளனர். ஆகவே அவர்கள் சமூகத் தின் நீரோட்டத்தில் கலக்க இட ஒதுக் கீட்டை ரத்து செய்வது குறித்து அம் பேத்கரின் வழியில் சிந்திக்க வேண்டும் என்று வைத்யா கூறினார்.\n ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச எழுத் தாளர் மாநாடு நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாச்சாரப் பிரிவான பாரதீய விசார் கேந்திரா (இந்தியாவின் புதிய சிந்தனை அமைப்பு) விஷ்வ சாம் வேத் (கணினி தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மென் பொறியாளர் பிரிவு) இணைந்து நடத்திய மாநாடு இது.\nஅம்மாநாட்டில்தான் ஆர்.எஸ். எஸின் பிரச்சார செயலாளரான மன்மோகன் வைத்யா மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.\nஇதில் மிகவும் வெளிப்படையாக தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின ருக்கான இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி இருக்கிறார். வைத்யா இரு பொருளுக்கு வேலை யின்றி வெகு வெளிச்சமாகவே ‘விளாசி’ இருக்கிறார்.\nஇதனை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத், பி.ஜே.பி. கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி யின் தலைவரும், பி.ஜே.பி. கூட்டணி அரசில் உணவு மற்றும் பொது விநி யோகத் துறை அமைச்சராக இருக்கக் கூடியவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடும�� எதிர்ப்பினை வெளிப்படுத்தி யுள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் உள்பட அய்ந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்த மனுசர் இப்படி உளறிக் கொட்டி விட்டாரே - குளவிக் கூட்டில் கை வைத்து இருக்கிறாரே - என்று குருதி சூடேறிட பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஏதேதோ சப்பைக் கட்டு கட்டப் பார்க்கிறார்கள்.\nவைத்யா மத அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லி யிருக்கிறாரே தவிர, தாழ்த்தப்பட்ட வர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக் குமான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று ‘அய்யயோ பேசவில்லை; சத்தியமாகப் பேச வில்லை’ என்று துண்டைப் போட்டுத் தாண்ட ஆரம்பித்துள்ளனர்.\nவைத்யா பேச்சு ஒரு ஏடு, இரு ஏடு அல்ல, பல ஏடுகளிலும் ஒரே மாதிரியாக வெளிவந்து, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மூக்கை வெளுக்க வைத்துவிட்டது.\nஇப்படி இந்தக் கூட்டம் ஒன்றைச் சொல்லுவது - ஆழம் பார்ப்பது - அதற்கு எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்கியது தெரிந்ததும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் பேசுவது - அப்படியெல்லாம் பேசவேயில்லை - ஏடுகள் திரித்துக் கூறிவிட்டன; அல்லது நாங்கள் பேசியதை சரியாகப் புரிதல் இல்லாமல் வெளியிட்டுள்ளனர் என்று புளுகுவது இவர்களுக்கே உரித்தான புடம்போட்ட பித்தலாட்ட பிழைப்பாகும்.\nஎத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. எடுத்துச் சொல்ல விரும்பினால் ஏடு கொள்ளாது - தாங்காது.\nஆர்.எஸ்.எஸின் சர்சங் சாலக் (தலைவர்)கான மோகன் பாகவத் இப்படித்தான் உளறித் தொலைத்தார்.\nபொதுக்கூட்ட மேடையிலே அல்ல - பேட்டியே கொடுத்துத் தொலைத்து விட்டார். கட்சிக்கு அப்பாற்பட்ட ஏடுகளுக்கோ, இதழுக்கோ கூட அல்ல. ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான இதழான ‘பஞ்சான்யா’வுக்கே பேட்டி கொடுத்தார்.\n‘‘இந்தியா போன்ற பெரிய மக் களாட்சி நாட்டில் அனைவருக்கும், அனைத்து மக்களுக்கும் சரி சமமாக அனைத்தும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலருடைய வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டும் கொடுக்கும் சூழ்நிலை இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடு ஆகும்.\nகலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டில் இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இட ஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக் கும் வகையில் செயல்படுவது பெரும் பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும்.\nஇந்நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்கவேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரின் பார்வைகளும் விரிவாக இருக்கவேண் டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடு படுகிறான். ஆகவே, அரசு வளர்ச்சிக் காக தியாகம் செய்யத் துணிச்சலுடன் இருக்கும் மக்களை வஞ்சிக்கும் செய லில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான் இதுபோன்ற இட ஒதுக் கீட்டை எதிர்க்கும் போராட்டம் வெடிக்கும்.\nஆகவே, இதுவரை உள்ள இட ஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்று ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ ஏட்டுக்குப் பேட்டியளித்தார் ஆர்.எஸ்.எஸ். தலை வர் மோகன்பாகவத்.\nஅப்படி கருத்துத் தெரிவித்த நேரம், பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் காலகட்டம். இந்தக் கால கட்டத்தில் இந்த மனுசன் இப்படி உளறிக் கொட்டிவிட்டாரே என்ற பதை பதைப்பில், தேள் கொட்டிய திருடன் கதையாக ஏதேதோ சொல்லி மழுப்பி னார்கள்.\nஇப்பொழுதுள்ள இட ஒதுக்கீடு முறை என்பது சட்டத்தை உருவாக் கியவர்களின் எண்ணத்தை நிறை வேற்றவில்லை என்று எப்படிப்பட்ட புரட்டான கருத்தை வெளியிட் டுள்ளார் பார்த்தீர்களா\nசமூக ரீதியாகவும், கல்வி ரீதி யாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர் களுக்கு இட ஒதுக்கீடு என்ற சட்டம் சரியாகத்தானே இயற்றப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக என்ற திருத்தம் தோற்கடிக்கப்பட்டதே வாக்கெடுப்புக்கு விட்டபோது பொருளாதார அளவுகோல் என்பதற்கு வெறும் அய்ந்து வாக்கு களும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தது எல்லாம் மோகன் பாகவத் களுக்குத் தெரியாதா வாக்கெடுப்புக்கு விட்டபோது பொருளாதார அளவுகோல் என்பதற்கு வெறும் அய்ந்து வாக்கு களும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தது எல்லாம் மோகன் பாகவத் களுக்குத் தெரியாதா\nஇதே மோகன் பாகவத்தே பல்டி யடித்துப் பேசினார். லக்னோ நகரில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் கூட்டத்தில் (15.10.2015) என்ன பேசினார் தெரியுமா\n‘‘சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்காக நாம் பாடுபடவேண்டும். அதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவேண் டும். முக்கியமாக தலித்துகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக மதிக்கப் படவேண்டும். அதற்காக நாம் சிறப்பாக செயலாற்றவேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கும் ஒரு அங்கமாக உள்ளது.\nஇட ஒதுக்கீடுபற்றி நான் கூறும்போது சமூகத்தில் கீழ்மட்ட நிலையில் உள்ள மக்களுக்குப் பயன் படுமாறு இருக்கவேண்டும் என்றுதான் கூறினேனே தவிர எந்த ஒரு கால கட்டத்திலும் - இட ஒதுக்கீட்டை நிறுத் தவோ அல்லது இட ஒதுக்கீடுபற்றி மாறுபட்ட கருத்தையோ கூறிட வில்லை’’ என்று போட்டாரே ஒரு போடு; இதைவிட அந்தர்பல்டி, ஆகாசப் புளுகு வேறு எவரால்தான் அள்ளிக் கொட்ட முடியும்.\nபீகார் தேர்தல் வந்ததால் இந்த அந் தர்பல்டி என்பது நினைவிருக்கட்டும்\nஇதில் இன்னும் ஒரு சுவையான - வயிறு வெடிக்க சிரிக்கும் தகவல் ஒன்றுண்டு.\nஇன்றைக்கு எந்த மன்மோகன் வைத்யா இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உளறிக் கொட்டி நாலாத் திசைகளிலும் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறாரோ - அதே வைத்யாதான் அன்றைக்கு மோகன் பாகவத்தைக் காப்பாற்றிட முண்டா தட்டி கோதாவில் குதித்தார்.\n‘‘இட ஒதுக்கீடுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தவறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவை சார்ந்தவர்களுக்கு அரசமைப்புச் சட் டத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாக வத் கூறினார்’’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளர் மன்மோகன் வைத்யா கூறினார். (‘எக்னாமிக் டைம்ஸ்’, 21.10.2015).\nமோகன் பாகவத்தை எந்தப் பிரச்சினையில் காப்பாற்றிட இந்த வைத்யா வந்தாரோ அதே வைத்யா தான் - அன்று மோகன் பாகவத் சொன்ன இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அதே கருத்தைச் சொல்லி வசமாக சிக்கிக் கொண்டார். ‘அந்தோ பரிதாபம், ‘தரும அடி’ இந்த மனுசனுக்கு எல்லாத் திசைகளிலும் விழுந்துகொண்டே இருக்கிறது. அனுதாபம் தெரிவிக்க ஆசைப்படுபவர்கள் தாராளமாகத் தெரிவிக்கலாமே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/158816.html", "date_download": "2019-02-22T23:11:30Z", "digest": "sha1:PUV7LTQK46VV5EFFB5K4VX27TDBF3JKF", "length": 21761, "nlines": 131, "source_domain": "www.viduthalai.in", "title": "திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று 40 ஆம் ஆண்டு தொடக்கம் அத்துணைப் பேருக்கும் எமது இதயத்தின் ஆழமான நன்றி! நன்றி!! நன்றி!!!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று 40 ஆம் ஆண்டு தொடக்கம் அத்துணைப் பேருக்கும் எமது இதயத்தின் ஆழமான நன்றி நன்றி\nதிராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று 40 ஆம் ஆண்டு தொடக்கம் அத்துணைப் பேருக்கும் எமது இதயத்தின் ஆழமான நன்றி நன்றி\nசுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது\nதிராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப் பேற்று 40 ஆவது ஆண்டு தொடங்கும் இக்காலகட்டத்தில், இயக்கமும், அறக்கட்டளைகளும், அதன் அமைப்புகளும், அதன் பணிகளும் மேலும் சிறந்திடவும், பெரியார் கொள்கைப் பணிகளும் மேலும் தொடர அருளுங்கள். அதுவே எமது அன்பு வேண்டுகோள் சுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது என்பது உறுதி சுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது என்பது உறுதி வாழ்க பெரியார் வருக அவர் விரும்பிய சுயமரியாதை உலகு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nமுழுமுதற் காரணம் ஆசிரியர் ஆ.திராவிடமணி\nஎனது 85 ஆண்டு வாழ்வில் 75 ஆண்டு கால பொது வாழ்வு அனுபவம் - வாய்ப்புக் கிடைத்தது யான்பெற்ற பேறு. அதற்காக என்னை பக்குவப்படுத்திய எனது ஆசான் ஆ.திராவிடமணி (அவர் ஊரின் பெயர் பொன்னேரி அருகில் உள்ள ஆசானபுதூர்) அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி\nநம் அறிவு ஆசானின் வாழ்நாள் மாணவனாக என்னை ஈடுபடுத்திய முழுமுதற் காரணம் அவரே\nஎவ்வித மறுப்பும் இன்றி இளமை - மாணவப் பருவத் திலேயே இயக்கப் பேச்சாளனாக, பணியாளனாக என்னை இருக்க அனுமதித்த எனது தந்தை மற்றும் (கடலூர்) குடும்பத்தவருக்கு எனது நன்றி என்றும்\nகுருதிக் குடும்பத்தைத் தாண்டி, கொள்கைக் குடும்பப் பயணத்திற்கு உதவிடும் எனது இயக்க இருபால் தோழர் களின் இணையிலா ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும் எனது பணி ‘தொழிலாக' அமையாமல், ‘தொண்டாக' அமைந்திடக் காரணமாகும்\nதொடர் பணி நோக்கிய வாழ்வு\nஅரசியல் பாதையில் சென்று இடறிடாமல், சமூக இழிவு ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவ சமவாய்ப்பு சமுதாயம் அமைக்கும் பேதமிலா பெருவாழ்வை மக்களுக்கு அளித் திடும், சு��மரியாதை உலகை உருவாக்கும், மனநிறைவும், மகிழ்ச்சியும் நிரம்பிய மான மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரியார் தொண்டர்களின் தொண்டனாகத், தோழனாகப் பணியாற்றிடும் அரிய வாய்ப்பை தந்த ‘ஞான'த் தந் தைக்கும், தாய்க்கும் எனது ஊனிலும், உணர்விலும், இரத்தத்திலும், சிந்தையிலும் நிறைந்து காணப்படும் நன்றி என்றும் உண்டு. அதுதான் துரோகக் கறை முளைக்காது, தொண்டறம் நோக்கிய, தொடர் பணி நோக்கிய வாழ்வைத் தருவதற்கான காரணமாக அமைந்தது\nஎனது வாழ்விணைப்பு - தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கான மற்றுமோர் எடுத்துக்காட்டு\nஎன்னை எனது ஆசானிடம் பணியாற்றிட, அவரை அணுவும் பிசகாமல் அப்பழுக்கின்றிப் பின்பற்றிட அரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது\n‘விடுதலை'க்கு என்னை அறிவு ஆசான் அழைத்தார்; இன்று எண்ணினால், 56 ஆண்டுகள் ஓடிவிட்டன வீறுநடை போடுகிறது ‘விடுதலை' - இலட்சியப் பயணத்தில் - லட்சக்கணக்கானப் படிகள் நாளை என்ற நம்பிக்கை நமக்குண்டு என்றும்,\nஇது கருத்து ஏடு - ‘கவர்ச்சி' ஏடு அல்ல\nகொள்கை ஏடு - விளம்பரக் கொள்ளை ஏடு அல்ல\nவாணிபம் அல்ல அதன் நோக்கு\nவையம் மானவாழ்வு, உரிமை வாழ்வு, லட்சியம்\nவாழ போர்க் குணத்துடன் போராடும் தாக்கு\nஅதற்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள்\nதடைகளைத் தாண்டிய லட்சியப் பயணத்தைத் தடையுறாமல் நடத்தி வருவதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி - எழுச்சி\nநெருக்கடி தணிக்கைப் புயலையே சந்தித்து வெற்றி பெற்ற வரலாறும், ‘ஜாமீன்' கட்டல் என்ற விழுப்புண்களும், அக்கால அரசின் அடக்குமுறைகளையும் ஏற்று தனது தொய்வில்லா தொடர் பணியை தொடர்கின்றது\n1978 - இயக்க வாழ்வில் மறக்க முடியாத மற்றொரு ஆண்டு, 1973 ஆம் ஆண்டைப் போலவே\nஅறிவு ஆசான் மறைந்தது 1973 இல்\nஅன்னையார் மறைந்தது 1978 இல்\nஇந்த சின்னக் குருவி தலையில்,\nஅந்த பெரிய தனிப் பொறுப்பு என்ற பனங்காய்\nதூக்கிச் சுமக்கிறேன் - சுமக்கிறோம்\nசுமையாகத் தெரியவில்லை; சுகமாகவே இருக்கிறது\nகாரணம், இந்தச் சின்னக் குருவி, ‘‘பெரியார்'' என்ற இமயத்தினிலும் பெரிதான மலைமீது அல்லவா அமர்ந் திருக்கிறது அதுவும் அன்னையார் அன்புக் கரங்களின் தழுவலோடு\nஇவைகளுக்கெல்லாம் கூடுதல் பலம் என்னருந் தோழர்களின் இமை காப்பு போன்ற இயக்கக் காப்பு என்ற கெட்டியான தளம்.\nஎத்தனை சூறாவளிகளையும், சுனாமிகளையும் சுயமரியாதையுடன், சோர்வின்றித் சொக���கத் தங்கங்களாக அரண் செய்கின்றனர்; எம் மானமிகு தோழர்கள் பின் அயர்வு எப்படி நமக்கு வரும்\nதனிப் பொறுப்பை ஏற்று, அய்யா, அம்மா அனுபவப் பாடங்களைப் புரட்டி, எதையும் எதிர்கொள்ளும் திடசித்தம் நமக்குண்டு\nஎம்மை உற்சாகம் குன்றாது உழைத்திட ஒத்துழைப்பு நல்கும் எனது குருதிக் குடும்பத்தினர், எனது வாழ்விணையருக்கு முதல் நன்றி\nவீட்டைப் பொறுத்தவரை நான் ஒரு ‘விருந்தாளி', நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு ‘போராளி' என்ற நிலையை எனக்கு இயல்பாகவே அளித்திடும் வாய்ப்பு அதனால்தான்\nஎமது 24 மணிநேரச் சிந்தனையெல்லாம் இயக்கம் - கொள்கை - அதன் எதிர்காலம் இவைபற்றியே\nவளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்போது, எதிர்ப்பு களும், ஏளனங்களும், தடைகளும், சோதனைகளும் ஏற்படுவது இயற்கைதான்\nகட்டுப்பாடு காக்கும் தொண்டர்களும், தோழர்களும் உள்ள இயக்கக் குடும்பம் - அவைகளை பரிபக்குவத்துடன் ஏற்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறியதால், அன்று ‘ஈரோட்டுப் பெரியார்' இன்று ‘உலகப் பெரியார்\n அவர் ஒரு தனி மனிதரல்ல\nதகத்தகாய ஒளிவீசும் தத்துவக் களஞ்சியம்\nஇளைஞர்களின் இன்றைய நோய்க்கு அவரே மாமருந்து\nஅவரே வாழ்வியல் வழிகாட்டி என்று உணருகிறார்கள்; எனவே ஒன்றுபட விரைகிறார்கள்\n‘நாம்' என்ற கூட்டுப் பெருமுயற்சி\n40 ஆண்டு தொடங்கும் இக்காலத்தில், துணிவு, பணிவு, நேர்மை - இவைகளுடன் இயக்கம் - அறக்கட்டளைகள் - அவை நடத்தும் பல்வேறு தொண்டறப் பணிகள் எல்லாம் சீரும் சிறப்புடன் நடைபெறுவதற்கு மூலகாரணம் - ‘நான்' என்பதல்ல; அல்லவே அல்ல; ‘நாம்' என்ற கூட்டுப் பெருமுயற்சி\nஓவ்வொரு பொறுப்பிலும் ஒத்துழைப்பு நல்கிடும் ஒப்பற்ற தோழர்களின் ஓய்வறியா பணிகளே காரணம்\nஅத்துணைப் பேருக்கும் எமது இதயத்தின் ஆழமான நன்றி நன்றி இயக்கமும், அறக்கட்டளைகளும், அதன் அமைப்புகளும், அதன் பணிகளும் மேலும் சிறந்திடவும், பெரியார் கொள்கைப்பணிகளும் மேலும் தொடர அருளுங்கள். அதுவே எமது அன்பு வேண்டுகோள்\nசுயநலம் கலவாத உண்மை உழைப்பு எக்காலத்திலும் தோல்வியைத் தராது என்பது உறுதி\n வருக அவர் விரும்பிய சுயமரியாதை உலகு\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/49p-search-became-trend-in-google-search/", "date_download": "2019-02-22T22:54:05Z", "digest": "sha1:I7URUU23RKGRBQFJ6WWCGBU4AD33CJOW", "length": 8991, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "49P Search Became Trend iIn Google After Sarkar Film", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் செய்த புதிய புரட்சி..கூகுளில் ட்ரெண்டான புதிய தேடல்…\nசர்கார் செய்த புதிய புரட்சி..கூகுளில் ட்ரெண்டான புதிய தேடல்…\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் நேற்று வெளியானது. மெர்சல் படத்தை போலவே இந்த படத்திலும் அரசியல் வாதிகளை கிழித்து தொங்கவிட்டுள்ளனர். இதனால் சில அரசியல் கட்சிகளும் இந்த படத்திற்கு போர் கொடி தூக்கியுள்ளது.\nஇந்த படத்தில் கள்ள ஒட்டு குறித்து பல விழிப்புணர்வு காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதில் முக்கியமாக படத்தில் 49P என்ற இந்திய அரசியல் சாசன சட்டத்தை பற்றி மிகவும் அழுத்தமாக சொல்லபட்டுள்ளது.\nநாம் அனைவருக்கும் 49-0 அதாவது நோட்டா என்ற ஒரு சட்டம் இருப்பது தெரியும். அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு தெரியவந்தது. ஆனால், சர்கார் படத்தில் 49-p என்ற சட்டம் இருக்கிறது, அந்த சட்டத்தை வைத்து ஒருவரின் ஒட்டு கள்ள வோட்டாக போடப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்து தகுந்த ஆதாரத்துடன் மீண்டும் வாக்களிக்கலாம்.\nஇப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரியாத நிலையில் சர்கார் படத்தின் மூலம் மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்தியுள்ளனர். இதனால் படம் வெளியான பின்னர் பல பேர் கூகுளில் 49P என்ற வார்த்தையை தேடியுள்ளனர். அது கூகுள் தேடலில் ட்ரெண்டாகவும் இருந்து வருகிறது.\nPrevious articleவிஸ்வாசம் படப்பிடிப்பில் திடீர் மரணம்..அஜித் செய்த உருக்கமான செயல்..\nNext articleசர்கார் படத்தை எதிர்க்கும் அரசியல் கட்சியினர்… விஜய்க்கு ஆதரவாக பேசிய முக்கிய தலைவர்…\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச���சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nCancer நோயால் காதலர் தினம் பட நடிகைக்கு இப்படி ஒரு மோசமான நிலையா..\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/", "date_download": "2019-02-22T22:37:54Z", "digest": "sha1:ZYR2LV53BT6SFAI2OK4EMGN6TXHQKKVK", "length": 9770, "nlines": 83, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tourism Guide India | Travel Tips & Articles of India in Tamil Language", "raw_content": "\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபலங்கிர் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள ஒரு முக்கியமான வர்த்தக நகரம் ஆகும். இந்த இடத்தில் பல பழைய கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுடன்...\nஇந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nஇந்தியா கொண்டாட்டங்கள் நிறைந்த நாடு. ஒவ்வொரு மாதமும் மனம் மகிழும் அழகிய கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நிறைந்தே கிடக்கின்றன இந்திய ஊர்கள் பல.....\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல...\nபக்காலி பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான...\nபாகா கடற்கரை பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெது��ாக இருக்க முடியும். இங்கு...\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த...\nசாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர்...\nஅவந்திப்பூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஅவந்திப்பூர், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முதன்மையான ஒரு சுற்றுலாத் தலமாகும். சிவன் கோயிலான சிவ-அவந்தீஷ்வரா மற்றும் விஷ்ணு கோயிலான...\nஔந்தா நாக்நாத் கோவில் - வரலாறு, பூசை நேரம் எப்படி செல்வது\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்வாடா பிரதேசத்தில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம் இந்த ஔந்தா நாகநாத் ஆகும். ஔந்தா நாகநாத் - முதல்...\nபுல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\n‘காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் புல்வாமா மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அழகிய மாவட்டமாகும். புல்வாமா மாவட்டம்...\nஇந்தியாவுல இருந்து சீனா வரைக்கும் பரந்து விரிந்திருக்கும் 134கிமீ நீள பிரம்மாண்ட ஏரி\nகாஷ்மீர் பல அழகிய இடங்களையும், நதிகளையும், ஏரி, குளங்களையும் தன்னகத்தே கொண்டு சுற்றுலாவுக்கு சிறந்ததாக அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும்....\nஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nஉலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில்...\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/29/bangalore.html", "date_download": "2019-02-22T23:45:16Z", "digest": "sha1:ER2ZGQE7CZZZ5BOHFC5EJVXH2STQWXEP", "length": 16727, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு | ISI trained militants role suspected in Bangalore attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n8 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n8 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n8 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு\nபெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவானஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.\nநேற்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சில் உள்ள ஜே.என்.டாடா ஆடிட்டோரியத்தில் சர்வதேச மாநாடு நடந்தது. இதில் 36வெளிநாட்டினர் உள்பட 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.\nமாநாடு முடிந்து அனைவரும் வெளியேறிபோது அங்கு அம்பாசிடர் காரில் வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர்.ஆனால், அது வெடிக்கவில்லை. இதையடுத்து ஒரு தீவிரவாதி தன் வசம் இருந்த ஏ.கே-47 துப்பாக்கியால் விஞ்ஞானிகளைநோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடினான்.\nபின்னர் அவன் அந்தக் காரிலேயே ஏறி தப்பிவிட்டான்.\nஇந்தத் தாக்குதலில் 2 விஞ்ஞானிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் எம்.எஸ்.ராமைய்யா, மல்லிகேமருத்துவமனைகளுக்க��க் கொண்டு செல்லப்பட்டனர்.\nஆனால, இதில் ஓய்வு பெற்ற டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் எல்.என்.பூரி மரணமடைந்தார். இவர் டெல்லி இந்தியன்இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி)யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்னொரு விஞ்ஞானியான விஜய் சந்துருஎன்பவருக்கு உடலில் இருந்து குண்டுகளை வெளியேற்ற அறுவை சிகிச்சை நடைபெற்றது.\nஇவர்கள் தவிர சங்கீதா, படேல் ஆகியோர் உட்பட மேலும் 6 விஞ்ஞானிகளும் காயமடைந்தனர்.\nஇந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் ஏற்கனவே பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதஅமைப்பின் ஹிட்-லிஸ்டில் உள்ளது. ஆனாலும் இதற்கு போதிய பாதுகாப்பு அளிக்க பெங்களூரில் போலீசார் தவறிவிட்டனர்.\nஇதனால் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாநாட்டு நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரிய நிர்வாகி கூறுகையில், வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த நான்கு பேர்ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தவுடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்என்றார்.\nஆனால், ஒரே ஒரு தீவிரவாதி தான் தாக்குதல் நடத்தினான் என்றும், அவன் காரில் வரவில்லை என்றும், வாயில் வழியாகநடந்தே வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு சுவர் ஏறித் தப்பியதாக போலீசார் கூறுகின்றனர்.\nதாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏகே47 ரக துப்பாக்கியையும், அதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் 2 மேகசின்களையும்தீவிரவாதி அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியுள்ளான். அவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐயில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளின்கைவரிசை இருப்பது ஊர்ஜிதமாவதாக மத்திய உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் போலீசார் சொல்வது போல் ஒருதீவிரவாதி மட்டுமே வந்து தாக்குதல் நடத்தவில்லை என்றும், 4 பேர் காரில் வந்து தாக்கிவிட்டுத் தான் தப்பியுள்ளனர் என்றும்உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇச் சம்பவத்தையடுத்து பெங்களூரில் விதான செளதா உட்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீசார் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் ப��ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/salme-police-arrests-social-activist-piyush-manush-322746.html", "date_download": "2019-02-22T23:07:55Z", "digest": "sha1:5OCRKKHTMGTFMQGJQUFDTWXMDTOAB5YL", "length": 13788, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிர்ப்பு: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது | Salme Police arrests Social Activist Piyush Manush - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப் போட்டியிட போகிறோம் தினகரன் பரபர பேட்டி\n6 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n7 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n7 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n7 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிர்ப்பு: சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: பியூஷ் மனுஷ் கைது- வீடியோ\nசென்னை: சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசேலம்- சென்னை இடையே பசுமை சாலை அமைக்க பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\n8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். ���டிகர் மன்சூர் அலிகான் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களை அரசுக்கு எதிராக போராட தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பியூஷ் மனுஷ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநாங்கதான் சீனியர்.. கமல்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்.. சீமான் நறுக்\nதிமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி முடிவானது.. 1 தொகுதி ஒதுக்கீடு\nசசிகலா, தினகரன் வந்தேறி கூட்டம்...திமுகவை விட மோசமான கம்பெனி .. கேபி முனுசாமி பாய்ச்சல்\nஅப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி\nஉங்களுக்கு இருக்கா சூடு சொரணை.. ஸ்டாலின் மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்\nஏன் உங்க கிட்ட காசு இல்லையா.. திமுக மீது திண்டுக்கல் சீனிவாசன் போட்ட குண்டு\nதிமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி.. ஸ்டாலினுடன் ஈஸ்வரன் ஆலோசனை\nஇதுதான் பலம்.. இன்னும் ஒருவாரம் காத்திருங்க.. அப்பறம் பாருங்க.. தேமுதிகவின் அசத்தல் கேம் பிளான்\nதிகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. தமிழகத்தில் நாலே நாளில் நடந்த 3 நம்ப முடியாத ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem chennai piyush manush நெடுஞ்சாலை சேலம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-02-22T23:03:39Z", "digest": "sha1:ZUZ4QLM46O7GOGMLWJEO6Z3LPZJZI6TT", "length": 9484, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 அயலகச் செய்திகள் News in Tamil - அயலகச் செய்திகள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்போடியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு\nசியாம் ரீப்: கம்போடியாவில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற 2 நாட்கள் உலகத் தமிழர் மாநாடு கடந்த மே 19,...\nலண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு\nலண்டன்: \"லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்\" ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுப வீரபாண்...\nசோலை ரோஜாக்கள், 6000 ஏக்கர் நிலம், 7 டேம்கள்- மன்சுகுல் படேல் யார்மண்டை காயும் கென்யா ஊடகங்கள்\nசோலை: கென்யாவில் 41 பேரை பலி கொண்ட சோலை நகர் அணையின் உரிமையாளரான மன்சுகுல் படேல் குறித்து கூடு...\nகென்யா: \"சோலை\" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும் 'ஆதி தமிழர்' உறவு... ஆய்வுகள் விரிவடையுமா\nநைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்ப...\nமியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா\nதட்டோன்:மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை திற...\nஅமெரிக்காவின் மினசோட்டாவில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின் சித்திரை இசை விழா\nநியூயார்க்: அமெரிக்காவின் மினசோட்டாவில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின...\nசிங்கப்பூரில் தமிழர் அறிவியலை போற்றி தமிழ் மொழி விழா கொண்டாட்டம்\nசிங்கப்பூர்: வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து சிங்கப்பூரில் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-february-2019/", "date_download": "2019-02-22T22:54:59Z", "digest": "sha1:ZGNX4USCLUKYJHW4LGEXU6BXEDHAZO6K", "length": 5129, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.\n1.சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58) சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,818 கோடி டாலராக (ரூ.27.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.\n2.ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்த முடியாததால், திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்து உள்ளது.\n1.அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்தது.\n1.டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை 3-1 என்ற செட் கணக்கில் வென்று இத்தாலி உலக குரூப் பைனல்ஸ் பிரிவுக்கு தகுதி பெற்றது.\nதமிழக முன்னாள் முதல்வர் சி.���ன்.அண்ணாதுரை இறந்த தினம்(1969)\nஅமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)\nவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)\nஅமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் – 17 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-02-2019 »\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1168994", "date_download": "2019-02-22T23:42:04Z", "digest": "sha1:5POH76FMUSB6LEIA6IOM5RLHUXDK6L27", "length": 28028, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "சுதந்திர சுவாசம் தந்த பெண்கள் இன்று குடியரசு தினம்| Dinamalar", "raw_content": "\nஅணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி ...\nபிப்.25 முதல் வாரம் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் ...\nதே.மு.தி.க.,வுடன் பேச்சு: பன்னீர் தகவல்\nசென்னை மாநகராட்சியில், 748 கோடி ரூபாய் சொத்து வரி வசூல்\nபோலீஸ் மீது கல் வீச்சு\n'பிலிம் சிட்டி'யில் சித்து நுழைய தடை\nபாக்., பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்ற மனு\nசந்திரசேகர ராவ் ரூ. 25 லட்சம் நிதி 1\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nதமிழகம் முழுவதும் 69 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nசுதந்திர சுவாசம் தந்த பெண்கள் இன்று குடியரசு தினம்\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 43\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 238\nபா.ம.க., வைத்த 10 கோரிக்கைகள் என்ன\nஇந்தியா தாக்கினால் பதிலடி: இம்ரான் கான் திமிர் 40\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 238\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் 152\n பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி 122\nஇன்று சுதந்திரமாக நாம் இருப்பதற்கு, எண்ணற்ற தியாகங்கள் அரங்கேற்றப்பட்டுஉள்ளன. சுதந்திரம் பெற்றாலும் முழு அரசியல் அமைப்பு சட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட நாள் 1950 ஜனவரி 26. அந்த நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். குடியரசு தினத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல தலைவர்களை நாம் நினைவு கூர்கிறோம். ஆயினும் பலரது போராட்டம் வெளியே தெரியாமல் மறைந்து போய் விட்டது.\nஅதிலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பெண்களின் பங்களிப்பு பலருக்கு தெரியாமலேயே போனது. தமிழக வரலாற்றில் பெண்கள் அரசியலிலும், கல்விய���லும், ஆரம்ப காலம் தொட்டே ஈடுபட்டு வந்தனர். சங்க கால பெண் புலவர்களான அவ்வையார், பொன்முடியாள் அரசவை புலவர்களாகவும், துாதுவர்களாகவும் செயல்பட்டு வந்தனர். பல்லவர், சோழர், பாண்டியர் கால அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், கல்வி கேள்விகளிலும், சமூக செயல்பாடுகளிலும் சிறப்புடன் திகழ்ந்தனர். விடுதலை வேட்கை 19ம் நுாற்றாண்டுக்கு பின்னரே, தமிழ்நாட்டில் வீறு கொண்டு எழுந்தது. விடுதலை வேட்கை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த பெண்கள் பலர் உண்டு.ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து, கிளர்ச்சி செய்த பாளையக்கார பெண்களில் முக்கியமானவர் வேலுநாச்சியார். ஆங்கிலேயரை எதிர்த்து அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிர்த்து போராடிய வீரமங்கை இவர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் காந்தியடிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து சுதந்திர போராட்ட இயக்கங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்சொர்ணத்தம்மாள், பர்வதவர்த்தினி, அகிலாண்டத்தம்மாள், கே.பி.ஜானகி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, முத்தம்மாள், பத்மாஸனியம்மாள், தமயந்தி அம்மாள், மீனா கிருஷ்ணசாமி, திருக்கொண்டா லட்சுமி, வத்கலாமணி.\nமதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் துணிச்சலில் சிகரமாக திகழ்ந்தனர். அவர்களுள் சொர்ணத்தம்மாள் அன்னிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ல் காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம், அவரது வேண்டுகோளான,“செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத்தீயை மூட்டினார். ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் வைக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.\nமதுரையில் அதிகம் வாழும் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சுப்ராமன் மனைவி பர்வதவர்த்தினி அம்மாள். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சுப்ராமன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருந்த நேரத்தில், கணவர் வழியில் பர்வதவர்த்தினி மதுக்கடை மறியலில் ஈடுபட்டு வந்தார். மறியல் செய்த பெண்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கண்டன ஊர்வலம் நடத்தினார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.\nமதுரையை சேர்ந்த குருசாமியின் மனைவி ஜானகியம்மாள். நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகம் வந்தபோது, முத்துராமலிங்க தேவருடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து விடுதலை உணர்வை ஊட்டினார். 1937-ல் ஆறு மாதம், 1941-ல் ஒன்பது மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். விடுதலை போராட்ட வீரருக்குரிய ஓய்வூதியத்தை நிராகரித்து இறுதி வரை தியாக வாழ்வு வாழ்ந்தார்.மதுரையில் மட்டும் சுதந்திர வேட்கையை துாண்டிய பெண்மணிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சித்து பாக்கியலெட்சுமி, சீதாலெட்சுமி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, திருக்கொண்டாலட்சுமி அம்மாள், முத்தம்மாள், பத்மாஸணியம்மாள், மதுரை மேலுாரை சேர்ந்த தமயந்தி அம்மாள்.\nதிருவாடானை திருவேகம்புத்துார் செல்லத்துரையின் மனைவி மாணிக்கம்மாள். 1942-ல் ஆகஸ்ட் புரட்சியில் பங்கு கொண்டதற்காக 5 மாத சிறை தண்டனை பெற்றார். திருவாடானை கிழக்கு தெருவை சேர்ந்த வேலம்மள் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றதற்காக 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.ராமநாதபுரம் கீழ்அய்யக்குடியை சேர்ந்த நீலா மெருன்னி, 1941-ல் நடந்த தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று 4 மாத சிறை தண்டனை அனுபவித்தார். ராமநாதபுரம் தெற்கு வானக்கார தெருவை சேர்ந்த ராஜலெட்சுமி, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.பரமக்குடி சூடியூரை சேர்ந்த ஜெயலட்சுமி தனது 20வது வயதில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.\nஅருப்புக்கோட்டை செல்லம்மாள் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் அமிர்தம்மாள் அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் ராஜாமணி அம்மாள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ராஜபாளையம்மஞ்சம்மாள் 1930-ம் ஆண்டு அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். இதற்காக 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் வேலுநாச்சியார், குயிலி, காளியம்மாள் மற்றும் பல்வேறு பெண்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசை கொண்டாடி வரும் நா��், நமக்காக விடுதலை போரில் போராடிய பெண்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏட்டிற்கு வராத எத்தனையோ பெண்கள் உள்ளனர். அவர்கள் தியாகம் இன்னும் வெளிஉலகிற்கு தெரியவில்லை. இந்த விடுதலை போராளிகளின் தியாகம் வெளி வர வேண்டுமாயின், பெண்களின் பங்களிப்பு குறித்தான ஆய்வுகளும், நுால்களும் வெளிவர வேண்டும்.டி.பாலசுப்பிரமணியன்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்,காரைக்குடி. 99522 51650.\nவறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ': - ஆர்.முருகேசன்(14)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ': - ஆர்.