diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0355.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0355.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0355.json.gz.jsonl" @@ -0,0 +1,902 @@ +{"url": "http://ideas-laas.org/2018/08/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-01-19T19:38:36Z", "digest": "sha1:KW3TZKCSFXROY7ETYKEIBM6UAMGVROZT", "length": 3356, "nlines": 83, "source_domain": "ideas-laas.org", "title": "சமூக ஊடகங்களின் மாய உலகம் – IDEAS-LAAS", "raw_content": "\nசமூக ஊடகங்களின் மாய உலகம்\nHome / MEDIA EDUCATION / சமூக ஊடகங்களின் மாய உலகம்\nசமூக ஊடகங்களின் மாய உலகம்\nநிஜ வாழ்வில் சாதுவாகத் தோன்றும் பலர் மாய உலகமான சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. நிஜ உலகில் கிடைக்காத அங்கீகாரமும் பாராட்டுகளும் சமூக ஊடகங்களில் தாராளமாகக் கிடைக்கின்றன. உடம்பு சரியில்லை என்று பதிவிட்டால், உடனடியாக ஆறுதல் பதில்கள் வந்து குவிகின்றன. இப்படி நிஜ உலகின் கோரங்களைச் சந்திக்கத் தயாராக இல்லாத பலரும் தங்களை மாய உலகில் தொலைத்துவருகின்றனர்.\nதமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது – காவிரி முதல் கஜ வரை\nநரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா\n வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-feb17/32411-2017-02-08-14-10-50", "date_download": "2019-01-19T18:46:35Z", "digest": "sha1:HB3ZFVLXOZUSGQTJIVTOFAZ5BXRTKLWI", "length": 53221, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரியச் சிந்தனையாளர்களின் சீரிய சிந்தனைக்கு!", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2017\nவிகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாடு\nசாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\n\"பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி\"\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nஉயர் நீதி மன்றத்தின் ஒப்புதல் வாக்கு மூலமும், புரிந்து கொள்ள முயலாத ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும்\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞ���்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2017\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2017\nமார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரியச் சிந்தனையாளர்களின் சீரிய சிந்தனைக்கு\nமார்க்சும் - எங்கல்சும் 1848இல் முதன் முதலாகத் தம் கொள்கைகளை அறிவித்தனர். அது கம்யூனிஸ்ட் அறிக்கை (Communist Manifesto) என அழைக்கப்படுகிறது.\nமூலதனக் குவிப்பு என்பது உழைப்பாளி யின் உழைப்பு நேரத்தில் அவருக்குச் சேரவேண்டிய முழு உழைப்புக்குரிய கூலி கொடுக்கப்படாமல், உழைப்புநேரத்தில் பெரும்பகுதிக்கான கூலியை நிறுவனத் தின் உரிமையாளரே திருடிக் கொள்ளையடித்துக் கொண்டதால் குவிந்ததே அவருடைய செல்வம் என்பதை உறுதிசெய்து, அந்த அறிக்கை அறிவித்தது.\nஅத்துடன் உலக வரலாறு (அ) மானிடப் போராட்ட வரலாறு என்பது சுரண்டுவோர்க்கும் - சுரண்டப்படுவோர்க்கும் இடையே இடையறாது நடந்த போர்களின் ஒட்டுமொத்த வரலாறுதான் - அந்த வரலாற்றை, அதனால் அமைந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றி அமைத்திடப் போராடுவதே மார்க்சியர்களின் குறிக்கோள் எனவும், 1848இல் மார்க்சும் - எங்கல்சும் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை கூறியது.\nஒரு நாடு அல்லது தேசத்திலுள்ள எல்லா வகை உற்பத்திச் சாதனங்களும் இயற்கை வளங்களும் சமூகத்தின் உடைமையாக ஆக்கப்பட்டால்தான் - அதற் கான அரசை அந்த நாட்டில் அமைத்தால்தான் அந்தக் குறிக்கோளை அடைய முடியும் என்பதை, உலக வரலாற்றில், முதன்முதலில், 7-11-1917இல் இரஷ்ய தேசத்தில் நிலைநாட்டிக் காட்டியவர்தான் புரட்சியாளர், வி.இ.லெனின்.\nஇரஷ்ய நாட்டில் சுரண்டப்படுவோரான ஆலைத் தொழிலாளர்களும், குறு, சிறு வேளாண் நில உடைமையாளரும், சொந்த நிலம் அற்ற வேளாண் கூலிகளும்; குறு, சிறு தொழிற் சாலைக்காரர்களும்; இரஷ்யன் மொழி அல்லாத வெவ்வேறு தேசிய மொழிகளைப் பேசு வோரும் ஆன பெருங்கூட்டத்தாரை ஒன்று திரட்டினால்தான் இரஷ்யாவில் புரட்சி வெல்லும் என்பதை 1907க்கும் 1914க்கும் இடையே, தம் பட்டறிவால் இலெனின் கண்டார்.\nமார்க்சியத் தத்துவத்தை வடிவமைத்த மார்க்சும் - எங்கல்சும் தந்த “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்துடன் “தொழிலாளர்களே” என்ற முழக்கத்துடன் “தொழிலாளர்களே சிறு விவசாயிகளே ஒன்று ச��ருங்கள் சிறு விவசாயிகளே ஒன்று சேருங்கள்\n“ஒடுக்கப்பட்ட தேசியஇன மக்களே ஒன்று சேருங் கள்” என்ற புதிய இரண்டு போராட்ட முழக்கங்களை யும் சேர்த்து முழங்கினார், இலெனின். ஏன்\n1905இல் தொடங்கப்பட்டு 1907இல் தோற்றுப் போன முதலாவது புரட்சியின் பட்டறிவு காரண மாகவே அன்றைய இரஷ்யாவில் இருந்த மேலே கண்ட சமூக அமைப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளச் செய்தது. இலெனின் அதைச் செய்தார்.\nஅதனால்தான் – “Workers of All Countries” என, மார்க்சும் - எங்கல்சும் தந்த முழக்கத்துடன், “Workers and Peasants, Unite” என்னும் இரண்டாவது முழக்கத்தை உருவாக்கினார்.\nஅன்றைய இரஷ்யா பெரிதும் வேளாண்மை சார்ந்த நாடாகவே இருந்தது.\nதொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக இருந் தோர், சில இலக்கம் பேர்.\nகுறு, சிறு விவசாயிகள் பல கோடி பேர்.\nகுறு, சிறு விவசாயிகளும் தொழிலாளர்களோடு சேர்ந்தால் புரட்சிக்கு வேண்டிய பெரும்படை உருவாகி விடும் என உணர்ந்தார் இலெனின்.\nஅன்றைய இரஷ்யாவிலும், இன்றைய இரஷ்யாவிலும் இரஷ்யமொழி பேசுவோர், சிறுபான்மையினர், இரஷ்யாவில் மற்ற மொழிகளைப் பேசுவோரை, புரட்சிக்குப்பின் அமைக்கப்படப்போகும் அரசு, தங்கள் தங்கள் மொழிக்குச் சமமான - ஒத்த உரிமையைத் தராமல் அடக்கி ஆளும் என்கிற அச்சத்தை நீக்க வேண்டும் - புரட்சிக்கு முன்னரே நீக்கிட வேண்டும் எனத் தம் பட்டறிவால், இலெனின் கண்டார்.\n” என்னும் இன்னொரு புரட்சிமுழக்கத்தையும் இலெனின் தந்தார்.\nஇம்மூன்று முழக்கங்களும் பெரும்பான்மையான இரஷ்ய மக்களை - இலெனினின் பின்னால் அணி திரட்ட உதவின.\n1917 நவம்பரில், இரஷ்யாவில், 10 நாள்கள் போராட்டத்தில் சோசலிசப் புரட்சியை அவர் வென்றெடுத்தார்.\n“நிரந்தரமான புரட்சி - அனைத்து நாடுகளி லும் ஒரே நேரத்தில் புரட்சி வரவேண்டும்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியவர், மேதை டிராட்ஸ்கி.\nஆனால், ஒரே நாட்டில் கூட, சோசலிசப் புரட்சி வெல்லும் என்பதை இரஷ்யாவில் செயல்படுத் திக் காட்டிவிட்டார், மாமேதை இலெனின்.\nஅன்றைய இரஷ்யாவில் இருந்த குறு, சிறு விவசாயிகள் “குலாக்குகள்” (Kulaks) அல்லர் எனக் கண்டார். அவர்கள் ஆண்டில் ஆறு மாதம் வேளாண் பண்ணையில் கூலிக்கு வேலை செய்யும் பகுதிநேர வேளாண் தொழிலாளர்கள் எனக் கண்டு கொண்டார். அவர்களும் உழைக்கும் வகுப்பு என்பதை உறுதி செய்து கொண்டார்.\nஅதேபோல், அன்றைய இரஷ்யாவிலிருந்த குறு, சிறு வணிகர்கள் “பூர்ஷ்வாக்கள்” அல்லர் எனவும், அவர்கள் சொந்தமாக ஊதியம் தேடும் உதிரிப் பாட்டாளிகள் எனவும் கண்டார். அவர்களும் இணைந்தனர். சோசலிசப் புரட்சி வென்றது.\nசமூகஅமைப்பு நிலைமைகள் எல்லா நாடு களிலும் ஒரே தன்iமையில் இருக்காது - இருக்க முடியாது-வேறு வேறு வடிவங்களில் இருக்கும் எனவும் துல்லியமாகச் சொன்னார், மாமேதை இலெனின். அது என்ன\n“மார்க்சியத் தத்துவம், அறிவியல் பார்வைக் கான அடிக்கல்லைப் பதித்துள்ளது.\nசோசலிசவாதிகள் அந்தத் தத்துவத்தை எல்லாத் துறைகளிலும்-எல்லாத் திசைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.\nபொதுவான வழிகாட்டுக் கொள்கைகளைத்தான் மார்க்சியத் தத்துவம் கொண்டுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் அந்தத் தத்துவத்தைச் செயல்படுத்து வதைப்போல் அன்றி வேறுபட்ட தன்மையில்தான் பிரான்சில் செயல்படுத்தமுடியும்; பிரான்சில் செயல் படுத்துவதைப் போலன்றி வேறுபட்ட தன்மையில் தான் செர்மனியில் செயல்படுத்தமுடியும்; இரஷ்யா வில் செயல்படுத்துவதுபோலன்றி வேறுபட்ட தன்மை யில்தான் செர்மனியில் செயல்படுத்தமுடியும். இரஷ் யத் தொழிலாளர் வர்க்கத்தின் இறுதி இலக்கு இரஷ்யாவில் தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப் பற்றுவதும், அங்கு ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டமைப்பதுமே ஆகும்.” (லெனின்-1899).\nமேலேகண்ட செய்திகளின் வெளிச்சத்தில் பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றிய கோட் பாடுகளை - கொள்கைகளை இனி பார்ப்போம்.\n1919 செப்டம்பர் முதல் 1925 நவம்பர் 22 வரை காங்கிரசுக் கட்சியிலிருந்த ஈ.வெ.ரா., காந்தியாரின் நிர்மாணத்திட்டங்களான 1) கள் ஒழிப்பு, 2) கதர் உற்பத்தி-விற்பனை, 3) தீண்டாமை ஒழிப்பு, 4) ஒவ்வொரு மக்கள் அமைப்பிலும் பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு பங்கு என்பவற்றை, காங்கிரசின் வேலைத் திட்டங்களாகக் கொள்ளப்பட முயன்றார்.\nகள் ஒழிப்புக்காகத் தமிழகத்தில் - இந்தி யாவில் முதன்முதலாகப் போராடியவர் அவர்; கதர் வளர்ச்சி-விற்பனை இரண்டிலும் முதலாவது உழைப்பாளியாக இருந்தவர் அவர்.\n“கோவில்களில் தீண்டாமையை ஒழித்திட காங்கிரசு திட்டம் தீட்ட வேண்டும்” என்ற அவருடைய தீர்மானத்தை ஏற்கமறுத்தது, திருப்பூரில், 1922 திசம்பரில் நடந்த தமிழ் நாட்டுக் காங்கிரசு மாநாடு.\nமாநாட்டுத் தலைவர் வாசுதேவ அய்யர், எஸ்.சீனிவாச அய்யங்கார், சி.இராசகோபா லாச்சாரியார் ஆகியோர் அ���்தீர்மானத்தை வன்மை யாக எதிர்த்தனர்.\nஅம் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி அன்று மாலையில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக்கூட்டத் தில், “மநுநீதி, இராமாயணம் இரண்டும் நால்வருண சமூக அமைப்பையும், தீண்டாமையையும், பாதுகாக் கின்றன. இவற்றை எரிக்கவேண்டும்” என்று, முதன் முதலாக ஈ.வெ.ரா பேசினார்.\n1924இல் திருவண்ணாமலையில் நடை பெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டிலும், பெல்காமில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசு மாநாட் டிலும் - “பார்ப்பனரல்லாதாரின் சிறப்பான ஆட்சியை நீதிக்கட்சி நடத்துகிறது. அவர்களின் சாதனைகளைப் பொறுக்க மாட்டாத காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிக் காங்கிரசை அம்பலப்படுத்தினார்.\n22-11-1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மயிலாடுதுறை எஸ்.இராம நாதனும் தானும் இணைந்து முன்மொழிந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை காங்கிரசு மாநாடு தள்ளுபடி செய்தது. வெகுண் டெழுந்த ஈ.வெ.ரா, தம் குழுவினருடன் அன்றே - அங்கேயே காங்கிரசிலிருந்து வெளியேறினார்.\nசென்னைமாகாணத்தில் நடைபெற்ற 1926 தேர்தலில் நீதிக் கட்சி தோல்வி அடைந்தது.\n“பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை - தன்மதிப்பு உணர்ச்சிகளை ஊட்டவேண்டும்” என விரும்பிய ஈ.வெ.ரா, 5-12-1926 முதல் தொடர்ந்து முயன்றார். எம்.டி.சுப்பிரமணிய முதலியார், ஏ.இராமசாமி முதலியார், பனகல் அரசர், ஊ.பு.அ.சௌந்தரபாண்டியன் ஆகி யோரின் ஒத்துழைப்புடன், 26-12-1926இல், மதுரையில் ஏ.பி.பாத்ரோ தலைமையில் நடை பெற்ற “நீதிக்கட்சி பத்தாவது மாகாண மாநாட் டில்”, பார்ப்பனரல்லாதார் விடுதலைக்காக “சுய மரியாதை இயக்கம்” தோற்றுவிக்கப்பட்டது.\nஅவ்வியக்கத்தின் முதன்மையான கொள்கைகள் நான்கு.\n1. பார்ப்பனரல்லாதவரைவிடப் பிறவியால் உயர்ந்தவராக நினைக்கும் எவரையும் பார்ப்பனரல்லாதார் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது. 2. தீண்டாமை ஒழிப்பு, 3. பெண்ணடிமை ஒழிப்பு, 4. கதர் வளர்ச்சி.\n1927 சூலையில் பெங்ளூரில் காந்தியாரை ஈ.வெ.ரா.வும், எஸ்.இராமநாதனும் நேரில் கண்டு பேசிய பிறகு, கதர் ஒழிப்பு, காங்கிரசு ஒழிப்பு, நால் வருண ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இவற்றில் தீவிர நாட்டங்கொண்டார், ஈ.வெ.ரா.\n1927இல் திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் “சமதர்மம்” பற்றி ��ுதன்முதலாக ஈ.வெ.ரா. பேசினார்.\n1928 முதல் பார்ப்பனப் புரோகித ஒழிப் பில் தீவிர நாட்டங் கொண்டார் ஈ.வெ.ரா.\nஇந்தியாவில் 1947 வரையில் இந்துக்கள் 70%; முஸ்லிம்கள் 25%; சீக்கியர்கள் 2.0%; கிறித்துவர்கள் 2%; பார்சி, சமணர், பவுத்தர் 1% இருந்தனர். இந்துக்களுள் தென்னாட்டில் பார்ப்பனர் 3%, பார்ப்பனர் அல்லாதார் 85%.\nமொத்த இந்துக்களில்-வருணத்துக்கு வெளியே உள்ள தீண்டப்படாதார் 12% பேராக இருந்தனர்.\nதென்னாட்டு இந்துக்கள், மநுநீதிப்படி, பார்ப்பனர் - சூத்திரர் என்கிற இரண்டு வருணத்தாராகவும்; தீண்டப்படாதார் ஆகிய 3 பிரிவினர்களாகவும் உள்ளனர்.\nபார்ப்பனர், சூத்திரர் தங்களுக்குள் சமூக சமத் துவம் இல்லாதவர்கள். தீண்டப்படாதார் - பாப்பனர், சூத்திரர் இரு சாதியராலும் சமூக சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள்.\n26-12-1925இல், இந்தியாவில் நிறுவப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மேலே கண்ட சமூக அமைப்பில், பெரும்பான்மையின ரான சூத்திரர் என்கிற இழிந்த சாதியாகவும்; பெரிய சிறுபான்மையினரான தீண்டப்படாதாராகவும், வேத - ஆகம - சுருதி - ஸ்மிருதி -இதிகாச நெறிப் படியும், இந்துச் சட்டப்படியும் வைக்கப்பட்டு, அப்படியே நடத்தப்படுவது பற்றி என்ன நிலைப் பாட்டை மேற்கொண்டது ஏன் மேற் கொள்ள வில்லை ஏன் மேற் கொள்ள வில்லை\nஇந்தியாவில், புத்தருக்குப்பின் முதன்முதலாக வேதம், ஆகமம் - சாத்திரம் - வருண சாதி, உள் சாதி - கோத்திரம் - மூடநம்பிக்கை இவற்றை 1865இல் கண்டனம் செய்தவர் வள்ளலார் இராம லிங்க அடிகள். அடுத்து மகாத்மா சோதிபா புலே (1870), அ.வேங்கடாசல நாயகர் (1882), அயோத்தி தாசப் பண்டிதர் (1906), ஈ.வெ.ரா.(1922), மேதை பி.ஆர்.அம்பேத்கர் (1927).\nஇவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் தன் மையில், பேரறிஞர் காரல் மார்க்சு, இந்தியாவைப் பற்றி, 10-5-1853இல், முதலாவதாக எழுதிய கட்டுரையில் - மநு ஸ்மிருதியில் பத்தாவது அத்தியாயத்தில் உள்ள சூத்திரத்தை மேற்கோளாகக்காட்டி, “மேல்சாதி மக்களுக்குக் கீழ்ச்சாதி மக்கள் எந்தப்பயனும் கருதாமல் தொண்டூழியம் செய்யும்படி விதிக்கப்பட்டிருப் பதையும் - அப்படிச்செய்தால் மோட்சம் அடையலாம் என அவர்கள் நம்புகின்றனர்” என்று கூறப்பட்டிருப் பதையும் கண்டனம் செய்துள்ளார் என்பது போற்றத் தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். (“மூலதனம்-” CAPITAL - VOLUME-II)\nமேதை அம்பேத்கர், 1927இல் மகத் குளத்தில் தீண்டப்படாதார் கு���ிநீர் அள்ளும் போராட் டத்தின்போது, மநுஸ்மிருதிக்குத் தீயிட்டார்.\nபெரியார் ஈ.வெ.ரா. நால்வருணம், பழக்க வழக்கச் சட்டம் இவற்றுக்குப் பாதுகாப்புத் தரும் இந்திய அரசமைப்புச்சட்ட விதிகளைத் தனித்தாளில் அச்சிட்டு, 26.11.1957இல் எரித் தார்; 3000 பேரைச் சிறைக்கு அனுப்பினார். இவ்வளவையும் நேரில் கண்ட பொதுவுடைமைக் கட்சியின் கற்றறிந்த தலைவர்கள் இவற்றைப் பற்றி என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ள னர் என்று சொல்லாதது வருத்தத்திற்கு உரியது.\nமேலும், வகுப்புவாரி விகிதாச்சார இட ஒதுக்கீடு என்கிற கொள்கைப்படி, சென்னை மாகாணத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு அவரவர் வகுப்புக்கு ஏற்ற விகி தாச்சாரம் அளிக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தியும்; நீதிக்கட்சி ஆட்சியினர் சமூகத் திலும் கல்வியிலும் பின்தங்கிய சாதிகளுக்குத் தனி இடஒதுக்கீடு கொடுக்காத அநீதியைக் கண்டித்தும், 1934-இல் “குடி அரசு” இதழில் ஈ.வெ.ரா. கண்டனம் தெரிவித்து எழுதினார்.\nஅவருடைய மேலேகண்ட கோரிக்கையை, 1935-இல், நாகை முருகேசன் அவர்களால் வெளி யிடப்பட்ட “புதுஉலகம்” என்னும் ஏட்டின் முதலாவது இதழில் மாமேதை ம.சிங்கார வேலர் கண்டனம் செய்தார்.\n“சாதியை ஒழிக்கவேண்டும் என்கின்ற ஈ.வெ.ரா. சாதியின்பேரால் இடஒதுக்கீடு கேட்பது முரணானது” என்று கூறியே, அப்படிக் கண்டித்தார்.\nநீதிக்கட்சி ஆட்சி அளித்த வகுப்புவாரி உரிமைக் கொள்கையின்படி பார்ப்பனர், பார்ப் பனரல்லாதார், இசுலாமியர், கிறித்துவர் மற் றும் ஆங்கிலோ இந்தியர், ஆதித் திராவிடர் என்கிற வகுப்புகளின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு வழங்கப்பட்டதே அன்றி, ஒவ்வொரு உள்சாதிக்கும் சாதி அடிப்படையில் வழங்கப் படவில்லை என்பதை, மேதை சிங்காரவேலர் அறிந்திருந்தார் எனினும், பிறழ உணர்தல் (Perverted understanding) என்கிற கண்ணோட் டத்தில், மேதை சிங்காரவேலர் அப்படிக் கரு தினார் என்றே நாம் நினைக்கிறோம்.நிற்க.\nஇந்தியாவில் “நாடு”, “நாட்டரசு”, “இந்திய அரசு” என்று இருப்பது “ஒற்றை இந்திய அரசு” மட்டுமே.\nஇந்திய அரசுத்துறைப் பணிகளில் சென்னை மாகாண எல்லைக்குள் இருக்கிற எல்லாத் துறை களிலும் பார்ப்பனருக்கு 16%, பார்ப்பனர் அல்லாதாருக்கு 44%, இசுலாமியருக்கு 8%, கிறித்தவருக்கு 8%, ஆதித்திராவிடர்களுக்கு 16%, இதர சிறுபான்மை மதத்தினருக்கு 8% என்கிற விகிதத்தில் பெரியர் ஈ.வெ.ரா.வு��், பொப்பிலி அரசரும் சர்.ஏ.இராமசாமி முதலியாரும், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியும் முயன்று, 1935இல், பெற்றுத் தந்தனர். இந்த வரலாற்று உண்மையை எல்லாக் கட்சியினரும் மலைமீது நின்று சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.\nஅடுத்து, இரண்டாம் உலகப் போர்க்காலத் தில் அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்ச ரவையில் ஒரு கேபினட் அமைச்சராக மேதை அம்பேத்கர் அமர்த்தப்பட்டார். அவர் அனைத் திந்திய அரசுப்பணிகளில் பட்டியல் வகுப்பினருக்குத் தனியே 12.5% ஒதுக்கீடு கோரி, அரசப் பிரதிநிதியிடம் (Viceroy) கோரிக்கை வைத்தார். அதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு, மய்ய அரசின் அலுவலகங்களில் மட்டும் 11-8-1943இல் 8.33% விழுக்காடு பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செய்து ஆணை அளிக்கப்பட்டது.\nஇவ்வளவு நீண்டகாலமாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டும், இன்றைய இந்தியாவில் 19% உள்ள பட்டியல் வகுப்பினருக்கு, 2016 கணக்குப்படி, 13% அளவுக்கே இந்திய அரசுப் பணிகளில் இடம்பெற்று உள்ளனர் என்பது மிகமிக இழிந்த நிலையாகும்.\n“கல்வியிலும் சமூகத்திலும் பிற்படுத்தப்பட் டோர் யார்” என்கிற பட்டியல் இல்லாத நிலையில், அப்படி ஒரு பட்டியலை இந்திய அரசு உருவாக்கித்தரவேண்டும் என்று விரும்பி, மேதை அம்பேத்கர் 1949ஆம் ஆண்டில் 340 ஆம் விதியை எழுதினார். அரசமைப்புச் சட் டம் 26-1-1950இல் நடப்புக்கு வந்துவிட்ட நிலையில், பார்ப்பனரான பிரதமர் பண்டிதர் நேரு, 1953 இல் தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கும் ஆணையத்தை அமைத் தார். காகா கலேல்கர் தலைமையில் அமைந்த அந்த ஆணை யம் தமது அறிக்கையையும் பரிந் துரைகளையும் 1955இல் பிரதமர் நேருவிடம் அளித்தது.\nகாகா கலேல்கர் உருவாக்கிய உள்சாதிப் பட்டியலில் - பார்ப்பனர்களில் ஏழைகளாக உள்ள பிரிவினரையும் அறிக்கையில் சேர்க் காத காரணத்தால், அந்த அறிக்கையை உடனே அமல்படுத்த பிரதமர் நேரு முன்வரவில்லை.\nஆனால், குதிரை கீழே தள்ளியதும் அல் லாமல் குழியும் பறித்த கதையாக, பிரதமர் நேரு 1961 மே திங்களில் மய்ய அரசு அமைச்ச ரவையைக் கூட்டி, “காகா கலேல்கர் அளித்த சாதிப் பட்டியலை மய்ய அரசு ஏற்கவில்லை எனவும், பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசில் இடஒதுக்கீடு கொடுக்கப்படமாட்டாது என வும்” தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன் நில்லாமல் அப்போதைய எல்லா மாநில முத லமைச்சர்களுக்கும் கமுக்க மடல் (Demmy Official Letter) எழுதி, “எக் காரணத்தைக் கொண்டும் அந்தந்த மாநிலப் பிற்படுத்தப் பட்டோருக்குச் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது” என்றும், “அவர்களுக்கு ஏதாவது உதவிஅளிக்க விரும்பினால் பணஉதவி அளிக்கலாம்” என்றும் அறிவுறுத்தினார். இந்தச் செய்தியை, அப்போதே முத லமைச்சர் கு.காமராசர், கோட்டையில் வே.ஆனை முத்துவிடம், மறைமுகமாகத் தெரிவித்தார். இது உண்மை.\nமண்டல் குழு அமைக்கப்பட மார்க்சியப் பெரி யாரியப் பொதுவடைமைக் கட்சியும், பீகார் மாநிலப் பிற் படுத்தப்பட்டோர் பேரவையும் இணைந்து முறையே வே.ஆனைமுத்து, இராம் அதேஷ் சிங் எம்.பி ஆகியோர் தலைமையில் பீகாரில் போராடியது ஒன்றே காரணமாகும்.\nமண்டல் குழு அறிக்கையை நாடாளுமன் றத்தில் வெளியிடுவதற்கும், நடப்புக்குக் கொண்டு வருவதற்கும் அப்போதைய உள்துறை அமைச் சர். கியானி ஜெயில்சிங்கிடம் 4-3-1982இல் வே.ஆனைமுத்து வைத்த கோரிக்கையை ஏற்று, அன்று மாலையே “மண்டல்குழு அறிக்கையை அரசு நாடாளுமன்றத்தில் வெளியிடும்” என்று அறிவித்தார். அதைப் பொறுத்துக்கொள்ள முடி யாத பிரதமர் இந்திராகாந்தி, கியானி ஜெயில் சிங்கை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி, எந்த அதிகாரமும் இல்லாத குடிஅரசுத் தலைவராக ஆக்கினார்.\nஎதிர்பாராத தன்மையில், 1989இல் பிரதமராகப் பொறுப்பேற்ற வி.பி.சிங் அவர்கள், எம் ஒடுக்கப்பட்டோர் பேரவையின் அனைத்திந் தியத் தலைவர் இராம் அவதேஷ்சிங், மாநிலங் களவையில் அன்றாடம் இடஒதுக்கீடு பற்றி எழுப்பிய கோரிக்கையை நெஞ்சில் கொண்டு, 6-8-1990இல், மய்ய அரசின் வேலையிலும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27ரூ ஒதுக்கீடு அளித்து அறிவித்தார். அது 1994இல் தான் நடப்புக்கு வந்தது.\nஇந்திய அளவில் 57% உள்ள - எல்லா மதங் களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கு அனைத்திந்திய ஆட்சிப் பணியில் 2016ஆம் ஆண்டின் கணக் குப்படி 6% மட்டுமே இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என் பது எல்லோரும் நாணப்படவேண்டிய நிலையாகும்.\nஇவ்வளவு செய்திகளையும் நேரில் கண்டறிந் துள்ள பொதுவுடைமைக் கட்சியினர், நாடாளு மன்றத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபின்ன ரும், அனைத்திந்திய அளவில் இது பற்றி இணக்கமான ஒரு கொள்கையினையும் வேலைத்திட்டத்தினையும் மேற்கொள்ளாதது தவறு அல்லவா என்று, அவர்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டு மாய் அன்���ுடன் வேண்டுகிறோம்.\nமேலும், தமிழகத்தில் மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தனிப் பட்ட முயற்சியால், பிற்படுத்தப்பட்டோருக் கான ஒதுக்கீடு 50 விழுக்காடாக உயர்த்தப் பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கை பற்றியும்; கேரளாவில் 5 உள்சாதிகளுக்கு மட்டும் தனித் தனியாக விகிதாசார இடஒதுக்கீடு கல்வியிலும் வேலையிலும் அளிக்கப்படுவதையும், மீதமுள்ள 68 உள்சாதிகளுக்கு குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதையும் தெரிந் திருந்தும்-பொதுவுடைமைக் கட்சிகளின் ஆட்சி கள் நடந்த மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும், மற்ற வட மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 57% ஏன் வழங்கப்படவில்லை என்கிற வினாவை, அவரவர் சார்ந்த கட்சியின் இந்திய தேசியக் குழுவில் எழுப்பாமல் போனதும் - இருப்பதும், அந்தக்குறை நீக்கப்படப் பாடுபடா மல் போனதும் - இருப்பதும் சரியா என்பது பற்றியும்; இதில் இந்தியச் சமூக அமைப்பைப் பற்றிய மார்க்சிய-லெனினியர்கள் என்ன நிலைப் பாடு கொண்டுள்ளனர் என்பதையும் இனியேனும் வெளியிடுமாறும்; முன்னேறிய பிரிவினர் உள்ளிட்ட நான்கு வகுப்புகளுக்கும் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு வந்து சேர இணக்க மான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரு மாறும் வேண்டுகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/12/pk.html", "date_download": "2019-01-19T18:18:45Z", "digest": "sha1:FJTNXXFFRI7CAEM4LXDGXNMM5HLFBFK7", "length": 15661, "nlines": 131, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "PK – சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nPK – சினிமா விமர்சனம்\n‘3 இடியட்ஸ்’ கூட்டணி ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு திரைப்படம் . படத்தின் கரு என்னவென்றால் ‘மனிதம்’ . மனிதம் தான் முதலில் , மனிதத்துள் தான் மதம் இருக்கிறது என்பதை அழகாய் , அதேநேரம் நெற்றிப்பொட்டில் அடித்திருப்பது போன்றதொரு திரைப்படம் .\nவேற்றுகிரகவாசி அமீர்கான் . பூமிக்கு வந்து ரிமோட்டை திருட்டுக்கொடுக்கிறார் . ரிமோட் இல்லாமல் அவரால் திரும்ப தாய்க்கிரகம் செல்லமுடியாது . பூமியில் மனிதர்கள் பேசும் பாஷை அவருக்குப்புரியவில்லை .ஆனாலும் மனிதர்களின் உடை, நடை , செயல் ஆகியவற்றை ஓரளவு அறிந்துகொள்கிறார் . ஒருகட்டத்தில் சஞ்சய்தத்தை சந்திக்கிறார் . அமீர்கானுக்கு ‘டேட்டா ட்ரான்ஸ்வர்’ செய்யும் சக்தி உள்ளது . அவரால் , மற்றவர்களிடமிருக்கும் செய்திகளை , அவர்களின் கையைத்தொட்டே அறிந்துகொள்ளமுடியும் . ஒரு முறை ஒரு விபச்சாரியிடமிருந்து , அவளின் கையைத்தொட்டு , அவளின் பாஷையை ட்ரான்ஸ்பர் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் . தன்னுடைய ரிமோட் தொலைந்துபோனதைப்பற்றி சஞ்சய் தத்திடம் தெரிவிக்க , அவரோ அதுமாதிரியான காஸ்ட்லியான பொருட்கள் எல்லாம் டெல்லியில் தான் திருடர்கள் விற்பார்கள் என சொல்லி , அமீரை டெல்லி அனுப்பிவைக்கிறார் . அங்கு சென்றதும் சில சம்பவங்களால், கடவுள் என்பவரால் தன்னுடைய ரிமோட் கிடைக்கும் என்பதை நம்புகிறார் . அதற்காக அனைத்துக்கடவுள்களையும் வெறித்தனமாய் வேண்டுகிறார் . ஆனால் கிடைக்கவில்லை . அப்படியொரு சூழலில்தான் அனுஷ்கா சர்மாவை சந்திக்கிறார் . டி.வி ரிப்போர்ட்டரான அனுஷ்கா , அமீரிடம் இருக்கும் ஒருவித துடுக்குத்தனமான செய்கைகள்மீதும் , அவரின் கருத்துகளின் மீதும் ஆர்வமாகி அவரைப்பற்றி அறிந்துகொள்ள முயற்சிக்கிறார் . ஒரு கட்டத்தில் தான் யாரென்ற உண்மையை அமீர் உடைக்கிறார் . அதன்பின் அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து போலி மதகுருமார்களையும் , நம்முடைய மதம்சார்ந்த ஒடுக்கப்படவேண்டிய மூடநம்பிக்கைகளையும் அறவழியில் எதிர்க்கிறார் . அதேநேரம் அனுஷ்கா சர்மா மீது காதல் வர , அவளோ ஏற்கனவே ஒருவனைக்காதலித்து , பிரிந்துவிட்டாள் என்பதை அமீர்கான் அறிகிறார் . இன்னொருபுறம் ஒரு சாமியார் (அவரிடம்தான் அமீரின் ரிமோட் இருக்கும் .) அமீரை ஒரு போட்டிக்கு இழுக்க , அதேநேரம் அமீர்கான் முன்னிலையிலே ரயில்வெடிவிபத்தில் சஞ்சய் தத் இறக்க , அதன்பின் அமீர்கான் என்ன ஆனார் காதல் என்ன ஆனது போன்றவற்றை தியேட்டரில் சென்று களித்து மகிழுங்கள் .