முருகேசன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/C22830", "date_download": "2019-02-22T22:57:35Z", "digest": "sha1:BPGDPHP7YNGLAYGCPTGEPD5LGBORZPWI", "length": 2482, "nlines": 30, "source_domain": "globalrecordings.net", "title": "DIAGNOSTIC A:MIXTEC B:Otros1-44a (2004) - Spanish: Mexico", "raw_content": "\nஇந்த பதிவு இனி கிடைக்கப்பெறாது\nதயவு செய்து மற்ற பதிவுகளை சரி பார்க்கவும் ��ல்\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=popular7", "date_download": "2019-02-22T22:23:32Z", "digest": "sha1:LQU3LBBOUQJKPBTPBWXHAYU7LTXGXVP2", "length": 5156, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "விளையாட்டு செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nயாழ் ஊடகவியலாளர்களிற்கு பயந்து கொண்டு ஓடிய அமைச்சர் றவூப் ஹக்கீம்\nஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்\nஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபைத்தேர்தல்-இறுதி முடிவுகள்\nஅஷ்ரஃப் சிஹாப்தீனின் கவிதைத் தொகுதி வெளியீடும் சிறுகதைப் போட்டி��் பரிசளிப்பும்\nஇரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயம்: புணாணை\nமஹிந்தவை பிரதமராக்கியது தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளே காரணம் – ஜனாதிபதி\nமியன்மார் அகதிகளுக்கு உதவுவதற்காக Qtv குழுவினர் பங்களாதேஷ் பயணம்.\nஹஜ் பெருநாள் என்பது தியாகத் திருநாளாகுஅமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/cv-raman-technique-cancer-diagnosis/", "date_download": "2019-02-22T23:57:01Z", "digest": "sha1:DN44MZAHUX7AYK2FTLHDB5TYTREX2RFX", "length": 20209, "nlines": 248, "source_domain": "hosuronline.com", "title": "சி வி இராமன் நுட்பம் புற்று நோய் கண்டறிய", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nமுகப்பு அறிவியல் தொழில் நுட்பம் புற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nமருத்துவம் - உடல் நலம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019\nசி வி இராமன் இராமன் விளைவு Raman Effect\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nசி வி இராமன் அவர்களின் நிறமாலை இயல் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான நோய் அறிகுறிகளை, புற்று நோய் உள்பட, அனைத்தையும் கண்டறியலாம்.\nஆனால், அந்த நுட்பத்தின் பயன் குறித்த அறியாமையால், அந்த நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.\nஆனால், நெதெர்லாந்து, செர்மனி மற்றும் ஐக்கிய குடியரசு நாடுகளில் திறம்பட பயன்பட்டு வருகிறது.\nஇந்த நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், சில மணித்துளிகளில், நோயின் தன்மை குறித்த ஆய்வை மேற்கொள்ள முடியும். உடலை நறுக்கி ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்காது.\nசுமார் 150 ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஒன்று சேர்ந்து, மருத்துவத்திற்கு இராமன் (Raman4Clinics) என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்த நுட்பத்தின் மருத்துவ பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\n1930 – ல் நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர் சி வி இராமன் அவர்கள் இராமன் நிறமாலை இயல் என்ற தத்துவத்தை கண்டறிந்தார்.\nஇது உயர் தெளிவுத்திறன் ஒளியியல் நுட்பமாகும்.\nஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர்.\nஇந்த நுட்பத்தின் பயனால், ஒளி ஒரு பொருளை ஊடுறுவி செல்லும் போது வெளிப்படும் ஒளி மாறுதலைக்கொண்டு பொருளின் தன்மையை கண்டறியலாம்.\nஇதனால், அறுவை செய்து ஆய்வுகள் மேற்கொள்ளாமல், ஒளியை பாய்ச்சுவதன் மூலமே பலவகையான நோயியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.\nபுற்று நோய் தொடர்பான ஆய்வுகளை சில மணித்துளிகளில் செய்து முடித்து, புற்று நோய் என்ன என்பதையும் அதன் தாக்கம் குறித்தும் கண்டறியலாம்.\nஇந்த நுட்பத்தை பயன்படுத்துவதால், நேரம் மட்டுமல்ல, செலவுகளும் குறையும்.\nமூளை ���றுவை மருத்துவத்தின் போது, எந்த பகுதி மூளையில் பாதிப்பு உள்ளது என்பதை இந்த நுட்பத்தை கொண்டு உடனுக்குடன் ஆய்வை மேற்கொண்டு பாதிப்படைந்த மூளை திசுக்களை மட்டும் நீக்க முடியும்.\nமருத்து துறையில், இந்த நுட்பத்தின் பயன் குறித்த அறியாமையினாலேயே இதன் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.\nஇது குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால், மனித உயிர்கள் பல காக்கப்படும்.\nமுந்தைய கட்டுரை60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nஅடுத்த கட்டுரைஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஏப்ரல் 23, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/436495/amp", "date_download": "2019-02-22T22:18:35Z", "digest": "sha1:GF4364B3BFHTWPNOPRYCYMMYQI5YEBAF", "length": 9419, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Salem demonstration Stalin's speech | ஊழலின் கதாநாயகன் முதல்வர் எடப்பாடி... கூட்டாளிகள் அமைச்சர்கள் : சேலம் ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு | Dinakaran", "raw_content": "\nஊழலின் கதாநாயகன் முதல்வர் எடப்பாடி... கூட்டாளிகள் அமைச்சர்கள் : சேலம் ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு\nசென்னை : தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவது திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஅப்போது மு.க. ஸ்டாலின் பேசுகையில்; ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி எதற்கும் பயனற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆகையால் எடப்பாடி அரசை தூக்கி ஏறிய தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளார்கள் என்று பேசினார். ஊழலின் கதாநாயகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். மேலும் ஊழல் கதாநாயகனின் கூட்டாளிகள் அமைச்சர்கள் என்று ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறிய அவர், தமிழக வரலாற்றில் இப்படி ஒரு ஊழல் ஆட்சியை மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றும் வரை திமுக போராட்டம் தொடரும் என்று கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவருமான வரித்துறை ரெய்டால் ஆட்டம் காணும் அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபுல்வாமா தாக்குதலின்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\nபாஜ.வுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 27ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்\n2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சு : 38 தொகுதிகளில் போட்டி...டிடிவி.தினகரன் பேட்டி\nகுட்கா ஊழல் வழக்கு போட்டவர்களுடன் கூட்டணி வைத்ததுதான் சந்தர்ப்பவாதம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் பதிலடி\nஅதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 தொகுதிகள்... தலைவர்கள் மட்டுமே போட்டி\nதிமுக கூட்டண���யில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nமாற்றம், முன்னேற்றம் அன்புமணி அல்ல மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி: அதிமுக, பா.ம.க. கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ் அறிக்கை\nபழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் அறிக்கை\nசந்தர்ப்பவாத அரசியலில் ராமதாஸ் கின்னஸ் சாதனை : கே.எஸ்.அழகிரி அறிக்கை\nஅதிமுகவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\n38 தொகுதிகளில் அ.ம.மு.க . போட்டியிடும் : டிடிவி.தினகரன் அறிவிப்பு\nபுதுச்சேரி ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு : நமச்சிவாயம் தகவல்\nதிமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சு\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-02-22T23:01:21Z", "digest": "sha1:WCTN7TZB7WL4SB55L3QO6XSP5YC5PQUJ", "length": 4179, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் – 2345 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-02-2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nதமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் – 2345 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-02-2019\nதமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Nurse பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nDiploma, GNM, B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 26-02-2019\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nதமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் – 520 பணியிடங்கள் – கடைசி நாள் – 26-02-2019\nBSNL-யில் – 198 பணியிடங்கள் – கடைசி நாள் – 12-03-2019 »\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/joining/", "date_download": "2019-02-22T23:13:49Z", "digest": "sha1:DOXEVX6ORKJDXNES6SRFCIPGVSO3JVOI", "length": 3936, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "joining – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nகமல் கட்சியில் சேரப்போகும் ஜூலி\n14th May 2018\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கமல் கட்சியில் சேரப்போகும் ஜூலி\nபிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105663", "date_download": "2019-02-22T22:53:57Z", "digest": "sha1:HZWVH7JX5Q36HVOWODYAHEI5ZCRAOSZU", "length": 9459, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "கிணறுகளை மூட நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிணறுகளை மூட நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு.\nகிணறுகளை மூட நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு.\nகோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அம்கோர் நிருவனத்தின் அனுசரணையில் கிணறுகளை மூடுவதற்கான வலை வழங்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயத்தில் இன்று (11) ம் திகதி நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிரா�� சேவை அதிகாரி, சமுர்த்தி உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் அம்கோர் நிருவன உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.\nஇதில் கிணறு பாவிக்கும் பயனாளிகல் ஏறாளமானோர் வருகை தந்து வலைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி ஹிப்ளு,கிதாபு பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதி.\nNext articleதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அல்-மினா வித்தியாலயத்தில் புத்தகக் கண்காட்சி\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதேசிய காங்கிரஸின் வன்னிப்பிரகடம் காலத்தின் கட்டாயம்-ஜான்சிராணி சலீம்\nஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் முபீனின் பகிரங்க மடல்\nஅனைத்து முஸ்லிம்களும் துயரங்களின்றி, நிம்மதியாக வாழப்பிரார்த்திப்போம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி\nகொழும்பு அல் ஹிதாயாவில் மாணவர் தலைவர் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு\nதேசிய காங்கிரஸ் வலுப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்\nகற்பனைகள் மூலமாக பிள்ளைகளை வழிநடாத்த முடியாது – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்.\nவிடுதலைப் புலிகள் பற்றிக் கதைக்காமல், வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது\nபரீட்சையை மிகவும் திறமையாக எழுத வேண்டுமென்ற மனஉறுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nபலமாக இழுத்து கிண்ணத்தை சுவீகரிப்போம் – வட்டாரக்குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின்.\nசம்மாந்துறை மக்களால் நிராகரிக்கப்பட்ட மன்சூர் எம்.பியின் பிரிப்புக்கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/please-vote-for-right-person-sujatha/", "date_download": "2019-02-22T23:39:34Z", "digest": "sha1:2QF4PZCNPTZM255I6AXB7QRLUSD5M3RM", "length": 14419, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "please vote for right person. Sujatha | Chennai Today News", "raw_content": "\n – சுஜாதா சொன்ன யோசனைகள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான��\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\n – சுஜாதா சொன்ன யோசனைகள்\n1. இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.\n2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம்.\n3. யாருக்கு என்று தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்து வோட்டுக் கேட்டவருக்குப் போடுங்கள்… தலையையாவது காட்டினாரே\n4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்… பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.\n5. இதற்கு முன்பு இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால், அவர் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம் (நிலா டி.வி-யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களைப் பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை ‘இப்ப இருக்கற எம்.பி. யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு’ என்று கேட்டதற்கு, ‘எம்.பி-யா… அப்படின்னா’ என்று கேட்டதற்கு, ‘எம்.பி-யா… அப்படின்னா’ என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம்’ என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம் அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி ‘இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள் அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி ‘இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள்’ என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள். அதே போல், இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும். அதை ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் – பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு, குறிப்பாக, ‘நிலையான ஆட்சி அமைக்கப் போகிறோம்’ என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை. வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் நான் மொட்டை போட்டுக்கொள்கிறேன்.\n6. சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.\n7. கொஞ்ச நாள் தையா, தக்கா, ஆட்டம் பாட்டம், சிக்குபுக்கு, முக்காபுலா போன்ற அறிவுசார்ந்த புரோகிராம்களைப் புறக்கணித்து பிரணாய் ராய், ரபி பெர்னார்ட், மாலன் போன்றவர்கள் நடத்தும் தேர்தல் புரோகிராம்களைப் பாருங்கள். தூர்தர்ஷன்கூடப் பார்க்கலாம். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் அல்லது தலைவரும் டி.வி-யிலாவது விவாதங்களில் தோன்றலாம்.\nஇருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டுமுழி முழிக்காதவராக, யாரைப் பார்த்தால் ‘இவர் ஏதாவது செய்வார்… முதல் நாளே உள்ளங்கை அரிக்காது’ என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்குப் போடலாம் (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது). அல்லது பத்து வார்த்தை கோர்வையாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தால் போடலாம்.\nஇவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால், சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும். ஆனால், கட்டாயமாக வோட்டுப் போடுங்கள்… அது அவசியம்.\nதமாகவை உடைக்க சோனியா ரகசிய உத்தரவா\nவீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்த�� கொள்வது எப்படி\nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் கோபாலபுரம் கோலாகலம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சரண்\nகோல்கீப்பரே கோல் போட்ட அதிசயம்:\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=360", "date_download": "2019-02-22T22:28:41Z", "digest": "sha1:3FCWW4DLLZ5PBPQE7YVNKAZOUNSB5TF7", "length": 25538, "nlines": 81, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவரலாற்றின் வரலாறு - 3\nநங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்\nசங்கச் சிந்தனைகள் - 10\nஇதழ் எண். 23 > கலையும் ஆய்வும்\nநங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்\nசிராப்பள்ளியிலிந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நங்கவரம். சிராப்பள்ளிக் குழித்தலைச் சாலையில் பெருகமணி வரை பயணித்து அங்கிருந்து தெற்காகத் திரும்பும் நச்சலூர்ச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் நங்கவரத்தை அடையலாம். சோழர்கள் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்றறியப்பட்ட இந்நாளைய நங்கவரத்தில் மூன்று பழங்கோயில்கள் உள்ளன. சுந்தரேசுவரர் திருக்கோயில் சைவப் பெருமக்களுக்கும் சுந்தரராஜப் பெருமாள் கோயில் வைணவப் பெருமக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களாக அமைய, சாத்தாயி அம்மன் கோயில் பெண்தெய்வ வழிபாட்டினருக்கு அடைக்கலம் தருகிறது.\nசுந்தரராஜப் பெருமாள் கோயில் நங்கவரம் நச்சலூர்ச் சாலையில் கிழக்குப் பார்த்த நிலையில் கோபுரம் ஏதுமின்றி, மதில்சுவர்களும் இல்லாமல், இறையகமும் மண்டபங்களுமாய்த் தனித்துக் காணப்படுகிறது. ஒருதள வேசர விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம் என அமைந்துள்ள இக்கோயிலின் இறைவன், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி துணையுடன் எழுந்தருளியுள்ளார். பின்கைகள் சங்கு சக்கரமேந்த, வலமுன்கை காக���கும் குறிப்புக் காட்ட இடமுன்கையைத் தொடையில் கடியவலம்பிதமாய் இருத்தி நிற்கும் பெருமாளின் இடையைப் பட்டாடை அலங்கரிக்கிறது. தேவியர் இருவரும் மார்புக் கச்சின்றி இடையில் பட்டாடையணிந்து ஒரு கையை நெகிழ்கரமாய் இருத்தி, மறுகையில் மலரேந்தி நிற்கின்றனர். இவர்கள் எழுந்தருளியிருக்கும் மேடைக்கு முன்னுள்ள மேடையில் செப்புத் திருமேனிகள். இறைவன் நடுநாயகமாக நிற்க வலப்புறம் கச்சணிந்தவராய் ஸ்ரீதேவி. இடப்புறம் கச்சற்றவராய் பூதேவி. இறைவனின் இடமுன்கை கதாயுதம் பிடித்திருக்கும் அமைப்பில் இருந்தாலும் கதை இல்லை.\nசாலைப்பத்தி முந்தள்ளலுடன் ஒருதள வேசரமாய் வடிவமைக்கப்பட்டுள்ள இறைவனின் விமானம் பாதபந்தத் தாங்குதளம் கொண்டுள்ளது. சுவரை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. விமான ஆதிதளத்தின் முப்புறத்தும் சுவரில் கோட்டங்கள் உள்ளன. இவற்றைச் சட்டத் தலையுடனான நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. கோட்டங்களில் இறையுருவங்கள் இல்லை. தூண்களின் மேலமர்ந்துள்ள போதிகைகள் குளவும் பட்டையும் பெற்ற தரங்கக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. மேலே வாஜனம், வெறுமையான வலபி, கூரை. கபோத நீட்டல் ஆழமற்ற கூடுவளைவுகள் பெற்றுள்ளது. பூமிதேசமோ, அமைப்பான வேதிகையோ பெறாத மேலமைப்பில் வேசர கிரீவமும் சிகரமும் செங்கற் கட்டுமானங்களாய் வெறுமையான கிரீவ கோட்டங்களுடன் உள்ளன.\nமுகமண்டபம் விமானத்தின் அமைப்பையொட்டி, ஆனால், கோட்டங்களின்றி இருக்கப் பெருமண்டபம் பிரதிபந்தத் தாங்குதளமும் வேதிகையும் கொண்டுள்ளது. இதன் சுவரைச் சதுரபாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. போதிகை வெட்டுத்தரங்கமாய் அமையக் கபோதம் கீர்த்தி முகக் கூடுகளும் அழகிய கோணப்பட்டமும் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் முன்னால் பின்னாளைய எழுப்பலாயச் செங்கல் சுவருடன் முன்மண்டபமொன்று வளைவு வாயிலுடன் அமைந்துள்ளது. வளைவில் பெருமாளும் தேவியரும் சுதை வடிவினராய் உள்ளனர். பெருமண்டபத்துள் ஆஞ்சநேயருக்குத் தனித் திருமுன் கட்டப்பட்டுள்ளது. இராமானுஜர், மணவாள மாமுனிகள், இலட்சுமி நாராயணர் ஆகியோர் பெருமண்டப வடசுவரை ஒட்டியுள்ள திண்ணையில் இருத்தப்பட்டுள்ளனர்.\nஇத்திருக்கோயிலில் உள்ள நான்கு கல்வெட்டுகளுள் மூன்று தமிழிலும் ஒன்று வடமொழியிலும் உள்ளன. தமிழ்க்கல்வெட்டுகளில் இரண்டு, பெயர் சுட்டப்பெறாத இராஜகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன இவற்றின் எழுத்தமைதி, உள்ளீடு கொண்டு இவற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சோழவேந்தரான முதலாம் இராஜராஜருடையதாகக் கொள்ளலாம். கோயில் கட்டமைப்புக் கூறுகளும் இக்காலத்தை உறுதிபடுத்துகின்றன.\nமுதற் கல்வெட்டு விமானத் தாங்குதளத்தின் தென்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. சுந்தரசோழரின் தந்தையான அரிஞ்சயர் பெயரிலமைந்த ஸ்ரீஅரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் காவிரியின் தென்கரையிலிருந்த உறையூர்க் கூற்றத்தில் இணைக்கப்பட்டிருந்த பல ஊர்களுள் ஒன்றாகத் திகழ்ந்தமையை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. பிராமணர் ஊராக இருந்த இவ் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்தைச் 'சபை' என்ற நிர்வாக அமைப்பு ஆட்சிசெய்தது.\nஇவ்வூரில் முதல் இராஜராஜர் காலத்தில் ஓடம் இயக்குமளவிற்குப் பெரியதொரு குளம் இருந்தது. இக்குளத்தில் இயங்கிய ஓடத்தையும் குளத்தின் கரைகளையும் பராமரிப்பதற்காகக் கொடும்பாளூரைச் சேர்ந்த திரைலோக்கியனான கோதண்டராம மாராயர் என்பார் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடம் நிலமொன்றை விலைக்குக் கேட்டார். சபை தன் பொறுப்பிலிருந்த, 'ஆத்தியுடையான் சூற்று' என்ற பெயரில் அமைந்த நிலத்துண்டை எண்பது கழஞ்சுப் பொன்னுக்கு விற்றுத்தந்தது. இந்நிலத்தின் எல்லைகளாகத் தவசிகள் நிலமும் நங்கைக்குடித் தேவதானமும் வண்ணார் நிலமும் சபை நிலமும் சுட்டப்படுவதுடன், அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட கோலொன்றும் குறிக்கப்பட்டுள்ளது. காவிரியாறு மதுராந்தகத் தென்னாறு என்று கல்வெட்டில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாற்றிலிருந்து ஊருக்கு நீர் கொணர நீரோடுகாலொன்று அக்காலத்தில் வெட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலத்தின் விளைச்சல் எத்தகு செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது எனும் தகவல் விமானத் தாங்குதளத்தின் மேற்குப்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டும் முதல் இராஜராஜரின் நான்காம் ஆட்சியாண்டிலேயே வெட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓடத்தை இயக்குவதற்கும் குளக்கரையில் மண்ணிடுவதற்கும் ஆறு ஆட்கள் பணியிலிருந்தனர். இவர்கள் தூணிப்பதக்கு அளவு மண் கொள்ளும் கூடையினால் நாள்தோறும் 140 கூட��� மண்ணிடவேண்டும். இதற்குக் கூலியாக நில விளைச்சலிலிருந்து ஆளொன்றுக்கு ஆண்டொன்றுக்கு அறுபது கலம் நெல் தரப்பட்டது. இவர்களைக் கண்காணிக்கப் பணியிலிருந்த மண்ணட்டுவிக்கும் கண்காணிக்கு ஆண்டுக் கூலியாக 45 கலம் நெல் தரப்பட்டது. ஓடத்திலேற்படும் பழுதுகளை நீக்கத் தச்சர் ஒருவரும் கொல்லர் ஒருவரும் பணியில் இருந்தனர். இவர்களுக்கு ஆண்டுக்குத் தலைக்கு இரண்டு கலம் தூணிப்பதக்கு நெல் வழங்கப்பட்டது. ஓடத்திற்குத் தேவையான மரமிடும் வலையர் ஆண்டுதோறும் இரண்டு கலம் நெல் பெற்றனர்.\nநிலத்தை வாங்கிய கோதண்ட மாராயர் நிலத்தை உழும் பொறுப்பையும் விளைச்சலில் இருந்து இத்தொழிலாளிகளுக்கு உரிய ஊதிய நெல்லை வழங்கும் பொறுப்பையும் அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடமே ஒப்புவித்திருந்தார். இந்தக் கடமையிலிருந்து சபை தவறுமானால், சபை உறுப்பினர்களை தண்டிக்கும் பொறுப்பு, அந்தந்த காலத்தில் அரசாளும் அரசருடையது என்றும் மாராயர் தம் ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். விமானத்தின் தெற்குப் பட்டிகையில் வெட்டப்பட்டிருக்கும் வடமொழிக் கல்வெட்டு, கோதண்ட மாராயரின் கொடையைச் சுட்டுவதுடன் மும்மூர்த்திகளையும் வணங்கி இந்தக் கொடை எந்நாளும் மக்கள் பயன்பாட்டிலிருக்க வேண்டி வாழ்த்துகிறது.\nமுகமண்டபத்தின் தென்புறத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டிருக்கும் சோழர் காலக் கல்வெட்டு, கோயில் தொடர்பான நிவந்தங்களுக்காகத் தரப்பட்ட நான்கரை வேலி நிலத்தைச் சுட்டுவதுடன், அந்நில விளைவு கொண்டு கோயிலில் நிகழ்த்தப்பட்ட வழிபாடு, படையல் பற்றிய செய்திகளையும் பரிமாறிக்கொள்கிறது. கோயிலுக்குத் தரப்பட்ட இந்நிலத்தில், ஒன்றரை வேலி நிலம் கோயிலில் பூசை செய்த கௌதமன் பட்டனுக்கு அர்ச்சனா போகமாகத் தரப்பட்டது. எஞ்சிய மூவேலி நிலமும் இறைவனுக்கான படையல் செலவினம், திருக்கோயில் தொழிலாளர்களுக்கான ஊதியம் இவற்றிற்காக ஒதுக்கப்பட்டது.\nஇறைவனுக்கு மூன்று போதும் திருவமுது சமைத்துப் படைத்திட, போதிற்கு நான்கு நாழி நெல் ஒதுக்கீடு செய்து, ஓராண்டிற்கான செலவாக 112 கலம் தூணிப்பதக்கு நெல் கணக்கிடப்பட்டு, அதற்காக ஒன்றே அரைக்கால் வேலி நிலம் தரப்பட்டது. அமுது படைக்கப்படும் ஒவ்வொரு பொழுதும் ஆழாக்கு நெய்யிடவும் கோயிலில் நாளும் நான்கு நந்தாவிளக்குகள் ஏற்ற நாழி நெய் தரவும் வாய்ப்பாக 165 கலம் நெல் விளைச்சல் தரவல்ல ஒன்றரை வேலி மூன்றுமா அளவு நிலம் வழங்கப்பட்டது. படையலுடன், ஒவ்வொரு போதும் பன்னிரண்டு பாக்கு, மூவடுக்கு வெற்றிலை இடவும் நாள்தோறும் இறைத்திருமேனிக்கான கழஞ்சளவு சந்தனப் பூச்சிற்கும் ஒவ்வொரு பொழுதும் இருகழஞ்சரை குங்கிலியப்புகை இடவும் இறைவனைத் திருமுழுக்காட்டவும் இறைவனுக்கான பாத்திரங்களை விளக்கித் தூய்மை செய்யவுமான ஒரு பலம் புளி பெறவும் பாத்திரம் விளக்குவதற்கான மாவுக்கெனவும் (திருப்பிண்டி) ஆண்டிற்கு 30 கலம் நெல் வழங்கவல்ல நிலத்துண்டு ஒதுக்கப்பட்டது. இவை தவிர, கார்த்திகைத் திருநாளின்போது விளக்கேற்றவும் ஆடிமாத விழாவுக்குமாக ஒரு மாவரை நிலம் தரப்பட்டது.\nகோயில் படையலுக்குச் சட்டிகள் செய்து தந்த குயவருக்கு கால்வேலி நிலமும் நந்தவனம் பராமரித்த தோட்டத் தொழிலருக்கு நான்கரை மா நிலமும் கோயிலை பெருக்கி நீர் தெளித்துத் தூய்மை செய்த தொழிலர் இருவருக்கு நான்கரை மா நிலமும் நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கான மாலைகள் தொடுப்பார் இருவருக்கு மூன்று மா நிலமும் நிவந்தமாகத் தரப்பட்டது. இந்நிலத்தை உழுது விளைச்சலைப் பெற்று இத்தொழிலர்கள் வாழ்ந்தனர். கொடையளிக்கப்பட்ட நிலம் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல் விளைச்சலாகத் தந்தமையும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.\nசோழர் காலத்தில் செழிக்க வாழ்ந்த இத்திருக்கோயில், பின்னால் வந்த மன்னர்களின் அரவணைப்பைப் பெறாத நிலையிலும் வளமாகவே வாழ்க்கைத் தொடர்ந்தமையைப் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகாத இதன் கட்டமைப்பும் வளாகச் சூழலும் நிறுவுகின்றன. இன்று இத்திருக்கோயில் குடமுழுக்கு நோக்கி மக்களின் அன்பான கவனிப்பிற்காகக் காத்திருக்கிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55750-arul-murugan-temple-consecrated.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T00:01:10Z", "digest": "sha1:UVJE6FR5PX5DODSDQ3CFDFUPFEVTPNGR", "length": 9100, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "அருள் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ��ராளமான பக்தர்கள் பங்கேற்பு! | Arul Murugan Temple Consecrated", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nஅருள் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகோவை போத்தனூரில் உள்ள அருள்முருகன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nகோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதியில் அமைந்துள்ள 40 ஆண்டு கால சிறப்புமிக்க அருள்முருகன் கோவில், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முயற்சியோடு புனரமைக்கப்பட்டது. மேலும், புதிதாக அம்மை அப்பர், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் சுவாமிகளின் சிலைகள் நிறுவப்பட்டன.\nமராமத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கெளமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், பேருராதினம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ம௫தாச்சல அடிகளார், பிள்ளையார் பீடம் தவத்தி௫ பொன்மாணிக்கவாசகர் அடிகள் மற்றும் கோவில் அர்ச்சகர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநேர்மையான ஆட்சியாளரை கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன: பிரதமர் மோடி\n10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன சிவன் சிலை\nமாணவிகளின் கார் ரேஸில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்: பதறவைக்கும் வீடியோ\nகுடியிருப்புக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானை\nபண மோசடி பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது: நீதிபதி இந்திரா பானர்ஜி\nகோவை ஜல்லிக்கட்டு போட்டி: 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆச���ப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-02-22T23:29:35Z", "digest": "sha1:J4BCE5OAJJ2BH2ICJKCF4R56XDI6FZ6C", "length": 15343, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "கனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார் | CTR24 கனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார் – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nகனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார்\nகனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திடடத்தினை தாம் நிராகரிப்பதாக பழமைவாதக் கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர்(Andrew Scheer) தெரிவித்துள்ளார்.\nஒட்டு மொத்தமாக துப்பாக்கிகளைத் தடை செய்வதற்கு பதிலாக, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்கு வைத்து, கனடாவில் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையிலான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்தது எனவும், அதற்கு பதிலாக ஒட்டு மொத்தமாக நாட்டில் துப்பாக்கி அனுமதியை தடை செய்யும் நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகனடாவில் சட்டவிரோத துப்பாக்கி பயன்பாட்டாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், காவல்துறைக்கு அதிக அதிகாரங்களையும் உபகரணங்கள் உள்ளிடட வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, கனடாவில துப்பாக்கிப் பாவனையைத் தடை செய்யக் கோரும் நடவடிக்கைகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுக்குகள் கொண்டுவருவதற்கான ஏழு அம்ச கொள்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅவற்றுள், மறுபடியும் மறுபடியும் துப்பாககி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும், துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வினியோகிப்போருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் எனவும், சட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்படும் துப்பாக்கிகள், சட்டவிரோத பாவனையாளர்களின் கைகளுக்குச் செல்வதை தடுக்க வேண்டும எனவும் அவர் வலியுறத்தியுள்ளார்.\nPrevious Postபுலனாய்வு அதிகாரியின் இடமாற்றத்தின் பின்னணியில் மைத்திரிபால சிறிசேனவே செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது Next Postதருமபுரி குற்றவாளிகள் 3 பேர் விடுதலையில் காட்டிய தீவிரம் 7 பேர் விடுதலையில் இல்லாமல் போனது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:43:20Z", "digest": "sha1:HDEJMC5KOHJECZY53IXLNADFRMDYOARW", "length": 19760, "nlines": 214, "source_domain": "ippodhu.com", "title": "Vedanta group’s proposed university in Odisha to apply for the “Institution of Eminence” tag | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் வேத���ந்தா குழுமத்தின் பல்கலைக்கழகத்தைச் “சிறந்தவற்றின்” பட்டியலில் இணைக்க மத்திய அரசு இதைச் செய்தது\nவேதாந்தா குழுமத்தின் பல்கலைக்கழகத்தைச் “சிறந்தவற்றின்” பட்டியலில் இணைக்க மத்திய அரசு இதைச் செய்தது\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது .\nஇந்நிலையில் வேதாந்தா குழுமத்தால் முன்மொழியப்பட்ட வேதாந்தா பல்கலைக்கழகம் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற, விண்ணப்பிப்பதற்கான காலவரையறையை ஒரு மாதம் நீட்டித்திருக்கிறது மத்திய அரசு .\nவேதாந்தா குழுமத்தால் ஒடிஷாவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் வேதாந்தா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நீட்டிப்பாக ஒரு மாதம் காலம் மத்திய அரசு கொடுத்துள்ளது. உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக, இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, மத்திய அரசு இச்சலுகையை வேதாந்தா குழுமத்துக்கு வழங்கியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெறும் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்கும்.\nஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத்தர பல்கலைக்கழகம் தகுதி வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது .\nஇன்னும் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு எழுந்த எதிர்ப்புகள் இன்னும் ஓயாத பட்சத்தில் மத்திய அரசு இந்தியாவில் கல்வித் துறையில் நுழைய முயற்சிக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு உதவுவதில் தாராளமாக இருக்கிறது.\nஇன்னும் விண்ணப்ப படிவமே நிரப்பப்படாமல் இருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு அதிகாரிகள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளனர்.\nவேதாந்தா குழுமத்தால் முன்மொழியப்பட்ட வேதாந்த பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி காலக்கெடு நீட்டிக்கப்பட்டத�� என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு (உயர்கல்வி) துறையின் அதிகாரி ஆர்.சுப்ரமணியன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதிபடுத்தினார்.\nஜியோ இன்ஸ்டிடியூட் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பிவிட்டது என்றும் வேதாந்தா பல்கலைக்கழகம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய காலக்கெடுவை நீட்டித்து கேட்டது என்றும் ஆர்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nக்ரீன்ஃபீல்ட் பிரிவில் ஜியோ இன்ஸ்டிடியூட் ஏர்டெல் நிறுவனம் விண்ணப்பித்திருந்த பாரதி பல்கலைக்கழகத்தையும், வேதாந்தா பல்கலைக்கழகத்தையும் முந்தியது .\nஇந்தப் பிரிவில் ஆர்பிஐயின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசகராக இருக்கும் KREA பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ், டெல்லி இந்துஸ் டெக் பல்கலைக்கழகம், பெங்களூர் ஆச்சார்யா பல்கலைக்கழகம் ஆகியவை போட்டியிட்டன.\nதிங்கள்கிழமை (ஜூலை 9)பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி மும்பை) , டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி டெல்லி) ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங்களையும், தலைச்சிறந்த 6 நிறுவனங்களாக (Institute of Eminence) முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு முதற்கட்டமாக தேர்வு செய்தது.\nதலைச்சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பிப்பது பற்றி 2016-2017 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 13 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு விண்ணப்பிக்க 90 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஒருமாத் காலம் நீட்டிப்பு பிற்பாடு கொடுக்கப்பட்டது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கூறினர்.\nரிலையன்ஸ் பவுண்டேசனால் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம் ரூ9500 கோடி ஆரம்ப முதலீடில் தொடங்கப்பட உள்ளதாகவும், உலகளவில் தரம் வாய்ந்த 50 பல்கலைக்கழகங்களுடன் நல்லுறவும், சிறந்த வல்லுனர்களுடன் தொடர்பும் , முன்னணி கல்வியாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களை கொண்டதாகவும் இருக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்த ஆவணங்கள் தெரிவிக்கிறது.\nமுந்தைய கட்டுரை 16 குழந்தைகளைக் கீழறையில் அ��ைத்து வைத்த பள்ளியின் முதல்வரை எச்சரித்த கெஜ்ரிவால்\nஅடுத்த கட்டுரை2019 மக்களவைத் தேர்தலுக்காக உறுதியான பாஜக , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nபிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்த விபரங்கள்: பதிலளிக்காத பிரதமர் அலுவலகம்\nஎந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்\nஅரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Polyester-double-bed-blanket.html", "date_download": "2019-02-22T22:40:32Z", "digest": "sha1:OQFSUWBF2NYCD4SZ6XTRAMUWTWVKKK5Z", "length": 4190, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Polyester Double Bed Blanket - 57% சலுகை", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 700 , சலுகை விலை ரூ 299\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, Bed Sheet, Clothes, அமேசான், பொருளாதாரம், மற்றவை, வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ��� பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nகுறைந்த விலையில் Altec Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/use-sunscreen-daily-to-prevent-ageing/", "date_download": "2019-02-22T23:45:29Z", "digest": "sha1:GAHE5U3EE3OU3WSNCEIWDO7F7GTYNSPW", "length": 16196, "nlines": 243, "source_domain": "hosuronline.com", "title": "Use Sunscreen daily to prevent ageing", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nபேரூர்களில் திருட்டை தடுக்க கணிதவியல் மாதிரிகள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nஓசூர் ஆன்லைன் – தமிழில் அறிவியல் கட்டுரைகள்\nவியாழக்கிழமை, ஜூன் 6, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nவரிக் குதிரைக்கு எதற்கு வரி\nவியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2019\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nபுதன்கிழமை, பிப்ரவரி 6, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-22T22:59:45Z", "digest": "sha1:OSZOSDH3S3FICY6WKYHXFQLLIH7ST4LA", "length": 78000, "nlines": 172, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "சூளைமேடு | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nகுரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது\nகுரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது\nசென்னை உயர்நீதி மன்றம் வில் ஹியூமிற்கு கொடுத்த பிணைவிடுதலையை ரத்துச் செய்தது\n“வில் ஹியூமை சிறைச்சாலைக்கு வெளியே விட்டால் தப்பித்துவிடுவான்“, சொல்வது அரசுத்தரப்பு வக்கீல்\nமாஜிஸ்டிரேட் எப்படி தவறுதலாக விடுவித்திருக்கலாம் அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்போல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம் அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்போல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம் அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம் ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம் ஆகவே, தமிழக அதிகாரிகள் தொடர்ந்து இப்படி அனுகூலமாகச் செயல்படுவது சந்தேகத்தைத் தான் எழுப்புகிறது.\n“விஞ்ஞான முறைப்படியான கருத்தைப் பெறமுடியவில்லை” சொல்வது கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர்\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், இயற்கைக்கு மாறான உறவு, கற்பு, குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், கொத்தடிமை விபச்சாரம், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, செக்ஸ், சென்னை, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நெதர்லாந்து, பாலியல், வில் ஹியூம், வில்லியம் ஹியூம்\nஅனாதை இல்லம், ஆபாசப் படங்கள், இயற்கைக்கு மாறான உடலுறவு, இளமை-பாலியல் தீவிரவாதி, ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், ஊழல், குடும்பத்தைச் சிதைப்பது, குழந்தை விபச்சாரம், குஷ்பு, கொக்கோகம், கொத்தடிமை விபச்சாரம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுவர்களுடன் உறவு, சுற்றுலா பாலியல், சூளைமேடு, பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில், பாலியல் பலாத்காரம், புளு-பிளிம் எடுத்தல், விபசாரம், விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகற்பழிப்புக் காமுகன் வில் ஹியூம் பிணையில் விடுதலை – மௌனம் காக்கும் தமிழ் ஊடகங்கள்\nவில் ஹியூமின் மேல் எந்த குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப் படவில்லை\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், கற்பு, குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, செக்ஸ், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நிர்வாணம், வில் ஹியூம், வில்லியம் ஹியூம், ஷாஜி\nஆபாசப் படங்கள், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், கற்பழிப்புக் காமுகன், குழந்தை விபச்சாரம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சித்தாந்த சார்புள்ள ஊடகங்கள், சித்தாந்த சார்புள்ள நிருபர்கள், சுற்றுலா பாலியல், செக்ஸ், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில், விபசாரம், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் நடத்துகிறார்களா\nஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் கொடூரம் நடத்துகிறார்களா\nஷாஜி கைது செய்யப் பட்ட செய்தி ஏற்கெனவே வந்து விட்டது\nதினகரன் – ‎18 மணிநேரம் முன்பு‎\nகாப்பகத்துக்கு சிறுவர்கள் சப்ளை மணிப்பூர் போதகர் பிடிபட்டார்\nதினகரன் – ‎18 மணிநேரம் முன்பு‎\nகளியக்காவிளை : குமரி மாவட்டம், களியக்காவிளையை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குழித்துறை அடுத்த பாலவிளை பகுதியில் காப்பகம் நடத்தி வந்தார். இதில் மணிப்பூர், அசாம் …\nகளியாக்கவிளை காப்பக விவகாரம் – கிறிஸ்தவ மதபோதகர் அதிரடி கைது\nதட்ஸ்தமிழ் – ‎15 மணிநேரம் முன்பு‎\nகளியாக்கவிளை: களியாக்கவிளை அருகே குழந்தைகள் காப்பகத்தில் வெளிமாநில சிறார்களை கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ மத போதகர் ஷாஜி கைது செய்யப்பட்டார். …\nகளியக்காவிளை அருகே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட காப்பக போதகர் கைது\nதினமணி – ‎18 மணிநேரம் முன்பு‎ [Feb.13, 2010]\nகளியக்காவிளை,​​ பிப்.​ 13: கன்னியாகுமரி மாவட்டம்,​​ களியக்காவிளை அருகே 76 வெளி மாநில குழந்தைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில்,​​ அனாதை இல்லம் நடத்திய மத போதகரை தனிப்படை போலீஸôர் …\nகுமரி அருகே காப்பகம் நடத்திய போதகர் கட்டுப்பாட்டில் மேலும் 20 …\nதினகரன் – ‎13 பிப்., 2010‎\nகளியக்காவிளை, : குமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த பாலவிளையில் மதபோதகர் ஷாஜி என் பவர், சட்டவிரோதமாக நடத்திய காப்பகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி நெல்லை சிறுவர் கூர்நோக்கு …\nஷாஜியின் லீலைகளை ஆராயும்போது ஆச்சரியமாக உள்ளது. பெங்களூரிலுள்ள பாஸ்டர் பினுவிடம் தான் பிடித்துவைத்தப் பெண்களை அனுப்பிவைத்தானாம். பினுதான் ஷாஜிக்கு மணிப்பூரைச் சேர்ந்த பால், தொடர்பாளியை என்பவனை அறிமுகம் செய்தது.\nதகவல்களின்படி, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள இளம்பெண்களை பால் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.\nஇப்படி குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் 20 வயது வரையிலுள்ளவர்களை கொடூரமான பாலியல் இச்சைகள், காமங்கள், மோகங்களுக்கு உபயோகிப்பதை தமிழில் என்ன சொல்வது அவர்கள் “ஃபிடோஃபைல்” என்கிறார்கள். Phedophile = phedo + phile குழந்தை + விரும்புவது, அதாவது குழந்தைகளை மோகிப்பது, உடல் ரீதொயாக பலியல் தொந்தரவு, பலாத்காரம், உடலுறவு கொள்வது, உடலுறவு கொள்ளச் செய்து பார்ப்பது, படம் எடுப்பது………முதலிய கற்பனைக்கும் எட்டாத கொக்கோக வேலைகளை செய்யும் ஒரு மாபெரும் குற்றம், மனித தீவிரவாதச் செயல். ஆகவே அதை இளமை-பாலியல் எனக்குறிப்பிட்டு அத்தகைய கொடடூரத்தைச் செய்பவனை இளமை-பாலியல் தீவிரவாதி / காமக்கொடூரன் என்றே அழைக்கலாம்.\nஏன் குழந்தைகளாக இருக்கும்போதே பிடித்து வருகிறர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அவற்றின் செக்ஸ்-உருப்புகளை தொடுவது, தடவி விடுவது, சீண்டுவது, ……முதலிய செயல்களை செய்யும்போது அவை ஒரு ஏற்புடைய மன-பக்குவமான நிலைய (sexually conditioned) அடைகிறார்கள். அதாவது அத்தகைய செயல்களை செய்யும்போது அல்லது செய்விக்கப்படும்போது, வயதான பிறகும் தவறரானது என்று நினைக்கும் நிலை வருவதில்லை. மேலும் அவர்களுக்குள்ளேயே உடலுறவு தொடர்புகளை ஏற்படுத்தும்போது அந்த போலியான, அபாயகரமான விளையாட்டுக்களில் சிக்கி, தாமே அதில் ஈடுபடலாம். அந்நிலையில் வயதுக்கு வந்துவிட்ட, நன்றாக வளர்ந்த சிறுவர்-சிறுமியர் அதாவது 10-16 மற்றும் 20 வரை உள்ள இளைஞர்கள் இத்தொழிலுக்கு உபயோகப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\nஇந்தியாவில் ஏன் இந்த இளமை-பாலியல் பெருகுகிறது அயல்நாட்டுக்காரர்களின் வருகை, மற்றும் அவர்களது தொடர்ந்து இருக்கும் நிலை முதலியன இத்தகைய பாலியல் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது மற்றும் பெருகுகிறது.\nமுக்கியமாக MNC கம்பெனிகள் மற்றும் அயல்நாட்டவர் தங்கியிருக்கும் வீடுகள், விருந்தினர் மாளிகைகள் முதலிய இடங்களுக்கு அருகாமையில் இந்த அனாதை இல்லங்கள் இருக்கும். “குழந்தைகளை” அனுப்பி வைப்பார்கள் அல்லது அனுபவிக்க அவர்களே வருவார்கள். நல்ல வரும்படி, டாலர்களிலேயேக் கிடைக்கிறது. இதை “Sex tourism” = “சுற்றுலா பாலியல்” என்றும் கூறுகிறார்கள். ���ேற்கத்தைய மக்களைப் பொறுத்தவரைக்கும் குடிப்பதும், இஷ்டத்திற்கு உடலுறவு அல்லது விபச்சாரிகளுடன் அனுபவிப்பது என்று ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. இந்தியர்கள் எப்படி தினமும் டீ / காபி என்று குடிக்கிறார்களோ அதுமாதிரியாகிவிட்டது. இங்கு இந்தியாவிற்கு வந்து மாதங்கள், வருடங்களாகத் தங்கும்போது, அதை எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் தயாராகி விட்டர்கள். கிருத்துவர்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால்தான் அவர்கள் இதில் நிறைய அளவிற்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:இளமை-பாலியல் தீவிரவாதி, காமக்கொடூரன், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், சுற்றுலா பாலியல், சூளைமேடு, தமிழ் கலாச்சாரம், பால், பினு, ஷாஜி\nஅனாதை இல்லம், ஆபாசப் படங்கள், ஆபாசம், இளமை-பாலியல் தீவிரவாதி, குழந்தை விபச்சாரம், கொக்கோகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சுற்றுலா பாலியல், பாலியல் தொழில், வயதானவரின் பாலியல், விபச்சாரத்த் தொழில், வில் ஹியூம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nஇங்கு “குழந்தைகள்” என்று சொல்லியே பச்சையாக உண்மைகளை சம்பந்தப் பட்டுள்ளவர்கள் மறைக்கிறார்கள். 2002லேயே “டீன்-ஏஜ்” பருவத்தில் இருப்பவர்களை அனுபவித்தான் என்றால் அது கசப்பான உண்மை. இப்பொழுது அவர்கள் – கற்பழிக்கப்பட்ட பெண்கள், பாலியல் வேலையில் ஈடுபடுத்தப் பட்ட ஆண்கள், 20-26 வயதுகளில் இருப்பாட்கள். ஆகவே, அவர்கள் தம்மை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது மறைத்து வைக்கப்படுகிறர்கள் என்று நன்றாகவேத் தெரிகிறது. கோடிகளில் பணம் வருகிறது என்ற உண்மையை இப்பொழுது வில் ஹியூம் வாயிலேயே வந்துவிட்டது. ஆகவே லட்சங்கள் கொடுத்து அவர்கள் அமைதிப் படுத்தப் பட்டால், நிச்சயம் மௌனிகளாகி விடுவர். கூப்பிட்டாலும், எந்த கோர்ட்டிற்கும் வரப்போவதில்லை.\nஉண்மை / வாய்மை மறக்கப்படும். 10-02-2010 அன்றுதான் தமிழகத்தின் அரசர் உண்மைக்கும், வாய்மைக்கும் மான்குட்டி-வேடன் கதை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்\nபாவம், இந்த மான்குட்டிகளை யார் காப்பாற்றுவது\nசைதாப்பேட்டை நீதிமன்றம் வில் ஹியூமிற்கு பிணை-விடுதலை அளித்தது[1] : கிருத்துவத்தின் பெயரால் எத்தனை ஆண்-பெண் “குழந்தைகள்”, வயது வந்த வாலிபர்கள், இளைஞர்கள் வில் ஹியூமினால் பாலியல் வன்மு���ைக் கொடுமைகளுக்குட்படுத்தப் பட்டார்கள் என்பது அந்த பரலோகத்தில் இருக்கும் “பரமபிதாவிற்கு”த்தான் தெரிந்திருக்கும்[1] : கிருத்துவத்தின் பெயரால் எத்தனை ஆண்-பெண் “குழந்தைகள்”, வயது வந்த வாலிபர்கள், இளைஞர்கள் வில் ஹியூமினால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்குட்படுத்தப் பட்டார்கள் என்பது அந்த பரலோகத்தில் இருக்கும் “பரமபிதாவிற்கு”த்தான் தெரிந்திருக்கும். கடந்த நவம்பர் 7, 2009 அன்று நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறையால் தகவல் கொடுக்கப்பட்டு சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். ஆனால், 08-02-2010 அன்று சப்தமில்லாமல் விடுதலை செய்யப்படுகிறான். கடந்த நவம்பர் 7, 2009 அன்று நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறையால் தகவல் கொடுக்கப்பட்டு சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். ஆனால், 08-02-2010 அன்று சப்தமில்லாமல் விடுதலை செய்யப்படுகிறான் ரவிகுமார் என்ற அவனது வக்கீல் அவன் குற்றமற்றவன், மேலும் 80 நாட்கள் ஆனபிறகும், அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் போலீஸார் வதிவு செய்யவில்லை என்று வாதாடியதும், நீதியரசர் பிணை-விடுதலையளித்துவிட்டார்\nவீர வசனங்கள் பேசி, போராட்டங்கள் நடத்தும் சமுதாய அமைப்புகள், சங்கங்கள் முதலியன என்னசெய்கின்றன என்று தெரியவில்லை. தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி (The Information Technology Act) போலீஸாரால் 80 நாட்களில் சார்ச் ஸீட் / குற்றப்பத்திரிக்கை பதிவு[2] செய்யமுடியவில்லையாம் என்னே விந்தை அருகிலேயே இருந்து கொண்டு சுகவாசம் புரிந்து உல்லாசமாக பவனி வந்து கொண்டிருந்த இவனைப் பிடிக்கவே இன்டர்போல் துறை தகவல் கொடுக்கவேண்டியதாயிற்று[3]. ஆனால் பிடித்த அவன்மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யமுடியவில்லை என்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் இதில் மேலும் கூத்து என்னவென்றால் இந்த சட்டமே அக்டோபர் 27, 2009ல்தான் அமூலுக்கு வந்ததாம் இதில் மேலும் கூத்து என்னவென்றால் இந்த சட்டமே அக்டோபர் 27, 2009ல்தான் அமூலுக்கு வந்ததாம் அப்படியே நிரூபனம் செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைவாசம், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம் அப்படியே நிரூபனம் செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைவாசம், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுமா��் ஏன் 40ற்கும் மேலாக – குறிப்பாக அதில் பாதிக்கும் மேலாக இருந்த பெண்களை கற்பழித்தக் குற்றத்திற்கு மொத்தமாக தண்டனையைக் கூட்டினால் அவனை தூக்கில் போடலாமே ஏன் 40ற்கும் மேலாக – குறிப்பாக அதில் பாதிக்கும் மேலாக இருந்த பெண்களை கற்பழித்தக் குற்றத்திற்கு மொத்தமாக தண்டனையைக் கூட்டினால் அவனை தூக்கில் போடலாமே புதிய சட்டத்தில்தான் அவனை பதிவு செய்து ஏன் சட்ட-ஓட்டைகளில் சலுகைகள் செய்துதரவேண்டும் புதிய சட்டத்தில்தான் அவனை பதிவு செய்து ஏன் சட்ட-ஓட்டைகளில் சலுகைகள் செய்துதரவேண்டும் யார் அப்படி அவனுக்கு உதவுகிறார்கள்\nதிருட்டு விசிடி, இண்டர்நெட், சைபர் கிரைம்: குற்றம் என்றால் குற்றம்தான், அனைத்துக் குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்………………..தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால், திருட்டு விசிடி என்றால் போலீஸார் பாய்ந்து-பாய்ந்து வேலை செய்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் அழுதவுடன் அடுத்த நாளே இணைதளத்தில் ஏற்றிய இஞ்சினியரைப் பிடித்து விடுகின்றனர் ஆனால் தேவநாதன் வீடியோக்களை இணைதளத்தில் ஏற்றியவர்களைப் பிடிக்கமுடியவில்லை. ஆபாச விசிடிக்கள் விற்றாலும் கவலைப்படுவதில்லை ஆனால் தேவநாதன் வீடியோக்களை இணைதளத்தில் ஏற்றியவர்களைப் பிடிக்கமுடியவில்லை. ஆபாச விசிடிக்கள் விற்றாலும் கவலைப்படுவதில்லை வில் ஹியூம் நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறை வந்து தகவல் அளிக்கவேண்டும் வில் ஹியூம் நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறை வந்து தகவல் அளிக்கவேண்டும் என்ன இதெல்லாம் சாதாரண அறிவு, பகுத்தறிவு, மின்னறிவு, மென்னறிவு, பெரிய-அறிவு…………………….எது கொண்டு யோசித்தாலும் புரியவில்லையே தொழிற்நுட்பத்தில் கூட ஜாதி வேறுபாடு, இன வேறுபாடு முதலியவை உள்ளனவா\nபோலீஸ் கமிஷனர் சொல்வது[4]: சென்னை போலிஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் சொல்வதென்னவென்றால், “அவன் மீது பலமான குற்றப்பத்திரிக்கை ஒன்று 15 நாட்களில் பதிவு செய்யப்படும்” பிறகு முன்பு ஏன் கோட்டை விட்டார்கள் பிறகு முன்பு ஏன் கோட்டை விட்டார்கள் இந்த மூன்று மாத காலத்தில் போலீஸாருக்கு அல்லது போலீஸார் தரப்பில் வேலை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு வெளிவரும் செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள் முதலியன தெரியாமலா போய்விடும் இந்த மூன்று மாத காலத்தில் போலீஸாருக்கு அல்லது போலீஸார் தரப்பில் வேலை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு வெளிவரும் செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள் முதலியன தெரியாமலா போய்விடும் ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடினாலே கூட்டத்தோடு பிடித்திருக்கலாமே ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடினாலே கூட்டத்தோடு பிடித்திருக்கலாமே தமிழ் சட்டவல்லுனர்களுக்கு அத்தகைய “பலமான குற்றப்பத்திரிக்கை” அந்த 80 நாட்களில் செய்யாததை, இந்த 15 நாட்களில் செய்யப் போகிறர்களா\nசட்ட அமைச்சரின் சொதப்பலான பதில்[5]: வீரப்ப மொய்லி என்ற சட்ட அமைச்சர், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை எடுத்துவரவேண்டும் என்கிறார் இவர் இனிமேல் சட்டத்தை எடுத்துவந்து என்ன ஆகிவிடப் போகிறது இவர் இனிமேல் சட்டத்தை எடுத்துவந்து என்ன ஆகிவிடப் போகிறது கற்பழிக்கப்பட்டப் பெண்களின் கற்பு திரும்ப வந்துவிடுமா கற்பழிக்கப்பட்டப் பெண்களின் கற்பு திரும்ப வந்துவிடுமா இந்தியாவில் ஏதோ சட்ட்டங்களுக்குக் குறைவு மாதிரி. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சட்டங்கள் உள்ளன. உட்கார்ந்தால் சட்டம், எழுந்தால் சட்டம். இங்கு பெண்களை கற்பழித்தது, ஆண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்தியது என்று பார்த்தால் உள்ள சட்டங்களே போதும். இணைதளச் சட்டம், வலைச் சட்டம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டாம். கற்பழிப்பு என்பது வேறு, நிர்வாண படங்களை இணைதளத்தில் வெளியிட்டான் என்பது வேறு. இருக்கும் சட்டங்களை விடுத்து, இல்லாததைப் பற்றி பேசுவது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு, குற்றவாளிகளுக்கு உதவுவது போல ஆகும். ஏனெனில், நாளை அவனுக்கு ஆஜராகும் விசிவாசமுள்ள வக்கீல் இதைத் தான் சீர்மிகு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசரின் முன்பு மொழிந்து, தனக்கெயுரிய அறிவுபூர்வமான வாதங்களினால் இந்த கொடுங்கோல காமுகனை, கற்பழிப்புக் காரனை விடுதலை செய்ய “சட்ட அமைச்சரே சொல்லிவிட்டார், குற்றம் புரிந்த நேரத்தில் அதற்கான சட்டம் இல்லை” என்று பொருள்பட எடுத்துக் காட்டி பேசுவான், பயன்படுத்துவான்.\nதேவநாதனும், வில் ஹியுமும்: புரியாத மர்மம்: தேவநாதன் விஷயத்தில் மட்டும் அப்படி பறந்து-பறந்து வேலை செய்தார்களே, இங்கு மட்டும் ஏன் தூக்கம்: தேவநாதன் விஷயத்தில் மட்டும் அப்படி பறந்து-பறந்து வேலை செய்தார்களே, இங்கு மட்டும் ஏன் தூக்கம் 2002லேயே பதிவு செய்யப்பட்ட வழக்கு வேறு இருக்கிறது. அப்பொழுது 40ற்கும் மேலாக ஆண்-பெண்களை காமத்துடன் மிருகம் போன்று மாமல்லபுரத்தில் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். ஏசுவின் பெயரால் “சின்ன வீடு” – LITTLE HOME – அப்படியொரு அந்தப்புரத்தையே நடத்தி சல்லாபங்கள் செய்து வந்தான். ஏன் அந்த சிறுவர்-சிறுமியர்களை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை 2002லேயே பதிவு செய்யப்பட்ட வழக்கு வேறு இருக்கிறது. அப்பொழுது 40ற்கும் மேலாக ஆண்-பெண்களை காமத்துடன் மிருகம் போன்று மாமல்லபுரத்தில் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். ஏசுவின் பெயரால் “சின்ன வீடு” – LITTLE HOME – அப்படியொரு அந்தப்புரத்தையே நடத்தி சல்லாபங்கள் செய்து வந்தான். ஏன் அந்த சிறுவர்-சிறுமியர்களை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை தமிழச்சிகள் எல்லோரும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு சென்று அவனை துடப்பக்கட்டை, செருப்புகளால் அடிக்கவில்லை தமிழச்சிகள் எல்லோரும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு சென்று அவனை துடப்பக்கட்டை, செருப்புகளால் அடிக்கவில்லை தேவநாதன் என்றால் இனிக்கிறது, வில் ஹியூம் என்றால் கசக்கிறதா தேவநாதன் என்றால் இனிக்கிறது, வில் ஹியூம் என்றால் கசக்கிறதா இல்லை என்ன தடுக்கிறது இந்திய தோல் வெள்ளைத்தோலுக்கு இனிக்கிறது, ஆனால் வெள்ளைத்தோலைக் கண்டால், இந்திய / தமிழக தோல்களுக்கு பயமாக உள்ளதா\nவில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து: கிரிஸ்டைன் பெடௌ என்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆயும் வல்லுனர் கூறுவதாவது, வில் ஹியூம் குழந்தைகளுக்கு ஒரு அபாயகரம் என்கிறார்[6]. டச்சுநாட்டுடன் இணைந்து இந்தியா அவனுக்குத் தகுந்த தண்டனையளிக்கவேண்டும். முன்பு நவம்பர் 2009ல், சுதாகர், துணை போலீஸ் கமிஷனர், சைபர்-கிரைம் அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மற்ற கூடுதல் அத்தாட்சிகளை சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் சூப்பிரென்டென்ட்டும் அவன் மீதுள்ள வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று வாக்களித்தார். முன்பு இந்திய குற்றவியல் சட்டம் section 377 of IPC மற்றும் பாஸ்போர்ட் சட்டம் கீழ் தவறான தகவல்கள் கொடுத்ததற்கும், அந்நியர் பதிவு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்கு��் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2003லிருந்து பெயிலில் இருந்து வந்தான். ஆனால் 2004ல் விசாரணை ஆரம்பித்தபோது, ஏதாவது ஒரு காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வைத்தான். முக்கியமாக தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றுக் கெட்டுக் கொண்டான்[7]. பிறகு எப்படி 40தில் ஒன்றுகூட வரவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை\nவில் ஹியூமின் “நிர்வாண” / வெளிப்படையான () நேர்காணல்[8]: டைம்ஸ்-நௌ கீழே கொடுத்துள்ள கேள்வி-பதில்கள் ஓரளவிற்கு அவனுடைய மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது, சில முக்கியமான உண்மைகளௌம் வெளிவருகின்றன[9]:\nசெய்தியாளர்: உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டீர்களா\nவில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் என்னுடைய வக்கீலுடன் பேசவும். அவருக்கு எல்லாமேத் தெரியும்[10].\nசெய்தியாளர்: மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன\nவில் ஹீயூம்: எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்.\nசெய்தியாளர்: அரசாங்கம் சொல்கிறதே, நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் என்று\nவில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை.\nசெய்தியாளர்: நெதர்லாந்திற்கு திரும்ப விரும்புகிறீர்களா\nவில் ஹீயூம்: ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு இங்கு நிறையவே கிடைக்கிறது.\nசெய்தியாளர்: போலீஸாருடைய விசாரிப்பு உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா\nவில் ஹீயூம்: இல்லை. அதனை நான் சொல்லமுடியாது.\n “மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன”, என்று கேட்டதற்கு, “எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறான் ஹியூம்”, என்று கேட்டதற்கு, “எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறான் ஹியூம். அதாவது ரூ. 2 கோடி பாதிக்கப்பட்ட அந்த ‘குழந்தைகளுக்கு” டச்சு அரசு கொடுத்திருந்தால், அதன் நிர்பந்தம், சரத்துகள் என்ன. அதாவது ரூ. 2 கோடி பாதிக்கப்பட்ட அந்த ‘குழந்தைகளுக்கு” டச்சு அரசு கொடுத்திருந்தால், அதன் நிர்பந்தம், சரத்துகள் என்ன முன்பு, “தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவேண்டும்” தைரியமாக கேட்கவேண்டும், இப்பொழுதோ, “ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்” அதாவது கழட்டி விட்டர்கள் என்ற முறையில் ஏன் பேசவேண்டும் முன்பு, “தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவேண்டும்” தைரியமாக கேட்கவேண்டும், இப்பொழுதோ, “ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்” அதாவது கழட்டி விட்டர்கள் என்ற முறையில் ஏன் பேசவேண்டும் எப்படி அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும் எப்படி அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும் இப்படி காசுக்கு கற்ப்பை சமாதானப் படுத்திக் கொள்வதால்தான் அந்த அம்மையார், “வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து” என்று எச்சரிக்கிறாரா இப்படி காசுக்கு கற்ப்பை சமாதானப் படுத்திக் கொள்வதால்தான் அந்த அம்மையார், “வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து” என்று எச்சரிக்கிறாரா பணத்தைக் கொடுத்து மாபெரும் மனிதகுற்றங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். அதற்கு சில இந்திய அரசாங்கத்தினர், அதிகாரிகள், போலீஸ், சமூக-ஊழியர் முதலியோரும் உடன் போவதாகத் தெரிகின்றது. இப்படியே போனால், “தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து”[11] ஆகிவிடும்\n“தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து” ஆகிவிடும் கடந்த காலத்தில், சமீமத்தைய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல அயல்நாட்டவர் தமிழகத்தை தாராளமாக செக்ஸ்-தொழிலுக்கு, செக்ஸ்-சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வந்ததற்கு பல உதாரணங்கள் (வேலூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கன்யாகுமரி, திருநெவேலி, திருச்சி) காட்டுகின்றன. இதில் பாதிக்கப் படுவது வயது 10 முதல் 20 வரையுள்ள ஆண்-பெண் சிறுவர்-சிறுமியர்தாம். இதில் “குழந்தைகள்” என்று சொல்லி / குறிப்பிட்டு உண்மையை மறைக்கவேண்டிய பாவத்தைச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே கற்பழிக்கப் பட்டுள்ளார்கள். சீறிபாயும் செபாஸ்டியன் சீமான்கள்[12] எல்லாம் இவ்விஷயத்தில் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை “கர்த்தர்” அப்படி ஆணையிட்டு விட்டார் போலும்\nஆறுவயது சிருமியைக் கற்பழித்தான் என்றால் கைது செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்படுகிறது பிறகு இத்தகைய மிருகங்களை வைத்துக் கொண்டு ஏன் சட்டக்கதைகள் பேசிக்கொண்டு இருக்கவேண்டும்\n[3] ஆனால் திருட்டு விசிடி விஷயத்தில் மட்டும் உடனே பிடித்து விடுகிறர்கள் அதாவது இன்டர்போல் துறையையும் மிஞ்சி விடுகிறர்கள்\n[10] அதாவது அவன் இதை ஒரு சாதாரண சட்டம், சட்டமீறல் குற்றம் என்று எடுத்துச் சென்று, பிறகு நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றஞ்சாட்டியவகள் வரவில்லை, ஆஜர்படுத்தப்படவில்லை என்று வழக்கு முடிக்கப்படும். அந்த சிறிய குற்றங்களுக்கு அந்நியர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் முதலியவற்றிற்கு ஆயிரம், ஐந்தாயிரம் அபராதம் வுதிக்கப்படும், கட்டிவிட்டு போய்விடுவான்.\n[11] தாய்லாந்து ‘குழந்தை விபச்சாரத்திர்கு” பெயர்போனது. உலகத்தில் உள்ல விமானக்கள் எல்லாம் வந்து இங்கு வந்து சில மணி நேரம் ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில், விருப்பமுள்ள பயணிகள் ஜாலியாக பென்களை அனுபவித்து வந்து விமானித்தில் ஏறிவிடுவர்.\n[12] சமீபத்தில் ஜெயராம் என்ற நடிகர் விஷயத்தில், தமிழ்பெண்களைப் பற்றி அவதூறாக பேசியபோது, மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார். குஷ்பு வழக்கையும் இவரிடத்திலேயே விட்டுவிட்டால் தகுந்த தண்டனை அளிப்பார் போலயிருக்கிறது\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், இனம், கற்பு, குழந்தை விபச்சாரம், கொத்தடிமை விபச்சாரம், சின்ன வீடு, சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, சென்னை, தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தேவநாதன், நெதர்லாந்து, பாலியல் வீடியோ படம், புவனேஸ்வரி, வில் ஹியூம்\nஆபாசப் படங்கள், ஆபாசம், இனம், ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், குடும்பத்தைச் சிதைப்பது, குழந்தை விபச்சாரம், கொக்கோகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், துடைப்பம், தேவநாதன், பாலியல் தொழில், புவனேஸ்வரி, மத சார்புள்ள ஊடகங்கள், மத சார்புள்ள நிருபர்கள், வயதானவரின் பாலியல், விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், வில் ஹியூம், வேலியே பயிர் மேய்கிறது இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகுழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nகுழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nஇந்தியா குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக மாறியுள்ளதுபுது : “குழந்தைகளை அதிக அளவில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் மையமாக, இந்தியா மாறியுள்ளது. இந்த பயங்கர அபாயத்தை ஒழிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பச்சாபன் பச்சோ அந்தோலன் என்ற அரசு சார்பற்ற அமை���்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nஇது சம்பந்தமான குற்றங்கள்: இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், அது தொடர் பான மோசடிகளும் அதிகரித்துள் ளன. இதுபோன்ற குற்றங்கள் அபாயகரமானவை. இந்த குற்றங் களை ஒழிக்க, சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த யோசனையை பரிசீலிக்கும் படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும்.\nகாரணங்களைக் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது: நாட்டில் நிலவும் வறுமையாலும், பெரிய அளவிலான வேலை இல்லா திண்டாட்டத்தினாலும், குழந்தைகள் விபசாரம் நடக்கிறது. இதனால், நமது மதிப்புமிக்க கலாசாரம் சீரழிந்து விடுகிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளின் மையமாக இந்தியா மாறிக் கொண்டிருக் கிறது. குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவோருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவை பயன்படுத்துவது பற்றி, அரசு பரிசீலிக்க வேண்டும்.\nஉலகமயமாக்கலுக்காக குழந்தைகளை பலிகடாக்களாக்க முடியாது: நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்:குறி, குழந்தைகள் பாலியல், சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, தாக்கம், தாக்குதல், பலி, பலிக்கடா, பாலியல் வீடியோ படம், மாத்யூ, விபச்சாரம், வில்லியம் ஹியூம், ஷாஜி\nஅரசியல்வாதிகளின் சல்லாபம், அர்ப்பணம், ஆபாசப் படங்கள், ஆபாசம், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, குழந்தை திருடுதல், குழந்தை விபச்சாரம், குழந்தைத் திருடி, கொத்தடிமை விபச்சாரம், சட்ட மீறல்கள், சட்டத்தின் பாரபட்சத் தனமை, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், தியாகம், பலிக் கடா, பலிக்கடா, பெண் குழந்தை, மானாட மயிலாட, விபச்சாரத்த் தொழில், விபச்சாரம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nவில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தம��ழ் ஊடகங்கள்\nவில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்\nவில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: இப்பொழுது, நேரிடைவாகவோ அல்லது மறைமுகமாகவோ பலரின் மனங்களில் தாக்கத்தை, பயத்தை, கவலையை உருவாக்கி வரும் பெயர்கள், மனிதர்கள் மற்றும் அவர்களது மனிதத்தன்மை பிறழ்ந்த வாழ்க்கைநெறிகள்……. … … … இவர்களை எதோ மனித பிறழ்ச்சிகள், சீர்கேட்ட பிறப்புகள் என்றெல்லாம் ஒதுக்கமுடியாது. இவர்களது செயல்கள் சிறுவர்கள் – வளர்ந்துவரும் 19 வயதுள்ள பையன்கள்-பெண்கள், ஆண்-பெண் உறவுகள், முதலியவற்றைப் பற்றியது. எந்த பொறுப்புள்ள பெற்றோர்களோ, சமூக ஆர்வலர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களை கவலை கொள்ளச் செய்வது. ஆனால், குழந்தைகள் உரிமைகள், மனித உரிமைகள், பெண்கள் உரிமை, மிருகங்களின் உரிமை என்றெல்லாம் முழக்கமிடும் மறாவர்கள் மௌனம் காப்பது விந்தைதான்.\nமதத்தீவிரவாதமும், சமூகத்தீவிரவாதமும்: மனிதனை மதத்தீவிரவாததால் ஜிஹாத் / புனிதபோர் என்ற பெயரில் குண்டுகளை வைத்து கொல்லலாம், உடல்களை சின்னாப்பின்னமாக்கலாம், அவற்றை பல திசைகளில் சிதறியடிக்கலாம், ரத்தத்தை பீய்ச்சியடிக்கலாம். லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கன பெண்களை கொல்லலாம், அவர்களின் தாலிகளை அறுக்கலாம், விதவையாக்கலாம், குழந்தைகளை அனாதைகளாக்கலாம்.. .. .. .. ஆனால் இந்த சமூகத்தீவிரவாதம் அதனையும் கொடியது, கொடூரமானது, மனிதகுலத்தை அழிக்கவல்லது. கிருமிக்களைவிட, வைரஸ்களைவிட பரவவல்லது. மக்களின் மனங்களில் உட்கார்ந்துகொண்டு பற்பல அவர்களைப்போல அவதாரங்களை எடுக்கவல்லது.\n தமிழ் பத்திரைக்கையளர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்த குழந்தைள் பாலியல் வன்முறைகளுக்குட்பட்ட விஷயத்தில் மெத்தனத்துடன் நடந்து கொண்டிருப்பதுடன் அவற்றைப் பற்றிய செய்திகளே வரவிடாமல் தடுக்கின்றனர் அல்லது தங்களால் முயன்றவரை முயன்று, வெற்றிக்கொண்டுள்ளனர் என்றே தெரிகின்றது. இதே மற்ர விஷயங்களில் பார்த்தல் நான், நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு செய்திகளை அள்ளிவீசிக்கொண்டிருப்பர். டிவி-செனல்கள் எல்லம் மணிக்கு மணி புதிய அதிரடி செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். ஊடக நிபுணர்கள், வித்துவான்கள், பண்டிதர்கள், விற்பன்னர்கள், வல்லுனர்கள் தமக்கெயுரித்தான கருத்துக்களை வெளியிட��டுக்கொண்டிருப்பர். குறிப்பிட்ட சமுதாயத்தை, ஜாதியை, மதத்தை சாடிக்கொண்டிருப்பர். ஆனால் இப்பொழுது மௌனம்தான்\nஅதிரடி-பரபரப்பு-மறுபக்கம்-பூதக்கண்ணாடி: எங்கேப்போயிற்று அவர்களுடையத் துப்பறியும் தீரம், புலன்விசாரணை தன்மை, நுண்ணறிவான அறிக்கை, அதிரடி செய்திகள், பரபரப்பு பேட்டிகள்……………நேராக மஹாபலிபுரத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட, வதைக்கப்பட்ட, பாலியில் வன்முறைகளுக்கு உட்படுத்தபட்ட 42 19வரையிலான குழந்தைககளையும் பேட்டிக்கண்டிருக்க வேண்டாமா 2002இல் வயது 14 முதல் 19 வரையென்றால் இப்பொழுது 21 முதல் 26 வயதில் இருப்பார்களே 2002இல் வயது 14 முதல் 19 வரையென்றால் இப்பொழுது 21 முதல் 26 வயதில் இருப்பார்களே அவர்களிடமிருந்து உண்மைகளைப் பெற்று பதிவு செய்திருக்கவேண்டாமா அவர்களிடமிருந்து உண்மைகளைப் பெற்று பதிவு செய்திருக்கவேண்டாமா மற்ற குழந்தைகளுக்கு படிப்பினையாக இருக்கமே மற்ற குழந்தைகளுக்கு படிப்பினையாக இருக்கமே\nநக்கீரத்தனமும் காணோம், பெரியார்தனமும் காணோம்: ஹியூமினுடைய மனைவி, தாயார், நண்பர் என்று ஒரு அயல்நாட்டுக் கூட்டமே இருந்ததே அவர்கள் என்னவானர்கள் இந்தியாவிலேயே இருக்கின்றனரா அல்லது சென்றுவிட்டனரா அவ்வாறு சென்றிருந்தால், எப்படி சென்றிருப்பர் அவ்வாறு சென்றிருந்தால், எப்படி சென்றிருப்பர் இதில் சம்பந்தப்பட்ட பல துறைகளின் அதிகாரிகள் எப்படி ஒத்துழைத்தனர்\nஊடக வல்லுனர்கள் அவர்கள் பின்னேயும் சென்று விவரங்களைத் திரட்டியிருக்கலாமே அயல்நாட்டவர் இந்தியாவிற்கு வருகை, தங்குதல், செயல்படும்தன்மை முதலிய பல விஷயங்கள் குடியேற்ற அதிகாரி முதல் போலீஸ்வரை கண்காணிக்ககின்றனர். அவர்களையெல்லாம் பேட்டி கணிடிருக்கலாம்.\nஅண்ணாமலை ஜனகராஜிடம் பேசும்மாதிரியான காட்சி எப்படி அவன் அப்படத்தில் நடித்திருக்கமுடியும் எப்படி அவன் அப்படத்தில் நடித்திருக்கமுடியும் அதாவது திரைத்துறையில் யாருடைய அறிமுகத்தின் மூலம் அல்லது பரிந்துரை வழியாக அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தது அதாவது திரைத்துறையில் யாருடைய அறிமுகத்தின் மூலம் அல்லது பரிந்துரை வழியாக அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தது அவ்வாறு சிபாரிசு / பரிந்துரை செய்த அந்த கனவான், குணவான், தனவான் யார்\nநமது துப்பறியும் சீமான்கள் விஷயங்களை அறிய பாய்ந்து சென்றிருக்க வேண்டாமோ இல்லை, ஒன்றுமே செய்யவில்லை ஆனால் டில்லியிலிருக்கும் செனல்கள் அக்காட்சியை ஒளிப்பரப்புகிறது\n•\tசரி, இத்தனையும் நடந்த பிறகும் ஏண் ஒன்றுமே நடக்காதமாதிரியும், ஒன்றுமே தெரியாதது மாதிரியும், ஊடக முனைவர்கள் அமைதியாக இருக்கமுடியும்\n•\tஅவர்கள் அவ்வாறு இருக்குமாறு யாராவது அறிவுறை தந்துள்ளனரா\n•\tயார் அவ்வாறு செய்தது\n•\tஅவர்களும் அந்த பாலியல் வன்முறை கொடுமைகள் நடந்திருப்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா\n•\tஏன் இந்த பயம்\n•\tஎந்த விஷயம் வெளியே வந்துவிடும் என்று பயப்படுகிறர்கள்\n•\tஊடகத்துறையினர்க்கும் இதில் ஏதேனும் பங்கு உள்ளதா\n2002 முதல் 2009 காலக்கட்டம்: சென்னையில் ஒருவர் தனியாக இருக்கவேண்டுமானால் சராசரி குறந்தபட்சமாக ரூ.6000 முதல் 15,000/- வரை வேண்டும். அப்படியென்றால் 30 வருடகாலமாக முதலில் குடும்பத்துடனும் பிறகு சமீபகாலங்களில் தனியாக வாழ்ந்த இவனுக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டியிருக்கும். இல்லையென்றால் வீடுகளில் தங்கமுடியாது, சாப்பிடமுடியாது. ஔ மட்டுமா, இவன், இவனது குடும்பம், நண்பகள் அயல்நாட்டவர்கள் என்பதனால் கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்யவேண்டியிருக்கும். அப்படியென்றால் பணம் எங்கிருந்து வந்தது யார் கொடுத்தார்கள், அனுப்பினார்கள் ஒரு “சுற்றுலா பயணி” என்ற முறையில் வந்தவனுக்கு இத்தகைய வசதிகள் செய்துகொடுத்து சந்தோஷமாக அதுவும் அதிக ஆதுக்கத்தை-தாக்கத்தை கொண்டுள்ளவனாக இருக்கிறான் என்றால் இவனது பின்னணி என்ன இங்குதான் கிருத்துவ சம்பந்தம் வருகிறது. அதாவத்ய் “லிட்டி ஹோம்” அந்த மஹாபலிபுரம் “அனாதை இல்லம்” வருகிறது இங்குதான் கிருத்துவ சம்பந்தம் வருகிறது. அதாவத்ய் “லிட்டி ஹோம்” அந்த மஹாபலிபுரம் “அனாதை இல்லம்” வருகிறது குழந்தைகள் இல்லம் எப்படி காமக்களியாட்ட இல்லமாக மாறியது குழந்தைகள் இல்லம் எப்படி காமக்களியாட்ட இல்லமாக மாறியது\nசிறுவர்களின் ஆபாச படங்கள், நெதர்லாந்து, வில்லியம் ஹியூம், சென்னை, சூளைமேடு, இயற்கைக்கு மாறான உறவு, சிறுவர்களுடன் உறவு, பாலியல் வீடியோ படம், ஆபாச படங்கள்\nகுறிச்சொற்கள்:ஆபாச படங்கள், இயற்கைக்கு மாறான உறவு, சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, சூளைமேடு, சென்னை, நெதர்லாந்து, பாலியல் வீடியோ படம், வில்லியம் ஹியூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/?filter_by=popular7", "date_download": "2019-02-22T22:20:23Z", "digest": "sha1:JCNDWCAGQ5ZS5KZCGCZUFOXKYCJKB26K", "length": 7832, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவிஜய் ஒரு நாள் மட்டுமே நடித்து கைவிட்ட படம் அதில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற சூர்யா \nஇந்த வில்லன் நடிகர் யார் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா\nபிரபுதேவாவை திருமணம் செய்ய நான் ரெடி.. பிரபல நடிகை அதிரடி முடிவு.. பிரபல நடிகை அதிரடி முடிவு..\nநான் சிம்புவின் பேட் ரூமிற்கு சென்ற போது அவர் என்னை தூக்கி சுற்றினர்…ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்…\nபைத்தியமாக மாறி வீதியில் திரியும் பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகுஷ்பு இல்லை என்றால் கண்டிப்பாக இந்த நடிகையிடம் காதலை சொல்லியிருப்பேன்..\nசூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிக்கும் சூது கவ்வும் பட நடிகர்.. விரைவில் திருமணம்..\nவிஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் \nபிரச்சனைக்கு நடுவே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நவீன் செய்வதை பாருங்க.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகர் சூர்யாவின் தங்கை யார் தெரியுமா தற்போதைய நிலை \nஅஜித்தின் மொபைல் இவ்வளவு பழைய மாடலா.