\nபடத்தின் பெரும்தூண் வசனம் . ஒவ்வொன்றும் செம ஷார்ப் . வசனம் வரும் டைமிங்கும் அற்புதம் . ஹீரோயின் இன்ட்ரோ காட்சியிலேயே வசனத்தின் மூலம் இப்படம் எதைச்சொல்ல வருகிறது என்பதனைக்கணித்துவிடலாம் . அதற்கடுத்து இசை . அழகாய் , அதேநேரம் ரசிக்கும்படியான பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை . மூன்றாவது ஒளிப்பதிவு . சரி , இந்த டைரக்டர் , அமீர்கான் பத்தி எதுவும் எழுதமாட்டியா னு பொங்காதிங்க . அவங்களப்பத்தியெல்லாம் 3 இடியட்ஸ்லயே எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி . மேலும் இவர்களைப்பற்றி சொன்னால் , அந்த காட்சி இப்படி , அப்படினு முழு படத்தையும் எழுதிவிடுவேன் .\nஇந்த அனுஷ்கா சர்மா எதுக்காக குட்டைப்பாவாடை போட்டுக்கிட்டு இன்ட்ரோ சீனுக்கு வந்தாங்கனு தெரியல . என் பக்கத்துல இருக்க பெருசு ஒன்னு , அனுஷ்கா சைக்கள் ஓட்டுற சீனுக்கு , கீழ இருந்து குனிஞ்சி பாக்குது . அப்புறம் எங்கிட்ட ‘தம்பி உனக்கு எதாச்சும் தெரியுதா அந்த நேரத்துல அனுஷ்கா டைமிங்கா ஒரு வசனம் பேசிச்சு அத படத்தப்பார்த்து தெரிஞ்சிக்கிங்க (இதேபோல் ஒரு பெருசு கிக் என்ற இந்திபடத்திற்கு வந்து ,கொஞ்சம் கிளாமரான ஒரு பாடலைப்பார்த்துவிட்டு ‘பரவால்ல தம்பி இவளோட குத்துக்குனே 50 ரூபா கொடுக்கலாம்’னு சொன்னுச்சு இவளோட குத்துக்குனே 50 ரூபா கொடுக்கலாம்’னு சொன்னுச்சு \nஎனக்குப்படத்திலேயே மிகமிகச்சிறப்பாகத்தோன்றிய ஒரு விஷயம் அந்த கடவுள் எங்கே பாடலும் அதைப்படமாக்கிய விதமும் . அந்தப்பாடலைப்பார்க்கும் போது மதத்தின்பெயரால் , மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை உருக்கத்துடன் காட்டியிருப்பார்கள் . இன்னொரு காட்சி , சஞ்சய் தத் ரயிலைவிட்டு இறங்கியதும் ‘ஹரே பாய்’ என்ற அழைப்பதும் தொடர்ந்து குண்டுவெடிப்பதும் , அப்போது தவறுதலாக அமீர்கானின் ரேடியோ ஆன் ஆகி , அதில் ஓடும் பாடலின் வரிகளுமென புதுவிதமான அனுபவத்தினைக்கொடுத்திருக்கிறார்கள் .\nபடத்தின் 70 சதவீதம் காமெடிதான் . மிச்சம் இருக்கும் 20 சதவீதம் பாடல்கள். மீதமுள்ள 10 சதவீதம் சென்டிமென்ட் .மொத்தத்தில் மனிதர்கள் அனைவரும் தவறாமல் ஒருமுறையாவது பார்த்து ரசிக்கவேண்டும் . இந்தி தெரியாதவராய் இருந்தால் சப்டைட்டில் போடும் தியேட்டருக்குச்சென்று பார்க்கவும் . சேலத்தில் சங்கீத் தியேட்டரில் சப்டைட்டில் போடுகிறார்கள் . மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை . படத்தின் முடிவில் கூறும் அந்த 4 கருத்துகளை மறந்துவிடாதீர்கள் .\n8:32 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், பாலிவுட்2 comments\nஎன்னா படம் ... வாவ்..\nகண்டிப்ப�� நல்லதொரு முயற்சிங்ணா இந்தபடம் \nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nA SEPERATION - சினிமா விமர்சனம்\nTRIANGLE - விமர்சனம் + அலசல்\nIN TIME – சினிமா விமர்சனம்\nPK – சினிமா விமர்சனம்\nபிசாசு – சினிமா விமர்சனம்\nலிங்கா - சினிமா விமர்சனம்\nமீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்\nJUMPER – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம்மெஷின் - 12\n‘கன்னாபிஸ் சாடிவா’வும் சில உண்மைகளும்\nCN’s - THE PRESTIGE – மறக்கமுடியாத திரைப்படம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/01/blog-post_31.html", "date_download": "2019-01-19T19:16:24Z", "digest": "sha1:4B7IRE2LIS5IIVRGSMVI23ZZVBIWN574", "length": 6618, "nlines": 50, "source_domain": "www.desam.org.uk", "title": "ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே – உச்ச நீதிமன்றம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே – உச்ச நீதிமன்றம்\nராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே – உச்ச நீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடந்தது.\nதங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன்இ முருகன்இ பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கை.\nஇந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோதுஇ '3 பேருக்கும் மரண தண���டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nமூவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானிஇ '11 வருடங்கள் 4 மாதங்கள் கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் காரணமும் கூற முடியாது.\nஉள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அதுபோலவேஇ குடியரசுத் தலைவரிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இன்றிக் கிடந்தன. நியாயப்படுத்த முடியாத இந்தக் காலதாமதம் ஒன்றே இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகும்' என்று வாதிட்டார்.\nஇந்த வழக்கில்இ மத்திய அரசு வழக்கறிஞர் பிப்ரவரி 4-ம் தேதி தனது வாதத்தை முன்வைக்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A4", "date_download": "2019-01-19T19:36:38Z", "digest": "sha1:NBL7JQY72PYP75OI2KCCW6F6LSCEKGH6", "length": 21890, "nlines": 323, "source_domain": "pirapalam.com", "title": "அஜித் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ...\n#Thalapathy63ல் அடிச்சிதூக்கப் போகும் யோகி பாபு:...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா...\nதொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் \nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி:...\nஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில்...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின��� ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம்...\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழைத்தனர்\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nஅஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்\nசிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்...\nபடப்பிடிப்புடன் ஆரம்பமான தல59 படத்தின் பூஜை \nதல அஜித் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத்துடன் இணைகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.\nதல-59 படம் எப்போது தொடங்குகின்றது\nதல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பில் உள்ளது.\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nகிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் அஜித். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற...\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nவிஸ்வாசம் படம் வரும் 2019 ன் பொங்கல் ஸ்பெஷல் தான். படம் உலகம் முழுக்க பல இடங்களில் வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் அதிகளவில் படங்களை...\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற...\nதென்னிந்திய சினிமா என்பது இந்தியாவில் மிக முக்கியமான இடம். தெற்கு ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2.0 படம் கூட தென்னிந்திய...\nஅஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்\nஅஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் கமிட் ஆவார் என்பது பெரிய கேள்விக்குறியாக...\nவிஸ்வாசம் டீஸரை பார்த்த பிரபலம்- ஒரே வார்த்தையில் என்ன...\nசிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகிறது விஸ்வாசம். கிராமத்து பின்னணி���ில் திருவிழா போல் படம் அமைய வேண்டும் என்பதை முதலில் உறுதி...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த கொண்டாட்டத்தில் இருக்கும்...\nஅஜித், விஜய் போன்றே சொல்பேச்சு கேட்காத அமலா பால்\nஅதோ அந்த பறவை போல படத்தில் இயக்குனர் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டுள்ளார் அமலா பால்.\nஅஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி\nதல அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படமும் ரிலீஸ் ஆகிறது.\nஅஜித் படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்கள் பொய்யா\nஅஜித் பட தகவல் எப்போது எப்படி வரும் என்பது தெரியவில்லை. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வந்துவிடுகிறது.\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nதளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nடீனேஜில் இருக்கும் போதே சினிமாவில் நுழைந்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க...\nகர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nதளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது என்றால் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு...\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா\nதமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விசு��ாசம், விஜய்63 என பல...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா....\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த்....\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை\nசமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI...\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா, IEMI படத்தின் ப்ரோமோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் தேவ் படத்தின் சிங்கிள்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nபாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த இடம்\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-19T18:10:10Z", "digest": "sha1:KSSXC3D3KQZFGC6RUS6JOWN73VJEDIHE", "length": 11105, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News ஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது\nஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது\nஆனமடுவ புளியங்குளம் பிரதேசத்தில் குளத்தின் மேல் பகுதிக்கு புதையல் ஒன்றை எடுப்பதற்கு முயற்சித்ததாக கூறி சந்தேகத்தில் 06 பேர் ஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களுள் அசை நிறுவன அபிவிருத்தி அமைச்சின் சாரதி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர் ஆனமடுவ, தம்மென்னாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபுதையலை வௌியே எடுக்க முயற்சித்த இடத்திற்கு அருகில் இருந்து இரண்டு லொறிகளும் பெகோ இயந்திரம் ஒன்றும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டு���்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் பொருட்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒரு வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்த தாயின் காதலன்\nபெண்ணொருவரை கடத்த முயன்ற ராணுவ சிப்பாய் கைது\nபோதைப் பொருட்களை வைத்திருந்த யாழ் இளைஞர் விளக்கமறியலில்…\nபிகினி உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nRragini Dwivedi இன் ஹொட் பிகினி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nஐயோ ஐயோ -ஜூலியின் #10yearschallenge என்ன கொடுமை ஜூலி\nகடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இணையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 பரவி முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது...\nகுடிப்பதற்கு பணம் தர மறுத்தற்கு ஆத்திரத்தில் 4 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24). இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு...\nஉடனடி மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றில் கையொப்பமிட்ட மைத்திரி\nஅனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் உடனடியாக நடத்த அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி… இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அவர் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nயஷிக்கா ஆனந்த் இன் 10yearschallenge -எப்படி இருக்காங்க தெரியுமா\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமு���் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/amp/", "date_download": "2019-01-19T18:11:14Z", "digest": "sha1:QRM5F7HGVKLVYWZUVM22VZO5N53D7ES7", "length": 5583, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "காதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா -", "raw_content": "முகப்பு Gallery காதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே\nகாதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே\nபாலிவுட், ஹாலிவுட் மீடியாக்களில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் கடந்த சில நாட்களாக இருவரும் ஜோடியாக பல இடங்களில் உலாவி வருகின்றனர்.\nஅத்துடன் தங்களது சமூக வலைத்தளப்பக்த்திலும் இவர்களின் கொஞ்சும் உரையாடல்கள், இருவருக்குமான உறவை உறுதிபடுத்துவதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அமெரிக்கா சுதந்திர நாளான ஜுலை 4ம் தேதி நியூயார்க் நகருக்கு நிக் ஜோனாஸுடன் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கிருந்து பிரேசிலுக்கு சென்று நிக் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து நிக் சகோதரி, சகோதரன் உள்ளிட்டோருடன் பிரியங்கா ஜாலி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் நிக் கையை கோர்த்தபடியே நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.\nசமீபத்தில் இந்தியாவுக்கு விடுமுறைக்காக ஜோடியாக வந்திருந்த நிக் – பிரியங்கா ஆகியோர் பல இடங்களில் ஒன்றாகவே சுற்றித்திரிந்தனர்.\nபிரியங்காவின் அம்மாவைச் சந்தித்த நிக், பின்னர் அவரது சகோதரி உள்ளிட்டோருடன் கோவாவில் விடுமுறையைக் கொண்டாடினார்.\nமுன்னதாக விருது நிகழ்ச்சி ஒன்றின் சிகப்பு கம்பள வரவேற்பில் நிக் ஜோனஸ் – பிரியங்கா ஆகியோர் ஒன்றாக கைகோர்த்து நடந்தனர். அப்போது முதல் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.\nஇதனைத்தொடர்ந்தே இவர்கள் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது.\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nஉலக அளவில் ஆய்வு – இந்தியாவிலே செல்வாக்கில் இவருக்கு தான் முதலிடம்\nபிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும் திருமண நிச்சயதார்த்தம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15620/pista-burfi-in-tamil.html", "date_download": "2019-01-19T18:50:22Z", "digest": "sha1:6T54LXWC7TAYMSDBKGW5FT42PONUZQ5Q", "length": 4045, "nlines": 126, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பிஸ்தா பர்பி - Pista Burfi Recipe in Tamil", "raw_content": "\nபால் – நான்கு லிட்டர்\nசர்க்கரை – ஒண்ணேகால் கிலோ\nபிஸ்தா – 250 கிராம்\nபிஸ்தா கலர் – 2 சொட்டுக்கள்\nபாலை அடிகனமான பாத்திரம் அல்லது வாணலியில் ஊற்றி சுண்டக் காய்ச்சவும்.\nகோவா பதத்திற்கு பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.\nபிஸ்தா பருப்பை பொடியாக துருவவும்.\nதுருவிய பிஸ்தா எசன்ஸை கோவாவுடன் சேர்த்துக் கிளறி ஒரு தட்டில் கொட்டி பரப்பவும்.\nஆறியவுடன் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடலாம்.\nஇந்த பிஸ்தா பர்பி செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த பிஸ்தா பர்பி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-19T19:10:04Z", "digest": "sha1:TLPV6VCKGIYODWBNNTQXNYXVNCAGS55N", "length": 25122, "nlines": 358, "source_domain": "www.naamtamilar.org", "title": "தம் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடமே வட மாகாணத் தேர்தல் முடிவு: நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்\nதம் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடமே வட மாகாணத் தேர்தல் முடிவு: நாம் தமிழர் கட்சி\nநாள்: செப்டம்பர் 23, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nஉலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அர���ால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும்.\nஇராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ச அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர்.\nதமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் விரும்புவதை வெளிப்படுத்துவதாக கூறினால், அதை விட கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் தங்கள் கணவன்மாரை இழந்த 50,000 பெண்கள் வாக்களித்துள்ளனர். தங்கள் பிள்ளைகளை போரில் இழந்த, போருக்குப் பின் சிங்கள இராணுவத்தால் கடத்தப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத இளைஞர்களின் பெற்றோர்கள் பல ஆயிரக்கணக்கில் வாக்களித்துள்ளார்கள். சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டு வீச்சில் தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்து அங்கு சிங்கள இராணுவ முகாம்களை ஏற்படுத்திய அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களின் வாக்குதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் முன்னெற்ற முகமூடியை கிழத்தெறிந்திருக்கிறது. எனவே, இந்த வெற்றியை எந்த வித்திலும் ராஜபக்ச அரசும், அதற்கு எல்லா வழிகளிலும் முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசும் தங்களது ஜனநாயக முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டால் அதைவிட பெரிய ஏமாற்று இருக்க முடியாது\nஇந்திய – இலங்கை அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்பில் செய்யப்ட்ட 13வது திருத்ததன் கீழ் வட மாகாண அரசுக்கு அதிகாரப் பரவல் கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்று தமிழ்த் தேச கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அந்நாட்டு சட்டத்தின்படி, தமிழர் மாகாணத்திற்கென்று தனித்த அதிகாரங்கள் எதையும் வழங்குவதற்கு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே.\nஇந்தத் தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்காக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.\nவடக்கில் தேர்தலை நடாத்தியமை தாய் நாட்டிற்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி மஹிந்த\nமக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-current-affairs-02-january-2018.html", "date_download": "2019-01-19T18:46:21Z", "digest": "sha1:7JTBTFC7TFJVPVRH3LSIRSJTCAI7UAQV", "length": 19943, "nlines": 76, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 02 January 2019 | நடப்பு நிகழ்வுகள் 02 ஜனவரி 2019", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nதமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை 01-01-2019 முதல் அமலுக்கு வந்துள்ளது.\n2019-ம் புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. 2019 புத்தாண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளது.\n123 கோடி இந்தியர்களுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121,08,54,977 ஆகும். நவம்பர் 30, 2018 வரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 122.90 கோடி ஆதார் கார்டுகளை வழங்கியுள்ளது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 29.02 கோடி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள “மகளிர் சுவர்” போராட்டம் 01-01-2019 அன்று நடந்தது. கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் வரிசையாக நின்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல லட்சக் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். மதசார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும், சமுதாயத்தை மீண்டும் இருண்ட காலத்துக்கு தள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிரான தகவலை பரப்புவதற்காகவும் இந்த போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.\n2016-ம் ஆண்டிற்கான பிறப்பு , இறப்பு விகிதங்கள் : மாதிரி பதிவு அமைப்பு (Sample Registration System (SRS)) சமீபத்திய தகவல்கள் படி 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு விகிதம் 20.4 ஆகவும், இறப்பு விகிதம் 6.4 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரம��காந்த் அச்ரேகர் காலமானார்: சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் 02-01-2019 அன்று மும்பையில் காலமானார்.\nபிந்து, கனகதுர்கா ஆகிய இரு 50 வயதிற்குட்பட்ட பெண்கள் 02-01-2019 அன்று சபரிமலையில் அய்யப்பனை தரிசித்துள்ளார்கள்.\n”மாணவர்களுடன் உரையாடல்” (Samwad with Students) எனும் புதுமையான திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 01-01-2019 அன்று துவங்கியுள்ளது. நாட்டிலுள்ள இளையோர் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான இந்நிகழ்வில், இந்தியா முழுவதுமுள்ள மாணவர்கள் குழுக்கள் பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகத்தை பார்வையிட்டு அங்குள்ள ஆராய்ச்சியாளர்களுடன் உரையாட வழிவகைசெய்யப்பட்டுள்ளது.\nஐ.நா. வின் ’யுனெஸ்கோ’ (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அமைப்பிலிருந்து அமெரிகா மற்றூம் இஸ்ரேல் நாடுகள் அதிகாரப்பூர்வமாக 31 டிசம்பர் 2018 அன்று வெளியேறியுள்ளன.\nஇணையதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது “GAFA tax” (Google, Apple, Facebook and Amazon) எனப்படும் புதிய வரியை பிரான்ஸ் நாடு அறிமுகம் செய்துள்ளது.\nபாகிஸ்தான் சிறைகளில் 537 இந்தியர்கள் : இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2008-ம் ஆண்டு தூதரக அளவிலான ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இருநாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள கைதிகள் விவரத்தை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என வருடத்துக்கு 2 முறை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் விவரத்தை அந்நாட்டு வெளியுறவுத் துறை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைத்தது. அதில் 54 பொதுமக்கள் மற்றும் 483 மீனவர்கள் என மொத்தம் 537 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது\nஇந்தியா - பாகிஸ்தான் அணு உலை விவரங்கள் பரிமாற்றம் : 1988-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி இருநாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள அணுசக்தி நிலையங்கள், வசதிகள் பற்றிய தகவலை பரிமாறிக்கொள்ள வேண்டும். அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானாலும், 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதியில் இருந்து இது நடை முறைக்கு வந்தது. 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 01-01-2019 அன்று பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் ஒப்படைத்தது. இந்திய வெளியுறவுத் துறையும் இங்குள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வழங்கியது.\nவிஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதியரசர் T B N ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n’ஆக்ஸிஸ் வங்கியின்’ ( Axis Bank) மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக அமிதாப் சவுத்திரி (Amitabh Chaudhry ) நியமிக்கப்பட்டுள்ளார்.\nபீமா-கோரேகான் போர் நினைவு தினம் மகாராஷ்டிர மாநிலத்தில் 01-01-2019 அன்று நடைபெற்றது. இதில் சுமார் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர்.\nமகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பீமா-கோரேகான் பகுதியில் கடந்த 1818-இல் உயர் ஜாதியினரான பேஷ்வாக்களுக்கும், தலித் பிரிவைச் சேர்ந்த மஹர் இன வீரர்களை உள்ளடக்கிய ஆங்கிலேயப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் பேஷ்வாக்களை ஆங்கிலேயப் படை தோற்கடித்தது. இதையொட்டி, பீமா-கோரேகானில் நினைவுச் சின்னம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இப்போரின் வெற்றியை தங்களுக்கு கிடைத்த கௌரவமாக கருதும் தலித் மக்கள், ஒவ்வொரு ஆண்டும் பீமா-கோரேகானில் உள்ள நினைவுச் சின்னத்தில் திரண்டு மரியாதை செலுத்துவது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation(DRDO)) நிறுவன தினம் - ஜனவரி 1\nகூ.தக. : 1958 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய தலைவராக, சதீஸ் ரெட்டி (Dr G Satheesh Reddy) உள்ளார். இதன் நோக்கம் (Moto) : வலிமையின் மூலம் அறிவியலில் உள்ளது (Strength’s Origin is in Science) என்பதாகும்.\nசூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் \"அல்ட்டிமா துலே' என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் \"நியூ ஹொரைஸன்' விண்கலம் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருந்துகொண்டு, அதனை சுற்றி வரும் ஒரு நுண்கோளை மிக நெருக்கத்தில் ஆய்வு செய்த முதல் விண்கலம் என்ற சாதனையை நியூ ஹொரைஸன் பெற்றுள்ளது .\nகூ.தக. : நெப்டியூன் கிரகத்துக்கும் அதிக தொலைவில் இருந்து கொண்டு பூமியைச் சுற்றி வரும் அல்ட்டிமா துலே நுண்கோளை, விஞ்ஞானிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு கண்டறிந்தனர். சூரியனிலிருந்து மிக தொலைவில் இருப்பதோடு மட்டுமல்லாமல், சூரியக் குடும்பத்தின் மிகப் பழைய நுண்கோளாகவும் அல்ட்டிமா துலே இருக்கும் என்று நம்பப்படுகிறது.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Mobile-network", "date_download": "2019-01-19T18:56:31Z", "digest": "sha1:FPSY2YFNKIOL4E2SL5T3A4KQK5MZWBZB", "length": 13657, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n``நம்பரும் போயிடும்... பணமும் திருடப்படும்” - டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி #SimSwapping\nஏர்டெல்லா... ஜியோவா... 4ஜி வேகத்தில் சாம்பியன் யார் - ஓப்பன் சிக்னல் சர்வே முடிவுகள்\n“அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றுகிறார்கள்” : போராட்டகளத்தில் கொதிக்கும் மாணவர்கள்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்த��ய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarathanawin.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-01-19T18:25:41Z", "digest": "sha1:2BJXVXZUGQKYOZPB2NJ6WX4AYVULIX3S", "length": 3770, "nlines": 81, "source_domain": "aarathanawin.blogspot.com", "title": "ஆராதனாவின் வலைப்பூக்கள்: பெற்ற பட்டங்கள்!", "raw_content": "\nமனதில் உதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் சிறு முயற்சி\nயுத்தம் தந்த பட்டம் - விதவை\nசொந்தம் தந்த பட்டம் - தனிமை\nகணவர் தந்த பட்டம் - கௌரவம்\nகுழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்\nசமூகம் தந்த பட்டம் - சகுனம்\nஇனம் தந்த பட்டம் - பரிதாபம்\nவரலாறு தந்த பட்டம் - அவலம்\nவாழ்க்கை தந்த பட்டம் - வறுமை\nதனிமை தந்தது - தயக்கம்\nஏக்கம் தந்தது - தாயகம்\nநான் பெறாத பட்டம் - களங்கம்\nPosted by திருமலைச்சீலன் at 7:20 AM\nஉங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்\nDailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/32753-2017-03-28-02-42-51", "date_download": "2019-01-19T18:46:39Z", "digest": "sha1:C4AUMQKVXMTXNVQWO5CULXLIQOOOCM3F", "length": 18808, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "க்ளிக்.... க்ளிக்... க்ளிக்...", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2017\nஇதோ வரப் போகிறது ரய���ல்..... திம் தீம் திம் தீம் என யானையின் இரும்புக் கால்கள் கொண்டு மதுக்கரை வளைவில் வந்து கொண்டிருக்கிறது....