\nநடிக்க வரும் முன் நடிகர்,நடிகைகள் இப்படிப்பட்ட வேலை செய்தார்களா.\nராஜா ராணி சென்பா, சஞ்சீவ் வெளிவந்த குடிபோதை வீடியோ \nஒத்த ஆம்பள…5 பொண்ணுங்க..நல்ல சான்ஸ்.. பாலாஜியை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/845/tamil-heritage/", "date_download": "2019-02-22T22:43:17Z", "digest": "sha1:6I2KIHAMB4ABQ5QG6GHCUBXHV5H7FENG", "length": 56778, "nlines": 152, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Heritage Related Sharing - Tufing.com", "raw_content": "\nஇருபத்தி நான்கு வயதில் ஒரு சராசரி இளைஞராக இந்தியாவிற்கு வந்து 13 ஆண்டுகள் மட்டுமே பணி செய்து, 36 வயதில் மரணத்தை எய்திய சீகன் பால்கின் பணி, சோழ மண்டலக் கரையில் வீசிய மநுநீதிக் காற்றுக்கு எதிரான ஒரு பணி. அன்றைக்கு அவரைப் போல் யாரும் இப்பணியை ஒரு சவாலாக எற்கவில்லை. ஏனெனில், இந்தியாவில் நிலவுகிற சாதிய முரண்பாட்டைப் பல அருட்தொண்டர்கள் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தது. மலபார் திருவிதாங்கூர் பகுதிகளிலும், தமிழகக் கடற்கரைப் பகுதியிலும் கிறித்துவ நற்செய்திப் பணியைத் தொடங்கிய எல்லா நாட்டு அருட்தொண்டர்களுக்கும் இதே பிரச்சனைதான் நீடித்தது. சிலர் சாதியத்தை ஏற்றுக் கொண்டார்கள், சிலர் வழிமறித்தார்கள். ஆனால், சீகன் பால்கு, தரங்கம்பாடி பகுதியில் நிலவிய சாதிய முரண்பாடுகளை எதிர்கொண்டு, தன்னுடைய சமய உள்நோக்கத்திற்காக சேரியில் தமிழ் கற்க ஆர்வம் காட்டினார்.\nடென்மார்க் இளவரசன் நான்காம் பிரடெரிக் முத்திரை இட்டுக் கொடுத்த கடிதத்துடன் வந்த சீகன், வரவேற்க ஆள் இல்லாமல் கடற்கரையில் காக்க வைக்கப்பட்டு, எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கப்படாமல் தரங்கம்பாடி கடலோர சேரிப்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். அன்றைக்கு அவரை வரவேற்று மகிழ்ந்தவர்கள் ‘‘ஏழைகளும், இந்திய அடிமைகளும், அய்ரோப்பியர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும், இனக்கலப்பு செய்தவர்களும், அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களும் வாழ்ந்த அடிப்படை வசதி இல்லாத ஒரு சேரிப் பகுதி'' என அவர் தங்க வைக்கப்பட்ட இடத்தைப் பற்றி பேராசிரியர் லாரன்ஸ் (‘இந்தியாவின் விடிவெள்ளி சீகன் பால்கு') குறிப்பிடுகிறார். அங்கு அவர் பலருடனும் தன்னுடைய நட்புறவை வளர்த்துக் கொண்டார். முதலியப்பன் என்கிற இளைஞனின் நட்பைப் பெற்றார். இவர் தமிழ் மட்டுமே பேசக் கூடியவராக இருந்ததால், கொஞ்சம் போர்ச்சுக்கீசிய மொழி பேசுகின்ற அழகப்பனுடன் பழகி தமிழ் கற்றார். இரண்டு ஆண்டுகளில் 20,000 வார்த்தை���ள் அடங்கிய தமிழ் அகராதியை உருவாக்கினார். அவ்வப்போது திண்ணைப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று தமிழைக் கற்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.\nபெயர் குறிப்பிடப்படாத ஓர் ஆசிரியரும், ஒரு கவிஞரும் சீகனின் தமிழறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்துள்ளனர். திருவள்ளுவருரை, காரிகை, நன்னூல், அரிச்சந்திர புராணம், ஞானப் பொஸ்தகம், பஞ்ச தந்திரக் கதை, சிதம்பர மாலை, கீழ்வளூர்க் கலம்பகம், நீதிசாரம், நளன் கதை, தேவாரம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளை 2 ஆண்டுகளில் சேகரித்து, படித்து 40,000 சொற்கள் அடங்கிய மற்றொரு தமிழ் அகராதியை தொகுத்தார். முறைப்படி தமிழை திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுத்த யாராவது இரண்டு அகராதியை உருவாக்குகின்ற அளவுக்கு, சீகனுக்கோ அல்லது யாரோ ஒரு வெள்ளைக்காரனுக்கோ தமிழைக் கற்றுக் கொடுப்பார்களா அல்லது கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருக்கிறது அல்லது கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருக்கிறது அவர்களுக்கு ஊழியம் செய்யவா சீகன் சேரியில் குடியேறினார் என்கிற சந்தேகத்தை எழுப்பிப் பார்த்தால், அன்றைக்கு சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த திண்ணையிலிருந்து 2 தமிழ் அகராதிகள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை.\nசேரியில் வசித்துக் கொண்டு சைவ இலக்கியங்களையும், ஆசீவக இலக்கியங்களையும் படித்து தமிழில் எழுதுகிற அளவுக்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதை, வைதீக இந்துக்களும், அய்ரோப்பியர்களும் கூட கடுமையாக எதிர்த்தார்கள். தமிழையும், சைவ சமய இலக்கிய உண்மைகளையும் கற்றுக் கொடுத்த பெயர் குறிப்பிடப்படாத தனது தமிழ் ஆசிரியரை (கனபாடி உபாத்தியாயரின் தந்தை) சேரியை விட்டு வெளியேற்றினார்கள். காரணம், அவர் படித்த சைவப் புரட்டுகளை சீகன் மக்கள் முன் தர்க்கம் செய்தபோது, அது வைதீக இந்துக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. தொடர்ந்து வைதீக மதத்தைப் பற்றியும் அதன் கடவுளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள அவர் முயன்றார்.\nசேரியில் தமிழ் கற்பதே பிரச்சனையாக இருக்கும்போது, கிறித்துவத்துக்கு எதிரான ஒரு வைதீக மதத்தைப் பற்றி கற்க நேர்ந்தால் கலவரமே மூளும் என்பதை உணர்ந்த சீகன், அதனைப் பார்ப்பனர்களிடமே கற்க முடிவு செய்தார். அதன் விளைவுதான் அவர் எழுதிய ‘தென்னிந்தியக��� கடவுளர்களின் மூலாம்பரம்' (Geneology of the South Indian Gods) - 1714. இந்நூலில் சூத்திரர்களின் தெய்வங்களை பேய்க் கடவுளர்களாகப் பதிவு செய்துள்ளார். இந்தப் பிழை வைதீகப் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது என்பதை, அந்நூலை வாசிக்கும்போது உணர முடியும்.\nதமிழ் எழுத்து விதிகளையும், மக்களின் சமூக வாழ்க்கைக்குரிய நீதி நெறி விளக்கங்களையும், இறைபணிக்குத் தேவையான மனோதத்துவ இறையியல் முயற்சிகளையும் தன்னுடைய எழுத்தில் ஆழமாக வெளிப்படுத்தினார். ஒரு கிறித்துவனுக்கும், தமிழனுக்குமிடையே நடந்த உரையாடல், சிறிய பள்ளி நூல், அறநெறி இறையியல், தமிழ் அகராதி, நீதிவெண்பா, கொன்றைவேந்தன் போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பின்நாளில் தமிழ் எழுத்துப் பணியில் இவரது முயற்சிதான் அச்சு வரலாறாகத் தொடங்கியது. எழுத்துப்பணி மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, பாதிக்கப்படுவோர் சார்பாக நின்று போராடுகின்றவராகவும் வெளிப்பட்டார்.\nபெயர் குறிப்பிடப்படாத, கணவரை இழந்த ஒரு பெண்ணின் வழக்கைத் தானே பொறுப்பேற்று நடத்தினார். அதற்காக 1708 இல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டென்மார்க் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தார். இதனை உணர்ந்த தரங்கை ஆளுநர் கசியஸ், பறையடித்து ‘இனி எவரும் ஜெர்மானிய நற்செய்தித் தொண்டர்களுடன் தொடர்பு வைப்பதோ, ஆலயத்திற்குப் போவதோ கூடாது' என அறிவிப்புச் செய்தான். ஆனாலும் 128 நாள் சிறை வாசத்தில் விவிலியத்தின் ‘புதிய ஏற்பாட்டின்' சில பகுதிகளை தமிழில் மொழியாக்கம் செய்து முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அய்ரோப்பியத் தந்தைகளுக்கும், தமிழகத் தாயார்களுக்கும் பிறந்து, ஆதரிக்க எவரும் இல்லாமல் அனாதைகளாக்கப்பட்ட சேரிக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகத்தைத் தொடங்கினார். அவர்கள் கல்வி கற்கவும் வாய்ப்புகளை உருவாக்கினார்.\nசேரி மக்களுடன் கருத்தியல் சார்ந்து பேசவும், பிரசங்கிக்கவும் ஓர் இடம் தேவை என உணர்ந்தார். அதற்கு ஒரு தளமாக வழிபாட்டுக் கூடத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒரு சிறிய கட்டடமாக அதனைக் கட்டி, எருசலேம் தேவாலயம் எனப் பெயரிட்டு 1707 ஆகஸ்டு 14 இல் சேரி மக்களின் விடுதலைக்காகத் திறந்து வைத்தார். அப்போது 15 பேர் இதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். யார் இந்த 15 பேர் என்கிற முதல் பட்டியல் கிடைக்கவில்லை என்றாலும், இவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை மீளும் வரலாற்றில் உணர முடிகின்றது. அதன் பின்னர் பலரும் கிறித்துவத்தை ஏற்று ஆலயம் வரத் தொடங்கினர்.\nஇதே ஆலயத்தை 1717 இல் மீண்டும் பெரிதாகக் கட்டி புதிய எருசலேம் எனப் பெயர் சூட்டினார். அதைக் கட்டுவதற்கு யாரும் உதவ முன்வரவில்லை என்கிற வேதனையைத் தனது குறிப்பில் பதிவு செய்கிறார். ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுகின்றார்கள்' என்று வைதீக இந்துக்கள் விமர்சித்தார்கள். ஆனால், இப்புதிய ஆலயத்தின் கட்டுமான வடிவமைப்பில் சீகனுக்கு பிரச்சனை உருவானது. ஆலயத்தை சிலுவை வடிவில் கட்ட வேண்டும் என சாதிக் கிறித்துவர்கள் போர்க்கொடி பிடித்தார்கள். சாதிக் கிறித்துவர்களும், தீண்டத்தகாதவர்களும், பெண்களும் மற்றும் பிற மக்களும் தனித்தனியாக உட்காருவதற்கு வசதியாக ஆலயம் சிலுவை வடிவில் கட்டப்பட்டது. சாதிக் கிறித்துவர்களின் உதவியாலும் இந்த ஆலயம் கட்டப்பட வேண்டிய சூழலை சீகனால் தவிர்க்க முமுடியவில்லை.\nஇந்த சாதியப் பாகுபாடு தரங்கம்பாடியில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் தொடர்ந்தது. அங்கு கட்டப்பட்ட ஆலயத்தின் உட்புறத்தில் குறுக்குச் சுவர்களை எழுப்பினார்கள். வழிபாட்டில் தலித்துகளுக்கு திருவிருந்து மறுக்கப்பட்டது என்கிற உண்மைகளை, புதுச்சேரியில் வாழ்ந்த அனந்தரங்கம் பிள்ளை என்கிற பவுத்த அறிஞர், தன் நாள் குறிப்பில் பதிவு செய்கிறார் (ஆ. சிவசுப்ரமணியன் ‘கிறித்துவமும் சாதியும்' பக் : 24). வைதீக சனாதனப் பிடியில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என கும்பல் கும்பலாக வெளியேறிய தீண்டத் தகாதவர்கள், கிறித்துவத் திருச்சபைகளிலும் நிரந்தர தீண்டத் தகாதவர்களாகவே நடத்தப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.\nதிருச்சபையில் ஊடுறுவிய இந்த சாதியத் தொற்று, தெற்கே வடக்கன் குளத்தையும் தாண்டிச் சென்று, திருச்சபைக் கலவரங்களுக்கு முதல் தகவல் அறிக்கையாகப் பதிவானது. சிலுவை என்கிற வீர மரண அடையாளத்தை, தீண்டாமைக் குறியீடாகப் பார்க்கின்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்கள் கிறித்துவ வெள்ளாளர்கள் மற்றும் பிள்ளைமார்கள் என்பதை திருச்சபை வரலாறு சுட்டிக்காட்டத் தவறிவிட்டது.\nரோமன் கத்தோலிக்கத் திரு��்சபையினர், இந்த ‘மநுநீதி'யை தங்கள் திருச்சபைக்குள்ளும் ஏற்றுக் கொண்டார்கள். சீகன் பால்கு பணி செய்தபோது, கத்தோலிக்க மறைப் பணி செய்து வந்த பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், வைதீக மதத்தின் அசல் நகலாக வாழ்ந்த ஒரு கிறித்துவப் பார்ப்பனர். டிநொபிலியைப் போன்று சாதிய மேலாண்மையையும், தீண்டாமை வன்கொடுமைகளையும் திருச்சபைக்குள் கட்டவிழ்த்து விட்டவர். தலித் மக்களுக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்பதற்காக, தஞ்சை மறை மாவட்டத்தில் இவர் மீது கொலை வழக்குப் போடப்பட்டுள்ளது என்பதை, தற்போது கொலம்பியாவில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் கஜேந்திரன், விவாதத்திற்கு உட்படுத்துகின்றார்.\nதற்காலத் தமிழ் வரிவடிவின் தந்தை எனச் சொல்லப்படுகின்ற இந்த வீரமாமுனிவர், வேதத்தை சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று மநுநீதி சொன்னதற்காக, திருமறையை தமிழில் மொழிபெயர்க்கவில்லை என சீகன் பால்கு குற்றம் சாட்டுகிறார். மேலும், தமிழை இழிவாகப் பழித்து, ஓலைச் சுவடிகளில் நற்செய்திக்குப் புறம்பாக எழுதியதை சீகன் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். தொடர்ந்து தமிழக மக்களின் சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதற்காக 1710, சூன் மாதத்தில் ஒரு பல்லக்குப் பயணத்தை சீகன் மேற்கொண்டார். கடலூர், புதுச்சேரி வழியாக சென்னை வரை செல்கிறார். அப்போது அவரைக் கொல்ல பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள். திருப்பதிக்கு அருகே நடந்த இந்த சதியில் இருந்து, தன் பாதுகாவலர்களுடன் தப்பித்து தரங்கை வந்து சேர்ந்தார். சீகனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மகன் கனபாடி உபாத்தியாயரின் உதவியால், தன்னுடைய மொழிபெயர்ப்புகளை மீண்டும் தொடர்ந்தார். 1711 இல் ‘புதிய ஏற்பாட்டை' முழுவதுமாக மொழிபெயர்த்து முடித்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாட்டையும், பிற நூல்களையும் ஓலைச்சுவடியில் எழுதுவது கடினமானப் பணியாக இருந்ததால், அதனை அச்சில் நூலாக வெளியிட விரும்பினார்.\n1712 இல் இங்கிலாந்தில் உள்ள கிறித்துவ அறிவு வளர்ச்சிக் கழகத்தினரிடம் புதிய அச்சு எந்திரம் ஒன்றைக் கேட்டுப் பெற்றார். தமிழ் எழுத்துகளை அச்சில் வார்த்து 1714 இல் புதிய ஏற்பாட்டையும், ‘அப்போஸ்தல நடபடிகள்' நூலையும் வெளியிட்டார். தமிழகத்தில் முதல் அச்சுக்கூடத்தை நிறுவி, முதல் தமிழ் நூலை வெளியிட்டவர் சீகன் ���ால்கு. அச்சிடுவதற்குத் தேவையான காகிதத்தைப் பெறுவதற்கு பொறையாறில் ஒரு காகிதப் பட்டறையை உருவாக்கினார். இன்றைக்கு இந்தியாவில் உள்ள அச்சு ஊடகத்துறைகள், சீகன் பால்கு தொடங்கி வைத்த தமிழ் அச்சுப்பணியை, தங்களின் வியாபாரத்துக்காக கலைக் கண்ணோக்கில் பார்க்கின்றன. சீகன்கூட ஓர் அச்சுக் கலைஞராகத்தான் அவர்களுக்குத் தெரிகிறார். ஆனால், தீண்டத்தகாதவர்களுக்கு அவர் அறிமுகப்படுத்திய அச்சுப் பணி, அவர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றுக்கான அடையாளமாக இன்று எழுந்து நிற்கிறது.\n1714 இல் மீண்டும் அவர் தனது தாயகம் சென்று, தன் திருமணத்தை முடித்து 1715 இல் தரங்கை திரும்பினார். கிறித்துவர்களாக மாறுகின்றவர்களை திசை நெறிப்படுத்துவதற்காக ஆயர்களை உருவாக்க வேண்டும் என்று 1718 இல் ஓர் இறையியல் கல்லூரியை நிறுவினார். அன்று அவர் நிறுவிய தரங்கை இறையியல் கல்லூரியையும், தூத்துக்குடி மாவட்ட திருமறையூர் இறையியல் கல்லூரியையும் இணைத்து, 1969 இல் மதுரை அரசரடியில் உருவாக்கப்பட்ட கல்லூரிதான் ‘தமிழ் நாடு இறையியல் கல்லூரி' தனது போராட்ட ஓட்டத்தின் உடல் வலிமை குன்றி 1719 பிப்ரவரி 23 இல் சீகன் பால்கு மரணமடைந்தார். சீகன் தொடங்கிய தமிழ் ஏற்பும், சாதிய வேரறுப்பும் - ஓர் அமைதிப் புரட்சியாகவே நடந்தேறியது. உலக அளவில் பொதுவுடைமைப் புரட்சிகளும், திருச்சபை சீர்திருத்தங்களும், சமய மறுமலர்ச்சிகளும் உண்டான பதினாறாம் நூற்றாண்டில், தரங்கைச் சேரியின் தமிழ் வரலாற்றை கிறித்துவ பரப்பலுக்கு ஆதாரமாக்கியவர் சீகன் பால்கு.\nஇவருக்குப் பின்வந்த எல்லீஸ், கால்டுவெல், கர்னல் ஆல்காட், ஜி.யு. போப், ஓக்ஸ் போன்ற அருட்தொண்டர்கள் குறைந்தபட்ச நேர்மையோடு நற்செய்திப் பரப்பலுக்காக தமிழை அணுகினார்கள் என்றால், அந்த எச்சரிக்கை தரங்கைச் சேரியில் இருந்து உருவானது என்பதை தமிழ்த் திருச்சபைகள் உணர்ந்து பதிவு செய்ய வேண்டும்.\nஒடுக்கப்பட்ட மக்களின் சமய விடுதலைக்காக களமிறங்கிய சீகனுக்கு - மொழியையும், மொழியின் அவசியத்தையும் சேரி மக்கள் கற்றுக் கொடுத்தனர். தலித் கிறித்துவர்களின் விடுதலைக்காக சேரி மக்கள் வழங்கிய மொழிக்கொடை, திருச்சபை வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நேர் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ‘தமிழுக்கான வரி வடிவத்தை உருவாக்கியவர்கள் பவுத்த சமணர்க���்' என்று பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. மொழியைக் காத்த பூர்வ பவுத்தர்கள்தான் - இந்து மதத்தின் சாதியக் கொடுமைகளால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அந்தப் பூர்வ பவுத்தர்களிடம் உள்ள மொழிப் பண்பாட்டைக் கற்றுக் கொள்ள முயன்றதன் விளைவாக அவர்களிடம் ஒரு சீகன் பால்கு முளைத்தெழுந்தார்.\nசீகனின் சமூகப் போராட்டத்தில் குறுக்கும் - நெடுக்குமாகப் பயணம் செய்த பலரின் பெயர் குறிப்பிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதை வரலாற்றில் கேள்வி எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. திருவிதாங்கூர் திருச்சபை வரலாற்றின் மகுடத்தை அழகுபடுத்திய மகராசன் வேதமாணிக்கம், தஞ்சை எஸ்.பி.ஜி. மிஷன் இசைக் கருவூலத்தைக் கட்டியெழுப்பிய ஆபிரகாம் பண்டிதர் போன்றோரின் வரலாற்று அகழாய்வுகளை தலித்துகள் தனி முத்திரையாகப் பதிவு செய்ததைப் போல, இந்தியத் திருச்சபை வரலாற்றை இன்னும் ஆழமாக அகழாய்வு செய்ய வேண்டிய தேவையை சீகன் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.\nவளரி அழிந்து போன பண்டைய தமிழர்களின் ஆயுதம்.\nஇது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.\nஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.\nஆயிரம் அடிகள் கொண்ட வீட்டில் அரையடி தெருவிற்கு ஒதுக்காத்தவர்கள் உள்ள நாட்டில்தான்\nநான்கடி கொண்ட வீட்டில் இரண்டடி #திண்ணைக்கு ஒதுக்கிய வீடுகளும் உள்ளன..\nமார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் நாள் என்றாலும், மார்ச் முழுவதுமே பெண்களின் நலன் மீது அக்கறை செலுத்தும் மாதம்தான். இந்தப் பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வ���்த ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மீட்க முயற்சிப்போம்.\nதமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது. இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.\nமாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை\nசேர்க்கப்படும் பொருட்கள்: வெள்ளை எள் - ஒரு கப், சர்க்கரை முக்கால் கப், ஏலக்காய் பொடி - சிறிதளவு\nசெய்முறை: வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக்கொள்ளவும்.\nமருத்துவப் பயன்: பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் phyto oestrogen எள்ளில் உள்ளது.\nமாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி\nசேர்க்கப்படும் பொருட்கள்: சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து - கால் பங்கு, ஏலக்காய் பொடி - சிறிதளவு, கரும்பு வெல்லம் - தேவையான அளவு\nசெய்முறை: சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.\nமருத்துவப் பயன்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.\nமாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி\nசேர்க்கப்படும் பொருட்கள்: வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி - நான்கு பங்கு\nசெய்முறை: சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.\nமருத்துவப் பயன்: இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.\nதமிழுக்கு இளம் பட்டாளத்தின் இசை\nஇன்று கணினி பயன்பாட்டில் வலம் வரும் தமிழ், கல்வெட்டுக் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்து விளங்கிய ஒன்று.\nஓலைச்சுவடி காலத்தையும் கடந்துவந்துகொண்டிருக்கிறது என்பதும் இன்று பெருகியுள்ள பல்வேறு துறைப் பயன்பாடுகளுக்கும் ஒப்பற்ற கலைமொழியாகத் திகழ்கிறது என்பதும் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்ல ஏனோ நாம் மறந்துவிட்டோம்.\nஉலகின் மிகத் தொன்மைவாய்ந்த செம்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டுமே இன்று தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தவரிசையில் முதல் இடம்பெற்ற ஒருமொழி இன்றும் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கிறது என்றால் அதன் வலிமையும் அழகும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணரலாம்.\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் தங்கள் தாய்மொழியை மறக்காதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால்\nதமிழில் பேசுவதற்கே தயங்குபவர்களையும்கூட தமிழகத்திலேயே காணமுடிகிறது. அதற்குக் காரணம் இன்று மாறிவரும் பன்னாட்டு வேலைசார்ந்த வாழ்க்கை என்கிறவர்களும் 'எங்கள் குழந்தைகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது' என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்பவர்கள் இந்தப் பாடலை ஒருமுறைப் பார்க்க வேண்டும்.\nசல்லிக்கட்டும் உலக அரசியலும் :\nஇந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding);\nஇவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).\nஇதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்���்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.\nசரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.\nதமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற���காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.\n ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம். இது Fwd msg.அல்ல நம் நாட்டு பசு மாடுகள் பற்றிய விழிப்புணர்வு இதை அதிகமாக பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்\nசிற்பத்தில் உள்ள ஐந்து உடல்களுக்கும் அந்த ஒரு தலை பொருந்துகிறது. உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தோன்றியது என்ற தத்துவத்தை இச்சிற்பம் விளக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=117093", "date_download": "2019-02-22T23:54:00Z", "digest": "sha1:ERN56IH2CGOO262XV6UGT4NOCL2TVJKP", "length": 8728, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘நமோ ஆப்’ பயன்படுத்துவோர் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்; அமெரிக்க நிறுவனம் விளக்கம் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\n‘நமோ ஆப்’ பயன்படுத்துவோர் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்; அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nபிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் பாஜக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது.அது மோடியின் பெயரில் ‘நமோ ஆப்’ என்று அழைக்கப்பட்டது.அந்த ஆப் தான் இப்போது இந்தியர்களை கண்காணிக்கும் செயலி என்ற சர்சையில் சிக்கியுள்ளது . இந்நிலையில் இச்செயலி தகவல்கள் குறித்த சர்ச்சைகளை அமெரிக்க நிறுவனம் விளக்கியுள்ளது\nபிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயலி (நமோ ஆப்) தொடங்கப்பட்டது. இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த செயலியில் இருந்து பொதுமக்களின் தகவல்களை அமெரிக்க நிறுவனமான ‘கிளவர் டேப்’, சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பெற்று, மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படுவதாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் தகவல் வெளியிட்டார்.\n‘பேஸ்புக்’ சர்ச்சை முடிவதற்குள், இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த ‘கிளவர் டேப்’ நிறுவனம், 3 இந்தியர்களால் [பாஜக ஆதரவாளர்கள்] அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கி நடத்தப்படுவது ஆகும்.\nபிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் இந்த தகவலை வெளியிட்டவுடன்,இந்தியர்களால் நடத்தப்படும் குறிப்பாக பாஜக ஆதரவு பிரமுகர்களால் நடத்தப்படும் ‘கிளவர் டேப்’ நிறுவனத்தின் இயக்குனரான ஆனந்த் ஜெயின் தனது வலைப்பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்\nஅதில் அவர், “தனிநபர் அந்தரங்கம், பாதுகாப்பு, ஆகியவைப்பற்றிய கிளவர் டேப் போன்ற சேவை நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி விவாதங்கள் எ���ுந்து உள்ளன. வெளியீட்டாளர்களின் தகவல்களைப் பொறுத்தவரையில், அவற்றை கிளவர் டேப் நிறுவனம் விற்பதோ, பகிர்ந்துகொள்வதோ, மறு சந்தையிடுவதோ அல்லது வேடிக்கையாகவோ எதுவும் செய்வதில்லை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.\nஎலியட் ஆல்டர்சன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது ‘பேஸ்புக்’ சர்ச்சை எழுந்தபோது யாருடைய அந்தரங்க விசயங்களும் பகிரப்படவில்லை என்று சொன்ன ‘பேஸ்புக்’நிறுவனர்.பிறகு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.ஆகையால் ‘நமோ ஆப்’பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.\nஅமெரிக்க நிறுவனம் விளக்கம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் நமோ ஆப் 2018-03-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thodar.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2019-02-22T22:39:04Z", "digest": "sha1:IXWPCDS77NHZSJTXPACGZOMHSSVR4WWX", "length": 6760, "nlines": 84, "source_domain": "thodar.blogspot.com", "title": "தமிழ் வலையுலகம்.: ட்ரிப்", "raw_content": "\nஜஸ்ட் இரண்டு வார இந்திய ட்ரிப்.\nகுட்டிப்பையனுக்கு ஒரு வயசு கம்ப்ளீட் ஆயிடுச்சு. காது குத்தறபோது பயந்தளவுக்கு அழல.\nட்ரிப் பயங்கர ஹெக்டிக். சென்னைல வெறும் ட்ரான்சிட் மட்டும் தான்.\nபெங்களூர்ல மூணு நாள் இருந்தேன். ட்ராபிக் ஜாம் கம்மி ஆகி இருக்கு. நண்பரோட கார் எடுத்து ஓட்டலாம்ன்னு யோசிச்சேன். பட், ஓட்டல. ஹூடி பக்கத்துல ரெண்டு வருஷமா முடிக்காம பூட்டி போட்டு இருந்த அபார்ட்மென்ட் போய் பார்த்தேன். பூட்டிட்டு திரும்பி வந்தேன்.\nகொஞ்சம் நண்பர்கள் மீட் பண்ணினேன். ஐசிஐசியை பேங்க் போனேன். எழுத்தாளர் கோணங்கியை சந்திச்சேன். நடிகை நேஹா தூபியாவை பார்த்தேன். அத தவிர ஆடி 18போது காவேரி கரைல இருந்தேன். ஒரே ஒரு நாளைக்கு தண்ணி ஃபுல்லா ஓடிச்சு.\nஇந்தமுறை ட்ரிப்ல சுவாரசியமா நடந்த சம்பவம் எல்லாம் ப்ளாக் எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருந்தேன். தொலைஞ்சி போயிடிச்சி. அதுனால உங்க எல்லாருக்கும் அத்தியாவசியமா தெரியவேண்டிய மிக சுவாரசியமான சம்பவங்களை மட்டும் ஞாபகத்தில் இருந்து மேலே எழுதி இருக்கேன்.\n1) பயணம் ஜெட் ஏர்வேஸ் விமானத்துல.\n3) ஓட்ட நினைச்ச கார் சான்ட்ரோ.\n4) பூட்டின பூட்டு கோத்ரேஜ்.\n5) காவேரில தண்ணி ஃபுல்லா ஓடின தேதி ஆடி 18.\n6) மீட் பண்ணின நண்பர்கள் பேரு ரகு அண்ட் சங்கர்.\n7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.\n8) ஸாரி. நான் போன ஐசிஐசியை பேங்க் பிரான்ச் திருச்சி தில்லைநகர்ல.\n//7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.//\nஇப்ப நீங்க இருக்கறது கனவுலகமா இல்லை நனவுலகமா\nசிம்பிளோ சிம்பிளான டிரிப் :)\nஇத பதிவிற்கு இவ்வளவு பின்னூட்டங்கள் கொஞ்சம் அதிகப்படி என்பதாலும் / இனி எதுவும் வராது என்பது தெரிந்ததாலும், வருகை புரிந்த / பின்னூட்டங்கள் மூலம் ஊக்கம் அளித்த இரட்டையர் அதிஷா / யுவகிருஷ்ணா வுக்கும் , ஆஸ்திரேலிய அம்மிணி அவர்களுக்கும், முதல் முறையாக வருகை புரிந்த ஆயில்யனுக்கும் - இனி வரும் பதிவுகளில் படிக்கும்படி எழுதுவேன் என்ற உறுதிமொழியுடன் நன்றி கூறி கொள்கிறேன்.\nமேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:\n//இனி வரும் பதிவுகளில் படிக்கும்படி எழுதுவேன் என்ற உறுதிமொழியுடன் நன்றி கூறி கொள்கிறேன்.\nஅம்பி மற்றும் கபீஷ் - வருகைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2014_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:48:44Z", "digest": "sha1:TKX34FCC42I7TXAEBGIX2XTU5SQ27QJW", "length": 6719, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nமினெய்ரோ விளையாட்டரங்கம் (பெலோ அரிசாஞ்ச்)\nமனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம் (பிரசிலியா)\nபெய்ரா ரியோ விளையாட்டரங்கம் (போர்ட்டோ அலெக்ரி)\nபெர்னம்புகோ இட்டாய்பவா அரங்கம் (ரெசிஃபி)\nமரக்கானா (இரியோ டி செனீரோ)\nஇட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம் (சால்வதோர்)\nகொரிந்தியன்சு அரங்கம் (சாவோ பாவுலோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2018, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது��ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/55187", "date_download": "2019-02-22T22:23:28Z", "digest": "sha1:YECX6TKEJDLUKLU3XDMMAJBD3CZ3YRVQ", "length": 8511, "nlines": 102, "source_domain": "tamilbeauty.tips", "title": "இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும் - Tamil Beauty Tips", "raw_content": "\nஇந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்\nஇந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்\nமற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது.\nசிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nமீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.\nமேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.\nமீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.\nமீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.\nமனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருகிறது.\nமன அழுத்த நோய் உருவாவதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதால், கூடுதலான மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nஉடல் சூடு, கண்எரிச்சலை உடனடியாக போக்���ும் அற்புதமான பாட்டி வைத்தியம்\nமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஎப்படி கைகளை சுத்தம் செய்வது\nசத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்\nஅதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-22T23:21:08Z", "digest": "sha1:BAX6SBXJXAJEGWI7QMBVI3LZGBJ4PX64", "length": 10708, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பாலியல் குற்றச்சாட்டில் தென் கொரிய மாகாண ஆளுநர் ராஜினாமா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nபாலியல் குற்றச்சாட்டில் தென் கொரிய மாகாண ஆளுநர் ராஜினாமா\nபாலியல் குற்றச்சாட்டில் தென் கொரிய மாகாண ஆளுநர் ராஜினாமா\nபாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தென் கொரிய மாகாண ஆளுநர் அன் ஹீ ஜங் பதவி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அன் ஹீ ஜங், அவருடைய பெண் செயலாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பேஸ்புக் ஊடாக ராஜினாமாவை அறிவித்துள்ள ஹீ ஜங், அனைத்தும் என் தவறு என்றும், இன்று ராஜினாமா செய்து கொள்வதாகவும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மூன் ஜே இன்னின் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினராகவும் விளங்கும் இவர், 54 வயதான தனது பெண் செயலாளரை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2018 பெப்ரவரி மாதம் வரையான எட்டு மாத காலப்பகுதியில் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த தென்கொரிய பிரஜை ஒருவர், “உண்மையில் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். பாலியல் மோசடிகள், அரசியல், சினிமா, ஒளிபரப்பு மற்றும் பல துறைகளில் நடப்பதை போன்று முதன்முறையாக அறிந்துள்ளேன். இது உண்மையில் அதிர்ச்சியளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.\nமற்றுமொருவர் தெரிவிக்கையில், “இது ஆளுநர் அன் ஹீ ஜங் தொடர்பானது மட்டுமல்ல. கலாசார மற்றும் தொழிலாளர் அமைப்புக்களுடனான பல்வேறு பிரிவுகளிலிருந்து வெளிவந்த பல குற்றச்சாட்டுக்கள். எனவே எமது நாட்டின் எதிர்காலத்திற்காக இந்த பிரச்சினையை தீர்ப்பதும், பாலின சமத்துவ உலகை உருவாக்குதல் மற்றும் ஒன்றாக வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமருக்கு எதிரான விமர்சனங்களை தோற்றுவித்தது முன்னாள் அமைச்சரின் இராஜினாமா\nமுன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல்வேறு பின்னடைவுக\nட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் மத்திய அவசர முகாமைத்துவ பிரிவின் தலைவர் ப்றொக் லோங் பதவியை இர\nஜொடி வில்சனின் பதவி விலகல் ஏமாற்றமளிக்கிறது: பிரதமர் ட்ரூடோ\nமுன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின்\nட்ரூடோ அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ராஜினாமா\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சன் ராஜினாமாச்\nஇரு பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nஇரு பெண்களை அவர்களது விருப்பத்திற்குமாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரொறன்ரோவைச் சேர\nதென் கொரிய மாகாண ஆளுநர்\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் ட��லக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-02-22T23:40:26Z", "digest": "sha1:DF7K63UEZYCA5ULKA3UJGKILJTNWNE4L", "length": 14126, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "இண்டர்போல் தலைவர் காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது | CTR24 இண்டர்போல் தலைவர் காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகள���னால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஇண்டர்போல் தலைவர் காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nஇண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை தலைவர் மெங் ஹாங்வே காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅனைத்துலக காவல்துறை தலைவர் மெங் ஹாங்வே கடந்த செப்டெம்பர் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போன நிலையில் , அவர் சீன அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஎனினும் எதற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது, எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரத்தையும் சீன அரசு வெளியிடவில்லை.\nமெங் ஹாங்வே சீனாவைச் சேர்ந்தவர் என்பதுடன், அந்த நாட்டின் துணை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர்.\nஇந்த நிலையில் உள்நாட்டு பிரச்சினைக்காக அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என அனைத்துலக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.\nஅனைத்துலக காவல்துறை தலைவரை தடுப்பக்காவலில் வைத்த விவரத்தை சீனா வெளியே செல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக அனைத்துலக காவல்துறை அதிகாரிகள் சீன அரசை தொடர்பு கொண்டுள்ளனர்.\nPrevious Postஅனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது Next Postமுகவரி 2108\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவி��மாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=24&page=7", "date_download": "2019-02-22T22:12:22Z", "digest": "sha1:U6CASU4VJVW7K73KGYIDSUQ6YDF7D4PJ", "length": 26200, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n1210 கோடி சொத்துடைய பணக்கார பூனை\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nசொன்னால் நம்பமாட்டீர்கள்.. கடல் மேல் உள்ள கட்டிடமே தனி நாடு..\nமுருக கடவுளை போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது தெரியுமா.....\n அவை உணர்த்தும் தத்துவம் என்ன...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார��ன் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n“மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது“ – சர்வதேச தாய்மொழி தினம் இன்று\nபார்வதி அம்மாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்…\nகிறிஸ்மஸ் நெருங்கும் வேளையில் வேலையை இழந்த 600 பேர்\nகனடா, சிட்னி பகுதியில் உள்ள வாடிக்கையாளர் தொடர்பு சேவையொன்று மூடப்பட்டதால் சுமார் 600இற்கும் அதிகமானோர் வேலை......Read More\nபியர்சன் விமான நிலையத்திற்கு அருகே கோர விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய...\nபியர்சன் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து......Read More\nரொறன்ரோவில் வீடுகளின் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி\nரொறன்ரோ பெரும்பாகத்தில் நவம்பர் மாதத்தில் வீடுகளின் விற்பனை 15 சதவீதத்தினால் வீழுச்சியடைந்துள்ளது.அதேவேளை......Read More\nஹூவாவி அதிகாரி கைது: அரசியல் நோக்கம் இல்லை என்கிறார் கனடா பிரதமர்\nசீனாவின் ஹூவாவி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகர் மெங் வாங்ஷோ கைது செய்யப்பட்டமைக்கும் தமது......Read More\nகடுமையாக பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் – ஜோன் ரொறி அழைப்பு\nமுன்னெப்பேர்தும் இலலாத அளவுக்கு கடுமையாக பணியாற்ற முன்வருமாறு ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களுக்கு ரொறன்ரோ......Read More\nஹுவாவி நிறுவனர் மகள் கனடாவில் திடீர் கைது\nசீன ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகியைக் கனடிய அதிகாரிகள் வான்கூவர் நகரில் கைது செய்துள்ளனர்.கைது......Read More\nகஞ்சாவை பயன்படுத்த வயதெல்லை: கியூபெக்கில் சட்டமூலம்\nகஞ்சாவை பயன்படுத்துவதற்கான வயதெல்லையை 21ஆக அதிகரிக்கும் சட்டமூலமொன்று கனடாவின் கியூபெக் மாகாண அரசால்......Read More\nநிகழ்ச்சிநிரலில் குளறுபடி: பிரதமர் ட்ரூடோவுடனான சந்திப்பு குறித்து...\nகனேடிய மத்திய அரசுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், மாகாண......Read More\nதேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடுகின்றது ரொறன்ரோ மாநகரசபை\nரொறன்ரோ மாநகரசபை தேர்தலின் பின்னர் குறைந்த மாநகரசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையுடன் (புதன்கிழமை) முதல் தடவையாக......Read More\nபொது மக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்\nஒட்டாவா நகரில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு......Read More\nமிசிசாகுவா விபத்து: பெண் பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு\nஒன்ராறியோவின் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று......Read More\nவிரல்களை வெட்டிக்கொண்ட மனிதர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமதம் தொடர்பிலான சடங்களுக்காக மனிதர்கள் தங்களது விரல்களை வெட்டிக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும்......Read More\nகனடாவின் மிகப்பெரிய குகை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 135 மீற்றர் ஆழமான புதிய குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டிஷ்......Read More\nகனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பவித்ரா தற்போது எப்படி...\nஉயிர் பயத்தில் இலங்கையிலிருந்து கனடா தப்பி வந்த பவித்ராவின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து......Read More\nஇராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன் கோரிக்கை\nஇராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடன் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது.ரஷ்யாவுடன் எல்லையில்......Read More\nமனித உரிமைகளுக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் – சவுதியிடம்...\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ......Read More\nகனடா – பிரித்தானிய பிரதமர்களுக்கிடையில் சந்திப்பு\nகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை ஆர்ஜென்டீனாவில் சந்தித்தார்.ஜி-20 மாநாடுகளின்......Read More\nஉலகின் மிகவும் சர்ச்சைக்குரிய இரு தலைவர்களை சந்தித்தார் பிரதமர்\nஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் இருவரை பிரதமர்......Read More\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்து – 5 பேர் படுகாயம், மூவர் கைது\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர்......Read More\nசாஸ்கடூன் துப்பாக்கி சூடு: பொலிஸார் தீவிர விசாரணை\nசாஸ்கடூனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு......Read More\nஇந்திய இணைய பயனாளர்களுக்கு கனடா நிறுவனம் கடும் எச்சரிக்கை\nஇந்தியாவில் ஆபாச பட இணையதளங்கள் தடை செய்யப்பட்டால், சட்டவிரோத செயல்கள் தலைதூக்கும் என்று ஆபாச படங்களை......Read More\nரொறன்ர���வின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து: இருவருக்கு...\nரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களைத் தேடி......Read More\nகனடா பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சானின் புதல்வி ஹொங்காங் திரும்பினார்\n​ஹொலிவூட் அதிரடி திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ஜாக்கி ஜான் ஹொங்காங்......Read More\nகனடாவில் கரடி தாக்கி கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு\nகனடாவில் மயோ என்ற இடத்தை சேர்ந்த ரோசட் என்பவர் தனது கரப்பிணியான மனைவி வலேரியா (37) மற்றும் அடேல் என்ற 10 மாத பெண்......Read More\nஎண்ணெய் கொண்டுசெல்ல ரயில் காரினை வாங்க ஆல்பர்டா அரசாங்கம் முடிவு\nகனிய எண்ணெய் கொண்டு செல்வதற்கு ரயில் காரினை வாங்க ஆல்பர்டா அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஆல்பர்டா முதல்வர்......Read More\nசட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில்...\nசட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார்......Read More\nசிரிய நாட்டவருக்கு கனடா அடைக்கலம்\nசிரியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது.சிரியாவிலிருந்து வெளியேறி கடந்த 7 மாதங்களாக......Read More\nஒட்டாவாவின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் மீண்டும் பனிப்பொழிவு\nஒட்டாவாவின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் இருந்து தொடர்ந்தும் பனிப்பொழிவு......Read More\nரொறன்ரோவில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நினைவு அனுஷ்டிப்பு\nதமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில்......Read More\nஜி.எம். ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்: கனேடிய பிரதமர்\nஜெனரல் மோட்டர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு தேவையான அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என, கனேடிய பிரதமர்......Read More\nஎல்.கே.ஜி விமர்சனம்: பேர்ல தான் எல்.கே.ஜி......\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’......Read More\nஅஜித் ஸ்டைலை பின்பற்றும் சூர்யா\nநடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த, NGK......Read More\nவில்லியம்சனுக்கு புடிச்ச வீரர்களில் நிறைய...\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nபுல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று......Read More\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் (TTC )கடந்த ஆண்டு பயணிகள் வருமானத்தில் 61......Read More\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம்...\nகடந்த வருடத்தில் தெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 95 பில்லியன் ரூபாவாக......Read More\nருவன் விஜயவர்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவிப்......Read More\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வலைகளை...\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்......Read More\nஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் ....\nபுத்தளம் ஆனமடுவை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல......Read More\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே...\nயாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச்......Read More\nஇலங்கையின் பல பிரதேசங்களில் மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட 02 அடி உயர......Read More\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும்......Read More\nஜூலை மாதம் முதல் சபாரி ஜீப்...\nஎதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும்......Read More\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த......Read More\nவங்கியில் பாரிய நிதி மோசடி\nவவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமி���ீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1366", "date_download": "2019-02-22T23:02:59Z", "digest": "sha1:YCWK3BI4JXILDGOZAVHZOU6OZCF4T26U", "length": 13360, "nlines": 78, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபுகைப்படத் தொகுப்பு - தளவானூர் சத்ருமல்லேசுவராலயம்\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-4\nஅழிவின் விளிம்பில்.. கரும்பூர் பெருந்தோட்டத்து ஆழ்வார்\nஇதழ் எண். 121 > கலையும் ஆய்வும்\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-4\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் அமைந்துள்ள அய்யம்பாளையம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருவாக்கப்பட்ட தண்டாயுதபாணிசாமி கோயிலைக் கொண்டுள்ளது. காவிரிக் கரையில் மூன்று நிலைக் கோபுரத்தோடு இருதளக் கலப்பு வேசர விமானம் பெற்றுள்ள இக்கோயிலை அய்யம்பாளையம் பண்ணையார் திரு. தாண்டவராயர் அமைத்துள்ளார். இது குறித்த கல்வெட்டும் அவரது உருவச் சிலையும் கோயிலின் பெருமண்டபத் தென்கிழக்கு மூலையில் இடம்பெற்றுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில் முருகப் பெருமான் தண்டாயுதபாணியாக அருள் செய்கிறார். கபோத பந்தத் தாங்குதளம் பெற்றுள்ள விமானத்தின் சுவர்களை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. பத்திப் பிரிப்பற்ற இவ்விமானத்தின் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. விமானத்தையும் முகமண்டபத்தையும் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் சூழ்ந்துள்ள திருநடைமாளிகையின் கூரைமீது பேரளவிலான சுதைச் சிற்பங்கள் உள்ளன.\nஇக்கோயிலின் சிறப்பம்சமாக இதன் பெருமண்டபக் கூரையில் 1918இல் மதுரை சுப்பாநாயுடு தம் மகன்களின் துணையோடு வரைந்திருக்கும் ஓவியங்களைக் குறிப்பிடலாம். ஓவியத்தின் ஒரு பகுதியில் சுப்பா���ாயுடுவின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.\nமுருகன் புராண ஓவியமும் ஓவியர் பெயரும்\nகூரையைத் தென்வடலாக நான்கு பத்திகளாகப் பிரித்து ஒவ்வொரு பத்தியிலும் முழுமையுற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 3. 33 மீ. அகலமுள்ள வடக்குப் பத்தியில் முருகன் தொடர்பான புராணக் காட்சிகள் உரிய கதை விளக்கங்களுடன் அமைய, அதற்கடுத்துள்ள 3. 30 மீ. அகலப் பத்தியில் சிவபுராணக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. 3. 28 மீ. அகலமுள்ள மூன்றாம் பத்தி இராமாயணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்துள்ளது. இம்மூன்று பத்திகளுமே கிழக்கு மேற்காக 15. 55 மீ. நீளம் கொண்டவை. கண்ணன் கதை பேசும் ஓவியங்களைக் கொண்டுள்ள தென்கோடிப் பத்தி 1. 95 மீ. அகலமும் 10. 50 மீ. நீளமும் பெற்றுள்ளது.\nஇந்நான்கு ஓவியப் பத்திகளில் கண்ணன் பகுதி பேரழிவுக்கு ஆளாகியுள்ளது. முருகன் பகுதியிலும் ஆங்காங்கே ஓவியங்கள் சிதைந்துள்ளன. சிவபுராணக் காட்சிகளும் இராமாயணமும் வரையப்பட்டுள்ள பத்திகள் நடுப்பத்திகளானமையின் பெருமளவிற்குச் சீர்மையோடு உள்ளன. அனைத்துப் பத்திகளிலுமே காட்சி விளக்கங்கள் தமிழில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளன. எழுத்துப் பிழைகளும் தொடர்ப் பிழைகளும் ஆங்காங்கே இருப்பினும் காட்சிகளை விளங்கிக்கொள்ள முடிகிறது. பெரும்பாலான காட்சிகள் நன்கு வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபத்திகளைக் காட்சிகளுக்கேற்ப சதுரங்களாகவும் செவ்வகங்களாகவும் பிரித்துக் கட்டமிட்டு வரையறைகள் செய்து தொடர்நிலை கெடாமல் காட்டியிருக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களாக அமையாமல் பெரும்பாலும் மென்மையான வண்ணங்களையே பயன்படுத்தியிருப்பதையும் சுட்டவேண்டும். புராணங்களிலும் இராமாயணத்திலும் ஓவியர்கள் மேற்கொண்டிருக்கும் காட்சித் தேர்வுகள் அவர்கள் காலத்தே சமூக வழக்கிலிருந்த கதைப் போக்குகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.\nசிவபுராணக் காட்சிகள் வரையப்பட்டிருக்கும் பத்தியின் மையப் பகுதியில் கலைமகளின் சுதையுருவம் ஒரு சதுரத்திற்குள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. தாமரைப் பதக்கத்தில் இருக்கையின் மேல் சுகாசனத்தில் உள்ள கலைமகளின் பின்கைகளில் வலப்புறம் அக்கமாலையும் இடப்புறம் குண்டிகையும் அமைய, வலமுன்கை வீணை பெற்றுள்ளது. இடமுன்கையில் சுவடியுடன், கழுத்தாரம், குதம்பைகள் பெற்றுப் பட்டுப் புடவையும் மேற்சட்டையுமாய்க் காட்சிதரும் கலைமகளின் நெற்றியில் பொட்டிடப்பட்டுள்ளது. பதக்கத்தின் நான்கு மூலைகளிலும் மலர்ந்த தாமரைகள் காட்டப்பட்டுள்ளன.\nவளாகத்தின் கிழக்கில் 1950இல் கோயில் பயன்பாட்டிற்காக சண்முக தீர்த்தம் என்ற பெயரில் பேரளவிலான குளமொன்று நீராழி மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. 16 கால் மண்டபமாக எழுந்திருக்கும் இந்நீராழி மண்டபத்தின் மையப் பகுதி முத்தள வேசர விமானம் போலக் காட்டப்பட்டுள்ளது. தீர்த்தவாரியும் தெப்ப உற்சவமும் நிகழ்ந்து கொண்டிருந்த இக்குளம் இப்போது வற்றியுள்ளது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=46", "date_download": "2019-02-22T22:56:01Z", "digest": "sha1:V3AEFY4JIVEZLJBH3CFI4ZTJOJSK5G7I", "length": 8351, "nlines": 147, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் - 18\nபகுதி: கலைக்கோவன் பக்கம் / தொடர்: திரும்பிப் பார்க்கிறோம்\nசிதையும் சிங்காரக் கோயில்கள் - 1\nபகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: சிதையும் சிங்காரக் கோயில்கள்\nவேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை\nகலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்\nவணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்\nநெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்\nவரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)\nவாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/car-sex-malasya/", "date_download": "2019-02-22T23:23:34Z", "digest": "sha1:P2IXD5CWF6VJ52Y7LJLO6DJEMHUO6XNO", "length": 1562, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "car sex malasya Archives - Tamil sex stories", "raw_content": "\nசித்தியைப் கம்பெனிக்கு கூட்டிட்டு போயிர்றேன |Tamil Sex Stories\nTamil sex stories ரயில் தாமதம் காரணமாக.. நிலையத்தை அடைந்த போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. அவனது திட்டங்கள் மாறின. இந்த இரவு நேரத்தில் சிற்றப்பாவின் முகவரி தேடி அலைய முடியாது.. கடந்த ஆறுமாதம் முன்பு.. அவன் ஊரில்… ஒரு சாவுக்கு வந்தபோது… அவரது முகவரி கொடுத்து விட்டு வந்தி��ுந்தார் சித்தப்பா.திருப்பூர் ஒரு தொழில் நகரம் என்பதால்… வேலை தேடி… இப்போது.. சித்தப்பாவைப் பார்க்க வந்திருக்கிறான். சித்தப்பாவைத் தவிற.. அவர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-22T23:14:50Z", "digest": "sha1:4A4T7NEEESS6OC7VQ2CL54EHPWZWVFLP", "length": 13800, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "கேரளத்தின் துயர்துடைத்த சேலம், நாமக்கல் மக்கள் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சேலம் / கேரளத்தின் துயர்துடைத்த சேலம், நாமக்கல் மக்கள்\nகேரளத்தின் துயர்துடைத்த சேலம், நாமக்கல் மக்கள்\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா கமிட்டி சார்பில் ரூ.20 ஆயிரம் நிதியும், 23 சிப்பம் அரிசி, ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேச்சேரி இடைக்கமிட்டி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, தாலுகா செயலாளர் ஜி.மணிமுத்து தலைமையில் ரூ.8,860 சேகரிக்கப்பட்டது. இதேபோல், வாழப்பாடி தாலுகா அயோத்தியாப்பட்டனம், சேலம் வடக்கு, சேலம் தாலுகா, ஏற்காடு, நங்வள்ளி, கல்வராயன்மலை, உள்ளிட்ட இடைக்கமிட்டிகள் சார்பில் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.\nசேலம் மாநகரம் அரியாக்கவுண்டம் பட்டி பகுதியில் தீக்கதிர் நாளிதழை தினமும் சைக்கிளில் கொண்டு சென்று விநியோகிக்கும் ஜெ.லட்சுமணன் என்ற சிறுவன், தனது ஒரு மாத விநியோக சம்பளமான ரூ.1,300ஐ வெள்ள நிவாரண நிதியாக கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி பகுதியில் செயல்படும் சமூக நலமக்கள் இயக்கம் சார்பில் கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பில் அரிசி, ஆடைகள்,உணவுப் பொருட்கள்குடிநீர் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ரெட்கிராஸ்சொசைட்டியிடம் வழங்கினர். இதில் அமைப்பின் நிர்வாகிகள் பழனி, புஷ்பா பாண்டியன், நாகராஜன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஹோலிகிராஸ் பள்ளி சார்பில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்கப்\nபட்டது. இந்த பொருட்கள் அடங்கியவாகனத்தை மாநகராட்சி ஆணையர்சதீஸ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கோவை சிஎஸ்ஐ திருமண்டலம் சேலம்வட்டம் சார்பில் 3.50லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை தலைவர் சாந்தி பிரேம் குமார் தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது. இதில் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் தாளாளர் இராபட் கிரிஸ்டோபர், முதல்வர் கீதா கென்னடி, கோட்டை குட்செப்படு பள்ளி தாளாளர் மதிவாணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, நாமக்கல் ஒன்றியக் குழு செயலாளர் ஜெயமணி, நகர கிளை செயலாளர் கருப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள், என்.வேலுசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். கண்ணம்பாளையத்தில் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணிமாறன் தலைமையிலும், வெப்படை பகுதியில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமையிலும் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமையில் பொதுமக்களிடம் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கே. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் சேகரிப்பில் அரிசி, பருப்பு போன்ற ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டது.\nகேரளத்தின் துயர்துடைத்த சேலம் நாமக்கல் மக்கள்\nசேலம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம்: டி.கே.ரங்கராஜன் எம்.பி. திறந்து வைத்தார்\nஅரசு பணம் ரூ.5 லட்சம் ஏப்பம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசேலம்: சாலை விபத்து 2 பேர் பலி\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணமடைந்த வழக்கு : எம்.எல்.ஏ ஆறுக்குட்டிக்கு சம்மன்\nபழுதடைந்த தனியார் பள்ளி பேருந்துகளால் தொடரும் விபத்துக்கள்: மலைவாழ் மக்கள் – வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/vijay-matinee-thodarkal/", "date_download": "2019-02-22T22:41:23Z", "digest": "sha1:SF3ZCUB6TDJHR6YEI67MRR3L25JEDB7O", "length": 11578, "nlines": 89, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Vijay Matinee Thodargal Serials - Avalum Nanum And Ponmagal Vandhal", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nவிஜய் மாட்டினீ தோடர்கல் – அவளூம் நானும் மற்றும் பொன்மகல் வந்தல் 2018 பிப்ரவரி 26\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 26 பிப்ரவரி முதல் – விஜய் மாட்டினீ தோடர்கல்\nவிஜய் தொலைக்காட்சி அதன் பிற்பகுதியில் நேரம் இசைக்குழு வலுப்படுத்த அமைக்கப்படுகிறது, அதன் இரண்டு புதிய புனைவு நாடகங்கள் தொடங்க வேண்டும் என – அவளும் நானும் மற்றும் பொன்மகள் வந்தால் . பிப்ரவரி 26 ஆம் தேதியிலிருந்து விஜய் மத்தேனே தோடர்கல் தொடங்குகிறது. அவளும் நானும் இரட்டை குழந்தைகள் நிலா மற்றும் தியா அடிப்படையில் ஒரு குடும்ப நாடகம். நிஷா குடும்பத்தினர் பிரவீணனுடன் சரி செய்யப்பட்டது, அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர். நில் மற்றொரு பையனை நேசிக்கிறார். இருப்பினும், அவள் பெற்றோரை நம்ப வைக்கும் முயற்சியை அவர் தவறவிடுவார்.\nஎனவே, அவரது திருமண நாளில், அவள் தன் தந்தையை ஒரு கடிதத்தில் விட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். நியாவின் இடத்தை எடுத்துக்கொள்ளும்படி தாயாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது ஃபிக்ஷன் நிறைய திருப்பங்கள் மற்றும் திருப்பங்களைக் கொண்டுள்ளது.\nநடிகை மொனிகா இரட்டை பெண்மணிகளாக நில் மற்றும் தியா என பெண் முன்னணி செய்து வருகிறார். இந்த கற்பனை மூலம் தமிழ் தொலை��்காட்சியில் அறிமுகமானார். நடிகர் அமிருத் பிரவீன் என்ற ஆண் முன்னணி நடிக்கிறார். தனுஷ் இயக்கும் படம் இது. இந்த குடும்ப நாடகம் தவறாதீர்கள், எல்லா திங்கள் முதல் வெள்ளிக்கிழமை 1.30 மணி வரை ஒளிபரப்ப அனைத்து தொகுப்புகளும்.\nமற்றும், பொன்மகள் வந்தால் அவரது சொந்த இருந்து ஒரு சிறு நகரம் ரோஹினி ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் ஒரு , காட்டிக்கொடுப்பு, ஏமாற்று, காதல், entrapment மற்றும் ஏமாற்றுதல் உடன் மோதல் அழகாக ஒன்றோடொன்று. ரோகிணி தன் குடும்பத்துடன் அன்போடு பிணைக்கப்பட்டுள்ளார். அவர்கள் புன்னகை பார்க்க எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார்கள். தொலைக்காட்சி நடிகை ஆயிஷா பெண் முன்னணி வகிக்கிறது. தொலைக்காட்சி நடிகர் விக்கி இந்த கதாபாத்திரத்தில் ஆண் முன்னணி விளையாடுவார். இந்த கதாபாத்திரத்தை ரஸூல் இயக்கினார்.\nஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை 2 மணி வரை ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு வாரமும் இந்த பொழுதுபோக்கு மதியம் கற்பனைகளை இழக்காதீர்கள். இந்த நிகழ்ச்சிகளின் சமீபத்திய அத்தியாயங்களும், மற்ற நட்சத்திர விஜய் நிகழ்ச்சிகளும் ஹாட்ஸ்டாரன் பயன்பாடு மூலம் கிடைக்கின்றன.\nகிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே\nபொன்மகள் வந்தாள் விஜய் டிவி தொடர்\nபாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு\nMr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு\nசிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்\nகலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள��, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-02-22T23:16:45Z", "digest": "sha1:JBBP5KFYWI3C7ATG3NB5HQZ254MRHQ4T", "length": 8906, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "யாழ். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ள வெப்ப காலநிலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nயாழ். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ள வெப்ப காலநிலை\nயாழ். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ள வெப்ப காலநிலை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலை காரணமாக யாழில் வெள்ளரிப்பழ விற்பனை அமோகமாக இடம்பெற்று வருவதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவெள்ளரிப்பழத்தின் விற்பனை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்களும், வியாபாரிகளும் அதிக இலாபத்தை ஈட்டக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது ஒரு வெள்ளரிப்பழம் 200 ரூபாவிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக வெப்பமான காலநிலைக் நீடிப்பதனால் நெற்செய்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகுளங்களின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து வருகின்றதுடன், இந்நிலை தொடர்ந்து நீடித்து வறட்சி தொ��ருமாயின் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டிற்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப\nகடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று\nமுன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nயாழ்ப்பாணத்தில யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்\nவவுனியா வங்கியில் நிதி மோசடி: சிக்கலில் கணக்கு வைப்பாளர்கள்\nவவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்கு வைத்துள்ளவர்\nயாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேட\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nலிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\nஇலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு\nமுதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு\nநீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89367", "date_download": "2019-02-22T22:26:28Z", "digest": "sha1:7VIGK2Y7B56JUY22CX4KG67HNYEAUARR", "length": 9027, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "யானை தாக்கியதில் நால்வருக்கு பலத்த காயம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி-பொலன்னறுவையில் சம்பவம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் யானை தாக்கியதில் நால்வருக்கு பலத்த காயம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி-பொலன்னறுவையில் சம்பவம்\nயானை தாக்கியதில் நால்வருக்கு பலத்த காயம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி-பொலன்னறுவையில் சம்பவம்\nகாட்டு யானைக்கூட்டம் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை வழி மறித்துத் தாக்கியதில் குறித்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதே வேளை அருணகங்வில எனும் இடத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது நேற்று மின்னல் தாக்கியதில் குறித்த விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nPrevious articleவெகு விமர்சையாக இடம்பெற்ற அறிவுக்களஞ்சிய தேசிய பரிசளிப்பு விழா\nNext articleஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக LTM.புர்க்கான் ஜனாதிபதியால் நியமனம்\nகளுத்துறை மாவட்டத்தில் ACMC யின் வட்டாரக் குழுவை வலுப்படுத்த திட்டம்\nமாவடிச்சேனை கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த வவுனியா அரவிந்தன் தலைமறைவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா\nசர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு\nகொலநாவையில் தொடர் மாடி வீடுகள் மக்களிடம் கையளிப்பு.\n(வீடியோ) மலட்டு மருந்து விவகாரம் ஹோட்டலில் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் உரிமையாளர்\nநிந்தவூர் வீடமைப்புத் திட்டத்தைக் குழப்புவதற்கு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் சதி\nபுலமைப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அறிவு மட்டம் மேலோங்க சிறந்த முறையில் பரீட்சைகளில் கவனஞ்செலுத்த வேண்டும்-பிரதியமைச்சர்்...\nரவுப் ஹக்கீம், முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கனேஸன், ஹாசீம் உமா் ஆகியோா் கொழும்பில் வாக்களிப்பு\nமருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nஎதுவும் செய்யவில்லையென்று குற்றஞ்சாட்டுகின்ற அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்-கிழக்கு முதலமைச���சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nபேராசிரியர் அ.மாக்ஸ்வுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16475-admk-hunger-strike-agaist-union-govt.html", "date_download": "2019-02-22T22:29:19Z", "digest": "sha1:CV5NXUY5FP3U3QP2V4RBE7PE7TY2V2DG", "length": 10669, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "மத்திய அரசை எதிர்த்து அதிமுகவினர் உண்ணா விரதம்!", "raw_content": "\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nமத்திய அரசை எதிர்த்து அதிமுகவினர் உண்ணா விரதம்\nசென்னை (03 ஏப் 2018): தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணா விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nஇதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.\nஅதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்��ள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்\n« குரங்கணி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் பலி நிறைய தின் பண்டங்களுடன் அதிமுகவினர் உண்ணா விரதம் நிறைய தின் பண்டங்களுடன் அதிமுகவினர் உண்ணா விரதம்\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12113", "date_download": "2019-02-22T22:27:13Z", "digest": "sha1:4YUE35SL6YPAITDER3MPLJLIISEWZU7C", "length": 6164, "nlines": 119, "source_domain": "tamilbeauty.tips", "title": "உழுந்து வடை - Tamil Beauty Tips", "raw_content": "\nவெள்ளை உளுந்து – 250 கிராம்\nஅரிசி – 3 மேஜைக்கரண்டி\nவெண்காயம் – 1 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)\nஇஞ்சி – 2 மேஜைக்கரண்டி\nகறி வேப்பிலை – 1 கைப்பிடியளவு(நறுக்கியது)\nஉப்பு – தேவையான அளவு\nஅரிசி மற்றும் உழுந்தை நீரில் 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்\nபின்பு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nபின்பு அதனை மாவுடன் சேர்க்கவும்\nபின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட் எடுத்து அதன் மேல் எண்ணெய் தடவவும்\nமவில் கொஞ்சம் எடுத்து அதன் மீது வைத்து\nஅதனை தட்டையாக்கி நடுவில் படத்தில் உள்ளது போல் துளையிடவும்\nஇதனை கையில் வைத்தும் செய்யலாம்\nஇதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்\nபின்பு அதனை வடிகட்டி எடுத்து பரிமாறவும்\nகுழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங்\nசாமை சிறுபருப்பு முள்ளு முறுக்கு\nசுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்\nக்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது\nமைக்ரோவேவ் அவன் சமையல் பாதுகாப்பானதா\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/55408-job-at-anganwadi-centres.html", "date_download": "2019-02-23T00:02:19Z", "digest": "sha1:WK47LPPKVMAKDLMKZHIUMD4JSDS4DJKY", "length": 8919, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "அங்கன்வாடி மையங்களில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள் ! | Job at Anganwadi Centres...!", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nஅங்கன்வாடி மையங்களில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள் \nதிருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் கீழ்கண்ட 153 பணிகளுக்கான காலியிடப் பணிகள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் வரும் 11.02.2019க்குள் விண்ணப்பிக்கலாம்.\n• முதன்மை அங்கன்வாடி மையப் பணியாளர்\n• குறு அங்கன்வாடி மையப் பணியாளர்\nமேற்கண்ட பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 25 முதல் 35 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். வுpதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரையும் சலுகை அளிக்கப்படுகிறது.\n• அங்கன்வாடி உதவி பணியாளர்\nமேற்காணும் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 40 வயதிற்குள் இருக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு 5 வருடம் வயது வரம்பில் தளர்வு உண்டு.\nதகுதியுடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்த�� வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் இருந்தும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 11.02.2019க்குள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்குச் சந்தை :11 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி\nஉதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் \nஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\nதிருச்சி: முன்விரோதம் காரணமாக இருவர் படுகொலை\nதிருச்சி: கல்லூரிகளுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி \nதிருச்சி: காசிவிஸ்வநாதர் ஆலய மாசிதேரோட்டம் \n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=february1_2015", "date_download": "2019-02-22T23:09:43Z", "digest": "sha1:ROEPMIRX2ANXJBGSDYNNORJT4G64RCWP", "length": 27177, "nlines": 134, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nவைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம்,\t[மேலும்]\nவைகை அனிஷ் நாகப்பட்டினம் மாவட்டம்,\t[மேலும்]\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nகோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு\t[மேலும்]\nvalava duraiyan on கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on மலையும் மலைமுழுங்கிகளும்\nஎன் செல்வராஜ் on க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nஎன் செல்வர��ஜ் on க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nJerry on சுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nகோவி.பால.முருகு on சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது\nசி. ஜெயபாரதன் on தனிமொழியின் உரையாடல்\nvalava duraiyan on பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி\nvalava duraiyan on புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்\nsmitha on ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nRobert wilson on இயேசு ஒரு கற்பனையா 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்\nbala on சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்\nvalavaudraiyan on கழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்\nKeerthivarman on சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஆனந்த கணேஷ் on நேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்து\nsmitha on இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு\nஷாலி on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nsmitha on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 பெப்ருவரி 2019 10 மார்ச் 2013 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜனவரி 2019 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 பெப்ருவரி 2019 17 மார்ச் 2013 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜனவரி 2019 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 டிசம்பர் 2018 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 மார்ச் 2013 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜனவரி 2019 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல��� 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 பெப்ருவரி 2019 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 டிசம்பர் 2018 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜனவரி 2019 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nவைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்\nகதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது. திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சக்கர வியூகத்தில் மாட்டிக்\t[மேலும் படிக்க]\nகட்டிலை நகர்த்தி ஜன்னல் பக்கம் போட்டுக் கொண்டதில் சில சவுகரியங்கள் இருந்தன. எழுந்திருக்கும்போது ஜன்னலின் உள்பக்க கான்கிரீட்டின் நீட்சியைப் பிடித்துக் கொள்ளலாம். கொஞ்சம் எம்பி\t[மேலும் படிக்க]\n-மோனிகா மாறன் வனீ”எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ. எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என்\t[மேலும் படிக்க]\nஅவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி. சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி\t[மேலும் படிக்க]\nஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nகோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும் குளத்தங்கரையில்தான் கிடைத்தது.அவள் என்னிடம் எதையோ சொல்ல வருகிறாள் என்பது எனக்குத் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள\t[மேலும் படிக்க]\nஇலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்\nப குருநாதன் பாரதி ஒரு பன்முகம் கொண்ட விந்தை மனிதர் என்பது பாரறிந்தது. ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக, பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக, ஞானியாக, மனிதாபிமானியாக\t[மேலும் படிக்க]\nகயல் – திரைப்பட விமர்சனம்\nஇயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக\t[மேலும் படிக்க]\nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nவைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ்,\t[மேலும் படிக்க]\nவைகை அனிஷ் நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nகோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும்\t[மேலும் படிக்க]\nபாவலர் கருமலைத்தமிழாழன் முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம் முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும் முதலுதவி மரங்களினை வெட்டிச்\t[மேலும் படிக்க]\nஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \n(அருகில் மரணம்) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அவரைத் தாழ்வாக மதித்து, அவர் உன்னை மேலாக மதித்தால் இழந்த அவரது ஒளிமயம் எழுந்திடும் புதிதாய் ஒன்று\t[மேலும் படிக்க]\n– சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com) முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம் நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம்\t[மேலும் படிக்க]\nசிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்\nரேவா * ஓர் ஒப்பீட்டிற்கு உன்னளவில் நியாயங்கள் இருக்கலாம் எளிய உண்மை ஏழையாகும் தருணம் வசதியின் வாசலில் மாவிலைத் தோரணம் குலைத்தள்ளும் சம்பிரதாயம் கூட்டிவரும் நாடகத்தில் பசை இழத்தல்\t[மேலும் படிக்க]\nபுதர்களும் செடிகளும் மரங்களும் போய் அழகிய பெரிய பூங்கா அளவாக வெட்டிய வரிசையாய் பூச்செடிகள் விரிந்து பரவாத வகை மரங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட பசும்புல் விரிப்பு கொடிகள்\t[மேலும் படிக்க]\nமழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும். மழை வலுத்தாலும் வலுக்கலாம். பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம். அது அதன் இஷ்டம். வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை. நீ நனையலாம். [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/01/19/", "date_download": "2019-02-22T23:14:58Z", "digest": "sha1:ECIVPQYWJYDCCL6QW25V57V6NFZCEYGQ", "length": 6377, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 19Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை: சென்னை ஐகோர்ட்\nபிப்ரவரி 2ல் மீண்டும் ஜல்லிக்கட்டு\nகடலில் சிக்கிய இளைஞர்களை மீட்ட ஆளில்லா விமானம்: உலகின் முதல் நிகழ்வு\n12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை\nபுதிய தலைமை தேர்தல் ஆணையர் ஆகிறார் ஓம்பிரகாஷ் ராவத்\nரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் என்ன ஆகும்\nஆன்மீக நம்பிக்கையில்லாத கமல், அமாவாசையில் அறிக்கை விட்டது ஏன்\nஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர்\nகருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா: முரண்பாட்டின் மொத்த உருவம்தான் திமுகவா\n‘விஜய் 62’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரசிகர்கள் குஷி\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அமித்ஷா சவால்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaviyarangam.com/content.php?id='40'", "date_download": "2019-02-22T22:24:10Z", "digest": "sha1:ATBWVMGKTRQOXHBFXJVNYPX4Y7JHVMED", "length": 5827, "nlines": 115, "source_domain": "www.kaviyarangam.com", "title": "தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems", "raw_content": "\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nநிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nசிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்\nநித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nGo Back உங்களுடைய பக்கம்\nகதை, கவிதை, கட்டுரை மற்றும் விமர்சனம் போன்றவைகளை பகிருங்கள்\nகண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)\nயாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)\nசாதரணனின் புதுவருடம் - 1\nசாதரணனின் புதுவருடம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1368", "date_download": "2019-02-22T23:19:02Z", "digest": "sha1:I73UMFYEWSGZW7NHCLLDGFXPDU5NW7AU", "length": 26015, "nlines": 86, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபுகைப்படத் தொகுப்பு - தளவானூர் சத்ருமல்லேசுவராலயம்\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-4\nஅழிவின் விளிம்பில்.. கரும்பூர் பெருந்தோட்டத்து ஆழ்வார்\nஇதழ் எண். 