\nஅவன் தயாராகிறான்.... எல்லாம் தயார்... ஏற்கனவே தீட்டிய திட்டம்தான் என்றாலும், நண்பர்கள் கொஞ்சம் நடுங்கி பின் தங்குகிறார்கள். ஒருவன் 'வேண்டாம்' என்று கூட கூறுகிறான்.\n\"போடா...ங்...... வாழ்க்கை சுவாரஷ்யங்களால் உண்டாக்கப்பட்டவை. திரில் இல்லாமல் மொக்கை போட்டோவுக்கு லைக் வாங்கி எனக்குப் பழக்கம் இல்லை...... நான் வேற.....டா....\" என்ற அவன், தண்டவாளத்துக்கும் இரும்பு பாலத்துக்கு இடையே இருக்கும் சிறு இடைவெளியில் தன்னை சமன்படுத்தி நின்றபடியே தன் அலைபேசியை முகத்துக்கு நேராக வைத்து, கிளிக்கினால் கச்சக் என்று காலத்தையும் பின்னால் வந்து கொண்டிருக்கும் ரயிலையும் தன் முகத்தோடு நிறுத்தி விடும் காலச்சிறந்த செல்பியை எடுத்து விடலாம் என்பதுதான் திட்டம்.\nவளைவில் திரும்பி ஓர் இரும்பு யானையென ஊர்ந்து அத்தனை வேகத்தோடு ரயிலும் வந்து விடுகிறது. ஏனோ படக்கென்று அலைபேசி செல்பி எடுக்கும் ஆப்ஷனில் இருந்து புகைப்படம் எடுப்பதற்கு மாறி விட...... கண நேரத்தில் ரயிலின் நினைவு தாண்டி அலைபேசியில் செல்பி மோடுக்கு மாற்றும் கவனத்தில் சிதறித்தான் போகிறான். காலம் எடுத்து விடுகிறது ஆகச் சிறந்த மரணத்தின் செல்பியை.\nகொட்டோ கொட்டென கொட்டுகிறது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. எச்சரிக்கை தாண்டி, காவலாளி தாண்டி, நண்பர்கள் தாண்டி, உறவுகள் தாண்டி...500 லைக்ஸ் ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஒளிந்து மறைந்து அந்த வழுக்கு பாறைக்கு அருகே சென்று விட்டவன், உடலை கொஞ்சம் அதிகமாக வளைத்து விடுகிறான். கேமராவும் அவன் தலையும் ஒரே நேரத்தில் சிதறுகிறது. அருவியின் புகை மண்டிய இரைச்சலில் அவனின் செல்பியும்... சிதறிய அவனின் உடலும் யாருக்கும் தெரியாமலே போகிறது.\nகிணற்றுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் நிலவோடு முகம் தெரிய எடுத்த செல்பிக்கு பிடி நழுவிய பின்னிரவு மரணம் ஒன்றை ஊரே நாறிய ஒருநாளில் தான் கண்டு பிடிக்க முடிந்தது. நிலவைக் களங்கப் படுத்திய அந்த இரவில் அவன் தலை குப்புற விழுகையில் கிணற்று சுவற்றில் முட்டிய அவன் தலையில் இருந்து சிதறிய மூளை மட்டும் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.\nஉயரமான கட்டடம் ஒன்றில் நின்று கொண்டு முத்தமிட்டபடியே செல்பியை மறந்த ஜோடி அடுத���த நாள் தலைப்பு செய்தியானது ஊருக்கே திக் திக் திக். முதலில் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஒருவரையொருவர் சமன் செய்தபடிதான் நின்றார்கள். செல்பி ஸ்டிக் படக்கென்று முறியும் என்று யார் தான் நினைத்தார்கள். நொடி நேரப் பிறழ்வுக்கு, சற்று முன்னோக்கி வளைய நேரிடுகையில்......பூமியின் ஈர்ப்பு சக்திக்கு எந்த யுக்தியும் கை கொடுக்க வில்லை. படக்கென்று ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பூமிக்குள் பாய்ந்தார்கள்.\nரத்தம் சிதறி.....முதுகற்ற ஒரு கை மட்டும் துடிக்க துடிக்க அந்த ஓவியம் இன்னும் சொட்டிக் கொண்டிருந்தது ரயிலின் மரண ஓசையை. கண்களை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது ரயிலோடு போன ஆவி.\nதன் உடல் கூட கிடைக்காத துக்கத்தில் அருவியின் பேரிரைச்சல் மட்டுமே செவிகளை திரும்ப திரும்ப செவிடாக்கிக் கொண்டிருக்கிறது.... அந்த அதிரப்பள்ளி ஓவியம். தேடி தேடி பார்க்கிறது....செத்து தொலைந்த ஆன்மா.\nகிணற்றுக்குள் நிலவு ஏன் சிவப்பாக இருக்கிறது என்று யோசிக்க முடியாத துக்கத்தில் விக்கித்து பிதற்று மொழியில் பார்த்துக் கொண்டிருக்கிறது மூளையற்ற பிணம்.\nஜோடிகள் முத்தமிட முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பின் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொள்கிறார்கள். இந்த மண்ணாங்கட்டி ஐடியாவை கொடுத்ததாக மாற்றி மாற்றி குற்றம் சுமற்றிக் கொள்கிறார்கள். ஏங்கி ஏங்கி அழுதபடியே தங்களின் தலை குப்புற விழும் ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரவின் சாம்பல் பூத்த தருணங்களோடு... வெண்ணிற சப்தம் அழுகையாகி ஆரவாரித்துக் கொண்டிருக்க...அந்த சுடுகாட்டு பின்னிரவில் துக்கம் தாளாமல்.....அகாலமாய் மரித்த, கால்களற்ற, உருவமற்ற புகை மண்டிய ஆன்மாக்கள் தங்களின் சாவு நொடிகளை வரைந்து வைத்திருக்கிற ஓவியங்களை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.\n\" என்றும் உள்ளுக்குள் யோசனையும் ஓடிக் கொண்டிருக்கிறது.\n'இன்னும் சற்று நேரம் இது இப்படியே தொடர வேண்டும். எந்த இடையூறும் வந்து விடக் கூடாது\" என்று எல்லா கடவுள்களையும் வேண்டியபடியே முன்னால் நிற்கும் ஆன்மாக்களோடு மறைந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறான் அந்த ஓவியன்.\nஆழ்ந்த பேரமைதியை அவன் கிளிக்கிய அந்த நொடி கலைத்துப் போட ஐந்து ஆன்மாக்களும் ஒரு சேர வேகமாய் திரும்புகின்றன.\nஓவிய���ின் கடைசிக் குரலோடு நாளை யாருக்காவது கிடைக்கலாம் கண்டெடுக்கப்படும் அலைபேசிக்குள் பதிந்த கடைசி செல்பி...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-01-19T19:20:19Z", "digest": "sha1:V6KIPYUAMT45YMSE75LXUXPHBRD4NXMA", "length": 7842, "nlines": 139, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: பிங்குவின் சாகசங்கள் !", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nபிங்குவிற்கு ஒரு வருடத்திற்கு முன் மொட்டையடித்தோம். அதில் அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.\nசிறிது நாள் கழித்து அவளுக்கு க, கா, கி, கீ கற்பித்துக் கொண்டிருந்தேன்.\nஅவள் ‘கி’யின் குடுமியை ( நானும் பிங்குவும் அதை அப்படி தான் சொல்லுவோம்) பாதி மட்டுமே வரைந்திருந்தாள்.\n“இதை இப்படி பாதியில நிறுத்தக் கூடாதும்மா , முழுசா கீழ வரைக்கும் போடனும்” என்றேன்.\nஅதற்கு பிங்குவோ “இந்த ‘கி’ பாவம்மா , அதுக்கு அதோட அம்மா ‘ஹேர் கட்’ பண்ணிட்டாங்களாம் \nபிங்கு அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவள் கேட்கும் கேள்விகளுகெல்லாம் (அவள் அக்காவிற்கும் தான்) பதில் தெரியவில்லை என்றாலும் , கூகுலித்தாவது பதிலைக் கூறுகிறேன்.\nநேற்று “ஏம்மா எம்பேருக்குக்கு முன்னால ‘E’ ன்னு போடறோம்” ன்னு அவள் கேட்க\n“ E என்பது அப்பா பெயரோட முதல் எழுத்து .அதனால அத முதல்ல போடறோம்” என்றேன்.\n“எனக்கு அம்மாவையும் பிடிக்குமே அதனால H.பிங்கு ன்னோ இல்லை\nE.H. பிங்குன்னோ ஏம்மா போடக்கூடாது. நான் அப்பா , அம்மா ரெண்டு பேரோட பொண்ணும் தானே “ – இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது \nதிவ்யா பிங்குவின் தோழி . அவளைவிட இரண்டு வயது குறைந்தவள்.\nஒருமுறை தாத்தா பிங்குவை காட்டி திவ்யாவிடம் “இந்த அக்கா பேரு என்னான்னு சொல்லும்மா \n“நீங்க பேர தான கேட்டீங்க \nLabels: அனுபவம், மழலைச் சொல்\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2015/01/7.html", "date_download": "2019-01-19T18:13:25Z", "digest": "sha1:B65CJW2P2ZKEMKSFSMV5GKBWG2YITFL2", "length": 29653, "nlines": 214, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "காதல் காதல் – தொடர்கதை – 7 ~ விமர்சன உலகம்", "raw_content": "\nகாதல் காதல் – தொடர்கதை – 7\nகாதல் காதல் – தொடர்கதை – 1\nகாதல் காதல் – தொடர்கதை – 2\nகாதல் காதல் – தொடர்கதை – 3\nகாதல் காதல் – தொடர்கதை – 4\nகாதல் காதல் – தொடர்கதை – 5\nகாதல் காதல் – தொடர்கதை – 6\n‘எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் . எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .\nஇடைப்பட்ட காலங்களில் இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து உறவினன் . பார்க்க போந்தாக்கோழி போல் இருக்கும் அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் , நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின் அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை உண்டாக்கியிருந்தது . மதனிடம் மையல் சிரித்து பேசும்போதெல்லாம் இவனுக்கு நரம்புகள் புடைக்கும் . அவனின் கோவத்தை நேரடியாகக்காட்டாவோ , மையலைக்கண்டிக்கவோ போதுமான தைரியம் இல்லாதவன் . அவனுக்கு மையல் வேண்டும் . அவ்வளவே அவன் எண்ணம் . அதற்காக குறுக்கவழியைக்கண்டறிந்து அதன்படி சென்றான் .மையலின் வீட்டில் சொல்லிவிட்டான் .\n‘யாரோ எங்க வீட்டுல சொல்லிட்டாங்க .’ என்று அழுதவாறே கூறினாள் .\n உங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . அவ்ளோதான . நா உங்க வீட்டுல வந்து பேசறேன் .’\n‘அதெல்லாம் வேண்டாம் . என்ன இன்னைக்கே எங்கயாவது கூட்டிட்டு போய்டு . ப்ளீஸ் .’ என்று மீண்டும் அழுதாள் .\n லூசாடி நீ . நா இன்னும் காலேஜ் முடிக்கல . அதுவுமில்லாம என்ன பெத்த பையனவிட பாத்துப்பாத்து என்னோட அங்குள் வளர்த்திருக்காரு . அட்லீஸ்ட் அவருகிட்டயாச்சும் ஒரு வார்த்தை சொல்லனும் .’\n‘எனக்கு பயமா இருக்குடா . ப்ளீஸ் . என்ன விட்டுட்டு போய்டாத டா .’\n‘ஒருநிமிஷம் பொறுமையா யோசிச்சு பாரு அம்மு . நா உன்ன கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சி்க்காப்பாத்தனும்னு நினைக்கிறேன் . இப்போ இருக்க நிலைமைல எப்டிடி நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல . உங்க வீட்ல உன்னப் பாத்துக்கரத விட நல்லா உன்னப்பாத்துக்கனும் . அதுதான் எனக்கு முக்கியம் .கொஞ்சம் பொறுமையா இரு தங்கம் . ’ என்று ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினான் . அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது .\nவீட்டிற்கு வந்தவன் சிறிது நேரம் யோசித்தான் . இதன்பின்னும் பொறுத்திருப்பது ஆபத்து என்றுணர்ந்தான் . அவன் அங்கிளிடம் எல்லா உண்மையைப்பற்றியும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டான் . அவருக்காக காத்திருந்தான் . சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு எப்போது வேலை முடியும் , எப்போது வீடுதிரும்புவார் என்பது கேள்விக்குறியே . ஆனால் அவனுடைய நேரத்திற்கு அன்று சீக்கரமாகவே வீட்டிற்குள் நுழைந்தார் . மனதைத்தைரியப்படுத்தியவாறே அவரிடம் சென்றான் .\n‘உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ’ என்றவனை நிமிர்ந்து பார்த்தார் . அவரின் முகம் என்ன என்று வினவியது .\n‘நா ஒரு பொண்ண மூனு வருஷமா லவ் பன்றேன் .’\nஎன்னது மூனு வருஷமா என்பது போல் அவருடைய முகம் ஆச்சரியமானது .\n‘அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . ’\nஅவர் அவனின் கண்களை கூர்மையாய் நோட்டம் விட்டவாறே கேட்டார் .\nஇவன் தலைகுனிந்தவாறே நின்றுகொண்டிருந்தான் .\n ஒருபடி பொன்னி அரிசி விலை என்னன்னு தெரியுமா \nஎன்ற அவரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நின்றிருந்தான் . அவனுக்கு பொன்னி அரிசியைப்பற்றிய கவலை இல்லை . உள்ளுக்குள் தன் காதல் இளவரசியைப்பற்றிதான் கவலை .\n‘செட் ஆகாது . விட்ரு .��\n‘அங்குள் ’ என்று ஏமாற்றத்துடன் அவரைப்பார்த்தான் . அவனின் கண்களில் பிச்சைக்கேட்பவனின் ஒளி தெரிந்தது . அவரோ அவனைக்கவனிக்காமல் எழுந்து சென்று பீரோவைத்திறந்து சில பைல்களை கொண்டுவந்தார் .\n‘மீறி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சினா இங்க இருக்கமுடியாது . உங்க அப்பனோட இன்சூரன்ஸ் பணம் , உன் பேர்ல வாங்கி வச்சிருக்க நிலம் பத்தின எல்லா பைலும் இதுல இருக்கு . எடுத்துகிட்டு கிளம்பிடு .’ என்று குரல் தழுதழுத்தவாறே கூறினார் . அவனை எப்படியாவது நல்ல நிலைமைக்குக்கொண்டு வந்து சேர்த்துவிடவேண்டும் என்று வாழ்க்கைமுழுமைக்கும் போராடிக்கொண்டிரு்ககும் ஜீவனின் கண்கள் கலங்கியிருந்தது . அவன் தம் அடிக்கிறான் எனத்தெரிந்திருந்தாலும் அதை அவனிடம் அதைப்பற்றி நேருக்குநேர் ஒருமுறைக்கூட பேசியதில்லை . ஒரே ஒரு தடவை குடித்துவிட்டு வந்தவனிடம் ‘உங்கப்பன மாதிரி நீயும் ஆகிடாதடா ’ என்று கெஞ்சியவர் . அன்றிலிருந்து குடிப்பதை நிறுத்தியவன் . இன்றோ , அவனை தராசுபோல் மாற்றிவிட்டார் .ஒருபக்கம் தன்னையே நம்பி காத்திருக்கும் மையல் , இன்னொருபுறம் தனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாமன் .\nமதன் அதற்கடுத்து எதுவும் பேசவில்லை . அவனுக்கு நன்றாய்த்தெரியும் . அவனுடைய வீட்டில் ஜாதிப்பிரச்சனை பெரிதளவில் இருக்குமென்பது நன்றாய் தெரியும் . அவ்வளவு ஏன் , அவனே நண்பர்களைக்கூட ஜாதிவாரியாகத்தான் பிரித்து வைத்திருந்தான் . காதலிக்கும்போது கூட அடிக்கடி மையலின் ஜாதியைக்கிண்டலடிக்காமல் இருக்கமாட்டான் . அவளும் இவனைப்போல் ஜாதி பார்த்திருந்தால் , இவர்களின் காதல் அப்போதே முடிந்திருக்கும் . இனி யோசிக்க ஒன்றுமில்லை . கடைசியாய் ஒருமுறை மையலின் வீட்டில் மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்றவாறு அவளின் வீடு நோக்கி தன் பைக்கை கிளப்பினான் .\nகிளம்பும்முன் கண்ணனுக்கு போன் செய்து மையலின் வீட்டினருகே இருக்கும் டீக்கடைக்கு வருமாறு கூறியிருந்தான் . அவளின் வீடுநோக்கி செல்லும்போதெல்லாம் எதிர்காலத்தைப்பற்றிய பயத்துடன் தானிருந்தான் . அவனுடைய மாமாவிற்கு ஜாதியைக்காட்டிலும் அவனே முக்கியம் . இருந்தாலும் அவனுடைய கிராமம் முழுமையும் அவருக்கு அங்காளி , பங்காளி , மாமன் , மச்சான் உறவினராகவே இருந்தனர் . இவன் வேற்றுசாதிப்பெண்ணைத்திருமணம் செய்துவிட்டான் என்று அவர்கள் அறிந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து எங்கும் செல்லமுடியாது . தான் அவமானப்படுவதோடு மட்டுமில்லாமல் ‘தங்கை மகனை ஊர்ப்பொறுக்க வைத்துவிட்டான் . வளர்ப்பின் லட்சணம் இதுதானா ’ என்று ஊரே அவமானப்படுத்தும் . தன் மகளுக்கு நாளை வரன்தேடினாலும் இந்த பிரச்சனை குறுக்கில் வரும் . இவனைக்காட்டிலும் இக்கட்டான சூழலுக்கு அவர்தான் தள்ளப்பட்டார் .\nமதன் அவளின் வீட்டை அடைந்தான் . கண்ணனிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தான் . அவனுடைய அம்முவின் தங்கைதான் கதவைத்திறந்தாள் . அவள் மதனைப்பார்த்ததும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தாள் .\n ஏற்கனவே நிறைய பிரச்சன ஓடுது .அப்பா வேற வீட்டுல இருக்காரு . தயவு செஞ்சு கிளம்புங்க ’ என்று அவள் கூறும்முன்பாக அவளின் தந்தையின் குரல் வந்தது .\n‘யாருனு தெரிலப்பா . ’ என்றவாறு அவள் கதவைவிட்டு வேகமாக அக்காவின் அறைக்கு ஓடினாள் . மதனைப்போலவே அவர்களும் நடுத்தட்டு வர்க்கம்தான் என்பது அவர்களின் வீட்டின் பெயிண்டின்வாயிலாகவே அறியமுடிந்தது .\n‘சார் . நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் .’\n‘உள்ள வாங்க ’ என்று அழைத்தவர் அவனை அமர சொன்னார் .\n‘சார் . எம்பேரு மதன் . ’ என்றவுடன் அவருடைய கண்கள் விரிந்தது . அவருடைய முகம் மாறியது நன்றாகவே தெரிந்தது .\n‘நானும் உங்க பொண்ணும் லவ் பன்றோம் .’ என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தான் .\nமையலின் தந்தை எதுவும் பேசவில்லை . அவளின் தாயோ ஒரு ஓரமாய் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் .\n‘அம்மா . இங்க கொஞ்சம் வாம்மா ’ என்று சத்தமாக யாரையோ அழைத்தார் . அதுவரை கதவருகில் நின்று நடப்பதை படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மையல் அவரின் அருகில் வந்து நின்றாள் .\n‘இந்த பையன நீ லவ் பன்றியாமா ’ என்றார் அழுத்தமாக .\nஅவள் தொடர்ந்து மௌனம் சாதித்தாள் .\n‘சரி தம்பி . நீங்க உங்க வீட்டுல இருக்கவங்கள வர சொல்லி பொண்ணு கேளுங்க . எனக்குப்பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம் .’ என்றவாறு அவர் எழுந்து நின்றார் .\n‘சார் . எங்க வீட்ல ….’\n‘எங்க வீட்டுல ஜாதி மாத்தி கல்யாணம் பன்றத ஏத்துக்க மாட்டாங்க சார் . ’\nஎன்ன பாத்தா மட்டும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா சரி நீ வேல செய்ற சரி நீ வேல செய்ற \n‘படிச்சிட்ருக்கேன் சார் .பி.இ. பைனல�� இயர் .’\n நல்ல படிப்பு தான் . இவளுக்கும் இன்னும் 6 மாசம் இருக்கு படிப்பு முடிய . அதுக்குள்ள நீ உங்க வீட்ல பேசி அவங்க மனச மாத்து . அதுக்கப்றம் பாத்துக்கலாம் . ’ என்றவாறு அவனின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி உள்ளே சென்றார் . வந்த காரியம் ஓரளவு சக்ஸஸ் ஆனது மதனுக்கு சந்தோஷமாய்த்தானிருந்தது . எப்படியாவது அவன் வீட்டில் மட்டும் மனமாறம் செய்யவேண்டும் . கண்ணனிடம் நடந்ததைக்கூறிவிட்டு , ஓரளவு தெளிந்த மனதுடன் தன் வீட்டை அடைந்தான் . அவனுடைய மாமா ஒருமாதிரியாக அவனைப்பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை . காலையில் வழக்கம்போல பேருந்தில் அவளைச்சந்தித்தான் . சந்தோஷ ரேகை அவனுடைய முகத்தில் மின்ன , அவளைத்தேடினான் . ஆனால் அவளோ இவனை்ககண்டும் காணதது போல் இருந்தாள் . அவளிடம் சென்று ஆசையாக இவன் பேச , அவள் பதிலேதும் சொல்லாமல் விரைத்தவாறு நின்றிருந்தாள் . மாலினியும் அதேபோலவே தான் இருந்தாள் . இவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பவளே அமைதியாய் இருந்தாள் . என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்தான் . மாலையிலும் அதேநிலை தான் . ஓரளவு கெஞ்சிப்பார்த்தவன் , கடைசியில் மையலிடம் கோவப்பட்டு கேட்டான் .\nஅவ்வளவு நேரம் அமைதியாய் இருந்தவள் பொறுமையாய் தெளிவாய்க்கூறினாள் .\n‘எனக்கு உன்ன பிடிக்கல . இனிமேல் எங்கிட்ட பேசாத . என்ன தயவு செஞ்சு டிஸ்டர்ப் பண்ணாத .’\nஇதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்\n9:19 amமெக்னேஷ் திருமுருகன்இலக்கியம், காதல்காதல், தொடர்கதை, புனைவுகள்8 comments\nநண்பா சாரி தங்களோட தளத்தை ஏன் இணைத்துக்கொள்ள முடியவில்லை\nதொடர் ஏழையும் படிச்சிட்டு இந்த ஏழை வர்றேன் கருத்துரை போட... மீண்டும் சாரி\nGoogle Friend Connect - ல ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும்ணா . நா இப்போ சோதனை செஞ்சி பார்க்கிறேன் . ஏழையும் படித்துமுடித்துவிட்ட இந்த ஏழையிடம் தங்களின் மேலான கருத்துகளை தெரிவியுங்கள் அண்ணா .\nதிண்டுக்கல் தனபாலன் January 21, 2015 6:36 am\nடுவிஸ்ட்டுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இன்னைக்கு வச்சிடுவேன் அண்ணா இன்னையோட கதைய முடிக்கனும் .\nதிண்டுக்கல் தனபாலன் January 21, 2015 6:42 am\nGoogle Friend Connect-யை ஒருமுறை நீக்கி விட்டு, Add a Gadget --> More Gadget சென்று, அங்கு கடைசியில் உள்ள Google Friend Connect-யை சேர்க்கவும்...\n சரியா இப்போ வேலை செய்யுதுனு நினைக்கிறேன் . நன்றிங்ணா \nஅடுத்தது என்ன ,அறியும் ஆவலை ஏற்படுத்தி விட்ட���ர்கள் :)\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nதாயகம் – சினிமா விமர்சனம்\nஆம்பள & டார்லிங் – சினிமா விமர்சனம்\nகாதல் காதல் – தொடர்கதை – நிறைவுப்பகுதி\nகாதல் காதல் – தொடர்கதை – 7\nகாதல் காதல் – தொடர்கதை -5\nகாதல் காதல் – தொடர்கதை – 6\nகாதல் காதல் – தொடர்கதை – 4\nகாதல் காதல் – தொடர்கதை – 3\nகாதல் காதல் – தொடர்கதை - 2\nகாதல் காதல் – தொடர்கதை - 1\nஐ – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nதமிழ் பேய்த்திரைப்படங்கள் – ஒரு பார்வை\nTHE FUGITIVE - சினிமா விமர்சனம்\nTHE WAY BACK - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/16/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-gst-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-19T18:38:03Z", "digest": "sha1:VZX3KX43AITTBTUHW472NYW7ZHLMINFJ", "length": 9394, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஜூன்-1 முதல், GST-க்கு மரண அடி! | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nஜூன்-1 முதல், GST-க்கு மரண அடி\nகோலாலம்பூர், மே.16- எதிர்வரும் ஜூன் 1ஆம்தேதி முதல் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி முற்றாக அகற்றப்படும் என்று நிதியமைச்சு அறிவித்தது.\nதற்போதுள்ள 6 விழுக்காடு ஜிஎஸ்டி வரி ஜூன் முதல் பூஜ்யம் நிலைக்குத் தள்ளப்படும். இது தேசிய அளவில் அமலுக்கு வரும் என்று நிதியமைச்சின் அறிக்கை தெரிவித்தது.\nஎனவே, பதிவு பெற்ற எல்லா வர்த்தகர்களும் இனிமேல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கக் கூடாது. மற்ற விதிமுறைகளை அவர்கள் தொடர்ந்து பேணிவரவேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.\nநில விவகாரம்: லோகபாலா மீதும் விசாரணையா\n1எம்டிபி அருள் கந்தா நாட்டை விட்டு வெளியேற தடை\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nகோலிவூட் திரைப்படத்தில், மலேசிய நடிகை சங்கீதா\nபயணிகள் பஸ்- லோரி மோதல்: ஓட்டுனர் பலி\nமாராவை அனைத்து இனங்களுக்கும் திறந்துவிடச் சொன்னேனா\nமக்கள் பயன்படுத்தும் உப்புகளில் பிளாஸ்டிக்கா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/kaithadi-oct18/35935-2018-10-17-04-00-50", "date_download": "2019-01-19T19:09:23Z", "digest": "sha1:HIHC2MMBZD6FE4A5JFWWCBHKDLDM26YL", "length": 18073, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "எழுத்தெனப்படுவது.....", "raw_content": "\nகைத்தடி - அக்டோபர் 2018\nஅரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் முன்னுரிமை வேண்டும்\nசென்னை திரைப்பட விழா டைரிக் குறிப்புகள்\nமொ��ிப் பற்றும் மொழி வெறியும்\nஇப்படியெல்லாம் செய்வீர்களென எதிர்பார்த்தோம், தோழர்களே\nபௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாமிய வங்கி - முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கைத்தடி - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2018\nஅந்த வரிகள் என்னுள் பதிந்து முப்பது ஆண்டுகள் நகர்ந்திருக்கலாம். இன்றும் அவை என்னைத் தீண்டுகின்றன. தூண்டவும் செய்கின்றன. எத்தனையோ எழுத்துகள் நம்மில்பட்டு, நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிடும் நிலையில், ‘சிலமட்டும்’, நம்மில் நின்று நம்மை வென்று தீண்டியும், தூண்டியும் உறவாடிக்கிடக்கின்றன.\nஅது ஒரு சுதந்திரத் திருநாள் என்று ஞாபகம்\nதிங்களிதழ் ‘தீபத்தின்’ அட்டைப்பதிவு .முதல் பக்கத்தின் முதல் வரிகள்....\n...” முதல்வரியைக் கடக்கிறேன். மறுபடியும் “சேமிக்கப்பழகு....” வியப்புமில்லை. சலிப்பும் இல்லை. சலனம் இன்றி பார்வை மேலேறுகிறது. அடுத்தவரி இப்படித் தொடர்ந்தது; “இந்த நாட்டில் அழுவது கூட அனாவசியச் செலவுதான்...” எந்தச் சலனமுமின்றி மேலேறிய பார்வை நின்று நிதானம் கொள்கிறது....” வியப்புமில்லை. சலிப்பும் இல்லை. சலனம் இன்றி பார்வை மேலேறுகிறது. அடுத்தவரி இப்படித் தொடர்ந்தது; “இந்த நாட்டில் அழுவது கூட அனாவசியச் செலவுதான்...” எந்தச் சலனமுமின்றி மேலேறிய பார்வை நின்று நிதானம் கொள்கிறது\nஇயல்பு நிலையிலிருந்து எதிர் நிலைக்குச் சென்ற மனம் தொடர்கிறது\n‘வண்டிக்குதிரை’ பந்தையக் குதிரையாய் பாயச்சலெடுக்கிறது கவனம் வரிகளுக்குள் புதைகிறது. பதிந்த பார்வையை மீட்டெடுத்து, மேல்நோக்கி மேயவிடுகிறேன்...\n“.... உரசபயந்து ஓய்ந்து கிடந்தால்\nஆயுதமேந்தும்...” எழுத்துகள் நெருப்பாய்மாறி நெஞ்சைத் தீண்டின. மனம் கொதிப்பில் மூழ்கிக் கொந்தளித்தது. நீண்ட ��ேரத்துக்குப்பின்னால் மீண்டும் மீண்டும் அசைபோட்டேன். காகித எழுத்துகள் கல்வெட்டாய் மாறி நெஞ்சில் நின்றன. இன்றும் அவற்றை எழுதுகிறேன்\nசிறியர், இளைஞர், பெரியோர் என்று கேட்கும் எவரையும் ஈர்க்கும் ஆற்றல் இந்தக் கவிதைக்கு இன்றும் இருக்கிறது.\nசொல்லச் சலிப்பின்றி சொல்லவும் முடிகிறது\nகேட்பவர் நெஞ்சை ஈர்க்கவும் முடிகிறது\n‘மேத்தா’வின் தொகுப்பில் இது இருக்கிறதா என்று தேடிப்பார்க்கவேண்டும். அவரது வாலிப காலத்து வரிகள். பாதுகாத்த அந்தப் பக்கம் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது. பதிவுமட்டும் இன்றுவரை நெஞ்சேறிக் கிடக்கிறது.\nசிலநாட்களுக்கு முன்னர் ‘கலைஞருக்கு அஞ்சலி’ நிகழ்ச்சியில் – தொலைக்காட்சியில்- அவர் பேசினார். இந்த நெருப்புக் குழம்பை உமிழ்ந்து தீர்த்த எரிமலையின் நிழலை அவரில் பார்த்தேன். காலம் அவரைக் கரைத்திருந்தது. ஆனால் இந்தக்கவிதை ‘வேகம் குறையாத பிரவாகமாய்’ மீண்டும் என்னுள் பெருக்கெடுத்தது...\n’- ‘தேம்பி அழும் குழந்தை நொண்டி’ என்ற பாரதியின் வரியோடு அந்த வரிக்கு எத்தனை இசைவு\n“உன் விழிச்சிவப்பின்... ஜுரம் வரட்டும்”-என்ற வரிகள் ‘திடம் கொண்டு போராடவும், ரௌத்ரம் பழகவும்’ கற்பித்த பாரதியின் வரிகளுக்குத் தெளிவுரை போன்ற உணர்வை நான் ஆயிரம் முறை அனுபவித்தது உண்டு.\n‘பசித்த மனங்கள் பாடத்தொடங்கினால் ராகங்கள் கூட ஆயுதமேந்தும்’ என்ற வரிகளை உச்சரிக்கும் போதெல்லாம் ‘ஏழை அழுத கண்ணீர் கூரியவாள் ஒக்கும்’ என்ற தொன்மொழியும் நினைவில் தோன்றாமல் போகாது.\nமரபை மீட்டு, மறுவார்ப்புச் செய்யும் கலைமனம் எத்தனை அழகாய் இன்னொன்றை சிருஷ்டித்து விடுகிறது.\nஇத்தகைய எழுத்துகளே, உள்வாங்கும் மனசை ஏவுகணையாய் இட(ம்) மாற்றிப் போடுகின்றன.\n‘பாரதியின் பாட்டு பரங்கியர்க்கு வேட்டு’ என்பார்கள். ஒரு படைப்பாளியின் சமூகப்பங்களிப்பு அதுதான். எந்த எழுத்தும் ஒரு துண்டுச் சீட்டாய் உறைந்து விடக்கூடாது. ஒடுக்கப்பட்ட எவனும் எழுச்சிபெறுவதற்கான உந்து சக்தியாய் இருந்தாக வேண்டும். இந்தக் கவிதை அந்த வேலையை அற்புதமாய் செய்திருக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளி��ாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2867", "date_download": "2019-01-19T18:21:25Z", "digest": "sha1:LLJCXBK7VSJX7TLOQ4NINKNGJHX6DRW7", "length": 18851, "nlines": 194, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுதி 🎤 – றேடியோஸ்பதி", "raw_content": "\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுதி 🎤\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் ஐந்து 🎹 D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் நான்கு 🎷 ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு 🎹\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுதி 🎤\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁\n🎤 நிறைவுப் பகுதி 🎤\nசமூக வலைத்தளங்களில் நம்முடையே இயங்கிய பதிவர்கள் மற்றும் கலைஞர்கள் திரைத்துறையில் சாதிப்பது சமீப ஆண்டுகளில் மகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த வகையில் நம்முடைய நண்பர் ஜிரா எனும் கோ.