121 > கலைக்கோவன் பக்கம்\n நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதுகிறேன். எழுத நினைத்தாலும் பல்வேறு பணிகளுக்கிடையில் வாய்ப்பு அமைவதில்லை. ஒவ்வொரு பயணத்தின்போதும் உன்னோடு பகிர்ந்துகொள்ளச் செய்திகள் உண்டெனினும், எழுத விரும்பி, இயலாமையினால், அவை தேங்கியிருக்கும் நிலைக்குக் காலத்தை நோவதா, கலைக்கோவனை நோவதா எனக்கே தெரியவில்லை. இந்த முறை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்ற முடிவுக்கு என்னைக் கொணர்ந்தது கெளுந்தகத்தில் நான் கண்ட சிற்பமொன்று. அதைப் பற்றிப் பேசும் முன் அதைக் காண நேர்ந்த கதையைக் கேள்.\nஓராண்டுக்கு முன் மதுரை சிருங்கேரி சங்கராச்சாரியார் மடத்து அன்பர் திரு. எஸ். சங்கரநாராயணன் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ள குன்றுவரன்கோட்டை கிராமத்தின் புறத்தே சிதைந்த நிலையிலுள்ள பழங் கோயிலிலிருந்து தொடர்பற்ற நிலையில் உள்ள கல்வெட்டொன்றின் படங்களை அனுப்பி அவற்றைப் பார்த்துக் கல்வெட்டைப் படித்துச் செய்தி தெரிவிக்குமாறு வேண்டியிருந்தார். நானும் நளினியும் அக்கல்வெட்டைப் படித்துச் செய்தியை அனுப்பினோம். ஆனால், அவரிடமிருந்து மறுமொழி ஏதுமில்லை. குன்றுவரன்கோட்டை சென்று அக்கோயிலைப் பார்க்க விரும்பியும் வாய்ப்பமையவில்லை. இச்சூழலில்தான் சில நாட்களுக்கு முன் கொடைக்கானல் வானொலி நிலைய துணை இயக்குநர் திரு. நடராசன் கோடைப் பண்பலையின் 15ஆம் பிறந்த நாள் விழாவும் மருத்துவர் நாள் விழாaவும் இணைந்து ஒரே நாளில் அமைவதால் அவ்விழாவில் நான் பங்கேற்றுப் பண்பலை நேயர்களுடன் உரையாடுவது உகந்ததாக இருக்கும் என்று அழைத்தார். வத்தலக்குண்டு வழியாகத்தான் கொடைக்கானல் செல்ல முடியும் என்பதால் மகிழ்வோடு அழைப்பை ஏற்றேன்.\nசிராப்பள்ளியின் மூத்த எலும்பு மருத்துவ வல்லுநரும் என் இனிய நண்பருமான ஜான் கருப்பையா வத்தலக்குண்டு லியோனார்டு மருத்துவமனையில் சிறப்புப் பணியேற்று அங்குச் சென்றிருந்தமையால் குன்றுவரன்கோட்டையை அவர் உதவியுடன் கண்டறிய முடிந்தது. வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையில் குன்றுவரன்கோட்டை எனும் சிற்றூர் இருப்பதாகவும் ஆனால், அங்குக் கோயிலேதும் இல்லையென்றும் தம் உதவியாளர் தந்த தகவலை ஜான் கருப்பையா என்னிடம் பகிர்ந்துகொண்டார். ஊரையடைந்து கோயிலைத் தேடிக் கொள்ளலாம் என்று நான் கூறியபோது தாமும் ஆய்வுக்கு உடன் வருவதாக மருத்துவர் தெரிவித்தார்.\nநானும் நளினியும் காலை 10. 30 மணியளவில் லியோனார்டு மருத்துவமனை சென்று ஜான் கருப்பையாவுடன் உசிலம்பட்டிச் சாலையில் குன்றுவரன்கோட்டைக்குப் பயணமானோம். ஊர் அறிவிப்புப் பலகைக்கு அருகிலிருந்த தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் கோயில் பற்றி உசாவியபோது ஊரில் கோயிலேதும் இல்லை என்றே அனைவரும் ஒன்று போல் கூறினர். பாழ்பட்ட அல்லது இடிந்த கோயில் ஏதும் அருகில் உள்ளதா என்று கேட்டதும் அவர்களுள் ஒருவர், ‘இடிந்த கோயிலா’ என்ற கேள்வியுடன் தமக்கு இடப்புறத்திருந்த மண் சாலையைக் காட்டி இதில் நேரே சென்றால் அந்தக் கோயிலை அடையலாம் என்றதும் கோயிலைப் பார்த்த மகிழ்வே ஏற்பட்டது. ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் சென்றதும் பரந்து படர்ந்திருந்த அரச, ஆலமரங்களின் நிழலில் இடிந்து சிதறிக் கிடந்த ஒரு கட்டமை���்பைக் கண்டோம். அதைக் கோயிலென்று எப்படிச் சொல்வது\nகருவறை, முகமண்டபம் இரண்டின் தாங்குதளமும் கருவறையின் சிறிய அளவிலான சுவர்ப் பகுதியுமே கோயில் என்ற அமைப்பை அடையாளப்படுத்திக்கொண்டு எஞ்சியிருந்தன. அக்கட்டமைப்பின் நான்கு திசைகளிலும் கற்கள் சிதறியிருந்தன. காட்டுச் செடிகளின் தழுவலும் புதர்களின் அடர்த்தியும் கட்டமைப்பை நெருங்கத் தடையாக இருந்தபோதும் அனுபவ உதவியோடு முகமண்டப வாயிலாக இருந்த பகுதியை அடைந்தோம். ‘இப்படிப்பட்ட இடத்திலா ஆய்வு செய்கிறீர்கள்’ என்று பரிவோடு கேட்ட மருத்துவ நண்பர் செடி, கொடிகளை அகற்றத் துணைநின்றார். வாயில் மேல்நிலையெனக் கொள்ளத்தக்க கருங்கல் பலகை கீழே விழுந்திருந்தது. அதில் சிற்ப வடிப்பைக் கண்டதும் அதைத் தூய்மை செய்யும் பணியில் நளினி முனைந்தார். பத்து நிமிடங்கள் போராடியது பயனளித்தது. யானை காலால் மிதித்து அழிக்கும் நிலையில் ஒரு மனிதனும் அந்தத் தண்டனையைக் கொண்டாடுவது போல் இசையும் ஆடலுமாய்க் கலைஞர்கள் மூவரும் அச்சிற்பத்தில் பதிவாகியிருந்தனர். யானை காலால் மிதித்து மனிதனைக் கொல்லும் சிற்பங்களை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்கனவே நாங்கள் கண்டறிந்திருந்தபோதும் அத்தகு தண்டனையை இசையும் ஆடலுமாய்க் கொண்டாடும் சமூகப் போக்கு இச்சிற்பத்தில் புதிய பதிவாக எதிர்கொண்டது.\nசிற்பத்தில் ஓர் ஆடவரை ஆண் யானை கால்களால் மிதித்து அழிப்பது காட்சியாக்கப் பட்டுள்ளது. அதன் துளைக்கை கீழே விழுந்து கிடக்கும் ஆடவரின் கழுத்தைச் சுற்றி இறுக்க, முன் கால்களுள் ஒன்று நீட்டப்பட்டிருக்கும் அவரது கைமீதழுந்த, பின் கால்களுள் ஒன்று அவரது தொடைப்பகுதியை அழுத்தியுள்ளது. யானையின் இந்தச் செய்கையைக் கொண்டாடுவது போல் மூன்று ஆண் கலைஞர்கள் ஆடுவதை அடுத்துக் காணமுடிகிறது.\nமுதலாமவரும் மூன்றாமவரும் இருமுக முழவு கொட்டியபடியே ஆடல் நிகழ்த்தும் கருவிக்கலைஞர்களாக அமைய, இடையிலுள்ளவர் முதன்மை ஆடலராய் இடக்கையில் கடகமுத்திரை காட்டி, வலக்கையில் செண்டேந்தி ஆடுகிறார். கருவிக் கலைஞர்கள் ஒன்று போல் தலையலங்காரம் கொண்டிருந்தாலும் முதலாமவர் கைகளில் கங்கணங்கள் உள்ளன. மூன்றாமவரின் இடையாடை பக்க விரிப்புகளும் முன்மடிப்பும் கொண்டமைய, ஆடற்கலைஞர் செவிகளில் குதம்பைகளும் தலையில் விசிறி மடிப்���ாய் அமைந்த அலங்காரமும் கொண்டுள்ளார். கலைஞர்களின் தோற்ற அமைவும் ஆடையணிகளும் கொண்டு சிற்பத்தைப் பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம்.\nபழங்காலங்களில் பெருங்குற்றம் செய்தவர்களுக்கு யானையின் காலால் இடறப்படும் மரணதண்டனை வழக்கில் இருந்ததை இது போன்ற சிற்பங்கள் உறுதிப்படுத்துகின்றன. போர்க்களங்களில் எதிரிகள் தோல்வியுற்றபோது பொருநர்கள் என்றழைக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் தங்கள் கருவிகளை இயக்கியபடியே வென்றவர்களை ஆடிப்பாடிக் கொண்டாடிய சங்க மரபின் ஒரு தொடரிழையாக இச்சிற்பக் காட்சியைக் கருத வாய்ப்புள்ளது. கலைஞர்கள் கொண்டுள்ள தோலிசைக் கருவிகள் பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வருவதைப் பல கோயில்களின் பூதவரிகள் கொண்டு உறுதிப்படுத்தலாம்.\nசங்கரநாராயணன் படங்களாக அனுப்பியிருந்த தொடர்பற்ற கல்வெட்டு, பாதபந்தத் தாங்குதளமும் வேதிகைத் தொகுதியும் பெற்றுள்ள விமானத்தின் சுவர்ப்பகுதியில் எளிதாகப் படிக்குமாறு இருந்தது. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டு எழுத்தமைதியிலிருந்த அத்தமிழ்க் கல்வெட்டில் அரசர் பெயரோ, ஆட்சியாண்டோ இடம்பெறவில்லை. கல்வெட்டு முழுமையாக இல்லாதபோதும் பதினெண் விஷயத்தார் என்றழைக்கப்பட்ட வணிகக் குழுவினர் இங்கிருந்த மதுரைஉதைய ஈசுவரம் என்ற சிவன் கோயிலுக்கும் கண்ணுடை விண்ணகர் என்றழைக்கப்பட்ட விஷ்ணு கோயிலுக்கும் அளித்த வரி பற்றிப் பேசுவதை அறிந்துகொள்ள முடிந்தது. இவ்விரண்டு கோயில்களின் படையல், வழிபாட்டுச் செலவினங்களுக்காக வணிகர்கள் வாழ்ந்த இவ்வூரிலிருந்து கிழக்குத் திசை நோக்கிப் போகும் வணிகப் பொதிகளுக்கு சிவன் கோயிலுக்குப் பொதிக்கு ஒரு புதுக் காசும் விஷ்ணு கோயிலுக்குப் பொதிக்கு அரைப் புதுக் காசும் வரியாகத் தருவதெனப் பதினெண் விஷயத்தார் முடிவெடுத்தமையைக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. மதுரைஉதைய ஈசுவரம் என்பதை மதுரோதய ஈசுவரம் என்றும் கொள்ளலாம்.\nஇக்கல்வெட்டுள்ள சுவர்ப்பகுதிக்குக் கீழே தாங்குதளத்தின் குமுதப்பகுதியிலும் எழுத்துக்கள் இருப்பதைக் கண்ணுற்ற நிலையில் அங்கிருந்த மண்ணை அகற்றிப் படிக்க முயற்சித்தோம். புதிய கண்டுபிடிப்பாக அமைந்த அக்கல்வெட்டு முகமண்டபத்திலிருந்து தொடங்குவதை அறிந்தோம். முகமண்டபத்தின் தாங்குதளம் குமுதம் வரை மண்ணில் புதையுண்டிருப்பதால் கல்வெட்டின் தொடக்கத்தைப் படிக்கக்கூடவில்லை. மண்ணை அகழ்ந்து படிப்பதற்கு அங்குக் கருவிகளோ, ஆள் துணையோ இல்லாத நிலையில் இயன்றவரை நாங்கள் மூவரும் ஓட்டுநர் துணையுடன் மரக்குச்சிகளின் உதவியோடு விமானப் பகுதியிலிருந்த மண்ணை அகழ்ந்து கல்வெட்டைப் படித்தோம்.\n1 நெல்குப்பை நாட்டு தேசிய்விளங்கு பட்டணமான கெளுந்தகத்து உடையார் மருதை உதைய இச்சரம் உடைய நாயனார்க்கும் கண்ணுடைய விண்ணகர்க்கும் இறையிலி தேவதானமாகப் பெற்ற திருமுகப்படி\n2 ல்லை இட்டலுக்கு கிழக்கும் பெருங்காலுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான் கெல்லைக்குள்பட்ட குளமும் புரவும் புன்செய்யும் இவர்கள் இறையிலித் தேவதானமாகப் பெற்ற திருமுகப்\nதொடக்கமும் முடிவுமற்ற இவ்விரு கல்வெட்டு வரிகளின் வழி சிவன் கோயிலும் விஷ்ணு கோயிலும் இருந்த ஊரின் பெயரைத் தேசிய்விளங்கு பட்டணமான கெளுந்தகம் என்றறிய முடிகிறது. இவ்வூர் நெற்குப்பை நாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு கோயில்களுக்கும் குளம், புரவு, புன்செய் உள்ளிட்ட நிலப்பகுதி இறையிலித் தேவதானமாக அரசாணை வழி வழங்கப்பட்டமையை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.\nஇவ்விரு வரிகளின் தொடக்கங்களும் மூன்றாவது வரியும் உள்ள தாங்குதளப் பகுதி மண்ணில் புதையுண்டுள்ள போதும் தேவையான செய்தி கிடைத்த நிலையில் பின்னொரு நாளில் மண்ணை அகழ்ந்து எஞ்சிய கல்வெட்டைப் படிக்கலாம் என்ற முடிவுடன் கெளுந்தகத்துக் கோயிலிடம் விடைபெற்றோம்.\nபதினெண்விஷயத்தாரின் வாழிடமான கெளுந்தகம் குன்றுவரன்கோட்டையாகிப் பழம் பெருமையை இழந்துள்ளாற் போலவே அவர்கள் விரும்பி வழங்கிய கொடைகளைப் பெற்ற ஈசுவரமும் விண்ணகரும் காற்றில் கலந்துவிட்டன. எஞ்சியிருக்கும் கட்டமைப்பை எந்தக் கோயிலுக்குரியதாகக் கொள்வதென்பதே தெரியாத நிலையிலும் வரலாறு தன் திருவடிகளை அந்த கிராமத்து மண்ணில் சற்று அழுந்தவே பதித்திருப்பதைக் கல்வெட்டுகளும் சிற்பங்களும் காட்டிக்கொடுக்கின்றன.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டு���்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/lawarance-gave-chance-to-srireddy-in-his-next-movie/", "date_download": "2019-02-22T22:27:34Z", "digest": "sha1:EJVSFZKHMIJQUQNFQWV74ENI5M6BL2VZ", "length": 9260, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actres srireddy mets lawrance | லாரன்ஸ் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி", "raw_content": "\nHome Uncategorized லாரன்ஸை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி..\nலாரன்ஸை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி..\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் . அதில் நடிகர் லாரன்ஸ் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.\nஇதுகுறித்து பேசிய லாரன்ஸ் கடவுளுக்கு தெரியும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று , ஸ்ரீரெட்டி மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர் அளித்துவரும் பேட்டிகளை நான் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். அவர் மீது நான் பரிதாபம் கொள்கிறேன்.அவரது திறமையை நிரூபித்தால் அந்த இடத்திலேயே மீடியா முன்பு வைத்து எனது அடுத்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் மீண்டும் லாரன்ஸை சந்தித்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் , நான் லாரன்ஸ் அவர்களை நல்ல முறையில் அவரது வீட்டில் சந்தித்தேன். மேலும், அவர் எனக்கு ஆடிஷனை வைத்து அடுத்து படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்தார்.\nமேலும், எனக்கு சில அறிவுரைகளையும் அளித்தார். எனக்கு அந்த படத்தின் மூலம் வரும் பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகுளம் மக்களுக்கு நிதியாக அளித்துவிடுவேன் என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஅமித் பார்கவ் மனைவிக்கு போனில் செக்ஸ் தொல்லை.. #MeToo-வில் சிக்கிய வில்லன் நடிகர்.\nNext article“சர்கார்” படத்திற்கு முருகதாஸ் முதலில் வைத்த பெயர் இதுதான்..\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்���ும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபுடவைக்கே இப்படினா, மாடர்ன் ட்ரேஸ்ல சொல்லவே வேணாம் \nதுப்பாக்கி 2 அல்லது கத்தி 2..முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/08/blog-post_7.html", "date_download": "2019-02-22T23:12:07Z", "digest": "sha1:LLYBJ7TOJEYKSCH5NNNWQP2QLFTHVD7L", "length": 4038, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "மண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம்... - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka மண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம்...\nமண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம்...\nமண்டூர் கந்தன் வருடாந்த கொடியேற்றம் நேற்று(2018/08/06) சிறப்பாக இடம்பெற்றது\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nபிறந்தநாள் வாழ்த்து - திரு.சி.விஜயரெட்ணம்\nதிரு.சி.விஜயரெட்ணம் தனது 79 வது பிறந்ததினத்தை இன்று குடும்பத்தாருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார் அவர்களை காரைதீவு. ஓர்க் இணையதளம் சார்பாகவும...\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.\n418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் ��ோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83736/", "date_download": "2019-02-22T22:11:36Z", "digest": "sha1:NYVP4HRTJDW76ZUA3UQA56FH2V7VKPSW", "length": 12247, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கிரிக்கட்டில் நம்பிக்கை இழந்தார் மஹேல ஜயவர்தன… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கட்டில் நம்பிக்கை இழந்தார் மஹேல ஜயவர்தன…\nஇலங்கைக் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, அரவிந்த டி சில்வா மற்றும் ரொஷன் மஹானாம ஆகியோரை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசகர்களாக நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னோக்கிய பாதை என குறித்த கடிதத்தில் தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 13 ஆம் திகதி பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் சிறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் இருந்து சேவையை பெற்றுக்கொள்ள தேர்வுக்குழு அமைச்சிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை, ஏனைய சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க வேண்டும் எனவும் இது எதிர்கால சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த மட்டத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்தக் கடிதம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹேல ஜயவர்தன ஓராண்டு தெரிவு குழுவிலும் 6 மாதங்கள் சிறப்பு ஆலோசனை குழுவிலும் தான் பணியாற்றியுள்ள போது தான் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தனக்கு அந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் இனி மேலும் வீணாக எங்களை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் மஹேல ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.\nTagsஅரவிந்த டி சில்வா இலங்கைக் கிரிக்கெட் குமார் சங்கக்கார மஹேல ஜயவர்த்தன முத்தையா முரளிதரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும��� – யாழ்பல்கலைக்கழக சமூகம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 ம் திகதி போராட்டத்திற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு முழு ஆதரவு\nபுலிகளின் சுவிஸ் நிதி சேகரிப்பாளர்களுக்கு சிறைத்தண்டனை இல்லை – WTCC குற்றவியல் அமைப்பு அல்ல…\nராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு….\nகவனயீர்ப்பு போராட்டம் -முழுஅடைப்புக்கு அழைப்பும், பூரண ஆதரவும் – யாழ்பல்கலைக்கழக சமூகம் February 22, 2019\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்… February 22, 2019\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா February 22, 2019\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை February 22, 2019\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்தில்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=117295", "date_download": "2019-02-22T23:51:25Z", "digest": "sha1:NADKM6SOQBNXIN2SNDP532THOABRWTEL", "length": 8585, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nதலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சோட்டேலால், தான் தலித் என்பதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேற்றியதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சோட்டோ லால். அவர் தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ஜ.க. உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.\nமேலும் தன் தொகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை மதிப்பதில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாத் பாண்டே, மாநில செயலாளர் சுனில் பன்சால் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇதையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இதுகுறித்து புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் மோசமாக திட்டி வெளியே அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சோட்டோலால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தேசிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் கடிதம் அளித்துள்ள��ர்.\nமுதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து எம்.பி. ஒருவர், பிரதமரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் தலித் என்பதால் திட்டினார் பரபரப்பு புகார் பாஜக எம்பி சோட்டேலால் யோகி ஆதித்யநாத் 2018-04-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்; தமிழக அரசின் அதிரடி விளையாட்டு\nமுன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்பட்டார்\nதமிழக அரசு மீது சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பரபரப்பு புகார்\nசாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nயோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும்:அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவு\nஉ.பி. பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் சொத்து 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122968/news/122968.html", "date_download": "2019-02-22T22:42:49Z", "digest": "sha1:3RA4FYVLAV567BEOBZ6EFQJNHQUUCO5N", "length": 5465, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "11 வயது சிறுவன் தலை துண்டிப்பு: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெறிச்செயல்…!! : நிதர்சனம்", "raw_content": "\n11 வயது சிறுவன் தலை துண்டிப்பு: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெறிச்செயல்…\nசிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனை கதறக்கதற தலையை துண்டித்து அவர்கள் படுகொலை செய்து விட்டனர்.\nஇந்த படுகொலையை அவர்கள் வீடியோ படமாக எடுத்து வெளியிட்டு உலக அரங்கை பதைபதைப்பில் ஆழ்த்தி உள்ளனர்.\nஇந்த சம்பவம் அலெப்போ நகருக்கு வடக்கே உள்ள ஹேண்டராத் என்ற இடத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபடுகொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் அப்துல்லா இஸா என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதற்கிடையே இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுவனை படுகொலை செய்தது ஐ.எஸ். இயக���கத்தினர்தான் என மற்றொரு தகவல் கூறுகிறது.\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/a-r-murugadoss-about-thuppaki-2/", "date_download": "2019-02-22T23:09:04Z", "digest": "sha1:7T2MAUYLYOCZ5M2QH3VJASHU3ZJRX4PT", "length": 9642, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "A R Murugadoss Thuppakki 2", "raw_content": "\nHome Uncategorized துப்பாக்கி 2 அல்லது கத்தி 2..முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..\nதுப்பாக்கி 2 அல்லது கத்தி 2..முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..முருகதாஸ் சாய்ஸ் இது தானம்..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் இயக்கிய சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க ஏ ஆர் முருகதாஸ் திட்டம் தீட்டி வருகிறார்.\nநடிகர் விஜயை வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களை இயக்கிவிட்டார் முருகதாஸ். இந்த மூன்று படங்களுமே மாபெரும் ஹிட் அடைந்தது.அதிலும் துப்பாக்கி திரைப்படம் விஜயின் திரை வாழக்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்திருந்த்து.\nமுருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கிய கத்தி படமும் சரி துப்பாக்கி படமும் சரி, இரண்டாவது பாகம் இருக்கும் என்ற எதிர்பார்புடனேயே முடித்திருந்தார் முருகதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸிடம் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகிய இரு படங்களில் எந்த படத்தை இரண்டாம் பாகம் எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்ப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த இயக்குனர் இந்த இரண்டு படத்திலும் இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சி இருப்பது போல தான் முடித்திருந்தேன். ஆனால், இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் என்பதால் அந்த படத்தை இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முதல் பாகத்தை விட ஒரு நல்ல கரு கிடைக்க வேண்டும். அதனால் துப்பாக்கி மட்டும் பண்ணலாம் என்ற ஒரு யோசனையில் உள்ளதாக கூறியுள்ளார்.\nPrevious articleவிஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..2.0 உலகளவில் வசூல் சாதனை வேட்டை..\nNext articleஉறுதியானது விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி..தகவலை வெளியிட்ட முக்கிய நிர்வாகி..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஎன்ன தான் டிஜிட்டல் இந்தியா, கருப்பு பணம் ஒழிப்பு என்று இருந்தாலும் இன்னமும் கருப்புபணம் மட்டும் ஒழியாமல் தான் இருக்கிறது. தொழில் நுட்பம் வளர வளர கருப்பு பணத்தை அச்சிடுவோர்களும்...\nவர்மா படத்திற்கு பின்னர் வெறுத்துப்போய் துருவ் போட்ட ஸ்டேட்டஸ். பாவம் ஏன் இவ்வளவு வெறுப்பு.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.\nபழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.\nகதைக்கு தேவைபட்டால் அப்படி நடிக்கவும் தயார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி கொடுத்த ஷாக்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇரண்டு குழந்தையான பின்பும் கணவருக்காக மீண்டும் சினிமாவில் குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை..\nஇரண்டாம் திருமணத்திற்கு கன்னித்தன்மை சான்றிதழ் வாங்கிய இந்தி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9057", "date_download": "2019-02-22T23:11:21Z", "digest": "sha1:LVDM7LCLNJ2YHZFIAE7L3677UEBT4KPD", "length": 11540, "nlines": 175, "source_domain": "rightmantra.com", "title": "இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? MONDAY MORNING SPL 28 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி ச��ங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nசில கதைகள் அல்லது சம்பவங்கள் பார்க்க, படிக்க சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் அவை நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிகப் பெரிதாக இருக்கும்.\nகீழே குறிப்பிட்டுள்ள சம்பவத்தை படித்தவுடன் நம்மையுமறியாமல் கண்கள் குளமாகிவிட்டன. இதுவல்லவா இறை நம்பிக்கை என்ன ஒரு பக்குவம்… என்ன ஒரு முதிர்ச்சி… அப்பப்பா…\nஒருவேளை இந்த சம்பவத்தில் வரும் நாயகரின் சூழ்நிலையில் நாம் இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். நாம் பக்குவத்தில் எங்கே இருக்கிறோம் என்பது புரியும்.\n‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nவிம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ், உடலில் ரத்தம் செலுத்தப்பட்டபோது மருத்துவமனையின் கவனக்குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது.\nமரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடையவேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள்.\nஅவர்களுள் ஒருவர், ‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nஅதற்கு ஆர்தர் ஆஷ், “நண்பரே, உலகில் 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுள் 50 லட்சம் பேர் அந்த விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றனர். அவர்களுள் 50,000 பேர் பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.\n5 ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். அவர்களுள் 500 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். ஒருவர் பரிசுக்கோப்பையை பெறுகிறார்.\nநான் பரிசுக் கோப்பையை கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், “இறைவா என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்\nஇறைவா, என்னை இன்பத்தில் சிரிக்க வைத்தாய்\nநீயே எனக்கு ஓய்வும் அளித்தாய்\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nதிக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்\n‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி\nஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்\nசேவை செய்ய என்ன தேவை\nஆலய தரிசனம் என்னும் அருமருந்து\n5 thoughts on “இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \n“ஆக்கம், அளவிறுதி, இல்லாய், அனைத்துலகும்\nஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்\nபோக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்\nநாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே\nமாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே”.\nஇறைவனின் செயல் யாருக்கு புரியும். ஒவ்வரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வரு செய்யலுக்கும் நாம் தான் காரணம். இறைவன் எனும் கடலுக்கு கரை இல்லை.\nஆனால் ஆர்தர் ஆஷ், போல் நமக்கு மன திடமும் அதை எடுத்து கொள்ளும் பக்குவம் தான் வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?paged=104&cat=4", "date_download": "2019-02-22T23:14:50Z", "digest": "sha1:KZ7LOEBAN547U6CBL6DQK3RPBJTHJLAM", "length": 12487, "nlines": 119, "source_domain": "rightmantra.com", "title": "Featured – Page 104 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nசனிப் பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அன்பர்களுக்கு அதன் கடுமை குறைய இதோ ஒரு எளிய வழி. கால நேரம், இழப்பு மற்றும் இதர சகல வித துன்பங்களையும் கட்டுப்படுத்தும் சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்தவர். சனியின் பிடியால் அவதியுறுபவர்களுக்கு சனி தோறும் சனி பகவானுக்கு எள்ளு முடிச்சு போட்ட நல்லெண்ணெய் விளக்கேற்றுவது, காக்கைக்கு எள்ளு சாதம் வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவுவது என்று பல பரிகாரங்கள் உண்டு. இவற்றுள் உங்களுக்கு எது சௌகரியமோ\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் — இந்தியாவின் டாப் கோயில்கள்\nஇது இது தான் இந்தியாவின் பெருமை. உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளும் முன்னேறிய நாடுகளும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட விஷயத்துக்கு பெருமைப்பட நம்மால் மட்டுமே முடியும். கீழ்கண்ட புகைப்படங்களை பார்க்க பார்க்க நமது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரவசமும் மகிழ்ச்சியும் தோன்றுவதை உணரமுடியும். இது அவன் ஒருவானால் மட்டுமே தர முடியும். நண்பர் ராஜா அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து... (more…)\nஒரு கப் பால் – உண்மைக் கதை\nவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. \"கொ... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க\" தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே\nசெருப்பே போடாதவங்க ஊர்ல செருப்புக் கடை ஆரம்பிக்கிறதா\nஅது ஒரு பெரிய காலணி தயார் செய்யும் நிறுவனம். சந்தையை வளைத்துப் போடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. புதுப் புது மார்கெட்டை தேடி கண்டுபிடித்து அங்கு தங்கள் ஃபாக்டரியையோ கிளையையோ துவக்கிவிடுவார்கள். இதன் மூலம் எண்ணற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. நிறுவனமும் வளர்ந்து வந்தது. தனது பணிகளை பகிர்ந்துகொள்ள ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய அந்த நிறுவனத்தின் முதலாளி மேனேஜர் பதவிக்கு ஆள் தேவை என்று விளம்பரம்\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’\nகஷ்டப்பட்டு படித்து, அடித்துப் பிடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, பசி தூக்கத்தை மறந்து இராப்பகலாக உழைத்து, நேரம் கெட்ட நேரத்தில் தோன்றியதை சாப்பிட்டு, லட்ச லட்சமாக சம்பாதித்து, அதை வங்கியில் சேமித்து, பின்னர் கடைசியில் M.S., M.D., க்களிடம் கொண்டு போய் கொட்டுகின்றனர் இன்றைக்கு பலர். தாயகத்தை விட்டு அயல்நாடுகளுக்கு பற்பல கனவுகளுடன் செல்லும் பலர் வருடங்கள் கழித்து கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு\nதினசரி பிரார்த்தனை நெஞ்சு ��ிறை அஞ்சாமை நித்தம் நீ தர வேண்டும் நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும் நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும் வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும் வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும் வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும் வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும் சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும் சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும் ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும் ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும் நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும் நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும் தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும் தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும் பிறர் நிறைவில் பெருமிதமே தினம்\nஅனைவருக்கும் வணக்கம். இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி எனது வாழ்க்கை பயணத்தில் எனது தேடலில் ஏற்பட்ட விளைவு தான் இந்த தளம். ஏற்கனவே ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை நான் கடந்த பல ஆண்டுகளாக நடத்திவருகிறேன். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களைப் பற்றிய பிரத்யேக செய்திகளை தாங்கி வரும் அந்த தளத்தில், அவரது சினிமா மற்றும் பொது வாழ்க்கை பற்றிய செய்திகளையும் தாண்டி பயனுள்ள பல நல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/632-4.html", "date_download": "2019-02-22T23:44:55Z", "digest": "sha1:MOWQWADS5PVRLMGX7O6YGZ2JL74GCRPC", "length": 26956, "nlines": 640, "source_domain": "www.asiriyar.net", "title": "632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\n632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவு\nஉடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இந்த ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழு��்துத் தேர்வு 2017, செப்டம்பர் 23 ஆம் தேதி நடந்தது. இதில் தேர்வான 632 பேரின் பெயர்களை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.\nஇந்நிலையில் இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்து முறையாக குறிப்பிடப்படவில்லை எனக்கூறி, தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதுவரை உடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த மலர்விழி உள்பட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தேர்வுக்காக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை எனக்கூறி தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.\nதொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில், முறையான கல்வித்தகுதி பெற்றவர்கள் தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டது.\nஇதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு 2018, அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை உறுதி செய்தும், தேர்வு அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.\nஉடற்கல்வி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டவர்களின் கல்வித்தகுதி குறித்து பரிசீலனை செய்ய குழு அமைத்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்��ு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nTET 2013-ல் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி எழுத்து தே...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்...\n4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள்...\n2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nஇந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்க...\nதலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Atten...\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில்...\n6 முதல் பிளஸ் 2 வரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு தற்காப...\nபிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப...\nஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக்ஷா' நிதியின...\nநாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும்...\nபி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உ...\nதொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை ...\nFlash News : 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்...\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் ���...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171936.html", "date_download": "2019-02-22T23:23:23Z", "digest": "sha1:QHURIXCYCAWGWZEO6DC2YJNRNEOJ6TI6", "length": 9757, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ்-2 பரிதாபங்கள் – கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ்-2 பரிதாபங்கள் – கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ்-2 பரிதாபங்கள் – கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ்-2 பரிதாபங்கள் – கலக்கல் மீம்ஸ்..\nவவுனியா வர்த்தகர் சங்கத் தலைவராக ஆளுமைமிக்க ஒருவரைத் தெரிவு செய்யவும் வர்த்தகப்பிரமுகர்கள் தெரிவிப்பு..\nபோலீசாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கதறி அழும் சீரியல் நடிகை நிலானி..\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார��� காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\nபாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பகம் கண்டனம்..\nடெல்லியில் திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்கள் பூங்கா..\nஅசாம் மாநிலத்தில் விஷச் சாராயத்துக்கு பெண்கள் உள்பட 19 பேர் பலி..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் – மோடி…\nமாணவர்கள் போல் நடித்த காஷ்மீர் பயங்கரவாதிகள் உ.பி.யில் கைது..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்ற மோடல்..\nஅம்மா நான் ஆவியுடன் பேசுகிறேன்\nசிறுமி கொலைக்கு யார் காரணம் வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…\nஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்த கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-19-january-2019/", "date_download": "2019-02-22T23:00:30Z", "digest": "sha1:5XIHNHDF2M7E3MN47RWAIMQDMKPB46CG", "length": 9456, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 19 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை உள்பட முக்கி��� தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.\n2.ஓய்வூதியதாரர்களுக்கான தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\n3.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n1.மும்பை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளாக 3 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு தேர்வு செய்துள்ளது.மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பி.வி. கானேதிவாலாவையும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, கீழமை நீதிமன்ற நீதிபதி மனோஜித் மோந்தல், வழக்குரைஞர் சந்திபன் கங்குலி ஆகியோரையும் நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\n2.இந்திய கடற்படையின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிதாக 3 கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\n1.தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள விப்ரோ நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.2,544.5 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n2.எம்.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற, 363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 111 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n3.ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் இனி ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.\n1.ஸ்வீடனில் நிலவி வந்த நான்கு மாத அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஸ்டெஃபான் லாஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2.விண்கற்கள் பூமியில் விழும்போது, அவை பல்வேறு துண்டுகளாக சிதறி எரிந்து விழும் கண்கொள்ளா காட்சியை ஹிரோஷிமா நகர வான்வெளியில் செயற்கையான முறையில் உருவாக்க ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n3.காங்கோ குடியரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் சர்ச்சைக்குரிய முடிவுகளை நிறுத்திவைக்கும்படி ஆப்பிரிக்க யூனியன் வலியுறுத்தியுள்ளது.\n4.இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தே��ையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\n1.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் நஸாமி ஒகுராவை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.\n2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா.\nஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)\nஅமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)\nகிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)\nநன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 05-03-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_15.html", "date_download": "2019-02-22T23:42:05Z", "digest": "sha1:UUTWTCXF3JCEGM4VSSXKHE7WB6CDA7AJ", "length": 46989, "nlines": 775, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!\" - கீதாச்சாரம்---தொடர்ச்சி", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கடமையைச் செய் பலனை எதிர்பாராதே\" - கீதாச்சாரம் கட்டுரை விமர்சனத்தின் தொடர்ச்சி\n\\\\கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.\\\\\nகீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்\n\\\\பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறுதியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங்களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க ம���டியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா \nஇலக்கின் கடைநிலை சிதைவதற்க்கு ஒரு போதும் புறக்காரணிகள் காரணமாக அமைவதில்லை. எந்த ஒரு புறக்காரணமும் தானாக த்குந்த காரணமின்றி வருவதில்லை. நம் பரம்பரையாகவோ, நம் செயல்களால் சேர்த்துவைத்தவைகளே புறக்காரணமாக வரும்.\nஇதை அறிய எந்த தீர்க்கதரிசனமும் தேவையில்லை. அமைதியாகவும், ஆழமாகவும் சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு வாய்த்தால் போதும்.\nஉதாரணமாக ஓட்டப் பந்தய வீரன் தான் பங்கேற்க்கும் பந்தயத்தில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற திடமான முடிவோடு தன் கடமையைச் செய்தால் கண்டிப்பாக முதலிடம் பெறுவான்.பலனை எதிர்பார்த்தபடி அடைவான்.\nஆனால் அவனே ஓட்டப்பந்தய நுணுக்கங்களை மிகச் சரியாக கற்றுத் தேர்ந்து,மிகத் துல்லியமாக ஓடிப்பழகி,பந்தயத்தில் பங்கேற்கும்பொழுது,நான் முதலாவதாக ஓடுகிறேனா என்று சைடில் பார்க்காமல்,அல்லது பலனை எதிர்பார்க்காமல் ஓடினால் நிச்சயம் அவன் அந்த போட்டியில் முந்தய உலக சாதனையை முறியடிப்பான். முதலிடமும் கிடைக்கும், போனசாக உலக சாதனையும் கிடைக்கும்.\nஇதுதான் பலனை எதிர்பார்க்காது கடைமையை மட்டும் செய்தல். இதனால் அதிகபலன் உறுதியாக கிடைக்கும்.\nஒருவேளை புறக்காரணங்களினால் அவன் காலில் சுளுக்கு ஏற்படலாம். அடுத்தவன் குறுக்கே வந்து விழலாம். இது அவனைப் பொருத்தவரை தோல்வியில் முடியும். புறக்காரணங்களுக்கும் நம் செயல்களுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. எந்த தகுதி வாய்ந்த வீரனையாவது குறுக்குவழியில் ஒதுக்கி வந்திருப்பான். அதன் தாக்கம்தான் புறக்காரணமாக அமைகிறது.-----—இதன் மறுபக்கமாக இரண்டாவதாக வரவேண்டியவன் முதலாக வந்திருப்பான். அவனைப் பொறுத்தவரை புறக்காரணம் ஒன்றினால் அவனுடய போட்டியாளன் விலக்கப்பட்டது நன்மைதானே. இதற்கும் அவன் முன் செய்த செயல் ஒன்று காரணமாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஜூனியருக்கு சில டிப்ஸ், உடைகள் கொடுத்திருக்கலாம். அதனால்கூட முதலில் வந்திருக்கலாம். இங்கு அவன் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததாகவே நான் உணர்கிறேன்.\n\\\\’இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன’\\\\ என்று ஏன் ஒரு தலைப் பட்சமாக சொல்கிறீர்கள். இரண்டாவது நபருக்கு முழுக்க நன்மைதானே விளைந்திருக்கிறது. ஆக செயல்திருத்தம் வந்தால் புறக்காரணங்கள் நன்மையே தர வைக்கமுடியும். இதை உணர்ந்து செயல்படுவதே கடமை.\nகடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான் எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான் ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம் ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம் ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்\nஅதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது\nKRS பாதியளவு சரியாகவே சொல்லி இருக்கிறார். நன்றி\nகோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.\nLabels: ஆன்மீகம், கடமை, பலன்\nஇந்த வாக்கியமானது பார்ப்பனர்களால் தங்களுக்கு சேவை செய்யும் மற்றவர்களுக்காக எழுதப்பட்டது அன்பரே. நான் சொல்வதையும், கேட்பதையும், எழுதியதையும் முகம் சுழிக்காமல் ஒரு அடிமையைப்போல் செய். பிரதி பலன் எதையும் எதிர்பார்க்காதே என்பதுதான் இதன் உண்மையான பொருள். கடவுள் என்கிற பெயரில் மக்கள் மனங்களில் பயத்தை உருவாக்கி, அவர் பெயரில் பலபல கட்டளைகளை போட்டு சாதா மனிதனை ஒரு நடமாடும் செத்த பிணமாக ஆக்குவதுதான் கீதை போன்ற புத்தகங்களை உருவாக்கியவர்களின் ஒரே உள் நோக்கம்.\n//கீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்//\nஇது நீங்களாகாவே சொல்லும் விளக்கம். நான் எழுதிய அதே பொருளில் தான் பலரும் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், எதிர்பார்பின்றி உலகம் இயங்குவதில்லை என்ற ஆழ்ந்த கருத்து கொண்டு இருப்போருக்கு, செயலின் (கடமை) நோக்கம் பலன் மட்டும்தான் என்று புரிந்து (மற்றொரு பலனான அனுபவமும் பலன் தான் என்பதும் புரியாமல்) கீதை தப்பாக சொல்லிவிட்டதோ என்ற நினைத்தால் கீதை என்ன செய்யும்.\n//கோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.//\nதிசை திருப்ப எனக்கு எந்த தேவையும் இல்லை. எனது கருத்தை மட்டும் தான் சொன்னேன். திசை திருப்பினேன் என்று சொல்வதற்கான எனது நோக்கமாக எதைக் கண்டீர்கள் என்றே தெரியவில்லை.\nஆன்மிகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைக்கு சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலோனர் தங்களை ஆன்மிகவாதிகள் என்று கூறிக் கொள்வதால், அவர்களுக்கிடையே நல்ல ஆன்மிகம் எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நான் செய்ய துணிவது இல்லை. காரணம் விழலுக்கு நீர் இரைத்தால் நீரும், நேரமும் விரையம் தான்\nஎன் வாழ்க்கை முன்னேற, அந்த வார்த்தைகளை நான் இவ்விதமாக\nஇதே நோக்கத்துடன் தான் பைபிள்,\nயாரோ ஒருவர் உங்கள் பதிவால் சினந்து எழுதி இருக்கிறார்\nசும்மா கிடந்த சங்கை.......பாரத போரின் போது ஊதினானாம் கிருஷ்ணன்\n\\\\அவர்களுக்கிடையே நல்ல ஆன்மிகம் எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நான் செய்ய துணிவது இல்லை\\\\\nஎழுத வேண்டாம். என்னைப் போன்ற சாதாரணமான பலபேருக்காக எழுதுங்களேன்.\nஎறும்பு ஊற கல்லும் தேயும். மூடத்தனத்தை நீக்க, ராமர் பாலத்தில்\n--யாரோ ஒருவர் உங்கள் பதிவால் சினந்து எழுதி இருக்கிறார்\\\\\nதகவலுக்கு நன்றி. பதில் விரைவில்...\nவிவாதத்திற்கு உரியது ......நன்றாக எழுதியுள்ளீர்கள்.....\nசில நாட்களுக்கு முன்பு நான் இது தொடர்பாக ஒரு இடுகை இட்டுருந்தேன்.\nகடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா \nஇவ்விடுகையில் குறிப்பிட்டுள்ள படி பல ஆயிரக்கணக்கான தன்னலம் கருதாத நல் ஆத்மாக்களை பாரத பூமி தந்துள்ளது குறிப்பிட தக்கது.\nஊக்கத்திற்க்கு நன்றி திரு coolzkarthi\nஉண்மையில் நீங்கள் பலன்கள் எதையும் எதிர்பார்ப்பாதவர் எனின், எதற்காக உங்கள் பின்னூட்ட கருத்து பெட்டியினை திறந்து வைத்து மற்றவர்களின் (நல்ல)கருத்துகளுக்காக காத்துக் கிடக்கிறீர்கள். இதில்வேறு, உங்கள் எண்ணப்படி கருத்திடுபவர்களுக்கு நன்றியை வேறு கூறிகிறீர்கள். பலே பலே, நல்ல பாடமய்யா\nமாசிலா.. உங்களைப் போன்ற மாற்றுக்கருத்து\nஉடையோரின் நட்பை வேண்டித்தான். நல்வரவாகுக.\nநன்றி ..கூறுவது நான் கற்றுக் கொண்ட நல்ல\nவிவாதம் சூடு பிடித்து வெவ்வேறு திசைகளில் சென்றிருக்கிறது.\nம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் சிவசு\nகீதாச்சாரம் கீதையில் இல்லேவே இல்லை.\nகடமையை செய், பயனை எதிர்பார்க்கதே\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.\nஇது கீதையில் இல்லேவே இல்லை. கீதை முழுவதும் தேடித் பார்த்து விட்டோம். உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பொய் சொல்லி, இந்து மதத்தை நாம் வளர்க்க வேண்டாம்.\nகாப்பி, பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றி. உங்கள் சகோதரி\nஆன்மிகம் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயக���் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/07/3.html", "date_download": "2019-02-22T23:43:14Z", "digest": "sha1:B5ZQMO5DQ76BI4M4RVPHJHYW7TBZICPB", "length": 34324, "nlines": 722, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 3", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nநாங்கள் சீனப்பகுதியில் பயணம் செல்லும்போது, கூடவே லாரியில் எங்கள் பொருள்கள் அனைத்தும் டிராவல்ஸ்காரர்கள் கொடுத்த பெரிய தனிதனிப் பையில் பயணம் செய்தன. அதே லாரியில் 12 நாட்களுக்கான உணவுப் பொருள்கள், சமையல் பொருள்கள் வந்ததால் நியாலம் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் உணவு தயாராகிவிட்டது.\nதங்குமிடங்களில் எங்குமே ஓட்டல் கிடையாது. நல்ல பாத்ரூம் வசதிகளும் மிகக்குறைவே. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்பநிலை குளிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது.:) ஆக தினசரி ஆச்சாரங்களை எல்லாம் வேறு வழி இல்லாததால் ஒதுக்கி வைத்து விட வேண்டியதுதான்:)\nமார்பளவு சுவர், அதற்குள் நமது சாலையோர கழிவுநீர் ஓடும் சாக்கடை சைசில் அமைக்கப்பட்ட இடத்தில் நமது காலைக்கடன்களை முடிக்க வேண்டும். டாய்லெட் வசதிகள் எதிர்பார்க்க்கூடாது. டிஸ்யூ பேப்பர் உபயோகித்துதான் ஆகவேண்டும். கூடவே ஈர டிஸ்யூ பேப்பர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். தங்குமிடங்களில் நமது டிராவல்ஸ்காரர்கள் ஏற்பாடு செய்கிற அறை எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. சகல வசதிகளுடன் இருக்கலாம். அல்லது ஏதுமின்றி மேலே சொன்னவாறும் இருக்கலாம்:) கண்டிப்பாக குறைந்தபட்சம் ஐந்து பேர் ஒன்றாக தங்க வேண்டி வரும். அறையில் படுக்கை மட்டும்தான் இருக்கும். பாத்ரூம் இருக்காது:)\nஇந்த நியாலம் கடல்மட்டத்திலிருந்து 3750 மீட்டர் (காட்மண்டு 1300 மீட்டர்)உயரத்தில் அமைந்திருக்கும். இங்கு இரண்டு இரவுகள், ஒரு பகல் என தங்க வைத்து விடுவார்கள்.காரணம் நமது உடல் அந்த உயரத்திற்கு பழக வேண்டும். புவிஉயர்மட்ட நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.\nகாட்மண்டுவில் ஏதேனும் பொருள்கள் வாங்குவதாக இருந்தால் அவற்றை இங்கு வாங்கிக்கொள்ளலாம். சீன பணம் ஒரு யுவான் நமது பணமதிப்பிற்கு சுமார் 7.50. இந்த பணபரிமாற்றம் நீங்கள் காட்மண்டுகள் இதெற்கென இருக்கும் பல கடைகளில் மாற்றிக்கொள்ளலாம். சுமார் 3000 யென் வாங்கிக்கொள்ளலாம். நான் இரண்டாயிரம் வாங்கினேன்\nமற்ற பொருள்களின் விலை #கையுறை, வாக்கிங் ஸ்டிக் போன்றவை காட்மண்டுவை விட பாதிதான். மேலும் தொலைபேசியும் இருக்கிறது சுமார் 5யுவான் ஒருநிமிடத்திற்கு ஆகும்( ரூபாய் 37)..\nLabels: kailash, manasarovar, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nஅருமையான பயணத்தில் தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.\nகைலாயத்தை உங்களுடைய வர்ணனைகளுடன் தரிசிக்கப் போகும் அந்த பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி.\n :)) இப்போதுதான் பார்க்கிறேன், இனி தொடர்ந்து பயண கட்டுரை முழுதும் படித்துவிடுகிறேன்.\nஎழுத்து நடை படிக்க இன்னும் ஆர்வத்தை கொடுக்கிறது.\nஇறையருளால் எங்களுக்கும் மானசரோவர் கயிலாய யாத்திரை செய்துமுடிக்கும் வாய்ப்பு 2009 ஆகஸ்டில் கிடைத்தது. இடுகைகளுக்கு நன்றி.\nபசுபதி நாத் கோவிலுக்கு சென்றீர்களா, நேபாளின் நியாபகமாக நீங்கள் வாங்கி வந்தது என்ன,\nநண்பர்களின் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி..\nமிகுந்த மகிழ்ச்சி பாலராஜன் அவர்களே. தட்பவெப்ப நிலை ஆகஸ்ட் மாதம் தான் உகந்தது என்றார்கள் சரியா\nகார்த்தி பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம். கடைசியாக வரும் படங்களுடன். அங்கு 5தலை விநாயகர் சிலை சிறியது ஒன்று வாங்கி வந்தேன்:)\nமிகவும் காலம் கடந்து மறுமொழி அளிப்பதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் உங்கள் கேள்வியைப் படித்தேன். ஜூலை-ஆகஸ்டு உகந்த மாதங்கள் என்று சொல்கிறார்கள். நாங்கள் 2009 செப்டம்பரில் பௌர்ணமி அன்று மானசரோவர் கயிலாயம் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 9\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 8\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 7\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 6\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 5\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 4\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 3\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா ���ெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின��� மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2017/11/relax-body-mind.html", "date_download": "2019-02-22T23:44:22Z", "digest": "sha1:SVUI25WMU7FYYPKNDXW6OBAPSUJGWE5L", "length": 31038, "nlines": 691, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.\nசாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:\nஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.\nஇறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.\nஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.\nஅடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது\nமுழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு\nவாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.\nஉன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் ச��ய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்\nகண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’ என்று அதனிடம் சொன்னால் போதும்.\nஉன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.\nமனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது. சிறிது கால அவகாசம் பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.\nஉடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.\nஅடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.\nஉடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து\nநெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு. உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து.\nஉடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.\nLabels: osho, ஆன்மீகம், ஒஷோ, மனம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்க���ம் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/43380", "date_download": "2019-02-22T23:52:10Z", "digest": "sha1:T7IHINQCFR44BFPJBAZQ4IMOXXWD44YK", "length": 11893, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் வவுனியா நகரில் விபத்து-முச்சக்கர வண்டி சாரதி காயம்! | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome செய்திகள் இலங்கை சற்றுமுன் வவுனியா நகரில் விபத்து-முச்சக்கர வண்டி சாரதி காயம்\nசற்றுமுன் வவுனியா நகரில் விபத்து-முச்சக்கர வண்டி சாரதி காயம்\non: April 19, 2018 In: இலங்கை, பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று மாலை 6.00 மணியளவில் மூன்று நபர்களுடன் அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நி��ையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகதிரேசன் வீதியூடாக புகையிரத நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவ புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி மூன்று இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் (அதிவேகமாக) மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா தோணிக்கள் அருள்மிகு ஸ்ரீசர்வசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் \nபிரித்தானியாவில் மைத்திரியை எதிர்த்த தமிழர்கள்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்���ில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119871", "date_download": "2019-02-22T23:47:54Z", "digest": "sha1:5WD3KPZKHQNCKJI5W4FQS5UFGVLZXGGY", "length": 14724, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsWTO ல் மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்த கையெழுத்து;கொள்முதல் நிலையங்களை மூட ஆணை! - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nWTO ல் மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்த கையெழுத்து;கொள்முதல் நிலையங்களை மூட ஆணை\nதமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி பருவங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.\nஇவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் நேரடியாக எடுத்துச்சென்று அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.\nகுறிப்பாக, நெல் அதிகம் உற்பத்தியாகும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த நெல் க��ள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகள் வாங்குவதற்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும், மாநில அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும் என நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.\nதற்போது, நெல் கொள் முதல் நிலையங்களில் குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு ரூ.1,750 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இந்த உயர்த்தப்பட்ட விலை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், பழைய விலையான ரூ.1,550 என்ற விலையிலேயே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டில் தற்போது குறுவை சாகுபடி நெல் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய விவசாயிகள் தீர்மானித்து இருக்கின்றனர்.\nஇந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து அரிசியாக தந்துவிட்டு, நெல் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது.\nதஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி முதல் 59 நெல் கொள்முதல் நிலையங்களும் திடீரென மூடப்பட்டன. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 49 நெல் கொள்முதல் நிலையங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.\nஎந்தவித முன்அறிவிப்பும் இன்றி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.\nமத்திய அரசிடம் பணம் இல்லாததால். 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. என்று செய்தி வருகிறது இதே மத்தியஅரசு தான் முன்பை விட 60% அதிகமாக வட்டி செலுத்தியுள்ளனர் என்று இரண்டு நாள் முன்பு கூறியது.\nரேசன்கடை மூடல், நெல்கொள்முதல் நிலையங்கள் மூடல் என்று ஒவ்வொன்றாக மத்தியஅரசு WTO கையெழு���்திட்டதின் படி செயல்படுத்தி வருகிறது. தமிழகஅரசு தன் சொந்த செலவில் நெல்கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு தான் விற்க வேண்டியது வரும். பிறகு தனியார் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யும், ஒரு கட்டத்தில் தனியார் நிறுவனங்களே விவசாயிடமிருந்து நிலங்களை புடுங்கி விவசாயமும் செய்யும்.GMO விதைகள் அனைத்தும் இலகுவாக விதைக்கப்படும். தற்சார்பு பொருளாதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அபல நிலை தான் உருவாகும்.\nஏற்கனவே WTO-ல் உலக வர்த்தக கழகத்தில் மத்திய பாஜக அரசின் பிரதிநிதியாக நிர்மலா சீத்தாராமன் சென்று இந்தியாவிற்காக கையெழுத்து இட்டிருப்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி தெரிவித்து இருந்தார். அதை மறுத்து மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமன் ட்விட்டர் போட்டு இருந்தார்.அதற்கு மே பதினேழு இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டதும் அமைச்சர் அமைதியாகிவிட்டார்\nஇந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.தமிழக அரசு எவ்வளவு நாட்கள் இதை தொடர்ந்து செய்வார்கள் என்பது கேள்விக்குறியே\nWTO கொள்முதல் நிலையங்கள் நிறுத்த கையெழுத்து நெல் கொள்முதல் மத்திய அரசு மூட ஆணை\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமத்திய அரசு வஞ்சிக்கிறது; காவிரி நீர் கிடைக்க உத்தரவாதம் இல்லை: மூத்த தலைவர் நல்லகண்ணு\nமத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குநர் நியமன விவகாரத்தில் கேள்வி\nமத்தியஅரசு வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மாற்றாந்தாய் மனதுடன் பாரபட்சம் காட்டுகிறது; பினராயி விஜயன்\nரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு\nநள்ளிரவில் சிபிஐ இயக்குநர் மாற்றம்: மத்திய அரசு உத்தரவை எதிர்த்து சிபிஐ முன்னாள் இயக்குநர் வழக்கு\nஇந்து மதவாதிகளால் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_922.html", "date_download": "2019-02-22T22:38:24Z", "digest": "sha1:QGAAT5RECOYU6IK6XX5EDPMYHKOIUS4G", "length": 38276, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதி இளவரசர், காலித் பின் தலால் விடுதலை… ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதி இளவரசர், காலித் பின் தலால் விடுதலை…\nசுமார் ஒரு வருட சிறைவாசத்துக்கு பின்னர் சவூதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது ஆணைகளை பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அப்படி சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர்களில் ஒருவரான காலித் பின் தலால். சிறையில் அடைக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆன நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையால், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தின் ஆதரவினை முழுமையாகப் பெறுகிற விதத்தில்தான் இப்போது இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் கைது செய்யப்பட்டபோதும், இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் அதற்கான காரணத்தை சவூதி அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nமன்னன் சல்மானின் மகன் தற்போதைய முடிக்குரிய இளவரசர் ஒரு கொலை வெறிபிடித்த ஓ நாய்\nஇவரின் பெயர் வலீத் பின் தலால் . காலித் பின் தலால் அல்ல\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ��தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nநடிகர் ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குரலரசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)\nநடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ல...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nமுப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிர...\nமுஸ்லீம்கள் பௌத்த சின்னங்களை அவமதித்தால், சரியான பாடம் புகட்டப்படும் - தயாகமகே\nஅண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும்...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு ���ுத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/blog-post_408.html", "date_download": "2019-02-22T22:33:51Z", "digest": "sha1:K5H3GQGZKBXQCRKFNQRNBOSH25WXWJKS", "length": 18683, "nlines": 470, "source_domain": "www.padasalai.net", "title": "நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா திட்டம்.. இன்று இரவு முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா திட்டம்.. இன்று இரவு முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு\nஅனுப்பும் திட்டம் குறித்து இன்று நாசா அறிவிக்க வாய்ப்புள்ளது.\nநியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து இன்று இரவு நாசா அறிவிக்க வாய்ப்புள்ளது. நிலாவில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநிலாவில் தண்ணீர் இருப்பதாக 9 வருடத்திற்கு முன் சந்திராயன் கண்டுபிடித்தது. அதை அமெரிக்காவின் நாசாவும் பின் ஒப்புக்கொண்டது. ஆனால், அதன்பின் நிலாவில் பெரிதாக எந்த வானிலை ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. எல்லோரின் கவனமும் செவ்வாய் கிரகத்தை நோக்கி திரும்பியது.\nஇந்த நிலையில்தான் தற்போது நிலாவில் ஐஸ் கட்டி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நிலவில் மொத்தமாக குடியேறும் எண்ணத்தை அமெரிக்காவிற்கு அளித்துள்ளது.\nநிலவில் தண்ணீர் என்றால், பட்டுக்கோட்டையின் கடைமடைக்கு வந்த சிறிதளவு காவிரி நீர் அளவிற்கு அல்ல, நிலாவில் கடல் கணக்கில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தண்ணீர் எல்லாம் மைனஸ் 156 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காரணமாக உறைந்துள்ளது. இந்த ஐஸ் கட்டி மட்டும் பல பில்லியன் டன் கணக்கில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nஇவ்வளவு தண்ணீர் சுத்தமாக கிடைக்கும் போது மனிதர்களுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஐடியாவா கொடுக்க வேண்டும். ஆம், அமெரிக்கா இன்னும் சில வருடங்களில், நிலாவில் குடியேற மனிதர்களை அனுப்ப வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் நிறைய பேர் குடியேற வசதியாக நிலாவில் சில மாற்றங்களை செய்ய நாசா முடிவெடுத்துள்ளது .\nநிலவின் வெப்பநிலையை கொஞ்சம் உயர்த்துவதன் மூலம் இந்த ஐஸ் கட்டிகளை உருக வைக்கலாம் என்று நாசா நினைக்கிறது. அப்படி செய்வதன் மூலம், நிலாவில் கடல் உருவாகும், கடல் உருவானால் கூடவே ஆக்சிஜன் உருவாகும், பின் பூமியில் இருப்பதை போல வளிமண்டலம் உருவாகும். இதுதான் நாசாவின் எதிர்கால (ரொம்ம்ம்ம்ப எதிர்காலம்) திட்டம்.\nஆனால், இப்போது இது சாத்தியம் இல்லை என்பதால், நிலாவை நாசா பஸ் ஸ்டாப்பாக, சாரி ராக்கெட் ஸ்டாப்பாக பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, நீண்ட தூர விண்வெளி பயணத்தின் போது, நிலாவில் ராக்கெட்டை இறக்கி ஓய்வு எடுக்கலாம், அங்கு வேறு விதமான ஆராய்ச்சி கூடங்களை அமைக்கலாம் என்று கூறுகிறது. இது அங்கு இடம் பிடிக்கும் சண்டையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.\nமிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுகுறித்து இன்று இரவு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஆம், அமெரிக்காவின் துணை அதிபரும், விண்வெளி துறையின் கண்காணிப்பாளருமான மைக் பென்ஸ் இன்று நாசாவின் தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். அப்போது அவர் ஆற்றும் உரையில் இதுகுறித்து கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.\nமுதல் திட்டமாக, நிலவிற்கு மிக அருகில் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருக்கிறார்கள். பூமிக்கு அருகில் சர்வதேச விண்வெளி நிலையம் இருப்பது போல, நிலவிற்கு அருகில் அமெரிக்க தங்களுக்கு என்று விண்வெளி நிலையம் அமைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து நிலவிற்கு தினம் ஒருமுறை, வாரம் ஒருமுறை என்று, பைனல் இயர் ஸ்டூடண்ட் கல்லூரி செல்வது போல சென்று வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை பற்றித்தான் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனால், நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் ஆபரேஷனை கையில் எடுத்துள்ளது நாசா. ஆனால் இந்த முறை வெறும் கொடி நாட்ட மட்டுமல்ல, அடிக்கல் நாட்டவும்தான். இதற்காக மிக வேகமாக திட்டம் ஒன்றில் நாசா களமிறங்க வாய்ப்புள்ளது. மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காக வரும் என்று கூறப்படுகிறது, ஒருவேளை நிலவில் இருக்கும் தண்ணீருக்காக கூட இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=566", "date_download": "2019-02-22T22:59:58Z", "digest": "sha1:7A3RPSNLHWEY7O3LUZIXEG644E6EYMGV", "length": 8557, "nlines": 74, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]\n3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்\nபிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்\nகதை 11 - ஒளி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 10\nஇராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)\nஇராஜசிம்மர் நினைத்தார்; இர���ஜராஜர் முடித்தார்\nஅங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)\nநீலப் பூக்களும் நெடிய வரலாறும்\nஇதழ் எண். 38 > இலக்கியச் சுவை\nநீலப் பூக்களும் நெடிய வரலாறும்\nஎருக்காட்டூர் மிகப் பழைமையான ஊர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கல்வெட்டுகளில் மிகப் பழைமையானதாகக் கருதப்படும் பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கல்வெட்டில் இவ்வூர் இடம்பெற்றுள்ளது. இவ்வூரைச் சேர்ந்த தாயங்கண்ணனார் சேரருக்கும் பாண்டியருக்கும் இடையில் நிகழ்ந்த போரொன்றை அகநானூற்றில் (149) பதிவு செய்திருப்பதுடன் முசிறி, பரங்குன்றம் பற்றிய தரவுகளையும் பெய்துள்ளார்.\nபொருளீட்டச் செல்ல விரும்பிய தலைவன், அது கூறின், தலைவி பிரிவு தாங்காது துயர் உறுவாள் எனக் கருதித் தன் பயணம் தவிர்த்தான். பிரிவு சொன்னால் தலைவியின் கண்களில் நீர் நிறையும் என்ற சிந்தனை அவனுக்குள் எத்தனை எத்தனை வரலாற்றுப் பதிவுகளை வளையமிடச் செய்துள்ளன\nநீர் தளும்பும் அந்த பெண்ணின் கண்கள் நீண்ட, ஆழமான சுனையிற் பூத்த புத்தம் புது நீல மலர்கள் இரண்டினைப் போல் இருந்தன. இத்தகு அழகு மலர்கள் பூத்த அந்தச் சுனை பரங்குன்றத்தில் இருந்தது. வெல்லும் கொடியினையுடைய மயிலமர் முருகனின் விழாக்களால் சிறந்த அந்தப் பரங்குன்றம், கொடிகள் அசையும் தெருக்களை உடைய மதுரையின் மேற்கில் இருந்தது. மதுரையை ஆண்ட செழியன் நெடிய, நல்ல யானைகளையும் போர்களில் ஈடுபட்டுப் பல வெற்றிகளையும் ஈட்டிய பேரரசன். கடும் போருக்குப் பின் சேரரரின் முசிறியை வென்று அங்கிருந்த அவர்தம் பொற்பாவையைத் தம் வெற்றியின் அடையாளமாகக் கொணர்ந்தமை அப்பெருமான் ஈட்டிய வெற்றிகளுள் குறிப்பிடத்தக்கது.\nசெழியனால் வெல்லப்பட்ட முசிறி, பெரியாற்றின் வெள்ளிய நுரை சிதறுமாறு யவனர்களின் மரக்கலங்கள் சேரர் மிளகிற்காகப் பொன்னைக் கொணர்ந்து குவித்த வளமான துறைமுகம். இந்தத் துறைமுகம் அண்மைக் காலத்தே அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பல அரிய தொல்பொருட்களை அறிஞர் திரு. செல்வகுமார் கண்டறிந்து கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தலைவியின் கண்களுக்குப் பின்னால் சங்க காலத்து வரலாற்றையும் வணிகத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் தாயங்கண்ணனார் வரலாற்று நோக்கர்தானே\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீ��ுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/140392.html", "date_download": "2019-02-22T22:59:44Z", "digest": "sha1:J5J46ECMGKPIKYT5QCLX45CYYQWKUC4W", "length": 8773, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "மியாமி ஓபன் டென்னிஸ்: 4ஆவது சுற்றில் ஃபெடரர்", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் ம��த்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1» மியாமி ஓபன் டென்னிஸ்: 4ஆவது சுற்றில் ஃபெடரர்\nமியாமி ஓபன் டென்னிஸ்: 4ஆவது சுற்றில் ஃபெடரர்\nமியாமி, மார்ச் 29 மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி யில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-ஆவது சுற்றுக்கு முன் னேறினார்.\nமுன்னதாக நடைபெற்ற 3-ஆவது சுற்றில், ஆர்ஜெண்டீனா வின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்ட அவர் வென்றி பெற்றார்.\nமற்றொரு ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து வீரரான ஸ்டான் வாவ் ரிங்கா, துனிசியாவின் மாலெக் ஜாஸிரியை வீழ்த்தினார். அமெரிக்காவின் சாம் கெர்ரிக்கு எதிரான ஆட்டத்தில், வென்றார் ஸ்பெயினின் பவுதிஸ்டா அகுட்.\nகெர்பர் வெற்றி: இதனி டையே, மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், ஜப்பானின் ரிஸா ஒஸாகியை வீழ்த்தினார்.\nமற்றொரு ஆட்டத்தில், ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ் நெட்சோவாவை 6-க்கு3, 7-க்கு6(4) என்ற செட் கணக்கில் வென்றார் அமெரிக்காவின் வீனஸ் வில்லி யம்ஸ். இதையடுத்து, மகளிர் ஒற் றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், கெர்பர்-வீனஸ் சந்திக் கின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/146134.html", "date_download": "2019-02-22T23:07:57Z", "digest": "sha1:2IAXTS6HIJQGIRURQVQE65C5HFPKL3MI", "length": 10425, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்கக் கூடாதாம்!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீ���ு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்கக் கூடாதாம்\nஈழத் தமிழர் உறவுகளை சந்திக்கக் கூடாதாம்\nகிளிநொச்சி, ஜூலை 9 இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து உண்மைகளைத் தெரியப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி 138 நாள்களாக ஈழத் தமிழர்கள் போராடி வருகின்றனர். போராடி வருபவர்களில் பெரும்பான்மையோ ராக பெண்கள் உள்ளனர். அதிலும் வயதில் ம���திர்ந்த பெண் மணிகள் பலர் உள்ளனர்.\nஇந்த நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தமிழக தலைவர் தமி ழிசை சவுந்தர்ராசன் கிளி நொச்சிப் பகுதிக்கு சென்ற போது, போராட்டத்தில் ஈடு பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராமல், வீதியிலேயே நின்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுள்ளார்.\nமக்களில் சிலர் கொடுத்த மனுவை வாங்கிய அவர், “தமக்கு இவ்வாறான மக்களை சந்திக்க வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து ஆர்டர் வந் திருக்கு’’ என்று கூறினாராம். ஆனால், இவரே, நல்லூரில் உள்ள ஆதீன மடத்துக்குச் சென்று ஆதீனத்தின் மடாதிபதி யாகிய சோமசுந்தர தேசிக பர மாச்சாரியரை மட்டும் ஆதீன மடத்தில் சந்தித்து பேசியுள் ளார். கிளிநொச்சியில் பெரும் இன்னலுற்று, உறவுகளை இழந்து தவித்து வாடி, போராடிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்களை சந்திக்கக் கூடாது என்பது தான் மேலி டத்து உத்தரவு என்று பாஜக வின் தலைவர் கூறுகிறார் என்றால், தமிழர்கள் மேல் எள் முனையளவிலும் பாஜகவின ருக்கு அக்கறை என்பதே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி இந் துக்களுக்காகவே உள்ள அமைப்பாக பரப்புரை செய்து வருகின்ற நிலையில், கிளி நொச்சியில் உறவுகளை இழந்து போராடும் தமிழர்களை சந்திக் கக்கூடாது என்று கூறி யதன் மூலமாக, தமிழர்களை இந் துக்கள் என்று பாஜக வகை யறாக்கள் ஏற்கவில்லை என் பது தெளிவாகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/153185.html", "date_download": "2019-02-22T23:24:16Z", "digest": "sha1:GR2XMIIOGVQ26U4KV23N3L25TO2CECQ2", "length": 50374, "nlines": 200, "source_domain": "www.viduthalai.in", "title": "மழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சம��்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»மழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்\nமழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்\nமழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்\nதீப்பந்தம் ஏந்தி மகளிர் வரவேற்ற மாட்சி\n(நாகை - திருவாரூர் மாவட்டங்களில் தமிழர் தலைவர்)\n- நமது சிறப்புச் செய்தியாளர்\nதிருவாரூர், நவ.22 திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திராவிடர் கழகத் தலைவர் சுற்றிப் பார்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.\n21.11.2017 திங்கள் காலை 9.40 மணி\nதிருவாரூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் காமராஜ் சால்வை அணிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றார்.\nதந்தை பெரியார் சிலைக்கு மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன் மாலை அணிவித்தார். முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருதயம் (தி.மு.க.), கலைச்செல்வன் (தி.மு.க.) மற்றும் கழகத் தோழர்கள் வரவேற்றனர். செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.\n11.15 மணி - மஞ்சக்குடி (குடவாசல்)\nமேனாள் மாவட்ட செயலாளர் நெற்குப்பை கணே சன், பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம், வீரையன், வசந்தா கல்யாணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செயராமன், அம்பேத்கர் மற்றும் கழகக் குடும்பத்தினர் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் சகிதமாகச் சந்தித்தனர்.\nஅங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகி யோர் உரைக்குப் பின், க.அசோக்ராஜ் (மறைந்த முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் கணபதி அவர்களின் மகன்) நன்றி கூறினார்.\nமேனாள் மாவட்ட செயலாளர் நெற்குப்பை கணேசன், மேனாள் மண்டலத் தலைவர் கல்யாணி அவர்களின் துணைவியார் வசந்தா, பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம் ஆகியோருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.\nகுடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கவுதமன் ‘விடுதலை’ சந்தா ஒன்றை ‘விடுதலை’ ஆசிரியரிடம் அளித்தார்.\n11.45 மணி - சோழங்கநல்லூர்\nகங்களாஞ்சேரியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், திருமருகல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.டி.சரவணன், கார்த்திகேயன், துரைஅரசன், இராமசுந்தர் ஆகிய தி.மு.க.