ராகவன் 15 ஆண்டுகளாக வலைப்பதிவு உலகில் செழுமையான, ஆழமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். அவர் தொடும் இலக்கியமாகட்டும், திரையிசையாகட்டும் அதில் ஆராய்ச்சி பூர்வமான அணுகுமுறையும், படிப்போருக்குப் புதிய பல விடயங்களைக் காட்டும் பாங்கிலும் எழுதி வருபவர்.\n“நாலு வரி நோட்டு” என்ற திரையிசைப் பாடல்கள் பற்றிய தொடர் ஒன்றை சக எழுத்தாளர்கள் என்.சொக்கன், மோகன கிருஷ்ணன் உடன் இணைந்து தனித்தனியாகப் பகிர்ந்து பின்னர் மூவரின் எழுத்துகளும் நூல் வடிவில் வந்திருந்தது.\nநம்ம ஜிராவுக்கு 2018 ஆம் ஆண்டு முக்கியமானதொரு ஆண்டாக அமைந்திருக்கிறது.\nஏற்கனவே ஷான் ரால்டன் இசையில் ஒரு பெட்டக நிகழ்ச்சிகான பாடலை எழுதியவர் இந்த ஆண்டு “அமுதா” என்ற திரைப்படத்துக்காக மூன்று பாடல்களை எழுதி, அருண் கோபன் இசை வழியாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் திரையிசையின் முக்கிய ஆளுமைகளான ஜெயச்சந்திரன், சித்ரா இவர்களோடு வினீத் ஶ்ரீனிவாசன் ஆகிய மூன்று பாடகர்களின் குரலும் தன்னுடைய முதல் படத்திலேயே கிட்டிய பெருமையும் ஜிராவுக்கு. தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் துறை தேர்ந்த நம்ம ஜிரா தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்க வேண்டியதொரு செயற்பாடு.\nதொடர்ந்து பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒருங்கமையில் இயங்கும் DooPaaDoo தளத்துக்காக ஹரிச்சரண் இசையில் இளம் இசையமைப்பாளர் ப்ரித்விக் இசையில் “கனவே” என்ற புதுமையான உரையாடல் பாணி பாடலையும் எழுதியிருக்கிறார் ஜிரா.\nபாடலாசிரியராக அடியெடுத்து வைத்திருக்கும் ஜிராவின் அனுபவப் பகிர்வை உரையாடல் பாணியில் பேசியிருந்தோம். அதனைக் கேட்க.\nஅமுதா படப் பாடல்களைக் கேட்க\nசமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி 2018 இல் திரையிசைப் பாடகி என்ற அறிமுகத்தை எட்டியியிருக்கிறார் ஷாலினி JKA. தன்னுடைய கல்லூரிப் பருவத்திலும், பின்னர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாடிய அனுபவம் கொண்டவர், இந்த ஆண்டு சாம் C.S இசையில் வெளியான “கரு” பின்னர் “தியா” என்று பெயர் மாற்றப்பட்ட படத்தில் “கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என்ற பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபாலுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஷாலினி. ஒரு கல்யாணப் பாடலுடன் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கும் அவரின் திரைப் பயணம் தொடரும் ஆண்டுகளிலும் நல்ல பல படைப்புகளை வழங்க வேண்டும்.\nஇதில் புதுமை என்னவெனில் திரையிசைப் பாடகிக்குண்டான சிறப்பான குரல் வளம் கொண்ட ஷாலினி தன்னுடைய தாய் நாட்டில் இருக்கும் போது எட்டாத திரையுலக வாபு இன்று அவர் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் சூழலில் எட்டியிருக்கிறது.\nபாடகி ஷாலினி JKA உடன் நான் நிகழ்த்திய ஒரு குறும் பேட்டியின் ஒலி வடிவம் இதோ.\n2018 ஆம் ஆண்டியின் திரையிசையில் இன்னும் சொல்ல வேண்டிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால��� முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தொட வேண்டும். இந்த ஆண்டு “காலா” படம் வழியாக மீண்டும் இன்னொரு ரஜினி படம் என்ற மாபெரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. ஆனாலும் கபாலி, காலா போன்ற படங்களில் ரஜினியின் முத்திரை இல்லாது பா.இரஞ்சித் படங்களாக அமைந்திருந்ததால் பாடல்களிலும் பெரிய வேறுபாடில்லாத மீள் கலவைகளாகவே அமைந்திருந்தன.\nஆனால் “பரியேறும் பெருமாள்” படம் சந்தோஷ் நாராயணனுக்குச் சரியான தீனி கொடுத்தது. “கருப்பி கருப்பி”\nhttps://youtu.be/5IXdCWhQG78 பாடல் மலேசியாவில் தமிழர் படைக்கும் ரெகே போன்ற வடிவில் எழுந்த அட்டகாசமான பாடல்.\n“பொட்டக் காட்டில் பூவாசம்” https://youtu.be/zRnPYVDIiJY பாடலிலும் பழைய “மெட்ராஸ்” சந்தோஷ் நாராயணனைப் பார்க்க முடிகிறது.\nபெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த “வட சென்னை” முதன் முதலாக வெற்றி மாறன் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடமிருந்து வெளியேறி சந்தோஷ் நாராயணன் கூட்டில் இணைந்த படம். வட சென்னை பாடல்களிலும் வெற்றி மாறனோடு இணைந்த கூட்டுக்கு நியாயம் கற்பித்தது சந்தோஷ் நாராயணன் இசை.\nபாடல்கள் முன்பே வெளியாகி விட்டாலும் 2018 இல் வெளி வந்த படம் என்ற ரீதியில் “மேற்குத் தொடர்ச்சி மலை” படத்தில் “கேட்காத வாத்தியம்”, “அந்தரத்தில் தொங்குதம்மா” பாடல்கள் படத்தோடு ஒன்றி இயங்கிய இசைப் பாடல்களாக ரசிகர் மனதை ஆட் கொண்டன.\n“மகா நதி….மகா நதி” என்ற தலைப்பிசைப் பாடலிலேயே ஈர்த்தவர் இசையமைப்பாள்ர் மைக்கி ஜே. மேயர் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தின் மையவோட்டத்தோடு இணைந்து கொடுத்திருந்தது சிறப்பு. மகா நதி படப் பாடல்கள் https://youtu.be/Oh6-QVX-CZQ 2018 இன் திரையிசைப் பாடல்களில் தவிர்க்க முடியாது குறிப்பிட வேண்டியவை.\nசிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து இரண்டு புது வரவுகள். ஒன்று சிவகார்த்திகேயன் பாடலாசிரியராகி அனிருத் இசையில் “கோலமாவு கோகிலா” படத்துக்காக “கல்யாண வயசு” https://youtu.be/qNW9MLk4lF4 பாடலை எழுத, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா “கனா” திரைப்படத்துக்காக “வாயாடி பெத்த புள்ள” https://youtu.be/00fWlZnZAo0 பாடலை திபு நினான் தாமஸ் இசையில் பாடிக் கலக்கி விட்டார். இரண்டு பாடல்களுமே 2018 இன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் அமர்ந்து கொண்டன.\n“நீயும் நானும் வந்தே” https://youtu.be/dImiR3Sr8Wo இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை “இமைக்கா நொடிகள்” வழியாக மீட்டெடுத்தது.\nஇவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பைத் தன் பாடல்கள் வழியாகவும், பின்னணி இசை மூலமும் கிளப்புவர் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஇந்த ஆண்டு விஸ்வரூபம் 2 படம் அவருக்குக் கை கொடுக்கா விட்டாலும் ராட்சஷனில் தன்னை நிரூபித்தார். ஜிப்ரானின் இசை என்று அதிகம் அடையாளப்படாமல் போன “ஆண் தேவதை” படப் பாடல்களிலும் சிறப்பாகப் பங்களித்திருந்தார்.\n2018 ஆம் ஆண்டில் வெளி வந்த படங்களின் பாடல்களில் பரவலான கவனத்தை ஈர்த்த பாடல்களை ஓரளவு தொட்டுச் சென்றிருக்கிறேன். இவற்றை விடத் தனிப்பட்ட ரீதியில் ரசிகர் மனதைக் கவர்ந்தவை என்ற தொகையில் இன்னும் பல இருக்கும். அவற்றை நீங்கள் பின்னூட்டம் வழியாகவும் அறியத் தரலாம்.\nPrevious Previous post: 🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் ஐந்து 🎹 D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று\nNext Next post: இசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-19T18:24:42Z", "digest": "sha1:6XQ4F3OE4HUBHJDEUG6UJGQVEJRA6STA", "length": 9005, "nlines": 81, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அரசியல் தஞ்சக் கோரிக்கை, நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்பியனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஅரசியல் தஞ்சக் கோரிக்கை, நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்பியனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது\nஅரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்குலக நாடுகள் எடுத்துள்ளன.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 2013 மார்ச் மாதத்தில் சபையில் முன்வைக்கப்பட உள்ள அறிக்கையைத் தொடர்ந்தே, இந்த விடயம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுப்பது என்றும் அவை தீர்மானித்துள்ளன.\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதை மேற்குலக நாடுகள் குறைத்துக் கொண்டன அல்லது நிறுத்தி வி��்டன. மோதல்கள் முடிவுக்கு வந்ததால் வாழ்வதற்கு, குறிப்பாகத் தமிழர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பான நாடு என்ற முடிவுக்கு மேற்கு அரசுகள் பலவும் வந்திருந்தன.\nஅதனடிப்படையில் ஏற்கனவே அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலரையும் அவை திருப்பி அனுப்ப ஆரம்பித்திருந்தன. பிரிட்டன் நாடு இந்த விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டு நூற்றுக்கணக்கானவர்களைத் திருப்பி அனுப்பியது.\nஇதேபோன்று சுவிஸ் அரசும் பலரைத் திருப்பி அனுப்பியதுடன், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்களைத் திருப்பி அனுப்பவும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.\nசர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இந்தக் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தபோதும் மேற்குலக அரசுகள் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தன.\nஆனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ஒரு வருட காலத்துக்கு ஒத்தி வைக்க சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது என்று அரசியல் விவகாரப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசுவிஸ் அரசின் கொள்கையைப் பின்பற்றுவதற்கு ஐரோப்பாவின் வேறு பல அரசுகளும் தீர்மானித்துள்ளன என்று தெரிகிறது. எனவே, அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம் ஒரு வருட காலத்துக்கு செயற்படுத்தப்படாது.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை அடுத்த ஆண்டு முன்வைக்கப்பட்டதன் பின்னரே இது தொடர்பில், தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« அன்பு உள்ளங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-19T19:34:36Z", "digest": "sha1:ASDJGGTJQRXZOQN43X6HBN3ZENM5EUH5", "length": 4133, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புகையிலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎ���்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புகையிலை யின் அர்த்தம்\n(புகைப்பதற்கும் வெற்றிலையோடு சேர்த்து மெல்லுவதற்கும் பயன்படுத்தும்) கசப்போடு கூடிய காரச் சுவையுடைய ஒரு வகை இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் செடி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_23", "date_download": "2019-01-19T18:47:58Z", "digest": "sha1:Z52W3ERZTUF4FCKTF5UCPDH6LBJKK57Z", "length": 18793, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 23 (February 23) கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.\n532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஹேகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டான்.\n1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் அச்சிடப்பட்டது.\n1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.\n1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.\n1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.\n1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.\n1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.\n1887 – பிரெஞ்சு ரிவியேராவில் இடம்ப��ற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.\n1904 – 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.\n1905 – சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது. (கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் 8).\n1927 – செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.\n1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கரையோரப் பகுதிகளில் எரிகணைகளை ஏவின.\n1943 – அயர்லாந்தில் கவன் மாவட்டத்தில் புனித யோசேப்பு அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழ்ந்தனர்.\n1944 – செச்சினிய மற்றும்[இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: போசுனான் நகரம் சோவியத், போலந்து படையினரால் விடுவிக்கப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.\n1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1966 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1987 – சுப்பர்நோவா \"1987ஏ\" தென்பட்டது.\n1991 – தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.\n1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர்.\n2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.\n1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி, அரசியல்வாதி (இ. 1703)\n1685 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞர் (இ. 1759)\n1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1963)\n1903 – ஜுலியஸ் பூசிக், செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1943)\n1929 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 1992)\n1954 – ராஜினி திராணகம, இலங்கை மருத்துவர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1989)\n1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்\n1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை\n1981 – ஜோஷ் கட், அமெரிக்க நடிகர்\n1983 – அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்\n1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்\n1503 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1408)\n1719 – சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682)\n1821 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795)\n1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (பி. 1767)\n1855 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர்,. வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1777)\n1969 – மதுபாலா, இந்திய நடிகை (பி. 1933)\n1977 – ஈ. வெ. கி. சம்பத், தமிழக அரசியல்வாதி (பி. 1926)\n2014 – ஜி. பூவராகவன், தமிழக அரசியல்வாதி (பி. 1927)\n2015 – ஆர். சி. சக்தி, இந்தியத் திரைப்பட இயக்குநர்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/18/pondicherry.html", "date_download": "2019-01-19T18:57:18Z", "digest": "sha1:2KCWGQMEHSHJVRQG5UE4IQL6JUUO6TEM", "length": 10620, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நில நடுக்கப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி | Pondicherry seismically vulnerable: NGRI scientist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கை���ில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநில நடுக்கப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி\nபாண்டிச்சேரி அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.\nஹைதராபாத்தில் உள்ள புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு 5.6 ரிக்டர்அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த மையம் ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த ஆய்வில் தான் இவ் விவரம்தெரியவந்தது என நிலவியல் நிபுணர் ராவல் தெரிவித்துள்ளார்.\nடெக்டானிக் ட்ரிபிள் ஜக்ஷன் எனப்படும் மூன்று பெரும் நிலப் பாறைகள் சேரும் இடத்தில் பாண்டிச்சேரி அமைந்துள்ளது.இதனால் இப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.\nபாண்டிச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் உருவாகும் புவி காந்த அலைகளும் இதனை உறுதி செய்கின்றன என்றார் ராவல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/8688-my-resignation-is-a-symbol-of-protest.html", "date_download": "2019-01-19T19:08:35Z", "digest": "sha1:V6O3UE3CQ3MNKGYUNDQXPEEU7AMMVT4S", "length": 7438, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "சிறுமிக்கு நியாயம் செய்ய முடியவில்லை; எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்!- காங்., எம்.எல்.ஏ. | My resignation is a symbol of protest", "raw_content": "\nசிறுமிக்கு நியாயம் செய்ய முடியவில்லை; எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்\nபலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நியாயம் செய்ய முடியவில்லை என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறி பதவியை துறந்துள்ளார் ஒடிசா மாநில கனக்கிரஸ் எம்.எல்.ஏ., க்ருஷ்ண சந்திர சகாரியா.\nஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் குண்டுலி எனும் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். சீருடையில் இருந்த காவலர்களால் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.\nஆனால், அந்தப் புகாரை காவலர்கள் மறுத்துவிட்டனர். மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சிறுமி வழக்கில் நீதிக்கு குரல் கொடுத்து வந்த எம்.எல்.ஏ., க்ருஷ்ண சந்திர சகாரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇது குறித்து சகாரியா கூறும்போது, \"கோராபுட் மாவட்ட எம்.எல்.ஏ.,வாக நான் பலாத்காரம் செய்யப்பட்ட குண்டுலி சிறுமிக்கு ஓராண்டுக்குப் பின்னரும்கூட நீதி சேர்க்க முடியவில்லை. இதனால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது எதிர்ப்பின் அடையாள,. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான் எனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்\" எனக் கூறினார்.\nடெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மகான் திடீர் ராஜினாமா\nராஜீவ் காந்திக்கு விவகாரம்: டெல்லி ஆம் ஆத்மியில் சலசலப்பு; பெண் எம்எல்ஏ ராஜினாமா\nஅதிபர் ட்ரம்புடன் மோதல்: அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ராஜினாமா\nபதவியை ராஜினாமா செய்தார் பாக்யராஜ்\nஉங்க தலைவர் பதவியை அழகிரிக்குக் கொடுங்க நான் என் பதவியை ராஜினாமா பண்றேன் நான் என் பதவியை ராஜினாமா பண்றேன் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால்\nஎம்.பி.க்கள் ராஜினாமா கோரிக்கை: ஸ்டாலினை வரிசைகட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள்\nசிறுமிக்கு நியாயம் செய்ய முடியவில்லை; எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்\nவீட்டுக்கு வீடு போலீஸ் - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி\nஆபத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம்: சவுரவ் கங்குலி கவலை\nஹாட்லீக்ஸ் : அமைச்சர் மீது வீசிய செருப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2017/10/5_31.html", "date_download": "2019-01-19T18:10:40Z", "digest": "sha1:SK73VPVMNAOUJZQ5A6AFIEJH6VTTNDAX", "length": 15012, "nlines": 204, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ள��ர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\n5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால் நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.\nஇரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇதனையடுத்து மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.\n1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்பு��ளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\n5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nநவ.7ல் டெல்லி ஏர்போர்ட் ரன்வே மூடல்\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ;\nமின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி\nதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது-திமுக மனு\nஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் புதிய வார்த்தையான அண்ணா...\nமருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால ப...\nதிருமலை முழுவதும் 1400 சிசிடிவி கேமராக்கள்-தேவஸ்தா...\nவேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின...\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி….\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு\nபாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்\n30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'மை டியர் லிசா'\nவிரைவில் புது 100 ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி அ...\nநெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது\nஇந்தியாவின் தூய்மைவாய்ந்த கோவிலாக மதுரை மீனாட்சி அ...\nஅதிமுக பொது செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010/", "date_download": "2019-01-19T18:59:44Z", "digest": "sha1:BX7TLMLNTMU6C6MGDE3EBQIDXYIUGHTC", "length": 24651, "nlines": 445, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2010", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஇன்று இவ்வாண்டின் இறுதி நாள். இன்று நாம் செய்யும் ஒரு நற்காரியம் இவ்வாண்டை இனிதாக முடிக்கும்.\nபுத்தாண்டு விருந்துகளுக்கு செல்வோர் கவனத்திற்கு:- \"மது அருந்தி வாகனங்களை செலுத்தாதீர்\". நண்பர்/உறவினர்களில் ஒருவரேனும், விருந்தில் மது அருந்தா உறுதியேற்று தம் நண்பர்களுக்கு உதவ வேண்டுகிறோம்.\nடிசம்பர் – 31 , வெள்ளி,மார்கழி–16, முஹர்ரம் – 24\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nமுக்கிய செய்திகள் – Top Stories\nசென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் ஒத்திவைப்பு: மேயர்\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே நாளில் நடக்குமா\nகட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாதான் ...\n2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்\nகிருஷ்ணா நதி நீரில் ஆந்திரத்துக்கு கூடுதல் பங்கு: தீர்ப்பாயம் ...\nபோர்குற்றம் குறித்த விசாரணை: ஐ.நா. குழுவுக்கு இலங்கை மறுப்பு\nஉணவுப் பணவீக்கம் 14.44 சதவீதமாக அதிகரிப்பு\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு போக்குவரத்து துண்டிப்பு\nடி20: பாகிஸ்தான் அபார வெற்றி\nஅமெரிக்க கொள்ளையர்களின் தாக்குதலில் பலியாகும் வெளிநாட்டு ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.\n1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.\n1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.\n1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.\n1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.\n1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.\n1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.\n1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் ���ோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.\n2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.\nஅழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்\nநண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.\nநல்லவர்களோடு நட்புகொண்டிரு. நீயும் அவர்களில் ஒருவனாகி விடுவாய்.\nகாலை வணக்கங்கள். இன்றைய தினம் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இன்றைய செய்தி மடல் உங்களுக்காக...\nடிசம்பர் – 30 வியாழன் , மார்கழி–15, முஹர்ரம் – 23\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nமுக்கிய செய்திகள் – Top Stories\nசிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ., உறுதி\nகாமன்வெல்த் போட்டி ஊழல் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன்\nப.சிதம்பரம் கடிதத்துக்கு புத்ததேவ் கடும் எதிர்ப்பு\nகருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்ஹெய்ம்\nஇந்திய கடற்படை இலங்கையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடக்கூடாது ...\nடீசல் விலை பரிசீலனை: அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைப்பு\n2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி\nஊழல் மந்திரிகளை எடியூரப்பா கண்டுகொள்ள மாட்டார் மத்திய ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.\n1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\n1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.\n1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.\n1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.\n1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.\n1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது.\n1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.\n1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.\n.2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.\n1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)\n1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)\n1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்\n1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)\n1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)\n1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)\n1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)\n2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937)\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nபார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.\nஅவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/03/Villupuram-North-Railway-Colony-by-Ko-Senguttuvan.html", "date_download": "2019-01-19T18:13:05Z", "digest": "sha1:WT4TTIMVKY4EY7BH7CF6HUTIZOC26ZV3", "length": 12174, "nlines": 145, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...", "raw_content": "\nவிழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...\nஇந்தியாவில் ஐரோப்பியர்களின் மிச்ச சொச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள், அவர்களின் கட்டடங்களைச் சொல்லலாம்.\nதமிழகத்தில் இரயில் பாதையின் நெடுகிலும், முக்கிய சந்திப்புகளில் இந்த மாதிரியானக் கட்டடங்கள் நூறாண்டைக் கடந்தும் நம்முன் வாழ்ந்து வருகின்றன.\nஅவர்கள் உருவாக்கிய இரயில்வே குடியிருப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவைதாம்.\nஉயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரையிலுமாக அனைவருக்கும் குடியிருப்பு. ஒவ்வொரு நிலையினருக்கும் தனித்தனியான வடிவமைப்புகளில் வீடுகள்.\nசில, ஓடுகள் மட்டும் வேயப்பட்டும், மேலும் சில ஓரடுக்கு, ஈரடுக்குடனும் காட்சியளிக்கும்.\nஆனாலும், ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் கண்டிப்பாகத் தோட்டம் உண்டு. ஒட்டுமொத்தமாக இக்குடியி��ுப்புகளை மரங்கள் சூழ்ந்திருக்கும்.\nஐரோப்பியர்கள் அழகியல் உணர்வுடையவர்கள் என்பதற்கு இத்தகுக் குடியிருப்புகள் சான்றுகளாகும்.\nதமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த இரயில்வே குடியிருப்பாக அமைந்திருப்பது, விழுப்புரத்தின் வடக்கு இரயில்வே காலனி.\nஒரு காலத்தில், சட்டைக்காரர்கள் காலனி என்றழைக்கப்பட்டப் பகுதி. அப்போதெல்லாம், விழுப்புரம் இரயில் நிலையத்தில், ஆங்கிலோ இந்தியர்கள்தான் பெருமளவில் பணியில் இருந்திருக்கின்றனர்.\nஅவர்கள் குடியிருந்த இந்தப் பகுதி, மக்கள் மொழியில், சட்டைக்காரர்கள் காலனி எனப்பட்டது.\nபல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குடியிருப்பு, விழுப்புரத்தின் தனி உலகம்.\nகாலம் மாறியது. ரயில்வேயில் ஆங்கிலோ இந்தியர்களின் ஆதிக்கம் குறைந்தது. அவர்களின் புலம்பெயர்வுகளும் தொடங்கின.\nஇப்போது, விழுப்புரத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான், இந்தச் சட்டைக் காரர்கள் வசிக்கின்றனர்.\nவடக்கு இரயில்வே காலனியிலும், பெரும்பாலான வீடுகள் காலியாகவே கிடக்கின்றன. இதில் மிகப்பல வீடுகள் சிதிலமடைந்து, டிமாண்டி காலனிபோல் காட்சியளித்து வருகின்றன.\nஇத்தகைய வீடுகளை இடித்து அகற்ற முடிவுசெய்துள்ள இரயில்வே நிர்வாகம், கடந்த சில நாள்களாக அந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nபல வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன. இடிக்கப்பட்டும் வருகின்றன.\nஇடிக்கப்பட்ட இடங்களில் வெள்ளைக் கற்களின் குவியல். ஆம், செங்கற்கள் அப்படித்தான் காட்சியளிக்கின்றன.\nகட்டடம் முழுக்க சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ளதே, இதற்குக் காரணம்.\nஐம்பது, நூறாண்டுக்கு முன்பு பலரது கனவுகளையும், கற்பனைகளையும் சுமந்து திரிந்த இந்தக் கட்டடங்கள், இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டன.\nஇதில் வாழ்ந்தவர்கள், இப்படிப் பார்க்கும்போது, அவர்களது மனசு நிச்சயம் கனத்துப் போகும்\nபழைய கட்டடங்கள் இடிக்கப்படும் அதே நேரம், இங்குள்ள மரங்கள்..\nஇந்த மரங்களுக்கு எப்படியும் குறைந்தபட்சம் ஐம்பது வயதாவது இருக்கலாம்.\nநகரமயத்திற்கு இரையாகிவிட்ட விழுப்புரத்தில், உயிர் வாழும் வனமாக இருப்பது, வடக்கு இரயில்வே காலனி மட்டும்தான்.\nஎத்தனை விதமான மரங்கள், அதிலிருந்து வீசும் வாசங்கள், பெயர் தெரியாத பறவைகளின் சங்கீத ஒலிகள்... இந்த மரங்கள், வனம் வாழத்தான் வேண்டும்..\nமேலும், இடிக்கப்பட உள்ள கட்டடங்கள் சிலவற்றின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இப்போது...\nசில கட்டடங்களைப் பழமை மாறாமல் பாதுகாக்கலாம்.\nபழையனவற்றின் எச்சங்கள் இருக்கத்தான் வேண்டும். வருங்கால தலைமுறையின் நினைவுகளுக்காக இருக்க வேண்டும்.\nஏன், புதுவையில் இன்னும் பிரெஞ்சுப் பெயர்களில் ஆன வீதிகள், கட்டடங்கள், காவல்துறையின் சீருடைகள் இன்றளவும் நின்றுள்ளனவே\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஅரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல்\nஎழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்\nகொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செ...\nவிழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...\nதிருப்பதி – திருமலை தோரணக் கல்\nசீகன் பால்கு ஆரம்பித்த பள்ளிக்கு 300 வயது\nதேன்கனிக்கோட்டை சோழர் கால சுவர்க்க கல்வெட்டு தரும...\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46266", "date_download": "2019-01-19T19:44:10Z", "digest": "sha1:DMN5Y3YQDTIH24VOX5SI7ATS2NFPV67C", "length": 8147, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பாம்பு தோல்களை கடத்திய �", "raw_content": "\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nமலைப்பாம்பின் தோலை சட்டவிரோதமாக கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியரான ஸ்டெபானி ஸ்கோலரோ என்பவருக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் 81,000 பேர் ரசிகர்களாக உள்ளனர்.\nஇவரது தந்தை பிரித்தானியாவிலுள்ள செல்வந்தர்களில் ஒருவர். தற்போது ஸ்டெபானி தமது செயலால் பல ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.\nஇவர் சட்டவிரோதமாக மலைப்பாம்பின் தோலை கடத்தியதாகவும், லண்டனிலுள்ள பல கடைகளுக்கும் பாம்பின் தோலை விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட இணையத்தளத்தில் பாம்பின் தோல் விளம்பரப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nபாம்பின் தோலை பயன்படுத்தி கைப்பைகள், பேஸ்பால் தொப்பிகள் உள்ளிட்ட பொருட்களை உருவாக்குகின்றனர்.\nஜேர்மனியில் இவர் தொடர்பான பொதி ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nபாம்பின் தோல்களை இவர் இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46464", "date_download": "2019-01-19T19:49:26Z", "digest": "sha1:YSLQ5ZXEH2TZAEXRILZYJ4ZB6V3UUG62", "length": 9551, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "எம்மோடு இணைந்து பணியாற்", "raw_content": "\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்\nதேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டுமென முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.\nசத்துணவு ஆலை திறப்பு விழாவும், போசனைக்கண்காட்சி நிகழ்வும் மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.\nவவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”போர் முடிவடைந்த பின்னர் 2015 ம் ஆண்டு தேசிய கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்தமையினால், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தோன்றியது. ஆனால் அந்த நம்பிக்கை கடந்த 26ஆம் திகதியுடன் இல்லாமல் போய்விட்டது.\nஉலகிலேயே அமைச்சரவை இல்லாத, அமைச்சர்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை இலங்கை வரலாற்றில் உருவாக்கிவிட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியாக விழுந்த பாரிய அடியாகவே ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.\nஅரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் அபிவிருத்தி தேவையில்லை என கூறிவிட்டு, நாங்கள் இருக்கமுடியாது. எமது முன்னாள் முதலமைச்சர் அதனைதான் கூறுகின்றார். என்னை பொறுத்தவரை இரண்டுமே முக்கியம். இல்லாவிடில் இங்கு அரசியல் தீர்வு கிடைக்கும் முன்னர் அபிவிருத்தி இல்லாமல் மக்கள் தமது பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துவிடும் நிலை ஏற்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவ��்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/01/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-01-19T18:17:04Z", "digest": "sha1:SPO2CHO6GGG5ZK4VIJZOLXFEUYLLO46V", "length": 11445, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உலக வங்கிக்கு மகளை தலைவராக்க டிரம்ப் முயற்சி? | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nஉலக வங்கிக்கு மகளை தலைவராக்க டிரம்ப் முயற்சி\nவாஷிங்டன், ஜன.14- உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மகளான இவங்கா நியமிக்கப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதியோடு பதவி விலகப் போவதாக அறிவித்து இருக்கிறார்.\nஇந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவங்கா டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க ஐநா தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டது.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கக் கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன.\nதகுந்த நபரை தெரிவு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இணைந்து பணியாற்ற உள்ளோம் எனத் தெரிவித்தார்.\nஇரண்டாவது உலகப் போரின் நிறைவில் ஆரம்பிக்கப் பட்ட உலக வங்கியில் அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர்.\nஉலக வங்கியில் அமெரிக்கா மிகப் பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இதனால் டிரம்ப் தனது சொந்த விருப்பின் பேரில் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை பெற்ருள்லார். அவர் தனது மகள் இவாங்காவை பரிந்துறை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.\n60 ஆண்டுகள் கடந்து விட்டன: நாம் இன்னமும் ஒன்றுபடவில்லை\nவெள்ளித் திரையில் இருந்து வானொலிக்கு தாவுகிறார் கரினா கபூர்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\n“என் குடும்பத்தை இழுத்து விட்டது ஏன் அமைச்சர் மீது வழக்கு\n28 டிவி பெட்டிகளைக் களவாடிய 3 பாதுகாவலர்கள் கைது\nபலாத்காரம் செய்த ஹாலிவுட் இயக்குனர் பகிரங்கப் படுத்திய நடிகை\nசிறந்த இளம் பல்கலைக்கழகம்: யுஎஸ்எம்.மிற்கு 14ஆவது இடம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\n���லைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/697", "date_download": "2019-01-19T19:24:31Z", "digest": "sha1:FIGKMD2RFQZNO6KS2QUOPO2EC2ICRX6V", "length": 8627, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கு மாகாணசபை கூட்டம் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களைப் போல் உள்ளது", "raw_content": "\nவடக்கு மாகாணசபை கூட்டம் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்களைப் போல் உள்ளது\nவட மாகாண சபையில் விவாதிக்கப்படும் விடயங்கள் இந்திய தொலைக்காட்சி நாடகங்கள் போல இருப்பதாக வட மாகாண வடமாகாணசபை உறுப்பினர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.\nசெவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொலைக்காட்சி நாடகத்தில் ஒரு கதை, அதற்குள் ஒரு கதை, மீண்டும் ஒரு கதையென்று எங்கேயோ கொண்டு சென்று எங்கேயோ முடிப்பார்கள். அவ்வாறு வடமாகாண சபையின் ஒரு அமர்வில் பல விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒருவர் தண்ணீர்ப் பிரச்சினை என்பார்.\nமற்றுமொருவர், காணியென்பார், மீள்குடியேற்றம் என்பார் இப்படியோ ஒவ்வொரு பிரச்சினையாக கதைத்து இறுதியில் சண்டையிட்டு எந்தப் பிரச்சினைக்கு ஒழுங்காக தீர்வைக் காண்பது இல்லை.\nஅவ்வாறு இல்லாமல் இந்த அமர்வில் இதைத்தான் கதைக்கவுள்ளோம் என முடிவெடுத்து, அது தொடர்பில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிரதேச அபிப்பிராயங்களைக் கொண்டு வரும்படி கூறினால், அந்த விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான விடயங்களும் கிடைக்கப்பெறுவதுடன் பிரச்சினைகளுக்கு தீர்வையும் பெற்றுக்கொள்ளலாம்.\nதனியே சுன்னாகத்தில் மாத்திரம் தண்ணிப் பிரச்சினையில்லை. வன்னியில் குடங்களை கட்டிக் கொண்டு மக்கள் மைல்கள் தொலைவுக்குச் தண்ணீர் எடுக்கச் செல்கின்றனர். ஒரு பிரச்சினை தொடர்பில் அனைத்து இடங்களிலும் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயவேண்டும். அவ்வாறு இருந்தால் ஆக்கபூர்வமாக இருக்கும் என்றார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_260.html", "date_download": "2019-01-19T19:04:02Z", "digest": "sha1:23SLKWVTL3L5N2KSBCBZ7JSX6H7EGZZR", "length": 6938, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித! | Yarldevi News", "raw_content": "\nபிரதமர் மஹிந்தவை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித\nபொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.\nஇதேவேளை,பொலிஸ் மா அதிபருடன் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த கலந்துரையாடியுள்ளனர்.\nஇதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, மஹிந்தானந்த அழுத்தகமாகே, கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப���பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித\nபிரதமர் மஹிந்தவை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2019/01/blog-post_10.html?showComment=1547210932653", "date_download": "2019-01-19T18:24:08Z", "digest": "sha1:CVSEPW4XVMNNJEGWXKYJ24XN6B6WJ7PF", "length": 10673, "nlines": 277, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எங்களைக் குற்றவாளியாக்காதீர்கள்...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதற்கானது எது என்பது போய் ...\nஉம்முள் இருக்கும் அறிவென்னும் இறைக்கு தலை வணங்குகிறேன் நண்பரே\nஒவ்வொன்றையும் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.\nஅலசப்பட வேண்டிய ஆதங்கங்கள். அருமை.\nயதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை.\nயதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை\nஉண்மையை ,உணர்வுகளை வார்த்த கவிதை. அருமை \nமிகவும் கவனமான வார்த்தைக்கோர்வைகள் ரசித்தேன் கவிஞரே\nமடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது மௌனமாய்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/644407d42520/%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4/2018-10-12-024738.php", "date_download": "2019-01-19T18:33:48Z", "digest": "sha1:7JEUK7V24DQJ2MKOBXY5ZJQ3M4R554O3", "length": 4285, "nlines": 58, "source_domain": "dereferer.info", "title": "நாள் வர்த்தக பி டி எப் க்கு தொழில்நுட்ப குறிகாட்டிகளை எவ்வாறு பயன்படுத்துவது", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nநாள் வர்த்தக பி டி எப் க்கு தொழில்நுட்ப குறிகாட்டிகளை எவ்வாறு பயன்படுத்துவது -\n58) by the Tampa Bay Lightning in the NHL Draft, but he has played like a first- round talent. ஜி எஸ் எல் வி - டி 1 கடந் த ம் ஆண் டு ஏப் ரல் 18ம் தே தி யு ம், ஜி எஸ் எல் வி - டி 2 ம் ஆண் டு மே 8ம் தே தி யு ம், ஜி எஸ் எல் வி - எப் செ ப் டம் பர் 20ம் தே தி யு ம் வெ ற் றி கரமா க செ லு த் தப் பட் டது.\nமு தல் வா க் கு ப் பதி வு அலு வலர் பதி வு செ ய் த வா க் கா ளர் வி வரம். TN STUDENTS GROUP : December.\nஜோ கரோனா தொழில்முறை விருப்பங்களை வர்த்தக கல்லூரி\nநீங்கள் அன்பளிப்பு பரிசு விருப்பங்களை தொண்டு செய்ய முடியும்\nவிருப்பங்களை சிறிய சிறிய நிச்சயமாக வர்த்தகம்\nஇந்தியாவில் அந்நிய செலாவணி கல்வி\nஅந்நிய செலாவணி சமிக்ஞை சேவைகள் இலவசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-19T18:48:21Z", "digest": "sha1:D3VSUJZ7G7IVG5RASTIHKMKJFLJX3SBL", "length": 4722, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாசல் படியை மிதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வாசல் படியை மிதி\nதமிழ் வாசல் படியை மிதி யின் அர்த்தம்\n(பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில்) (உறவை அல்லது நட்பை மதித்து ஒருவருடைய) வீட்டுக்குச் செல்லுதல்.\n‘என்னைத் தூக்கியெறிந்து பேசியவன் வீட்டு வாசல் படியை மிதிக்க மாட்டேன்’\n‘உனக்குக் கொஞ்சமாவது ரோஷம் இருந்தால் அவன் வீட்டு வாசல் படியை மிதிக்காதே’\n‘எனக்கு மதிப்புக் கொடுக்காதவர்கள் என் வாசல் படியை மிதிக்கத் தேவையில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் ப��ரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-01-19T19:33:57Z", "digest": "sha1:EGVUJIOC5DRMUR7XIIFTD2UOLD2CHJN4", "length": 4242, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெகுசில | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெகுசில யின் அர்த்தம்\nமிகக் குறைந்த எண்ணிக்கை; ஒருசில.\n‘ஆரம்பத்தில் வெகுசில நகரங்களில் மட்டுமே இருந்த இணைய வசதி இப்போது கிராமங்கள்வரை பரவிவிட்டது’\n‘அவன் வேலைக்குச் செல்லாமல் இருந்தது வெகுசில நாட்கள் மட்டும்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/samsung-plans-7-inch-tablet-aid0173.html", "date_download": "2019-01-19T19:09:16Z", "digest": "sha1:5SU5R7PHOCJZZBRSAACJYTPBGEJEE5M3", "length": 13563, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung plans 7 inch tablet | மூர்த்தி சிறுசு, ஆனால், கீர்த்தி ரொம்ப பெரிசு! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசகல வசதிகளுடன் 7 இஞ்சுக்கு புதிய டேப்லெட்: சாம்சங் அறிமுகப்படுத்துகிறது\nசகல வசதிகளுடன் 7 இஞ்சுக்கு புதிய டேப்லெட்: சாம்சங் அறிமுகப்படுத்துகிறது\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்க���் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகேலக்ஸி வரிசையில் 10.1 டேப் மற்றும் 8.9 டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியை ருசித்த சாம்சங் நிறுவனம், அடுத்து சிறிய அளவிலானல புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகம் செய்கிறது.\nஎளிதாக கையாளும் வகையில் இருக்கவேண்டும். அதேவேளை, அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றதாக வெறும் 7 இஞ்ச் மட்டுமே கொண்டதாக இந்த டேப்லெட்டை வடிவமைத்துள்ளது சாம்சங்.\nஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த புதிய டேப்லெட், 1024*600 பிக்செல் துல்லியம் கொண்ட சூப்பர் ஆமோ எல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது.\nதவிர, இந்த 7 இஞ்ச் டேப்லெட்டில் இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யவும் சாம்சங் திட்டமிட்டுள்ளது. இதில், ஒன்று வைஃபை மற்றும் 3ஜி வசதியுடனும் மற்றொன்று வைஃபை வசதியுடன் மட்டும் கொண்டதாக வருகிறது..\nஇந்த தொடர்பு வசதிகள் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த புதிய டேப்லெட் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும். முதன்மை கேமரா 3.0 மெகாபிக்செல் துல்லியம் கொண்டதாகவும், மற்றொன்று 1.3 மெகாபிக்செல் துல்லியத்துடன் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.\nதவிர, இதில் அப்லோடு செய்யப்பட்டிருக்கும் மீடியா ஹப் சாப்ட்வேர் மூலம், விரும்பிய திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.\nபுத்தங்கள் மற்றும் செய்தித்தாள்களை படிப்பதற்கு ஏதுவாக அமேஸான் இ-ரீடரும் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.\nஅலுவலக சம்பந்தமான பணிகளுக்கு ஏற்ற வகையில், எம்எஸ்-ஆபிசும், வீடியோ மற்றும் அனிமேஷன் படங்களை பார்க்க ஆடோப் ப்ளாஷ் ப்ளேயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதகவல் பரிமாற்றத்திற்கு 3.0 வெர்ஷன் புளூடூத் இணைப்பு வசதி இருக்கிறது. வீடியோ ப்ளேயர், மியூசிக் ப்ளேயர் மற்றும் வீடியோ விளையாட்டுகளுக்கும் பஞ்சமிருக்காது.\nஎச்டிஎம்எல் சப்போர்ட்டுடன் இன்டர்நெட் வசதியை பெறலாம். இவை எல்லாவற்றுக்கும் சிறப்பான மின்மேலாண்மை தொழில்நுட்பத்துடன் ஆற்றல்வாய்ந்த பேட்டரியுடன் வருவதால் பேக்கப்பில் பிரச்னை இருக்காது.\nபாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லும் வகையில் அளவில் மிக சிறியதாகவும், அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட இந்த புதிய டேப்லெட் ரூ.8,999 என்ற விலையில் உங்களை கரம் பிடிக்க வருகிறது.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-01-19T19:08:09Z", "digest": "sha1:GNMO7GJA7YVNBRR4WIBJS2MHR5G24JI6", "length": 4402, "nlines": 98, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 02 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 02 ஜூலை 2017\n1.தமிழக காவல்துறையின் உளவுத்துறை DGP மற்றும் கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக பதவி வகித்து வந்த டி.கே.ராஜேந்திரன் IPS , கடந்த ஜூன் 30 -ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் , 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.ஆகஸ்ட் 2017-ல் மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவின் நல்லெண்ண தூதராக வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கிருஷ்ணா R. அர்ஸ்-ஐ அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.\n2.இரண்டாவது சர்வதேச திறன் வளர்ச்சி மாநாடு, பாரிசில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23 -ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது.\n1.1940 – சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.\n2.1962 – முதலாவது வால் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.\n3.2004 – ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள�� – 01 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 03 ஜூலை 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-01-19T19:11:00Z", "digest": "sha1:YVU465OYRLM43SYGQK7CIJ3UMHYRO7TY", "length": 8479, "nlines": 102, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 17 ஜூன் 2017\n1.பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட Jal Sanchay நீர் மேலாண்மை திட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட விருது (MGNREGP) வழங்கப்பட்டுள்ளது.\n2.70 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை மீண்டும் வெளிவந்துள்ளது.பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பவனில், குடியரசுத் துணைத் தலைவர் இதனை வெளியிட்டுள்ளார்.\n1.பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் இணைந்து உருவாக்கியுள்ள Moblise Your City திட்டத்தின் கீழ் , பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுவை கட்டுப்படுத்த நாக்பூர் , கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு 3.5 மில்லியன் யுரோஸ் நிதியுதவி அளித்துள்ளன.இந்த திட்டத்தில் நிதியுதவி பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும்.\n2.இந்தியா ஆஸ்திரேலியா கடற்படைகள் இணைந்து மேற்கோளும் பயிற்சி AUSINDEX – 2017, ஆஸ்திரேலியாவில் ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை நடைபெறுகிறது.\n3.சீனாவின் ஒருங்கினைந்த பகுதிதான் தைவான் என்ற கொள்கையை ஏற்று, தைவான் அரசுடன் கொண்டிருந்த தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக பனாமா அறிவித்துள்ளது.\n1.துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா மற்றும் திவ்யா தஹால் ஜோடி வெண்கலம் வென்றுள்ளனர்.\n2.அஜர்பைஜன் நாட்டின் கபாலா நகரில் நடைபெற்ற ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் , கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியுவின் ஹீனா சித்து – ஜிது ராய் ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.\n3.தேசிய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில், இந்தியாவின் சுனில் செத்ரி 4 வது இடத்தில் உள்ளார்.அவர் 94 போட்டிகளில் 54 கோல் அடித்துள்ளார்.போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.அவர் 139 போட்டிகளில் 73 கோல் அடித்துள்ளார்.அர்ஜென்டினாவின் மெஸ்சி இரண்டாவது இடத்தில் உள்ளார்.அவர் 118 போட்டிகளில் 58 கோல் அடித்துள்ளார்.அமெரிக்க வீரர் கிளையன்ட் டெம்ப்சே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.அவர் 134 போட்டிகளில் 56 கோல் அடித்துள்ளார்.\n1.இன்று உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் (World Day to Combat Desertification and Draught).\nமனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.\n2.1967 – சீனா தனது முதலாவது அதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 16 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 18 ஜூன் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-19T19:11:16Z", "digest": "sha1:UDMMTOGXK2RV22XUKI32TJHUILUJECCJ", "length": 12482, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "ஹர்ஷ டி சில்வா நாளைய ஜெனிவா மாநாட்டுக்குத் தலைமை : இன்று பயணமாகிறார்", "raw_content": "\nமுகப்பு News Local News ஹர்ஷ டி சில்வா நாளைய ஜெனிவா மாநாட்டுக்குத் தலைமை : இன்று பயணமாகிறார்\nஹர்ஷ டி சில்வா நாளைய ஜெனிவா மாநாட்டுக்குத் தலைமை : இன்று பயணமாகிறார்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது நாளை புதன்கிழமை விவாதம் நடைபெறும்போது, அரச தரப்புக் குழுவுக்கு பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் இன்று ஜெனிவா நோக்கி புறப்பட உள்ளார்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவை\nஇலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் சமர்ப்பித்துள்ள அறிக்கை மீதான விவாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை நடைபெறவுள்ளது.\nநாளைமறுதினம் வியாழக் கிழமை இலங்கை தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இந்தநிலையில், ���ீர்மானம் நிறைவேற்றப்படும்போது, இலங்கைக் குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை தலைமை ஏற்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவே தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டது. இவ்வாறானதொரு நிலையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை ஜெனிவா செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nவெட்கம் என்பது கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டிருந்தால் மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்- ஹர்ச டி சில்வாவின் காரசாரமான பேச்சு\nசிங்கள மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்\nபிகினி உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nRragini Dwivedi இன் ஹொட் பிகினி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nஐயோ ஐயோ -ஜூலியின் #10yearschallenge என்ன கொடுமை ஜூலி\nகடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இணையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 பரவி முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது...\nகுடிப்பதற்கு பணம் தர மறுத்தற்கு ஆத்திரத்தில் 4 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24). இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு...\nஉடனடி மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றில் கையொப்பமிட்ட மைத்திரி\nஅனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் உடனடியாக நடத்த அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி… இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அவர் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nயஷிக்கா ஆனந்த் இன் 10yearschallenge -எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/8960-peoples-went-to-hometown-for-diwali.html", "date_download": "2019-01-19T19:13:38Z", "digest": "sha1:Q5XUG4COBN2TLGEDO4ARYVTUOMKCVWTE", "length": 16447, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்து, ரயில்களில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் | peoples went to hometown for diwali", "raw_content": "\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்து, ரயில்களில் 2-வது நாளாக மக்கள் கூட்டம்\nதாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் நேற்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. இதில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளாக இணைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகம் இல்லாத நிலையில் பயணிகள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்\nதீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 2-வது நாளாக நேற்றும் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மொத்தம் 7 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.\nதீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை தங்கள் சொந்தஊரில் கொண்டாட ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் முக்கிய பேருந்து நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர்,தாம்பரம் ரயில் நிலையங்களிலும் நேற்று காலை முதல் மக்கள்கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பேருந்துகள், ரயில்கள் மட்டுமின்றிகார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால் அண்ணாசாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்தம் 9 நடைமேடைகள் அமைக்கப்பட்டு அரசு பேருந்துகள் வரிசையாக இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரம், கே.கே.நகர், மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்தும்அரசு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. மக்கள் கூட்டம் காரணமாக வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 1,300 சிறப்பு பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன.\nஇதேபோல், சென்ட்ரல் மற்றும்எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட் டன. தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், கோயம்புத்தூருக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைசி நேரத்தில் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் ஆம்னி, அரசு பேருந்துகளில் பயணம் செய்தனர்.\nஇது தொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறிய தாவது:\nதீபாவளியொட்டி, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியதால், வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 1,300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரையில் அரசு பேருந்துகளில் மட்டுமே சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பாக்கிறோம். சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 1,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,817 பேருந்துகளும், நாளை 1700 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,975 பேருந்துகளும் இயக்கப்படும்.\nகடந்த 3 நாட்களில் ரயில்கள் மூலம் 3.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, “தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்கள் நிரம்பின. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தாம்பரத்தில் இருந்து அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்குவதால், வழக்கத்தைவிட அங்கு கூட்டம்அதிகமாக இருந்தது. தீபாவளிக்கு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டசிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் கூடுதல��� பெட்டிகளை இணைத் துள்ளோம். அதுபோல், திருநெல் வேலிக்கும், கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து ரயில்கள் மூலம் மட்டுமே சுமார் 3.50 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்’’ என்றனர்.\nபோக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீபாவளியொட்டி அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்கள் என கணக்கிடும் போது, கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புறப்பட்டு சென்றிருப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.’’ என்றார்.\n- கிண்டல் செய்த குஷ்பு\nசித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக நடை நாளை திறப்பு: சபரிமலையில் மீண்டும் ‘144’ அமல்\nஉ.பி.யில் ஒரு ஜாலியன்வாலாபாக்: 38 பேரை லாரியில் ஏற்றிச் சென்று ஒரே இடத்தில் நிறுத்திக் கொன்ற உ.பி. போலீஸ்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nஆட்கொல்லி புலி ஆவ்னி கொலை- 14 பேரை கொன்ற புலி\nபொங்கல் கொண்டாட இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: ரயில்கள், பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்; சென்னையில் இருந்து 3,741 பேருந்துகள் இயக்கம்\nலண்டன் புகழ் சுவாமிநாராயண் கோயிலின் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை: ஸ்காட்லாந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nதீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பத் தொடங்கினர்; 10-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nநேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,372 பேர் கைது; 2,176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\nஅரசு குறிப்பிட்ட 2 மணி நேரத்தில் மட்டுமே வெடிக்கலாம்: தீபாவளி நாளில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை; 188-வது பிரிவின் கீழ் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்து, ரயில்களில் 2-வது நாளாக மக்கள் கூட்டம்\nதீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/10979-nawaz-sherif-banned-to-enter-politics", "date_download": "2019-01-19T19:51:21Z", "digest": "sha1:3HTJS3S5C7TIUE7VCCM3WUM2QLDVBHOY", "length": 8888, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது உச்ச நீதி மன்றம்", "raw_content": "\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது உச்ச நீதி மன்றம்\nPrevious Article காஸா எல்லைக் கலவரத்தில் இஸ்ரேல் இராணுவத்தால் இதுவரை 33 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை\nNext Article அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அடங்கிய கூட்டுப் படை சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல்\nபாகிஸ்தானின் ஆளும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இனிமேல் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச நீதி மன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.\nஇதன் மூலம் அவரின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக பெரும்பாலும் கருதப் படுகின்றது. ஆனால் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் கண்டித்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுன்னதாக நவாஸ் ஷெரீஃப் பிரதமராகப் பதவி வகித்த போது அவரும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் சட்ட விரோத சொத்துக்கள் வாங்கி இருந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பனாமா பேப்பர்ஸ் என்ற பத்திரிகை ஆதாரத்துடன் செய்தியைக் கசிய விட்டிருந்தது. இதன் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தான் 2017 ஜூலை 28 ஆம் திகதி நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப் பட்டு அவரின் எம் பி பதவியும் பிரதமர் பதவியும் ஒன்று சேரப் பறிக்கப் பட்டது. எவ்வளவு காலத்துக்கு இந்தத் தகுதி நீக்கம் என நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் தீர்ப்பு பெப்ரவரி 14 ஆம் திகதி ஒத்திப் போடப் பட்டது.\nபின்னர் இதன் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப் பட்டது. இதன் போது தான் எம்பி ஒருவர் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப் பட்டால் அது நிர்ந்தரமானது தான் என்றும் அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர். 1990 இல் முதன் ���ுறை பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற நவாஸ் ஷெரீஃப் அதன் பின் மொத்தம் 3 முறை பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article காஸா எல்லைக் கலவரத்தில் இஸ்ரேல் இராணுவத்தால் இதுவரை 33 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை\nNext Article அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அடங்கிய கூட்டுப் படை சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46267", "date_download": "2019-01-19T19:44:25Z", "digest": "sha1:AMF7I5PT3Q5ICEJTHWOFH27FGXU5744C", "length": 9577, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இன்றைய தொழிற்சங்க பேச்", "raw_content": "\nஇன்றைய தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று முதலாளிமார் சம்மேளனத்தில் இடம்பெற்றது.\nஇச் சந்திப்பில் கலந்துகொண்ட பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயளாலர் எஸ். இராமநாதன் இப் பேச்சுவார்த்தை தொடர்பில் கூறுகையில்,\nஇன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவாரத்தை இடம்பெற்றது. இதில் முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை விடவும் முன்னேற்றம் காணப்பட்டது. அதாவது 600 ரூபாய் அடிப்படை சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அதிகரிப்பதற்கு சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற இணக்கப்பாடு எட்டபடவில்லை.\nஇந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறிருப்பினும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது அதிகரிக்கவுள்ள தொகை குறித்து தெரிவிக்கப்படும். அத்தோடு அந்த சந்தர்ப்பத்திலேயே ஒப்பந்த்தில் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயளாலர் எஸ்.இராமநாதன் , இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் முத்து சிவலிங்கம் ஆகிய���ர் கலந்து கொண்டிருந்ததோடு, முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46465", "date_download": "2019-01-19T19:49:39Z", "digest": "sha1:Z43EPFQXDDFTIXYJD54DIME2V4FVIZKL", "length": 6934, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "02 கோடிக்கு ஏலம் எடுக்கப்", "raw_content": "\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித் மலிங்க\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்டியின் அணி வீரர்களுக்கான ஏலம் நடந்து வருகிறது.\nஇந்த தொடருக்கு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்வும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரண்டு கோடி இந்திய ரூபாவுக்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்த ஏலத்தில் 351 வீரர்கள் வரை ஏலம் விடப்பட்ட உள்ளதுடன், எட்டு ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-01-19T19:41:49Z", "digest": "sha1:RA5B4GVDBLZRQIDASF3HBQLF7J5U7KVT", "length": 16454, "nlines": 55, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "நாடாளுமா... ஆம் ஆத்மி | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கட்டுரை » நாடாளுமா... ஆம் ஆத்மி\nஇந்த சமூகத்தில் மொழிக்கு மட்டும் அல்லாமல் தனிமனிதனுக்கும், குடும்ப சம்பிரதாய சடங்குகளுக்கும் சமூகத்திற்கும் அரசியலுக்கும் என தனித்தனியே இலக்கணங்கள் வகுத்தனர் சான்றோர்கள். அரசன் நாட்டினை ஆளுவதற்கு எற்ற வழிமுறைகளைக் கூறும் வகையில் அரசனின் கடமை, அமைச்சர்கள், தூதர்கள் ஒற்றர்கள், வெளிஉறவு, நீதி, வரி, படை, போர், நாடு, நிர்வாகம் முதலானவற்றைப் பற்றித் திருக்குறளும், மனுதர்மமும் விரிவாகப் பேசுகின்றன. சங்ககாலத்தில் மக்களைக் காத்து முறையாக நீதி வழங்குகின்றவனே சிறந்த அரசன் என்றும், அத்தகையவனே இறைவனுக்குச் சமம் என்றும் கருதப்பட்டான்.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலப்பதிகாரம். அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான். அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.\nபடித்து பார்த்து நினைத்து பார்த்து வாழ வேண்டிய இலக்கியங்களும் இலக்கணங்களும் இங்கு நிறைந்து கிடந்தாலும் இவற்றுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றது போல் இன்றைய அரசியல்வாதிகளும் அரசாங்கமும் மாறிவிட்டன. அரசியல் கட்சிகள் தரமானவையாக இருந்தால் தான் ஜன நாயகம் தழைத்தோங்கி மக்கள் சந்தோஷமுடன் வாழ்வார்கள். ஆனால் இந்தியாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கினால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விகுறியாக மாறி கொண்டிருக்கிறது. மாநிலங்களுக்கிடையே தங்களின் அரசியல் லாபத்திற்காக விரோத மனப்பான்மையை வளர்க்கின்றார்கள் அரசியல்வாதிகள். மதவாரியாக கட்சிகளும், ஜாதி வாரியாக கட்சிகளும் வந்து கொண்டே இருக்கின்றன. மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் கட்சிகளால் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியிருக்கிறது. ஜாதியின் பெயரால் உருவாக்கப்படும் கட்சிகளால் பிற ஜாதியினர் தாக்கப்படுவார்களோ என்ற அச்சத்தை தோற்றுவிக்கப்படுகிறது. பிராந்தியக் கட்சிகள் இந்தியாவைப் பற்றி சிறிது கூட சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விலைக்கு வாங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் எம்பிக்களைப் பற்றி மீடியாக்கள் எழுதிக் குவித்தன. இப்படி எந்த அரசியல் கட்சியா��ாலும் சரி பொதுமக்களின் நன்மைக்கு எந்த நன்மையும் செய்வதாகத் தெரியவில்லை.\nமாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு மக்களை சந்தித்து வாக்குறுதிகளையும் நல வாழ்வு திட்டங்களையும் அள்ளி தெளிக்கின்றனர். ஆனால் அதன் பின்னனியில் இருப்பது என்ன.. யோசிக்கும் நிலையில் மக்களும் இல்லை. அரசியல்வாதிகளும் யோசிக்க விடுவாதகவும் இல்லை. இப்போதெல்லாம் மக்கள் என்பவர்கள் கூட ஜாதியின் அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் கட்சிகளாகத்தான் பிரிந்து கிடக்கிறார்கள். மிச்சம் இருக்கும் மக்களோ ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று உழைப்பு ஒன்றே உயிர் மூச்சு என மாதந்திர செலவுகளுக்கு மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nதேசத்தில் நடப்பது என்ன.. ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் எதற்கு சண்டை இட்டு கொள்கிறார்கள் என்று சிந்தித்து எது மக்கள் நலன் விரும்பும் கட்சி என்று முடிவு செய்வற்குள்.. இவர்கள் மேல் அவர்களும் அவர்கள் மேல் இவர்களும் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் சரமாரி தொடுத்துக்கொண்ட்டே மக்களை முடிவுக்கு வரவிடாமல் குழப்பிவிட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் அரசிய்ல ஜாதி. இதற்கிடையில் உட்கட்சி பூசலால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, மக்களை குழுப்பும் பணியில் புதிய கட்சி வேறு தோன்றி விடுகிறது.\nஇதோ இப்போது அந்த பணியை கையில் எடுத்துள்ளது ஆம் ஆத்மி ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர் கள் சிறையில் அடைக்கப் படுவார்கள் என கேஜ்ரி வால் கூறியுள்ளார். அன்னா குழுவில் இருந்து பிரிந்த அரவிந்த் கேஜ்ரிவால் தனியாக அரசியல் கட்சி தொடங்கினா 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சாசன சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே தேதியில் தனது கட்சியை முறைப்படி தொடங்குவேன் என்று அரவிந்த் கேஜரிவால் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் முறைப்படி ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசும் போது”” ஊழலுக்கு எதிரான போராட்டம் காரணமாக இந்த புதுக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி என பெயர் வைத்துள்ளோம். இந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன். எங்கள் போராட்டம் அரசியல்வாதிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் நடைபெறும் போராட்டம். கடந்த 65 ஆண்டுகளாக கஷ்டப்பட்ட சாதாரண மனிதன் சொந்த கட்சியை நிறுவி நாடாளுமன்றத்தில் அமர போகிறான். ஊழலை கட்டுப்படுத்தினால் பணவீக்கம், விலைவாசியை கட்டுப்படுத்திவிடலாம்.\nமற்ற அரசியல்வாதிகளுக்கு இருப்பதைப் போன்று எனக்கு ஊழல் புரிவதிலோ, குற்றம் புரிவதிலோ அனுபவம் இல்லை. அதுபோன்ற அனுபவம் எனக்குத் தேவையில்லை. நாட்டில் ஊழல் அதிகரித்து வருவதே பணவீக்கத்துக்கு காரணம். ஊழலைக் கட்டுப்படுத்தினால், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும்\nஊழல் அமைச்சர்களின் பட்டியலுக்கு முற்றுப் புள்ளியே இல்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் 6 மாதத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். என்று மக்கள் இடத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏந்தி வருகிறார். அரவிந்த் கெஜிரிவால். அரசியல் மேடையில் எத்தனையோ நாடகங்களை பார்த்த நாம், இதோ இதையும் பார்ப்போம் ஆம் ஆத்மி ஒரு நாடகமா நாடாளுமா என்று..\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100718-inraiyaracipalan10072018", "date_download": "2019-01-19T18:13:38Z", "digest": "sha1:C5ISOPKBDM3UVBZNCFDKXRW3OTD7UJD7", "length": 9347, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.07.18- இன்றைய ராசி பலன்..(10.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். முன்கோபம் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமிதுனம்:எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகடகம்:எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nசிம்மம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் திறமையை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்���ீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்:பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிற ந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சவாலில் வெற்றி கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/270118-inraiyaracipalan27012018", "date_download": "2019-01-19T18:55:00Z", "digest": "sha1:7THSN3HE3EPNRHYSSORRTHMVZID36BHE", "length": 10303, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "27.01.18- இன்றைய ராசி பலன்..(27.01.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் ���ாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமிதுனம்:கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nசிம்மம்:சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னை தீரும். வியா பாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி:கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள் வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nவிருச்சிகம்:பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். தன்னம்பிக்கை துளிர் வ��டும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nமகரம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்:குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_25", "date_download": "2019-01-19T18:48:36Z", "digest": "sha1:Z5AVICH2MTWJFMVGT4X4QKYCSJDKB4XP", "length": 20406, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 25 (February 25) கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.\n628 – சாசானியப் பேரரசர் மூன்றாம் கொசுரோவ் அவது மகன் இரண்டாம் கவாதினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.\n1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்���ிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.\n1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.\n1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.\n1921 – ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.\n1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.\n1932 – இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி செருமனி மீது போரை அறிவித்தது.\n1947 – புருசியா கலைக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் புருசிய அரசு 1932 இல் கலைக்கப்பட்டு விட்டது.\n1948 – செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.\n1956 – சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.\n1968 – வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.\n1980 – சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1986 – பிலிப்பீன்சு தலைவர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.\n1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.\n1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.\n1992 – அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.\n1994 – மேற்குக் கரை நகரான எபிரோனில் பிதாப்பிதாக்களின் குகை மசூதியில் இசுரேலியர் ஒருவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர்.\n2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.\n2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் அப்பால் எறியப்பட்டது.\n2015 – ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.\n1304 – இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி\n1778 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850)\n1866 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (இ. 1952)\n1869 – போபஸ் ஆரன் தியோடர் லெவினி, உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1940)\n1894 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1969)\n1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961)\n1901 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர், வழக்கறிஞர் (இ. 1979)\n1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)\n1925 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் (இ. 2014)\n1971 – சீன் ஆஸ்டின், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1973 – கௌதம் மேனன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்\n1974 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (இ. 1993)\n1979 – பிரேம்ஜி அமரன், தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்\n1723 – கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)\n1877 – ஜங் பகதூர் ராணா, நேபாள ஆட்சியாளர் (பி. 1816)\n1932 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)\n1936 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (பி. 1848)\n1942 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)\n1950 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)\n1965 – விராலிமலை சண்முகம், இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1943)\n2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)\n2004 – பி. நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)\n2014 – பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசை அமைப்பாளர், கித்தார் கலைஞர் (பி. 1947)\n2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)\n2015 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1922)\n2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)\n2015 – சுகுணா புருசோத்தமன், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1941)\n2016 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் ���ொழிலதிபர் (பி. 1925)\n2017 – தவக்களை, தமிழ்த் திரைப்பட நடிகர்\nமக்கள் சக்தி நாள் (பிலிப்பீன்சு)\nசோவியத் ஆக்கிரமிப்பு நாள் (ஜோர்ஜியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15667/aapam-in-tamil.html", "date_download": "2019-01-19T18:55:13Z", "digest": "sha1:KTUA6SZBDHXDYOQGZHQALO6LXUJKCWXX", "length": 4532, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": "ஆப்பம் - Aapam Recipe in Tamil", "raw_content": "\nபுழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்\nஉளுத்தம் பருப்பு – 5௦ கிராம்\nவெந்தயம் – கால் தேகரண்டி\nதேங்காய் பால் – ஒரு கப்\nசோடா மாவு – கால் தேகரண்டி\nஎண்ணெய் – 1௦௦ மில்லி லிட்டர்\nபுழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைத்து நன்றாக மசிய அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த மாவை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து விடவும்.\nபிறகு, தேங்காய் பால், உப்பு, சோடா மாவு ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.\nவாணலியை சூடு செய்து ஒரு கரண்டி மாவை அதன் உட்புறம் ஊற்றவும்.\nபின்பு, மாவு வாணலியின் ஓரத்தில் பரவும்படி வாணலியை மெதுவாக சுழற்றவும்.\nஆப்பம் நன்றாக மிருதுவாக வேகும்வரை மூடிவைக்கவும். (ஓரத்தில் தோசை போன்றும், நடுவில் இட்லி போன்று இருக்கும்.)\nதேங்காய் பால் அல்லது பாயாவுடன் இதனை பரிமாறவும்.\nஇந்த ஆப்பம் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த ஆப்பம் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/13027-2018-11-07-05-19-26", "date_download": "2019-01-19T19:45:28Z", "digest": "sha1:23ER55Q45WQQEYH2FIJBIQHOB4A7IVHA", "length": 6177, "nlines": 134, "source_domain": "4tamilmedia.com", "title": "மஹிந்த பிரதமராக இருக்கும் அரசாங்கத்தில் இணைய முடியாது; மைத்திரியிடம் த.மு.கூ அறிவிப்பு!", "raw_content": "\nமஹிந்த பிரதமராக இருக்கும் அரசாங்கத்தில் இணைய முடியாது; மைத்திரியிடம் த.மு.கூ அறிவிப்பு\nPrevious Article பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nNext Article இலங்கையில் இடம்பெற்றது சதிப்புரட்சி; வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சபாநாயகர் கடிதம்\nநாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், அரசியலமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவித்துள்ளது.\nமனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போதே, தமிழ் முற்போக்குக் கூட்டணி, மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என்று ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளது.\nPrevious Article பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nNext Article இலங்கையில் இடம்பெற்றது சதிப்புரட்சி; வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சபாநாயகர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_01_16_archive.html", "date_download": "2019-01-19T18:52:57Z", "digest": "sha1:AXJIIXI2Y4K43OCH74UE7WQO5RHB5465", "length": 25104, "nlines": 451, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 1/16/11 - 1/23/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா\nஇடம்:- DTEA பள்ளி, செக்டர்- 4 ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி\nநாள்:- 22/23-1-2011 காலை 11 மணி முதல்\nஅவ்வை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரம்பரிய நடனங்கள்,\nதில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நிகழ்ச்சி, திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் பட்டிமன்றம்,\nதை –7, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபுதுச்சேரியில் ரங்கசாமி உள்பட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா\nசபரிமலையில் மகர ஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா\nகேரள மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nசட்டமேலவை தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை\nமத்திய பட்ஜெட் பிப்ரவரி 28-ந் தேதி தாக்கல்\nவடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்\nஉலககோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்��ு\nஅமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.\n1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.\n1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.\n1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\n1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)\n1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.\n1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)\n1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்\n2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்\nநட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு\nநண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்\nஉள்ளதை சொன்னால் உறுமிக் கொண்டு வருகிறான்\nதமிழக அரசு விழா:- பொங்கல் திருநாள் மட்டும் புத்தாண்டு விழா\nஇடம்:- DTEA பள்ளி, ராமகிருஷ்ணபுரம், புதுடில்லி\nநாள்:- 22/23-1-2011 காலை 11 மணி முதல்\nநிகழ்ச்சிகள்:- அவ்வை தமிழ்ச் சங்கம் சார்பில் பாரம்பரிய நடனங்கள், தமிழ் கிராமியக்கலை நிகழ்ச்சிகள், புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நிகழ்ச்சி, திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் பட்டிமன்றம், மேலும் விவரங்களுக்கு:- 011-2419300\nதை –6, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042\nமுக்கிய செய்திகள் – Top Stories\nமத்திய மந்திரி மு.க.அழகிரி மணிவிழா: தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை ...\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி கிடையாது: ஜெயலலிதா\nமத்திய அமைச்சரவையில் 3 புதுமுகங்��ள் பதவியேற்பு : 28 அமைச்சர்கள் ...\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மாநிலம் முழுவதும் ஐக்கிய ...\nஉலக கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் ...\nஅணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்க ...\nராஜபக்சே படம் பொறித்த ராணுவ காலண்டரை எரித்துப் போராட்டம்\nபாகிஸ்தானில் பூகம்பம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் பூமி ...\nபா.ஜ. திட்டத்தை முறியடிக்க சிதம்பரம்& உமர் ஆலோசனை\nஜெ . மீதான பிற்நத நாள் பரிசு வழக்கு தள்ளி வைப்பு\nநிதி திரட்ட இலங்கை விசாவை பெற்றுக் கொள்கிறது ஐ.நா.' \"நிபுணர் ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.\n1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.\n1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.\n1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\n1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)\n1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.\n1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)\n1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்\n2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்\nபழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nபழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்..\nஉழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.\nபொருள் பயக்காமல் தொடரில் வரும் சொல்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்க��் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/25563-kuifffw-ghiwfs", "date_download": "2019-01-19T18:43:54Z", "digest": "sha1:BM544BISH5ZFXPTMYK43F6ER2YOASIDE", "length": 27862, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "முருகைகற்பாறைகளும் சூழியல் பாதுகாப்பும்", "raw_content": "\nவரலாறு காணாத வெயிலுக்குக் காரணமென்ன\nநெடுஞ்செழியன் நினைவுகளும் தமிழக சுற்றுச் சூழல் வரலாறும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி\nநல்ல காற்றை, நல்ல தண்ணீரை, நல்ல உணவை கெடுத்தது மானிடப் பெரும் படை\nபோஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை\nகுடிநீர், பாசன நீர் பஞ்சம் பஞ்சம் நீர்ப்பஞ்சம் நீங்க நிரந்தரத் தீர்வு என்ன\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2013\n1.விளிம்பு முருகைகற்பாறைகள் (Fringing reefs)\n2.தடுப்பு முருகைகற்பாறைகள் (Barrier reefs)\nவிளிம்பு முருகைகற்பாறைகள் கரையிலிருந்து ½ km தூரம் வரை வியாபித்திருக்கும். இவை அளவில் சிறியவை. கூடுதலாக அயனக் கரையோரங்களில் விருத்தி பெற்று காணப்படுகின்றன. செங்கடல் பகுதியில் 4000km நீளத்திற்கு பரந்து காணப்படுகின்றது. தடுப்புக்கற்பாறைகள் பெரியவை. கரையோரத்திலிருந்து 100km தூரம் வரையும் காணப்படும். இத்தகைய பாறைகள் அவுஸ்ரேலியாவின் வடகிழக்கு கரையோரமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் கிக்கடுவை பிரதேசத்திலும் இவை காணப்படுகின்றன. 50km ஆழம்வரை வியாபித்திருக்கும் இவை களப்புக்களால் பிரிக்கப்பட்டிருக்கும். வுங்காலி, சிலாவத்துறை போன்ற இடங்களிலும் காணப்படுகின்றது. முருகைகற்றீவுகள் நிலப்பகுதியிலிருந்து மிகவும் தூரத்தில் அமைவு பெற்றிருப்ப��ுடன் ஆயிரக்கணக்கான மீற்றர் ஆழத்திலிருந்து எழுச்சியடைந்திருக்கும். முருகைகற்றீவுகள் இந்திய மேற்கு சமுத்திரப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மாலைதீவிலுள்ள Suvadiva, மத்திய பசுபிக்கில் அமைந்துள்ள மார்ஸல் தீவுகளில் ஒன்றான Kwajalein பகுதிகளிலும் காணப்படுகின்றது. இவற்றைச் சுற்றி நிலப்பகுதிகள் காணப்படாது. மக்கள் வாழ்க்கைக்கு உகந்ததாகவும் காணப்படுகின்றது.\nமுருகைக்கற்பாறைகள் கல்சியம் காபனேற்றால் ஆக்கப்பட்டிருக்கும். இவை கல்முருகைகற்களாகும் (Stony corals). இவை தவிர மென் முருகைக்கற்களும் (Soft corals) காணப்படுகின்றன். முருகைகற்பார் வாழிடங்களில் கடல் விசிறி sea fans), sea whips போன்ற Cnidraianகளும் Cowries, கருநீலச்சிப்பி (Mussels), சிப்பி (Clams), Cone shells, மீன்கள் போன்றனவும் வேறுபல உயிரினங்களும் காணப்படுகின்றன.\nஇலங்கையில் 68 வேறுபட்ட சாதிகளுக்குரிய 171 இனத்தைச் சேர்ந்த முருகைகற் பாறைகள் காணப்படுகின்றது. இவற்றுடன் தொடர்புடைய கடல்வாழ் பச்சை அல்காக்கள், கபில அல்காக்கள், சிவப்பு அல்காக்கள் வாழகின்றன. 350 ற்கும் மேற்பட்ட மீனினங்கள், கடற்கரைக்குரிய அலங்கார மீனினங்கள், பல்வேறு நிறங்களைக் கொண்ட கடல் புக்கள், பல்வேறு Mollusca விலங்குகள், புழுக்கள், இன்னும் பல்வேறு வகையான விலங்குகள் போன்றவை இச் சூழலில் வாழ்கின்றன. அக்குறல தொடக்கம் தங்காலை வரையான தெற்கு கடற்கரை பிரதேசம், கல்முனையைச் சூழவுள்ள கிழக்கு கடற்கரைப் பிரதேசம், யாழ்ப்பாணத்தையும் அதனைச் சூழவுள்ள தீவுகளையும் உள்ளடக்கிய வடக்கு கடற்கரைப் பிரதேசம், வங்காலை, சிலாவத்துறை உள்ளடங்கிய வடமேற்கு கடற்கரைப் பிரதேசம் ஆகியவை அதிகளவில் முருகைக்கற்பாறைகளளைக் கொண்ட பிரதேசங்களாகும்.\nமுருகைக்கற்பாறைகளின் முக்கியத்துவத்தை நோக்கும் போது உயிர்ப்பல்வகைமை மிக்க வாழிடமாகும். ஆழமற்ற கடல் நீரில் அதியுயர் இனப்பல்வகைமை உடைய வாழிடமாக உள்ளது. கடல்வாழ் விலங்குகளிற்கு போசணையையும், வாழிடத்தையும் வழங்குகின்றது. பலவகையான மீனினங்களின் விசேட வாழிடமாகக் காணப்படுகிறது. ஏற்றுமதியில் பயன்படும் பல அலங்கார மீன்களின் இயற்கை வாழிடமாக உள்ளது. Molluscaக்களும், நண்டுகள், சிங்க இறால்கள், உணவுக்கான மீனினங்களின் இருப்பிடமாக உள்ளதனால் மீன்பிடி வளத்தைப் பேணுவதற்கு உதவுகின்றது. கடல் அலைகளின் தாக்கத்திற்கு எதிரான தடுப��புக்களாக அமைவதன் மூலம் கரையோர மண்ணரிப்பிலிருந்து பாதுகாப்பைத் தருகின்றன. புமியின் பெரும்பாலான தரைச்சூழல் தொகுதிகளிலும் பார்க்க கூடிய முதல் உற்பத்தித்திறன் உடைய சூழற் தொகுதியாக விளங்குகிறது. இவை பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு நிறங்களிலும் காணப்படுவதாலும் பல்வேறு இன அலங்கார மீன்களை, பல்வேறுபட்ட இறால், நண்டு கடல் அனிமனி இனங்களை இவை கொண்டிருப்பதனாலும் அழகியல் பெறுமதி மிக்க சூழல் தொகுதியாக அமைவதால் சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் உடையவையாக விளங்குகின்றன. அத்துடன் மருத்துவப் பெறுமதி வாய்ந்தனவாகவும் உள்ளன. குறிப்பாக UV கதிர்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும் நிறப் பொருட்கள், என்பு மாற்றீட்டு சிகிச்சைகளில் பயன்படும் பெறுதிகள் இங்கிருந்து பெறப்படுகின்றன.\nமுருகைக்கற்பாறை அழிவிற்கான காரணங்களாக இயற்கைக் காரணிகளும், மனித நடவடிக்கைகளும் அமைகின்றன. இயற்கைக்காரணிகள் என்னும் போது,\n· பலமான சூறாவளி போன்ற கடுங்காற்றினால் நீர் கலக்கப்படுதல்\n· ஒருவகை நட்சத்திர மீன்களால் முருகைகற் பொலிப்புக்கள் அழிக்கப்படுதல்\n· பூகோள வெப்ப உயர்வு காரணமாக அல்லது எல் - நினோ காரணமாக கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால் முருகை வெளிறல் (Coral bleaching) ஏற்படுகின்றது.\nமுருகைகற்பாறை அழிவிற்கான மனித நடவடிக்கைகளாக,\n· அளவிற்கு அதிகமான மீன்பிடி நடவடிக்கைகள், குறிப்பாக அடியில் பதியம் பயன்படுத்தல்(Bottomset net).\n· முருகைகற்களை, சிப்பிகளை அகழ்ந்தெடுத்தல்\n· உள்நாட்டிலிருந்து ஆறுகள், மழை வெள்ளம் வழியாக வரும் வண்டல்கள் படிதல், இதன் வழியாக கடல் நீரை வந்தடையும் விவசாய இரசாயன பதார்த்தங்களான அசேதன வளமாக்கிகள் பீடைநாசினிகளாலும் அழிவடைகின்றன.\n· அலங்கார மீன்களைப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வலைகளால் முருகைகற்கள் பாதிப்படைகின்றன.\n· சுண்ணாம்பு உற்பத்திக்காக அழிக்கப்படுதல்\n· சேதனக் கழிவுகள், கைத்தொழில் வெளிப்பாய்வுகள் வழியாக கடல் நீர் மாசுபடுதல்.\n· கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.\n· கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய்க் கசிவுகள.;\nமுருகைக்கற்பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படுவதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள்\n· மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்\n· கரையோர அரிப்பு துரிதப்படுத்தப்படும்.\n· முருகைக்கல் உயிரினங்களை அகழ்��லினால் அவற்றின் பல உயிரின அமைப்பில் பல எதிர் விளைவுகள் ஏற்படும். சில வகை உயிரினங்கள் இத் தொகுதியிலிருந்து அழிந்து போக இடம் ஏற்படும்.\n· கரையோர சுற்றுலாத் தொழிலினை மறைமுகமாகப் பாதிக்கும்.\nமுருகைகற்பாறைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக\n· முருகைகற்பாறைகள் அழியக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்தல்\n· முருகைகற்களை சுண்ணாம்பு உற்பத்திக்கு பயன்படுத்துவதை தடுத்து டொலமைற் போன்றவற்றை சுண்ண உற்பத்திக்குப் பயன்படுத்தல்\n· முருகைகற்பாறைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தல்\n· கடற்பூங்காக்களை அமைத்து முருகைகற்பாறை தொடர்களை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தல்\n· கடல்சார் அலங்காரப் பொருட்களின் வர்த்தகத்தைத் தடுத்தல்\n· முருகைகற்பாறைகள் அழிவடைவதைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்தல்\n· மக்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல்\n· கைத்தொழில் கழிவுகள் ஏனைய கழிவுகள் கடலிற்குள் விடப்படுவதைத் தடுத்தல்\n· ஆய்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி இப்பகுதியில் உள்ள சூழற்பிரச்சனைகளை கற்பிக்கும் ஆய்விற்குரிய பகுதியாக மாற்றுதல்\n· முருகைகற்பாறை உற்பத்திக்கு பயன்படும் நுண்ணங்கிகளைப் பாதுகாத்தல்\nபுவிவெப்ப அதிகரிப்பால் கடல்நீரின் வெப்பநிலை உயர்ந்;துகொண்டிருக்கின்றது. வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன்டை ஒக்சைட் வாயு கடல் நீரில் கரைந்து போவதால் கடல் நீரின் அமிலத்தன்மையும் அதிகரிக்கின்றது. அடுத்த 50 ஆண்டுகளில் உலகில் அரைவாசிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்து போய்விடும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால் சில விஞ்ஞானிகள் வெப்பத்தைத் தாங்கி வளரும் தன்மையைச் சில வகைப் பவளப்பாறைகள் பெற்றிருப்பதால் அழிவின் வேகம் குறைவாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.\nஎன்னதான் வெப்பத்தை ஏற்று வளரும் அல்காக்களால் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது தடுக்கப்பட்டாலும் மனிதர்களின் தவறுகளால் பவளப்பாறைகளின் அழிவின் வேகம் சற்று தூக்கலாகவே உள்ளது. மனிதத்தவறுகளினால் இன்னும் 50 ஆண்டுகளில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறைகள் அழிந்து போவது நிச்சயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\n- தி.துஸ்யந்தனி, புவியியல் சிறப்புக் கற்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-01-19T19:20:40Z", "digest": "sha1:QAU32OIZGKLDEFGLIO2UDKL63OSA7WAE", "length": 13732, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "முதலாளியின் கொடுமையால் மனநோய்க்கு ஆளான இந்திய பிரஜை | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nமுதலாளியின் கொடுமையால் மனநோய்க்கு ஆளான இந்திய பிரஜை\nகோலாலம்பூர், ஆகஸ்ட்.10- வயிற்றுப் பிழைப்பிற்காக மலேசியா வந்த இந்திய நாட்டவர் ஒருவர் தனது முதலாளியால் சித்ரவதைக்குள்ளாகி கடைசியில் மனநோய்க்கு ஆளாகியுள்ளார். அக்பர் அலி கஜா மொகிடின் என்ற அந்த 31 வயது ஆடவர் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபேராக், சித்தியவானில் உள்ள ஓர் உணவகத்தில் வேலை செயவதற்கான அனுமதியுடன் அக்பர் கடந்த 2012-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இங்கே வந்ததும் அக்பரை சுற்றுலா முகவர் நிறுவனம் ஒன்றில் டிக்கெட் விற்கும்படி அவரது முதலாளி உத்தரவிட்டிருக்கிறார்.\nஅந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து அக்பரை அவரது முதலாளி உடல் ரீதியகாவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார். அதனால், மன ரீதியாக பாதிக்கப்பட்ட அக்பர் சித்தியவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.\nஅதுமட்டுமின்றி, இந்தியாவில் இருந்து தனது மனைவி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அனுப்பும் மனநோய்க்கான மருந்துகளையும் சாப்பிட்டு வந்திருக்கிறார். அந்த மருந்து மட்டுமே 237 ரிங்கிட் அக்பர் கூறியுள்ளார். செலவு அதிகரித்ததாலும், உடல் நிலை சரியில்லாததாலும் தன்னை சொந்த ஊருக்கே அனுப்பி வைக்குமாறு அக்பர் தனது முதலாளியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது முதலாளி மறுத்துவிட்டாராம்.\nஅதுமட்டுமின்றி, கடந்த இரு மாதங்களாக சம்பளத்தையும் தரவில்லை என்றும் தனது கடப்பிதழை பிடுங்கிக் கொண்டதாகவும் அக்பர் தெரிவித்துள்ளார். பணத்தை திருடிவிட்டதாக பழி போலிசில் புகார் செய்து விடுவேன் என்றும் அந்த முதலாளி அக்பரை மிரட்டியுள்ளார்.\nஇம்மாதம் முதலாம் தேதி, அக்பர் பயத்தில் அங்கிருந்து தப்பித்து கோலாலம்பூருக்கு பேருந்தில் வந்து விட்டாராம். செய்வதறியாது திபிஎஸ் பேருந்து முனையத்தில் அழுது கொண்டிருந்த அக்பரை தமது தரப்பினர் கோலாலம்பூரில் சேர்த்ததாக ‘HUMANITY’ எனப்படும் மனிதநேய அமைப்பின் தலைவர் தி.கமலநாதன் குறிப்பிட்டார். இது குறித்து செலாயாங் போலிஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.\nஇதனிடையே, அக்பரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கமலநாதன் தெரிவித்தார்.\nகருணாநிதி இறுதிச்சடங்கு: பரபரப்பான செயலால் பாராட்டை பெற்ற அந்தப் பெண் யார்\nமகனின் கைப்பேசியில் 300 ஆபாச வீடியோக்கள்; அதிர்ச்சியில் மயங்கிய தாய்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nலோம்போக் சுற்றுலா தீவை மீண்டும் தாக்கியது பூகம்பம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபண மோசடி வழக்கு; குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினார் டான்ஶ்ரீ பாலா\nபிலிப்பைன்ஸ் சபாவை உரிமைக் கோருவது அடிப்படையற்றது\nவெளிநாட்டைச் சேர்ந்��வர்களுக்கு கத்தாரில் நிரந்தர குடியுரிமை\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/andhra/page/2?filter_by=popular7", "date_download": "2019-01-19T19:25:10Z", "digest": "sha1:7ROHJFP5OSEPFUSAI3P324WOJXAKKOWO", "length": 7420, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திரா | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nதொடர் விட���முறையால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு\nஆந்திர முதலமைச்சர் பொங்கல் பண்டிகை கொண்டாடினார்\nமருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்\nஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வந்த 12 லாரிகள் பறிமுதல்..\nநாக சைதன்யா-சமந்தா திருமணம் : கோவாவில் இன்று நடக்கிறது.\nஇரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வங்கிகள் இன்று திறக்கப்பட்டதால், அதிகாலை முதலே பணம் எடுப்பதற்காக...\nஆந்திராவில் தர்மசாகர் அணையில் செல்பி எடுத்த பொறியியல் கல்லூரி 5 மாணவ மாணவிகள் அணையில்...\nவங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை, காவலர் ஒருவர்...\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஐ போன் 7, ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 உள்ளிட்டவற்றை...\nஆந்திராவில் வெறி நாய்கள் கடித்து குதறி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...\nதிருப்பதி கோயிலில் பக்தர்களின் பாதுகாப்புக்காக 1400 சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு..\nபி.எஸ்.எல்.வி-சி 39 ராக்கெட் தோல்வி மீண்டும் விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு \nபிரதமர் மோடி தான் சுயநலவாதி – ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு\nஒரு நிறுவனத்தில் 10 தொழிலாளர் இருந்தாலும் பி.எப்.பிடிக்கப்படும் மத்திய அரசு புதிய முடிவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/actor-pavel-navageethan-interview-about-vadachennai-056535.html", "date_download": "2019-01-19T19:27:30Z", "digest": "sha1:23KK2AN4HDYOCF7JC7J4DRLFQXU4Q5B6", "length": 16140, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்முட்டியிடம் வராத பயம் தனுஷ், சமுத்திரக்கனியைப் பார்த்ததும் வந்தது: பாவல் நவகீதன் | Actor Pavel navageethan interview about vadachennai - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை ��ழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமம்முட்டியிடம் வராத பயம் தனுஷ், சமுத்திரக்கனியைப் பார்த்ததும் வந்தது: பாவல் நவகீதன்\nசென்னை: தனுஷ் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்து, வடசென்னைப் படத்தில் பயத்துடன் நடித்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகர் பாவல் நவகீதன்.\nபிரம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மெட்ராஸ், மகளிர் மட்டும் என அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து வருபவர் பாவல் நவகீதன். இவர் தற்போது வடசென்னை படத்தில் சிவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nவடசென்னையில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த போது தனுஷ் மற்றும் சமுத்திரக்கனியை பார்த்து பயந்ததாக கூறுகிறார் பாவல் நவகீதன்.\n\"லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும் போது 'குற்றம் கடிதல்' படத்தின் இயக்குநர் பிரம்மாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் குற்றம் கடிதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'மெட்ராஸ்' படத்தில் விஜி என்ற கதாபாத்திரமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.\nபடங்களில் நடித்தாலும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அப்படியே இருந்ததால் ஒரு படம் இயக்கவும் செய்தேன். ஆனால் இரண்டு மாதத்தில் படம் பாதியில் நின்று விட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு படத்தை இயக்கி முடித்தேன்.\nஅப்படத்தில் நான் நடிக்கவில்லை. கதாநாயகன் கேஸ்ட்ரோ அருண். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மலையாளத்தில் சுமார் 15 படங்களில் நடித்த விஷ்ணுப்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது ஒரு திரில்லர் படம்.\nஇதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் நடித்தேன். அப்படமும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில், வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கதையைப் பற்றியும், எனது கதாபாத்திரத்தைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் சார் மீது நம்பிக்கை இருக்கிறது.\nஎனது நடிப்பைப் பார்த்து எனது கதாபாத்திரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். மேலும், வெற்றி மாறன் சார் என்னிடம் படம் இயக்குவதை பிறகு பார்த்துக் கொள். நடிப்பு உனக்கு நன்றாக வருகிறது என்று ஊக்குவித்தார். இதற்கு முன் பிரம்மா சாரும், ரஞ்சித் சாரும் இருவருமே என்னை பாராட்டியிருக்கிறார்கள். ஆகையால், இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.\nவடசென்னையில் பவனுக்கு தம்பியாக 'சிவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியாது. மம்முட்டி சாருடன் 'பேரன்பு' படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்திற்காக காத்திருக்கிறேன்.\nமம்முட்டி சாருடன் நடிக்கும்போது கூட பயம் வரவில்லை. வடசென்னை குழுவுடன் சேர்ந்து நடிக்கும்போது பயத்துடன் தான் நடித்தேன். ஏனென்றால், தனுஷ் சாரும், சமுத்திரக்கனி சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கான வசனம் கொடுக்கப்படும். அவர்களும் அதைப் படித்து விட்டு எளிமையாக நடித்துவிடுவார்கள். இனிமேல் நீயும் இந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் என்னை ஊக்குவித்தார்கள்\", என அவர் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nசூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-7-may-2018/", "date_download": "2019-01-19T18:56:47Z", "digest": "sha1:OVNORAFE6EYEL5M5R7AW5K5RRLYHGMAD", "length": 5174, "nlines": 125, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 7 May 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஎத்தனை இந்திய மாவட்டங்களில் பேட்டி பச்சோ பேடி பேடாஹோ (BBBP) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\nஆண்டின் சிறந்த WBC ஆசியா குத்துச்சண்டை விருது வழங்கப்பட்ட இந்திய குத்துச்சண்டை வீரர்\n2018 நோபல் பரிசு __________ துறையில் வழங்கப்படமாட்டாது\nசார்க் நிதி அமைச்சர்களின் 12 வது முறைசாரா கூட்டம் எந்த நகரத்தில் நடைபெற்றது\nபாலின சமத்துவத்தை ��ேம்படுத்துவதற்காக, கீழ்கண்ட மாநிலங்களில் மூன்றாம் பாலினத்தை காவல் துறையில் சேர்க்க உள்ளது\nசர்வதேச உணவு இல்லை(no diet) தினம் __________ இல் காணப்பட்டது.\nவிண்வெளி ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்த புதிய அணு உலைகளை நாசா உருவாக்கியுள்ளது. உலைகளின் பெயர் என்ன\nபின்வரும் மாநிலத்தில் 25,000 Wi-Fi ஹாட்ஸ்பாட்டுகளை Google நிறுவவுள்ளது.\nஅஜீவ்கா மற்றும் கௌஷல் விகாஸ் மேலா எந்த நகரத்தில் நடத்தியது\nமூன்றாவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 50 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கும் நாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/11/pudukkottairotarynews.html", "date_download": "2019-01-19T18:10:26Z", "digest": "sha1:JCNPGJZOTTC4RF6VKJVJVI7N5KYQTOXO", "length": 27154, "nlines": 209, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழா", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழா\nபன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் - சித்த மருத்துவப் பிரிவு, புதுக்குளம் நடைப் பயிற்சியாளர்கள் சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி அம்மாள் இரத்ததான கழகம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து புதுக்குளம் வளாகத்தில் புதுக்குளம் நடைப்பயிற்சியாளர் சங்கத் தலைவர் க.நைனாமுகமது தலைமையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், சிவகாமி அம்மாள் இரத்ததானக் கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி, சிட்டி ரோட்டரி செயலாளர் கே.என்.செல்வரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன் வரவேற்றார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கி.சரவணன், அருள்திரு.