வினர் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர்.\nசோழங்கநல்லூரில் ஏராளமான கழகக் குடும்பங்கள் கூடி ‘‘தந்தை பெரியார் வாழ்க’’ ‘‘அன்னை மணியம் மையார் வாழ்க’’ ‘‘அன்னை மணியம் மையார் வாழ்க’’, ‘‘தமிழர் தலைவர் வீரமணி வாழ்க’’, ‘‘தமிழர் தலைவர் வீரமணி வாழ்க’’ என்ற முழக்கங்களோடு வரவேற்றனர்.\n‘விடுதலை’க்கு ரூ.50 ஆயிரம் அளிப்பு\nமாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன் ‘விடுதலை’ சந்தாவுக்காக ரூ.50 ஆயிரத்தை ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பலத்த கரவ��லிக்கிடையே அளித்தார். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். தந்தை பெரியார் சிலைக்கு வீ.மோகன் மாலை அணிவித்தார்.\nமேனாள் அமைச்சரும், கீழ்வேளூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான மதிவாணன் அவர்களின் மகனும், மாவட்ட தி.மு.க. மாணவரணி செயலாளருமான நெல்சன் மண்டேலா கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.\nஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ், அம்பேத்கர் ஆகியோர் ‘விடுதலை’ சந்தாக்களை அளித்தனர்.\nதோழர்கள் சரசுவதி, மகேசுவரி ஆகியோர் முன்னின்று மகளிரை பெரும் அளவில் அழைத்து வந்தனர்.\nகழகக் குடும்பத்தினர் மத்தியிலும், ஏராளமாகக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலும் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார். மகேசுவரி நன்றி கூறினார்.\nபெரியார் அறக்கட்டளை சார்பில் சோழங்கநல்லூரில் இயங்கிவரும் பெரியார் மருத்துவமனை சென்று, மருத்துவர்கள் பஞ்சாட்சரம், கமலா மற்றும் செவிலியர்கள், பணியாளர்களை சந்தித்து மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். அடுத்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்து பேசப்பட்டது. அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரிக்கப்பட்டது.\n12.45 மணி - கொட்டாரக்குடி\nதந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார். நாகை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பூபேஷ்குப்தா வரவேற்புரையாற்றினார். வட்டார விவசாய அணி செயலாளர் செல்வராஜ், மறைந்த குருசாமி அவர்களின் வாழ்விணையர் மற்றும் கழக விவசாயக் குடும்பத்தினர் அன்போடு வரவேற்றனர்.\nஇறுதியாகக் கழகத் தலைவர் உரையாற்றினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.\n12.30 மணி - ஒக்கூர்\nஏராளமான மக்கள் திரண்டு வரவேற்றனர். ஒக்கூர் பெரியார் படிப்பகத்தைப் பார்வையிட்ட கழகத் தலைவர் அது விரைவில் சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தார்.\nதந்தை பெரியார் சிலைக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.காந்தி மாலை அணிவித்தார்.\nமறைந்த சுயமரியாதைச் சுடரொளி குப்புசாமி அவர்களின் வாழ்விணையர் அஞ்சம்மாள் (வயது 70) அவர்களின் உடல்நலனை விசாரித்தார் கழகத் தலைவர்.\nநாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் வரவேற்க, மாநில விவசாய அணியின் செயலாளர் திருவாரூர் வீ.மோகன், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் ஆகியோர் உரைக்குப் பின், திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார். ஒக்கூர் கிளைக் கழக செயலாளர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து, கழகத்\nதலைவரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.\n1.45 மணி - செருநல்லூர்\nமறைந்த கழகப் பாடகர் வி.கே.இராமு அவர்களின் மகள் பெரியார் செல்வி வாழ்த்து முழக்கங்களுக்கிடையே தமிழர் தலைவர் வரவேற்கப்பட்டார். தந்தை பெரியார் சிலைக்கு நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் மாலை அணிவித்தார்.\nவி.கே.ஆர்.தனம், கோசலம்பாள், கழகத் தோழர்கள் மாரிமுத்து, செல்லையா, ராஜப்பா, காமராஜ், சந்திரன், நாகூர் சி.காமராஜ் ஆகியோர் ஆசிரியரை வரவேற்றனர்.\n2.15 மணி - இரட்டை மதகடி (காக்கழனி ஊராட்சி)\nஇவ்வூர் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபெரியார் பிஞ்சுகளான பிள்ளைகள் வரிசையாக வந்து ‘பெரியார் பிஞ்சு' இதழுக்குச் சந்தாக்களைக் குவித்தனர்.\n'' எனும் தந்தை பெரியாரின் அறிவுக்களஞ்சியம் நூல்களை ஆசிரியர் களும், பல்வேறு துறைப் பொதுமக்களும் பணம் கொடுத்து ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டனர்.\nசட்டப்பேரஎவை உறுப்பினர் மதிவாணன், அ.தி.மு.க. பிரமுகர் மாசிலாமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பள்ளி தாளாளர் ப.பாலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உரைக்குப் பின், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கி, செய்தியாளர்களையும் அங்கு சந்தித்தார்.\n21.11.2017 செவ்வாய் காலை 9.15 மணிக்குத் தொடங்கிய கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் 3.30 மணியளவில் இரட்டை மதகடியில் முடிவுற்று, பிற்பகல் 4 மணிக்கு திருவாரூரில் மதிய உணவு சாப்பிட்டார்.\nமாலை 6 மணி - பருத்தியூர் (கொரடாச்சேரி ஒன்றியம்)\nமகளிர் அணிவகுத்து தீப்பந்தத்தைக் கையில் ஏந்தி கொள்கை முழக்கமிட்டு கழகத் தலைவரை வரவேற்ற காட்சி வெகுசிறப்பு, வெகு சிறப்பு, வெகு எழுச்சி\nஎப்பொழுதும் கழகப் பாசறையான அந்தப் பகுதி இன்றுவரை குடும்ப வாரிசுகள் சகிதமாக இயக்கத்திலே ஈடுபாடு கொண்ட பகுதியாகும்.\nமேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் மகேந்திரன் ஆகியோர் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர் இராமலிங்கம், தோழர் சரவணன், ஒளிச்செங்கோ, பிச்சை, லெனின் (சி.பி.எம்.) மற்றும் தோழர்கள், ஊர் மக்கள் அன்பு வரவேற்பை நல்கினர்.\nதிருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இராயபுரம் கோபால் வரவேற்புரையாற்றிட, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரைக்குப் பின் தமிழர் தலைவர் உரையாற்றினார்.\nபருத்தியூர் கிளைக் கழக செயலாளர் நாகராசன் நன்றி கூறினார்.\n6.30 மணி - கண்கொடுத்தவனிதம்\nகண்கொடுத்தவனிதம் வரும் வழியில் மறைந்த சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஆறுமுகம் அவர்களின் வாழ்விணையர் அருமைக்கண்ணு அவர்களின், மழையால் இடிந்து விழுந்த வீட்டைப் பார்வையிட்டகழகத் தலைவர், இடிந்து விழுந்த சுவரை சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்தார்.\nகண்கொடுத்தவனிதம், கழகப் பாசறைப் பகுதியாகும். சிறப்பாக கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் வரவேற்றனர்.\nஒன்றிய கழக செயலாளர் சவுந்தரராசன் சால்வை அணிவித்து கழகத் தலைவரை வரவேற்றார். தி.மு.க.வைச் சேர்ந்த ராமன், கபிலன், மாவட்டக் கழக அமைப்பாளர் தங்க.கலியபெருமாள் ஆகியோர் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.\nஒன்றிய செயலாளர் துரைராஜ் மாலைக்குப் பதில் ரூபாய் அளித்தார்.\nபெரியாரணி விசுவநாதன் கொள்கை முழக்கமிட்டார்.\nதிருவாரூரில் மாவட்டக் கழகத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.காந்தி வரவேற்புரையாற்றினார்.\nமகளிர் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் இராயபுரம் கோபால், மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், தி.மு.க. ஊராட்சி மன்ற செயலாளர் கபிலன் ஆகியோர் உரைக்குப் பின், கழகத் தலைவர் உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் தங்க.கலியபெருமாள் நன்றி கூற, இரவு 7 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.\nகண் பார்வையில்லாவிட்டாலும் கழகக் கொள்கையில் தீவிர உணர்வு கொண்ட பிச்சையனுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்தார்.\nசுயமரியாதை வீரர் ஆர்.பி.எஸ். உடல்நலம் விசாரிப்பு\nதி.மு.க. பிரமுகரும், திருவாரூர் ஊராட்சி ஒன்றிய மேனாள் தலைவரும், தீவிர சுயமரியாதை இயக்க வீரருமான ஆர்.பி.சுப்பிரமணி அவர்களையும், அவர்தம் இணையரையும் புலிவலம் சென்று உடல்நலம் விசாரித்தார் கழகத் தலைவர். ஆர்.பி.எஸ். சால்வை அணிவித்து, மாலைக்குப் பதில் ரூ.500-ம் அ���ித்து கழகத் தலைவருக்குச் சிறப்பு செய்தார்.\nவந்திருந்த அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரிக்கப்பட்டது.\nஊரெல்லாம் வெள்ளம் - கழகத் தலைவரோ மக்கள் வெள்ளத்தில்...\nநாகை, திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட திராவிடர் கழகத் தலைவர் மக்கள் வெள்ளத்தில் நீந்தினார். அந்த வட்டார விவசாயப் பெருங்குடி மக்கள், குறிப்பாக தாய்மார்கள் காட்டிய அன்பும், பாசமும், உபசரிப்பும் காண்போரைக் கண்ணீர் மல்கச் செய்தன தமிழர் தலைவரின் கன்னத்தைத் தடவி, மூதாட்டிகள் வாழ்த்தினர்.\nஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுதெல்லாம் அந்த ஊரில் கழகத்துக்காக அரும்பணியாற்றிய பழம்பெரும் தோழர்களை மறக்காமல் நினைவு கூர்ந்தார் தமிழர் தலைவர்.\nபவுத்திரமாணிக்கத்தில் ஆ.சிவசங்கரன், குஞ்சு, மஞ்சக்குடியில் கா.கணபதி கல்யாணி, கங்களாஞ்சேரி பகுதியில் சொரக்குடி வே.வாசுதேவன், சோழங்கநல்லூரில்\nஅந்தோணிசாமி, கொட்டாரக்குடியில் எம்.ஆர்.பொன்னுசாமி, படுகொலை செய்யப்பட்ட குருசாமி, ஒக்கூரில் சுயமரியாதைச் சுடரொளி குப்புசாமி, செருநல்லூரில் இயக்கப் பாடகர் - கவிஞர் வீ.கே.இராமு, பருத்தியூர், கண்கொடுத்தவனிதம் பகுதிகளில் அய்யாசாமி, காவாலக்குடி மாரிமுத்து, கல்யாண சுந்தரம், உத்திராபதி, வி.எம்.ஆர்.பதி முதலிய சுயமரியாதைச் சுடரொளிகளின் பெயர்களை நினைவு கூர்ந்து அவர்களின் அரும்பெரும் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.\nஇந்தச் சுற்றுப்பயணத்தில் கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில விவசாயிகள் அணி செயலாளர் திருவாரூர் வீ.மோகன், மாநில மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் இராயபுரம் கோபால், துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.காந்தி, திருவாரூர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இரத்தினசாமி, நாகை மாவட்டக் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் பூபேஷ்குப்தா, நாகை நகர தலைவர் குஞ்சுபாபு, செயலாளர் செந்தில்குமார், நாகை மாவட்ட மேனாள் செயலாளர் சிவானந்தம், நாகை மாவட்ட அமைப்பாளர் இராச.முருகையன், மண்டல மாணவரணி செயலாளர் பொன்முடி, நாகை மண்டல த��ைவர் சீர்காழி ஜெகதீசன், மண்டல செயலாளர் கிருட்டிணமூர்த்தி, ஆசிரியர் க.முனியாண்டி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், திருவாரூர் நகர தலைவர் மனோகரன், செயலாளர் இராமலிங்கம், கீழ்வேளூர் பாலா செயக்குமார், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், திருவாரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.செயக்குமார், நாகை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தங்கராசு மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.\nஇரவு 10.20 மணிக்கு திருவாரூரில் புறப்படவேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் மூன்று மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டு, இன்று காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடைந்தது.\nஅதுவரை திருவாரூர் இரயில் நிலையத்தில் கழகத் தலைவரும், தோழர்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.\nஒரு முழு நாள் சுற்றுப்பயணம், ஓய்வு இல்லை, நேரந் தவறிய உணவு - இவை ஒருபுறம் இருந்தாலும், அன்பு மக்களின் பாச வெள்ளத்தில் தமிழர் தலைவர் உடல் உபாதைகளையும், பசியையும் மறந்து பசிநோக்கார், கண்துஞ்சார் கருமமே கண்ணாயினார் என்ற பாடல் வரிக்கு ஏற்பப் பயணித்தார், கலந்துரையாடினார், பேசினார், மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.\n10 வயது முதல் மேடைப் பேச்சாளராக அறிமுகமான ஆசிரியர் வீரமணி அவர்கள், இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆங்காங்கே சென்றபொழுதெல்லாம் அப்பொழுது பணியாற்றிய கழகத் தோழர்கள்பற்றியும், சுவையான நிகழ்ச்சிகள் குறித்தும், தன்னோடு பயணித்த இயக்கத் தோழர்களுடன் பரிமாறிக் கொண்டார்.\nகங்களாஞ்சேரி சென்றபொழுது, ஒரு குளத்தைக் காட்டி, அந்தக் குளத்தில் குளித்தது, துணிகளைத் துவைத்தது, சொரக்குடியில் வே.வாசுதேவன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய வீட்டுக் கயிற்றுக் கட்டிலில் தூங்கியது, பருத்தியூரில் பதியின் டீக்கடை பெஞ்சில் படுத்துத் தூங்கியது, காவாலக்குடி மாரிமுத்து அவர்களின் திண்ணையில் உறங்கியது, கலைஞருடன் சைக்கிளில் சென்ற பகுதிகள், ஹேண்ட்பாரில் சைக்கிளில் பயணித்தது, தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிடுவார்களா என்ற காங்கிரசுகாரரின் சவாலை ஏற்று கலைஞரும், தானும் உணவருந்தியது போன்ற நினைவுகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T22:50:30Z", "digest": "sha1:XJR6PAHYXBFLX3EBXM7PT3TXO2CNJ3KO", "length": 10565, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாழப்பாடியில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 80,752 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,777 ஆக உள்ளது. [2]\nவாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · எதப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர��� · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/12315", "date_download": "2019-02-22T22:24:36Z", "digest": "sha1:GHYBZNZUJ6RFY3JD3ZICCANWX4P6JTNF", "length": 7303, "nlines": 98, "source_domain": "tamilbeauty.tips", "title": "தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம் - Tamil Beauty Tips", "raw_content": "\nதும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்\nதும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்\nதும்மலானது அலர்ஜி, புகை, தூசி போன்றவற்றால் தான் பொதுவாக வரும். இந்த தும்மலானது சோர்வு, மூக்கு ஒழுகல், மூக்கு நமைச்சல் மற்றும் கண்கள் சிவத்தல் போன்றவற்றுடன் இணைந்து தான் வரும். தும்மல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சில எளிய இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் குணமாகலாம்.\n• கொதிக்கும் நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் விட்டு, அந்நீரில் ஆவிப் பிடித்தால், தும்மல் மட்டுமின்றி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.\n• ஒரு கப் சுடுநீரில் 2 டீஸ்பூன் சோம்பை கசக்கிப் போட்டு, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சோம்பை நீரில் சேர்த்த பின் நீரை மீணடும் சூடேற்ற வேண்டாம். அப்படி சூடேற்றினால், அதன் சக்தி போய்விடும்.\n• 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூளை வெதுவெதுப்பான நீரில் போட்டு, தினமும் 3 வேளை குடித்து வந்தால், தும்மல் அடங்கும். அதுவே அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், இருமலுக்கு காரணமான வைரஸ் மற்றும் கிருமிகள் அழியும்.\n• இஞ்சியை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தால், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இஞ்சி சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும்.\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்..\nகோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்:\nஉங்களுக்கு 60 நொடிகளில் மாரடைப���பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி குறித்து தெரியுமா\nஏ.சி.யில் வளரும் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகள்\nஉடம் எடை குறைய டிப்ஸ்\nசருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற\nநாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டு இருப்பவரா நீங்கள்..\nசோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த …\nகுழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/05/", "date_download": "2019-02-22T23:50:26Z", "digest": "sha1:J5M25R722SFHLXLZ73QEDZPJD7ZHCFES", "length": 33736, "nlines": 676, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: May 2016", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது. சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு, நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள். குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..\nஅந்த இடத்தில் ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும். காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த தெரு நாய்க்குட்டி.\nஇப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்��ித்தோம் மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது.. அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா அந்த ஃபிரீக்வன்சிதான் அதை இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..\nஇப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில் பிஸ்கட் பாக்கெட் வாங்கி, அதற்கு கையில் வைத்துக்கொண்டே, இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில் அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின.. மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.\nபிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.\nவீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.\nதேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்���ி\nLabels: நாய்க்குட்டி, விதி, வினை விளைவு, வேதாத்திரியம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற���றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/55875-rajinikanth-thanks-to-everyone-who-are-all-come-to-his-daughter-marriage.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T00:01:35Z", "digest": "sha1:EXVUOP27SQUANWOJOFSV4P23IKXIZAZ7", "length": 8991, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "மகள் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் | Rajinikanth thanks to everyone who are all come to his daughter marriage", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nமகள் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்\nதனது மகள் சௌந்தர்யா- த���ழிலதிபர் விசாகன் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும், கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.\nதொடர்ந்து இரு நாட்கள் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், சென்னையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் -விசாகன் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.\nஇந்நிலையில் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிக் டாக் தடை செய்யப்பட்டால் முதல் நபராக வரவேற்பேன்: தமிழிசை\nஎன் மக்களின் நம்பிக்கை குலைக்க மாட்டேன்: சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி\nவிஜயகாந்துடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை: ரஜினி\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்\nரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்: கமல் ஹாசன்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-22T23:11:18Z", "digest": "sha1:6NS4DRIX3NMY6LL24NVRJM2LOPR2YDAH", "length": 17206, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்! | CTR24 அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்! – CTR24", "raw_content": "\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையை பூர்வீக இடமாக கொண்ட அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன்,சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஅச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்\nஇந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nமார்பகப் புற்றுநோய் செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்த���ல் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம். பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.\nமார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும்.\nஅதிக விரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.\nமார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல். மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல். மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.\nசிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.\nமுதல் நிலை: மார்பகத்தில் புற்றுநோய் செல்கள் உருவாகி, கட்டிகள் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாம் நிலை: மார்பகக் காம்புப் பகுதியில், மார்பகத்தின் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். மூன்றாம் நிலை: மார்பகத்தைச் சுற்றியுள்ள தசைப் பகுதிகள் முழுவதும் பாதிக்கப் பட்டிருக்கும். நான்காம் நிலை: மார்பகம் முழுதாகப் பாதிக்கப்பட்டு, கல்லீரல், நுரையீரல் என மற்ற உறுப்புகளுக்கும் புற்றுநோய் செல் பரவியிருக்கும்.\nமார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.\nPrevious Postசென்சார் ரிசல்ட்டுக்கு பாகுபலியா - தமிழ்ப்படம் குழுவின���ின் அடுத்த அட்ராசிட்டி Next Postசனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் பிரதமராக நியமிக்க முயற்சி\nகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் \nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க...\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_158522/20180515112738.html", "date_download": "2019-02-22T23:47:30Z", "digest": "sha1:5DJUBQZ5NSH3KX56F5AAM6WF6SUJY24J", "length": 8250, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "கர்நாடகாவில பாஜ வெற்றி முகம்! மீண்டும் முதல்வர் ஆகிறார் எடியூரப்பா: 17-ம் தேதி பதவியேற்பு விழா", "raw_content": "கர்நாடகாவில பாஜ வெற்றி முகம் மீண்டும் முதல்வர் ஆகிறார் எடியூரப்பா: 17-ம் தேதி பதவியேற்பு விழா\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகர்நாடகாவில பாஜ வெற்றி முகம் மீண்டும் முதல்வர் ஆகிறார் எடியூரப்பா: 17-ம் தேதி பதவியேற்பு விழா\nஅதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாரதீய ஜனதா, மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா. 17ம் தேதி பதவியேற்பு விழா நடக்கிறது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இங்கு ஆட்சி அமைக்கும். தற்போது தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா.\nதனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். பாஜகவின் எடியூரப்பா நாளை மறுநாள் (17-ஆம் தேதி) பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17-ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவகவுடா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என பாரதீய ஜனதா திட்டவட்டமாக கூறி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\n11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்\nநளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்\nஅயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபலவீனமாக உள்ள பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது : தமிழக கூட்டணி குறித்து மாயாவதி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%A1/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD,/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86/&id=41240", "date_download": "2019-02-22T22:22:22Z", "digest": "sha1:S6QCAU2SZFDJJXBU63R2IILYAQ4NDL3V", "length": 15526, "nlines": 93, "source_domain": "tamilkurinji.co.in", "title": " நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\n���யங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nநாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை\nநாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.\nஅதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்தது. சற்று தூரத்தில் 3 ஆடுகள் கொல்லப்பட்டு கிடந்தன. இதுகுறித்த தகவலின்பேரில், நல்லிபாளையம் போலீசார் சென்று, சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர்.\nஅதில், 2 கால்களும், ஒரு கையும் இருந்தது. கையில் மருதாணி போட்ட அடையாளம் இருந்தது. மேலும், நெயில் பாலீசும் போடப்பட்டிருந்தது. அந்த உடல் பாகங்கள் சுமார் 25 முதல் 35 வயதுக்குள் இருக்கும் பெண்ணுடையது என்பது உறுதியானது.\nகைப்பற்றப்பட்ட 2 கால்கள் மற்றும் கை ஆகியவை, உடலில் இருந்து மிகவும் துல்லியமாக, அளவு எடுத்து வெட்டியது போல் துண்டிக்கப்பட்டுள்ளது. கொலை செய்து 2 நாள் கழித்து, உடல் உறுப்புகளை தனியாக துண்டித்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, பின்னர், எடுத்து வந்து வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nமருத்துவம் படிப்பவர்கள் மற்றும் டாக்டர்களின் உதவியோடு கை, கால்களை துண்டித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்பவே, அருகிலேயே 3 ஆடுகளை கொலை செய்து வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிந்து பெண்ணின் உடலை தேடி வருகின்றனர். பெண்ணை யாராவது கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்களா அல்லது அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா அல்லது அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுப��ி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/456470", "date_download": "2019-02-22T23:16:47Z", "digest": "sha1:QGAZHCHNPLCCY422QKSYG46W2QLTGZLT", "length": 6995, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Tuticorin murder case convicted for 10 years | தூத்துக்குடியில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி ���ூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடியில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nதூத்துக்குடி : தூத்துக்குடியில் 2016ம் ஆண்டு ஜெசிபி இயந்திரத்தை வைத்து மகாராஜன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பெரியசாமி என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவிருதுநகரில் பரபரப்பு: சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்\n5 மண்டலங்களில் உள்ள கிராம சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்\nகுமரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமதுரை ஏர்போர்ட்டில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nகோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலி\nஆம்பூர் அருகே கட்டி 2 ஆண்டுகளான நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை கிராம மக்களே திறந்தனர்\nதஞ்சை அருகே அதிர்ச்சி : டிக்டாக் வீடியோ எடுத்தவாறு பைக்கில் சென்ற மாணவன் பலி\nபாம்பன் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு\nமுகிலனை கண்டுபிடிக்க கோரி மனு\n× RELATED தூத்துக்குடியில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/04/4.html", "date_download": "2019-02-22T23:43:26Z", "digest": "sha1:4QIL6BHGTIPJ2LOSU3ECXW2XYTDEJEAP", "length": 35447, "nlines": 712, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 4", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமனம் எதிர்கொள்ளும் எல்லா விசயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றும். அப்படி எதிர்வினையாற்றுவதே நம்மை அதன் வசத்தில் வைத்திருக்கும் தந்திரம் ஆகும். இதை தெளிவாக உணர்ந்து கொண்டாலே மனம் அடங்க ஆரம்பித்துவிடும்.\nமனம் அடங்க அடங்க ’தான்’ என்கிற ஆணவ உணர்வு குறையத்தொடங்கும். நம் மனதை முழுமையாக ஆக்ரமித்து இருப்பது இந்த ஆணவம்தான். இது எல்லாவிசயங்களையும் உள்ளது உள்ளபடி பார்க்க தடையாக இருக்கும். ஆன்மிகம் சம்பந்தமான விசயங்களையும் உள்ளது உள்ளபட��� பார்க்க இது தடையாகவே இருக்கும்.\nஇதை ஏன் இவ்வளவு விலாவாரியாக அலச வேண்டி இருக்கிறது என்றால் ஆன்மீகத்தில் பலகாலம் ஈடுபட்டு வரும் (நான் உட்பட) அன்பர்கள் பலரும் தங்களின் கருத்தே உயர்ந்தது. தாங்கள் பின்பற்றி வரும் முறையே சிறந்தது. மற்றவைகளை முடிந்தால் மட்டம் தட்டுவது எனத் தான் இருக்கிறார்கள். அவர்களே சொல்லிக்கொள்ளும் உயர்ந்த நிலை எதையும் அடைந்ததாக தெரியவில்லை. அல்லது அடைந்தாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும் நமக்கு அப்படித் தெரிவதில்லை.\nதியானம், தவம் என அகநோக்கு பயிற்சிகள் தற்போது பல இருக்கின்றன. அதில் கலந்து கொள்ளும் பலரும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். பயிற்சி அற்புதம் என்பவர்களும் இருக்கிறார்கள். இதை விட மோசமான ஒன்றை நான் பார்த்ததில்லை என்பவர்களும் இருக்கிறார்கள். இது ஏன்\nஅதைவிட முக்கியம் ஆறுமாதம் கழித்துப்பார்த்தால் இருவருமே தத்தமது இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். அந்த தியான முறையையே மறந்திருப்பார்கள். இப்போ தியான முறைகளில் தவறா அற்புதம் எனச் சொன்னவர் ஏன் தொடரவில்லை அற்புதம் எனச் சொன்னவர் ஏன் தொடரவில்லை மோசம் என்று சொன்னவர் மாற்றைத் தேடினாரா மோசம் என்று சொன்னவர் மாற்றைத் தேடினாரா இவைகளெல்லாம் இன்றளவிலும் விடை தெரியாத கேள்விகளாகவே பலருக்கும் இருக்கிறது.\nஇதை ஒருவரியில் விமர்சனம் செய்வதானால் பில்டிங் ஸ்டிராங்க். பேஸ்மெண்ட் வீக் அவ்வளவுதான். நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தில் திரிசங்கு நிலையில்தான் இருக்கிறோம். இப்படி இருந்தால் என்ன செய்வது, எப்படி மேம்பாடு அடைவது என்கிற சுய அலசல்தான் இந்தத் தொடர் \nஎளிதான உதாரணம்தான். மருத்துவர் கையில் கத்தி இருப்பதற்கும், கொலையாளி கையில் கத்தி இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். நாம் கொலையாளியா மருத்துவரா அல்லது மருத்துவர் என நினைத்துக் கொண்டிருக்கும் கொலையாளியா கொலையாளி என நினைத்துக் கொண்டிருக்கும் மருத்துவரா கொலையாளி என நினைத்துக் கொண்டிருக்கும் மருத்துவரா இதைத்தான் திரிசங்கு நிலை என்கிறேன்.\nமுதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன\nLabels: ஆன்மீகம், தவம், தியானம், நிகழ்காலம், மனம்\nஉடனடியாக எதிர்வினையாற்றத் துடுக்கும் மனம்\nகுறைத்துக் கொள்ளப் பழகினால் ��ூட\nகொஞ்சம் நிதானம் பழகும்போல்தான் படுகிறது\nநான்கு பகுதிகளாக இதுவரை எழுதியதை படித்தேன் சிவா\nஎதுவெல்லாம் ஆன்மிகம் என்று பட்டியல் இடுவதை விட, நாம் ஆன்மிகம் என்று இப்போது எதையெல்லாம் புரிந்துகொண்டிருப்பது எல்லாம் ஆன்மீகமே இல்லை என்று தெளிவது முதல் படி உள்ளொளியாய் ஒன்று நமக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடிக்கும் வரை, எதை சொன்னாலும் அது சரியாக இருக்குமா என்பதே சந்தேகமே.\nசந்தேகம் தெளிவிப்பதற்கு அவரவர் தேடலில் உள்ள ஆர்வம், உண்மையைப் பொறுத்து,ஒரு குருவின் துணை கிடைக்கிறது.\nஅடங்காத மனதை வழிபாட்டு பாடல்கள் மூலம் ஒன்று சேர்க்க, ஒன்றிணைக்க, உருவத்தை உள் மனத்தில் கொண்டு வர உதவக்கூடிய இந்த வழிபாடு கூச்சுலும் குழப்பமுமாய்.\nமொத்தத்தில் கட உள் என்பதை தவறாகவே புரிந்து கொண்டவர்கள் இந்த அமைதியை மட்டும் தூர எறிந்து விட்டு எதைத் தேடி எங்கே அலைந்தாலும் எப்படி இந்த ஆன்மீகம் மற்றும் இந்த நல்ல சிந்தனைகள நம்மில் தழைக்கும்\nஆன்மீகம், தெய்வம், கோவில், வழிபாடு, அமைதி\nஎதற்காக உருவாக்கப்பட்டதோ ஆனால் அதையெல்லாம் தற்காலத்தில் விட்டு விட்டு நிற்பது ஆன்மீகம்.\nஒரு உருவத்தை மனதில் கொண்டு உன்னை நீ புரிந்து கொள்ள முயற்சித்துக் கொள் என்பதாக உருவாக்கப்பட்ட இந்த தெய்வமும் கூட என்னுடைய தெய்வம் பெரிது உன்னுடைய தெய்வம் பெரிது என்பதாக வந்து நிற்கின்றது.\nபாராபட்சம் இல்லாமல் அணைவரும் சமம் என்று சொல்ல வேண்டிய ஒரு இடம் இன்று பணத்தின் அடிப்படையில், அவரவர் பதவியின் அடிப்படையில் கருவறை அருகே வரைக்கும் கூட செல்லலாம் என்பது வரைக்கும் செல்லுமிடமாக கோவில் இருக்கிறது.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n” இயற்கையும் மனிதனும் “\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதமிழக அரசியலில் ஒரு புதிய நடிகர் திலகம்…\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத் தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.\n (பயணத்தொடர், பகுதி 70 )\nபொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\n5941 - தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nபறவையின் கீதம் - 112\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 350\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஅழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலும���னிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/462", "date_download": "2019-02-22T23:50:08Z", "digest": "sha1:MBGLK5SG53Q3LAHZ7J7G5TRGWSXOTVFW", "length": 6969, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nதிமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி; ஒரு இடம் ஒதுக்கீடு\nஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி\nதஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுமா- பிசிசிஐ இன்று முடிவு\nநெல்லை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உடல் சிதறி பலி\nஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் இணையும் தீபிகா \n\"அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன்\"...\n'தெறி' விஜய்யுடன் இணையும் அதர்வா \nஹாலிவுட்டுக்கு போகும் ஜெயம் ரவி படம் \n'தர்மதுரை' இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா \nபீப் சாங் விவகாரம்- சரண்டரான சிம்பு \n'சின்ன தல': சிம்பு- விஜய் சேதுபதி மோதல் \n4 நாள் ஷூட்டை ஒரே நாளில் முடித்த ரஜினி \nரசிகரை தாக்கிய காவலர்- கோபத்தில் விக்ரம் \nதிடிரென தள்ளிப்போன '24' பட டீசர் \nபிரியங்கா சோப்ரா ஆபத்தானவர்: நடிகர் ராக் \n\"கபாலி\" டீசர் வேண்டாம் என படக்குழு முடிவு \n28 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டதை பெரும் ஷாருக் கான் \nவிஜய்க்கு கஷ்டமான ஸ்டெப்ஸ் கூட ஈஸி தான் \nஇதுவரை செய்யாத காரியத்தை செய்த ரஜினி \nமேடிக்காக ரவுடியான விஜய் சேதுபதி \nநயன்தாராவின் \"திருநாள்\" வெளியீடு தேதி \nவிஜய் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் \n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. பேருக்��ு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மாதவன்-அனுஷ்கா\n5. ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...\n6. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்த நிறுத்த முடிவு- நிதின் கட்கரி தகவல்\n7. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\nமகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் \nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/54272", "date_download": "2019-02-22T23:45:57Z", "digest": "sha1:N2SPUNC3SXLNBJQOJEM43GFLLH653FFG", "length": 11119, "nlines": 130, "source_domain": "www.tnn.lk", "title": "தென்னிந்திய நடிகர்களிலேயே இவர் தான் முதலிடமா? அதிர்ச்சி தகவல்! | Tamil National News", "raw_content": "\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nவவுனியா CCTMS பாடசாலையின் பழைய மாணவர்கட்கான அவசர அறிவித்தல்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியாவில் விபத்து- ஒருவர் பலி\nவவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் விசனம்\nவவுனியா உட்பட வடமாகாண மாணவர்கட்கு புதிய நடைமுறை\nவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்-மரணத்தில் சந்தேகம்\nHome சினிமா தென்னிந்திய நடிகர்களிலேயே இவர் தான் முதலிடமா\nதென்னிந்திய நடிகர்களிலேயே இவர் தான் முதலிடமா\nசினிமாவில் நடிகர்களின் படங்கள் மீதான வியாபாரங்கள் மிகுந்த முக்கியமானதாக கருதப்படும். அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு எவ்வளவு பெரிய மாஸ் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nஅதேபோல தெலுங்கு சினிமாவில் பிரபாஸ் பிரபாஸ், மகேஷ் பாப்ய், பவன் கல்யாண், விஜய் தேவர கொண்டா என பல நடிகர்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது.\nமலையாளத்தில் மோகன் லால்க்கும் அப்படித்தான். இதில் யார் 100 கோடி கிளப்பில் அதிகமான படங்களை கொடுத்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.\nஅ���்தனை பேரையும் தாண்டி விஜய் தான் 6 படங்களை கொடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்\nஅர்ஜுன ரணதுங்க வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்- துப்பாக்கிச் சூட்டின் நேரடி காணொளி\nஎமது ஊடகவியலாளரின் விடாமுயற்சியால் உயிருக்கு போராடிய மக்கள் மீட்பு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம் posted on February 20, 2019\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்து-நால்வர் பலி-பலர் ஆபத்தில்\nகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை – காண்பவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nமுல்லையில் 16 வயது தமிழ் சிறுமியுடன் அகப்பட்ட இஸ்லாமிய இளைஞன்- பல திடுக்கிடும் தகவல்\nசிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதமே ஊடகவியலாளர் மீதான தாக்குதல்-துளசி கடும் கண்டனம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nஆடையகத்தில் பெண்கள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த இஸ்லாமிய இளைஞன்\nவவுனியா இபோச வில் முறைகேடான பதிவி உயர்வு- ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவவுனியா மாணவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-அனைவரும் பகிரவும்\nயாழில் புலிகளின் பாணியில் இளைஞனுக்கு தண்டனை-காணொளி உள்ளே\nவவுனியா இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் ம���ுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249406966.99/wet/CC-MAIN-20190222220601-20190223002601-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}