சவரிமுத்து அடிகளார் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கிவைத்து கூறும் போது பன்றிக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளுயன்சா என்னும் வைரஸ் வகையால் உருவாகும் நோய் இது பன்றிகளை தாக்கும் வைரஸ் கிருமியாகும் மனிதர்களுக்கு வைரஸ் கிருமியால் சளி, காய்ச்சல் எப்படி வருகிறதோ அதே போன்று பன்றிகளுக்கும் இந்த வைரஸ் கிருமியால் சளி, காய்ச்சல் வரும். பன்றிகளுடன் நெருக்கமாக இருந்து பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் கால்நடை ஊழியர்கள் மூலம் இந்த நோய் மனிதனுக்கு அரிதாக பரவுகிறது. இதனை \"Zoonotie Swine Flu\" என்கிறோம். இந்த இன்ஃப்ளுயன்சா என்னும் வைரஸ் கிருமிக்கு ஒரு வினோத சக்தி இருக்கிறது. ஒரு வைரஸ்; கிருமி மற்றொரு வைரஸ் கிருமியுடன் சேர்ந்து மூன்றாவது ஒரு புதிய வைரஸை உருவாக்கும் தன்மை கொண்டது. இவ்வாறு பன்றியிடமிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் மீண்டும் பன்றியின் உடலுக்கு செல்லும் போது மாற்றம் ஏற்பட்டு புதிய ஒரு வைரஸ் வகையை உருவாக்குகிறது. இவ்வாறு உருவான வைரஸ்கள் H1N1 ,H3N2, H2N1, H2N3, H1N2, H3N1என்ற ஆறு வகையாக உருமாறுகிறது. இவை மீண்டும் மனிதனுக்கு வந்து பன்றி காய்ச்சலாக வருகிறது. பன்றிகாய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், உடல் குளிர்தல், தொண்டை வலி, கடுமையான தலைவலி, வாந்தி, பேதி, தசைவலி, உடல் சோர்வு போன்றவைகள். பன்றிக்காய்ச்சலில் மூன்று நிலைகள் உள்ளன முதல் நிலை உடலில் சிறிதளவு உஷ்ணம், லேசான தொண்டை வலி, இலேசான வயிற்றுப் போக்கு சிறிதளவு வாந்தி, சற்று உடல் சோர்வு இரண்டாம் நியை கடுமையான காய்ச்சல், தொண்டை வலி, மூன்றாம் நிலை மேற்கண்ட குறிகுணங்கள், நெஞ்சுவலி, முச்சு திணறல், தலைசுற்றல், மயக்கம், குறைவான இரத்த அழுத்��ம் மற்றும் நகங்கள், கை. கால் போன்றவை நீல நிறமாக மாறுதல் போன்ற குறிகுணங்கள் தென்படும். குழந்தை பருவத்தினரில் பால் குடிக்க மறுத்தல், விடாமல் அழுதல், கடுமையான காய்ச்சல், வலிப்பு போன்றவைகள் ஏற்படும். நோய் வராமல் இருக்க கடைபிடைக்க வேண்டிய வழிமுறைகள் தினமும் நமது கைகளை சுத்தமாக உணவு உண்பதற்கு முன்னும், உண்ட பின்பும் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். மேலும் கழிவறைக்கு சென்று வந்த பிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சளி, இருமல் இருப்பவர்கள் தாங்கள் இருமும் பொழுது கைகுட்டையால் வாயை மூடிக்கொள்ளவேண்டும். இந்த நோய் பரவும் காலங்களில் ஒருவருக்கொருவர் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சளி, இருமல் இருக்கும் போது குழந்தைகளை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து நோய் குணமானபின் பள்ளிக்கு அனுப்பி வைத்தால் பலருக்கு பரவாமல் இருக்கும் மற்றும் பெரியவர்கள் பணிக்கு செல்வதோ அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுப்புறங்களை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனே மருத்தவரை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும். இதனால் பொதுமக்கள் வீனாக பீதி அடையவேண்டாம். இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருத்துவம் இருக்கிறது. அதாவது கபசுரக்குடிநீர் என்ற மருந்து இந்திய முறை மருத்துவ பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை பருகிவந்தால் பன்றிக்காய்ச்சல் நம்மை அணுகாது அத்துடன் பன்றிக்காய்ச்சல் வந்தால் அதற்கும் கபசுரக்குடிநீர் பருகினால் நோய்குணமாகும். இந்த கபசுரக்குடிநீர் 15 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆடாதோடை, அக்கரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, சீந்தில், கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கோஷ்டம், நிலவேம்பு, கடுக்காய்தோல், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி ஆகிய மூலிகைகளை சமஅளவு ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு இதில் 5 கிராம் எடுத்து 200 மிலி தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி 50 மிலி ஆக சுருக்கி காலை, மாலை இரண்டு வேலை 50 மிலி குடித்துவந்தால் பன்றிக்காய்ச்சல் குணமாகும்.ஆகவே பொதுமக்கள் மேற்கண்ட குறிகுணங்கள் இருந்தால் உடனே இந்தியமுறை மருத்தவ பிரிவுகளில் வழங்கப்படும் கபசுரகுடிநீர் மருத்த���ரின் ஆலோசனைப்படி பருகி பன்றிக்காய்ச்சல் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் ஜி.தனகோபால், எ.ஆரோக்கியசாமி, பிரியாராஜா, எம்.சுந்தரம், வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் பி.அசோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nகஜா கோரப்புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nஉணவை பார்த்ததும் தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்\nநெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா...\nகஜா புயல் நிவாரணஉதவி மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி வழ...\nரோட்டரி மாவட்டம்- 3000 தின் சார்பாக புதுக்கோட்டை ம...\nகஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம்\n13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்...\nபிரச்சனை தீர்ந்தது: திரும்பி வரப் போகும் வடிவேலு\nகஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட வனவர், வனக்காப்பாளர் ...\nஅரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் ஏற்றப்...\nரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்ட...\nதனது 65 பிறந்தநாளை விழாவை பிடாரம்பட்டி அரசு தொடக்க...\n8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்...\nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மா...\nசென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கற...\n_புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்...#gaj...\nகஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு\nநாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி...\nஎச்சரிக்கை தமிழகத்தில் 500 ரூபாய் 2000 ரூபாய் நூறு...\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலு...\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஜா புயல் பாதித்த ...\nநாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி...\nபுதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சிகளில் எங்கெங்கு அதிக...\nநாகை அருகே போலீஸ் வாகனங்களை மறித்து மக்கள் போராட்ட...\nமன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந...\nகஜா புயல்: பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அற...\nகுழந்தைகள் தின விழாவில் பரிசளிப்பு விழா\nதேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா\nபொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் டெங்கு கா...\nபொன்னமராவதி பகுதியில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி...\nபொன்னமராவதி அருகே வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவி...\nமினரல் வாட்டர் &RO குடிநீர் ஆபத்து\nஅரசு மறு வாழ்வு இல்லத்தில் இனிப்பு, மதிய உணவு வழங்...\nபன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழ...\nபொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..\nபுதுக்கோட்டை நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2019-01-19T19:06:47Z", "digest": "sha1:ILZ3PUWQMVH7XXBOZDKDEBRJDZHHAXAD", "length": 10786, "nlines": 125, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "உற்பத்தி செலவை குறைத்து இலாபத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nவியாழன், 15 டிசம்பர், 2011\nஉற்பத்தி செலவை குறைத்து இலாபத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள்\nபோட்டி மிகுந்த இன்றைய உலகில் ஒவ்வொரு நிறுவனமும் தம்முடைய உற்பத்தி செலவை எந்த வகையிலாவது குறைப்பதற்காக அரும்பாடுபடுகின்றன, இதுவே அந்நிறுவனத்தின் இலாபத்தை உயர்த்தும் அடிப்படை உத்தியாகும். அவ்வாறாக ஒரு நிறுவனத்தின் உற்பத்தி செலவை மேலும் எவ்வாறு குறைப்பது என இப்போது காண்போம் .\n1. மூலப்பொருளின் கொள்முதல் செலவை குறைப்பதுதான் முதல் வழியாகும். இவைகள் உற்பத்தியாகும் இடத்திற்கு நேரடியாக சென்று இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்வது குறைந்த விலையில் மூலப்பொருள் கிடைக்கும் சிறந்த வழியாகும்.\n2. குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் கிடைக்கும் பொருள் எனில் அப்போது பருவமற்ற காலங்களுக்கும் சேர்த்து கொள்முதல் செய்வது செலவை குறைக்கும் மற்றொரு செயலகும்,.\n3. வெவ்வேறு இடங்களில் நிலவும் விற்பனை விலையை விசாரித்து ஒப்பிட்டு பார்த்து கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கின்றது என தரமற்ற பொருளை வாங்கினால் உற்பத்தி இழப்பு ஏற்படுவதை விட முடிவு பொருளை சரியான நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்படும்\n4. விலையை ஒப்பிடும்போது பொருளை எடுத்து வருவதற்கான செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பொருள் சென்னையில் அதிக விலைஉள்ளதுஅதே பொருளை வட இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கின்றது என கொள்முதல் செய்தால் வட இந்தியாவிலிருந்து பொருளை இங்கு கொண்டு வருவதற்கு ஆகும் வாடகை செலவை சேர்த்திடும்போது சென்னையிலேயே அந்தபொருளை வாங்குவது குறைந்த செலவாகும்\n5. அவ்வாறே விற்பனை வரி, நுழைவு வரி ஆகியவறறையும் கணக்கில் கொள்ள வேண்டும். இவைகளும் மூலப்பொருளின் செலவை உயர்த்தும் காரணிகளாகும்\n6. மாறுதல் தவிர மாறாதது உலகில் எதுவுமே இல்லை என்ற நிலையில் நம்முடைய உற்பத்தி பொருளுக்கு வேறு புதிய மூலப்பொருள் ஏதேனும் மாற்றாக குறைந்த செலவில் கிடைக்கின்றதா என எப்போதும் விழிப்புடன் கவணித்து கொண்டே இருந்து உடனுக்குடன் மாறுவதற்கும், உற்பத்தி வழிமுறைகளை மாற்றி கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்\n7. உற்பத்திக்கு உதவும் இயந்தி��ங்கள் புதியதாக ஏதேனும் சந்தையில் வந்திருந்தால் உடனடியாக அவ்வாறான புதிய இயந்திரத்தை பொருத்தி இயக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்.\n8. ஒரு சில துணை பொருட்கள் / உதிரி பொருட்கள் நம்முடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்வதற்கு பதிலாக சந்தையில் குறைந்த விலையில் அதே தரத்திற்கு கிடைக்கின்றது எனில் எது சிறந்தது என ஒப்பிட்டு அதற்கேற்றவாறு செயல்படுவது செலவை குறைக்கும் வழிமுறையாகும்.\n9. உற்பத்திக்கு பயன்படும் ஒரு சில புதிய இயந்திரங்களை கொள்வமுதல் செய்வதை விட வாடகைக்கு கிடைக்கும் எனில் அவ்வாறு அமர்த்தி கொள்வது உற்பத்தி செலவை குறைக்கும் மற்றொரு வழிமுறையாகும். வாடகையா அல்லது சொந்தமா என்பதை எது குறைந்த செலவு என ஒப்பிட்டு முடிவு செய்வது சிறந்தது.\n10. நம்முடைய மூலப்பொருட்களை வழங்குபவருக்கு நம்முடைய முடிவு பொருள் தேவைப்படும் அவ்வாறான நிலையில் பண்ட மாற்று முறையில் பரிவர்த்தனை செய்வது பரஸ்பரம் நம்பிக்கையும் உறவையும் வலுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மூலப்பொருள் கிடைக்கும் சிறந்த வழியாகும்\n11. பண்டிகை போன்ற விழாக்காலங்களில் அதிக அளவு நம்முடைய முடிவு பொருள் தேவைப்படும் சமயத்தில் தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கி கூடுதலாக உற்பத்திசெய்து தேவையை ஈடு கட்டுவது செலவை குறைக்கும் மற்றொரு சிறந்த வழிமுறையாகும்.\nமேலும் இது போன்ற வழிமுறைகளை ஒரு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தி உற்பத்தி செலவை குறைத்து இலாபத்தை உயர்த்திடுக..\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் முற்பகல் 8:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉற்பத்தி செலவை குறைத்து இலாபத்தை உயர்த்துவதற்கான வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2014/01/blog-post_15.html", "date_download": "2019-01-19T18:26:23Z", "digest": "sha1:M2JWNYRSXBEQDRRCU7RGHJYPGFQORE7W", "length": 6679, "nlines": 188, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: எனது கைவரிசையில்", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nநண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு ,\nநீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்ட�� பாசம் வச்சிருக்கீங்கனு பாக்கணும் .(பாஸ் மார்க் வாங்க எப்படி எல்லாம் பில்டப் பண்ண வேண்டி இருக்கு )\nஎங்க வீட்டு மாடு பாருங்க கலர் கலரா இருக்கு :))))))))\nஇடுகையிட்டது gayathri நேரம் 10:38 AM\nகோலங்கள் பார்க்க ரசனையா, அழகா இருக்குது ஏன்னா... என் மாதிரி ஆளுக்கெல்லாம் ரசிக்க மட்டும்தான் தெரியும்... ஹா... ஹா...\nகோலம் நல்லாத்தான் இருக்கு.போட்டோ கோணம் சரியில்லை.கவிதை,கோலம் என்று கலக்குறிங்க \nகழுதைய வரஞ்சு வச்சிருக்கிங்க.. இதெல்லாம் நல்லதுக்கில்ல..சொல்லிட்டென்.\nதங்கள் தளத்திற்கு நுழையுமுன் எச்சரிக்கை செய்கிறது, அதை நீக்கவும்...\nஎல்லாம் நல்லாத்தான் இருக்கு. மாட்டுக்குக் கொஞ்சம் புல்லைக் காட்டுங்க... ரொம்ப இளைச்சுப் போயிருக்கு\nநான் ஏதோ புது வித ஓணான்னு நெனச்சேன்.\nநான் ஏதோ புது வித ஓணான்னு நெனச்சேன்.\nகோலம்போட்டு போனவுக இன்னும் ஆளைக்காணோம்..\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46467", "date_download": "2019-01-19T19:50:17Z", "digest": "sha1:EJZ42WRDLGJ5XF66BZFJM3ZCUXBNDLVW", "length": 7499, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கஜா புயலில் செல்போனை தொ�", "raw_content": "\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு உதவிய சூரி\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு நடிகர் சூரி, புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார்.கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள்.\nஅவர்களுக்கு திரையுலக பிரபலங்களும் பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள். நடிகர் சூரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.\nஅப்போது ஒரு பாட்டி சூரியிடம் வந்து புயலில் என் செல்போன் தொலைந்து விட்டது, அதனால் என் பேரனிடம் பேச முடிய வில்லை என்று கூறினார்.\nஇதையடுத்து சூரி அந்த பாட்டிக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.மேலும் அவருக்கு செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். சூரியின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நி���்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/07/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-19T19:32:07Z", "digest": "sha1:ZQSH2UYOUFGAOTG6WATREH47TJZ7ER25", "length": 12692, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நடிகை ஆகிறார் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நடிகை ஆகிறார்\nமும்பை, ஆகஸ்டு. 7- இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை திரைப்படமாக்கப் படவிருக்கிறது. அதேவேளையில் அந்தப் படத்தில் சானியா மிர்சாவையே அவருடைய பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.\nசினிமா பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை சினிமா ஆக்குவதில் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகம் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.\nஅப்படி வெளியான சில சுயசரிதை படங்கள் வசூலை குவித்துள்ளதால் இந்தப் போக்கு இபோது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் ‘சச்சின்’, ‘தோனி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றன. அதையும் தாண்டி ‘டங்கல்’ போன்ற படங்கள்நல்ல வரவேற்பை பெற்றன.\nமேலும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையும் படமாக்கப்பட்டன.\nஇதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.\nஇதே போல மகளிர் கிரிக்கெட் வீராங்களை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் டாப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது\nமேலும் பி.வி சிந்துவின் வாழ்க்கை கதையும் சினிமாவாக எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதை பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி சிந்துவாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.\nஅந்த வரிசையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறு சினிமாகிறது. பல்வேறு சினிமா நிறுவனங்கள் அவர் கதையை படமாக்க அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில் ரோனி ஸ்குருவாலாவின் நிறுவனத்துக்கு சானியா மிர்ஸா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சானியாவையே நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.\nபிக்பாஸ் நடிகைக்கு அடி உதை: இரத்த காயத்துடன் போலீஸ் புகார்\nபெப்சிகோவின் நிர்வாகப் பதவி: விலகினார் இந்திரா நூயி\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடி��ையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசீபீல்ட் ஆலயக் கலவரம்: இதுவரையில் 83 பேர் கைது\nகால்பந்து ரசிகர்களுக்கு புடின் தந்த இன்ப அதிர்ச்சி\nதஜுடின், பூங் மக்களவையிலிருந்து வெளியேற்றம்; தே.மு எம்பிக்கள் வெளிநடப்பு\nகழிவறை அருகில் ரொட்டி; தொழிற்சாலையை மூட உத்தரவு\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2014/07/", "date_download": "2019-01-19T19:10:16Z", "digest": "sha1:MU2BLC5FLH6BTMZOTRG7IIIFCFB37W4P", "length": 106598, "nlines": 1225, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: July 2014", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதுரோகம் ( 11 )\nமிக மிக வேகமாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த\nசுப்புப்பாட்டி சட்டென ஒரு நீண்ட பெருமூச்சை\nவிட்டுச் சிறிது நேரம் மௌனமானார்\nஇப்படியானால் நிச்சயம் ஏதோ ஒரு அழுத்தமான\nபழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் என்பது\nஎங்களுக்கும் பழகிப் போயிருந்ததால் நாங்களும்\nஅவராக தொடரட்டும் என மௌனம் காத்தோம்\nஎதிர்பார்த்தபடி மீண்டும் சம நிலைக்கு வந்த\nசுப்புப்பாட்டி கதையைத் தொடர ஆரம்பித்தார்.\n\"சில முக்கிய நிகழ்வுகள் சிலரை முன்னிலைப்படுத���தும்\nஅதைப்போலவே சிலரால்தான் சில நிகழ்வுகள்\nராமாயணத்திலே கைகேகியும் பாரதத்தில் சகுனியும்\nஇல்லையானா கதை சுவாரஸ்யப்படுமா என்ன \nஇங்கே இந்த மீனா விஷயத்திலே சுந்தரமையர்\nஇல்லையாட்டி இது விஷயம் யாருக்கும் எதுவும்\nஅன்று காலையில் அவர் வந்ததும் கூட ஒருவேளை\nஇருக்கலாமோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி\nஅதிகாலைப் பூஜைக்கு வீட்டிலிருந்து கோவிலுக்கு\nவரவேண்டிய காசி ஐயர் கோவிலிருந்து வீட்டிற்குப்\nபோறதும் இந்த நேரம் குறட்டை விட்டுத்\nதூங்கிக் கொண்டிருக்கிற மீனாஅவங்க அப்பா கூட\nஇருக்கிறதும் சுந்தரமையருக்கு இதிலே ஏதோ\nகிராமத்திலே ஒரு பழமொழி சொல்லுவா\nஅதை மாதிரி எங்கேடா வம்பு கிடைக்கும்னு அலையிற\nபிரகிருதி இந்த சுப்பையர்.சும்மா இருப்பாரா \nவழக்கம்போல பிரத்தட்சிணமா சுத்தி முறைப்படி\nசன்னதி நீரோடையச் சரி செய்யப்போகிற விஷயம்\nஎல்லோரையும் போல அவருக்கும் தெரியும்கிறதுனாலே\nசட்டென நேராகவே அம்பாள் சன்னதிக்குப்\nஅவருக்கு அந்த சாரப்பலகையைப் பார்த்ததும்\nஅதிகச் சந்தேகம்.யாரும் சன்னதியில் இல்லாதது\nஅவருக்கு ரொம்ப வசதியாகப் போயிருக்கு\nசட்டென பலகையைத் தூக்கிப்பார்த்தா பெரிய பள்ளம்\nஅபிஷேக நீர் போனா பள்ளம் விழ வாய்ப்பிருக்கு\nஆனா இவ்வளவு பெரிய பள்ளத்திற்கு\nநிச்சயம் வாய்ப்பில்லையேன்னு அவருக்கு சட்டென\nஒரு சந்தேகம்.நிச்சயம் உள்ளே இருந்து ஒரு\nகனமான பொருளை எடுத்திருக்கா.அதை மூட\nஅதிக மண் தேவைப்பட்டதாலே நேரம் இல்லாததாலே\nபலகையை வைச்சு டெம்பரவரி வேலை என்னவோ\nபண்ணி வைச்சிருக்கான்னு அவருக்குப் புரிஞ்சு போச்சுடி\nகாசி அய்யர் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டுப்\nபோனதை வைச்சு நிச்சயம் என்னவோ நடந்திருக்கு\nஅதுவும் போக அவர் போகையிலே கையில் ஏதும்\nஇல்லாததுனாலே அப்படி எதை எடுத்திருந்தாலும்\nநிச்சயம் அது கோவிலைவிட்டு வெளியேற\nஅம்பாள் சன்னதி,சுவாமி சன்னதி நடராஜர் சன்னதி\nமுன்னால இருந்த தகர சப்பர ஷெட் எல்லாம்\nஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்ப\nஅலுத்துப்போய் கோவில் வெளிப்பிரகாரத்தில் இருக்கிற\nபார்த்து அவர் அதிர்ச்சியாகிப் போறார்,\nஏன்னா அவருக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து\nநேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி\nதுரோகம் ( 10 )\nஎதையும் குழப்பமின்றித் தெளிவாக அவசரப்படாது\nசுவாரஸ்யமாகச் சொல்லுக��ற நெளிவு சுழிவு\nகொஞ்சமேனும் எனக்கு இருக்கிறது எனில்\nஅதற்கு முழுமையான காரணம் சுப்புப்பாட்டியும்\nநான் அடுத்து என்ன நடந்தது என அறிய\nபதட்டப்பட்டபோது அம்மா இப்படிச் சொன்னாள்\n\"நூற்கண்டின் நுனி கிடைக்க தாமதமாகிறதுன்னு\nஅவசரமாக நூலை அறுத்தெடுப்பது நிச்சயம்\nகொஞ்சம் பொறுமையா நுனியை எடுத்துட்டா\nபின் சிக்கல் வர வாய்ப்பேயில்லை.\nமுதலில் சுப்புப்பாட்டி மூலம் நான் மீனா மாமியை\nராகவனை அறிமுகம் செய்து வைக்கிறேன்.\nஇன்றைய தேதிவரை அவசரப்படாது சுப்புமாமி\nபின் நாமா இவா மூலம் மேற்கொண்டு\nஎனக்கும் அது சரியெனத்தான் பட்டது\nஅடுத்து பத்து நாளில் வந்த ஒரு ஞாயிறு அன்று\nசுப்புப் பாட்டியையும் என்னையும் அழைத்துக் கொண்டு\nமீனாப்பாட்டி வீட்டிற்கு என அம்மா அழைத்துப் போனார்\nஏற்கெனவே ஒரு வாரத்தில் சுப்புப்பாட்டி\nமீனாப்பாட்டியை நான்கு ஐந்து முறை\nஆகையால் அந்தச் சந்திப்பு அவ்வளவு\n.உணர்வு பூர்வமாக இல்லை.எங்கள் அம்மா கையோடு\nகொண்டு வந்திருந்த பழக்கூடையை மீனாப்பாட்டியிடம்\nகொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.\nநானும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன்..\nஅப்போதுதான் குளித்து முடித்து வந்த ராகவனை\nவருகிறோம்\" என்கிற சம்பிரதாயமான பதிலுடன்\nஅந்த முதல் சந்திப்பு எவ்வித சுவாரஸ்யம்\nஅடுத்த வாரத்தில் காலேஜ் எதற்கோ விடுமுறை\nஅப்பா ஆபீஸ் போயிருந்தார்வீட்டில் அப்பள ஸ்டாக்\nஇருந்தும்அம்மா உளுந்து அப்பளம் வைக்க\n\"எதற்கம்மா இவ்வளவு இருக்கும் போது திரும்பவும்..\"\n\"எல்லாம் ஒரு டெக்னிக்தான் இல்லையானா\nசுப்புப்பாட்டியைஇரண்டு மணி நேரம் ஒரு இடத்தில\nஇனியும் அரைக்கதையைக் கேட்டு வைச்சும்\nஅப்பளம் வைக்க ஆர்ம்பிச்சா போதும் அது முடிய\nஎப்படியும் இரண்டு மூணு மணி நேரமாச்சும் ஆகும்\nசுப்புப் பாட்டியின் கைப் பக்குவம் சூப்பரா இருக்கும்\nஉலக்கையைத் தூக்கி இடிக்க முடியலை.உனக்கும்\nஒரு வேளை கொடுத்தமாதிரி ஆச்சு.\nஅம்மா ஐடியா அற்புதமா ஒர்க் அவுட் ஆச்சு\nமாவு இடித்து முடித்து பாம்பு போல்\nஒரே சமமாய்த் திரித்துமிக நேர்த்தியாய்\nஅப்பளப்பலகையை எடுத்துப் போட்டு நான்கு ஐந்து\nஅப்பளம் இட்டு முடித்ததும் என் அம்மா மிகச் சரியாக\nசுப்புப்பாட்டியைப் பார்த்து \"என்ன மாமி சும்மா கிடந்த\nதேரை இழுத்து தேரில் விட்ட மாதிரி சுவாரஸ்��மா\nமீனாமாமிக் கதையைச் சொல்லி பாதியிலேயே\nவிட்டுவிட்டேளே அன்னைக்கு இருந்து எனக்கு\nஅதே நினைப்புத்தான்.அப்புறம்என்னதான் ஆச்சு \"\n\"கதை கேட்கிறவாளுக்கு மட்டும் இல்லேடி.\nசரி சரி எதுல நிறுத்தினேன்\" என்றாள்\nநாங்கள் அந்த நகையைப் பார்த்து மூவரும்\nதிகைச்சுநின்னதைச் சொல்லி \"அடுத்து \"என்றோம்\n\"இவா மூணு பேரும் தொடர்ந்து தெகச்சிப்போய்\nவந்திருக்கார் ஏன்னா அவர் அரசியலிலும் இருந்தார்\nசட்டென அவர் மேல் சால்வையை எடுத்து விரிச்சு\n\"அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்\nமுதலில அந்த நகையையெல்லாம் எடுத்து இந்தத்\nதுண்டில் எடுத்து வைங்கோன்னு \" எடுத்து\nதிக் பிரமையிலும் ஆசையிலும் சிக்கித்\nதிணறிக் கொண்டிருந்த மூணு பேரும்\nமறு பேச்சில்லாமல் அப்படியே இரண்டு\nஅவர் அதையெல்லாம் அப்படியே ஒரு\nசோத்துப் பொட்டலம் போலச் சுருட்டி மீனா வோட\nஅப்பா கையில் கொடுத்து \"இன்னும் கொஞ்ச நேரத்தில்\nஇதை என்ன செய்யலாம்னு நாளைக்கு யோசிப்போம்\nமுதலில் இதை அப்படியே கொண்டு போய்\nமடைப்பள்ளி விறகுக்கு உள்ளே மறச்சு வையுங்கோ.\nமீனாம்மா நீயும் அப்பாக்கு உதவியா\nஊமையன வச்சு அவசரம் அவசரமா குழிய மூட\nபெட்டி இருந்த இடம் மண் போறாம கொஞ்சம்\nபள்ளமாகவே இருக்க அப்படி இருந்தா சந்தேகம்\nயாருக்கும் வரும்னு சட்டுனு ஊமையன் விட்டு\nவீட்டில் இருந்து ஆறு ஏழு செண்டிரிங் பலகையைக்\nகொண்டு வரச் சொல்லி மேலே அடுக்கி வச்சுப்புட்டு\nஅவசரம் அவசரமாய் வீட்டுக்குப் போய் ஒரு பெரிய\nதிண்டுக்கல் பூட்டையும் கொண்டு வந்து\nமடைப்பள்ளியையும் பூட்டச் சொல்லி சாவியை\n\"நீங்களும் வீட்டுக்குப் போயிட்டு வாங்கோன்னு\nபிள்ளைவாள் வீட்டுக்கு கிளம்பியிருக்கா ருடி\nபொழுது மெல்ல வெளுக்கத் துவங்கிருக்குடி\nமீனாவுக்கும் அவளோட அப்பாவுக்கும் உடல்\nஏன் அவர் சொன்னாருன்னுபொட்டலம் கட்டினோம்\nஏன் நம்ம பொறுப்பிலே\"அவளோட \"சொத்தை\nகோவில் அதிகாலைப் பூசைக்கு வருவோன்னு\nவாசலுக்கு வர மிகச் சரியா எதிரே சுப்பையர்\nஅவரைப் பார்த்ததும் மீனாவோட அப்பாவுக்கு\nகூடுதலா உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருக்குடி\nஏன்னா ஈரைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிறதுல\nஇந்த சுந்தரம் ஐயர் வெகு கிள்ளாடிடி\nஇதுவரை தெருவில சுந்தரமையர் சம்பந்தம் இல்லாம\nநல்லதோ கெட்டதோ நடந்ததா சரித்திரம் இல்லையடி\nஅவர் சம்பந்தப்படாம ஒதுங்கிப் போனாலும்\nவிதியோ எதுவோ அவரைத் தானா கொண்டு வந்து\nஅப்பவே புரிய ஆரம்பிக்க,இன்னும் பயம் கூட\nஅவரைக் கண்டும் காணாம மீனாவோட அப்பா\nதெருவில் இறங்கி நடக்கத் துவங்கவும்\nஅதுவரை வாக்கிங் போயிட்டு கோவில் வரலாம்னு\nநினைச்சு வீட்டைவிட்டுக் கிளம்பிய சுந்தடரமையரின்\nமனத்தை மாற்றி கோவிலுக்குப் போய்விட்டு பின்\nவாக்கிங் போகலாம்னு முடிவெடுக்க வைத்து\nதுரோகம் ( 9 )\nசீப்புக் கிடைத்தால் சும்மாவா இருப்பான்\nசுப்புப்பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தியில்\nஅமானுஸ்யம் அறியும் ஆர்வத்தில் இருந்த எனக்கு\nசன்னதித் தரையின் நடுப்பகுதி மட்டும்\nவித்தியாசமாக இருந்தது கூடுதல் ஆர்வத்தை\nசென்றது கதையில்லை நிஜம் என்பதை நானும்\n\"போடா லூசு அரண்டவன் கண்ணுக்கு\nஇருண்டதெல்லாம் பேய் என்கிற மாதிரி\nகதையில் மயங்கிப்போன உனக்கு சில\nகல்லு நகந்து சரிசெஞ்சது கூட உனக்கு\nபெரிய ஆதாரமாப் படுது. போடா போய்ப்\nபடிக்கிற வேலையைப் பாருடா \" என\nஎல்லோருடைய தாயைப் போல என் அம்மாவும்\nஅப்போதேச் சொல்லி இருந்தால் நான்\nதொடர்ந்து இந்த மர்மதேசத்திற்குள் நிச்சயம்\nமாறாக எனது அம்மா இப்படிச் சொல்லி\n\".சுப்புப் பாட்டி உணர்வு பூர்வமாகச் சொன்னது.\nநல்ல நிலையில் இருந்த இரண்டு குடும்பம்\nவாய்வழிக் கதைதான் ஆயினும் இந்தக் கோவில்\nநீ இப்போ அங்கே சன்னதியில் பார்த்த\nவித்தியாசமாக இருந்த சன்னதித் தளம்\nநிச்சயம் இது கதையில்லை எனத்தான்\nகாசா பணமா ,நானும் சுப்புப்பாட்டி மூலம்\nஅடுத்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கப் பார்க்கிறேன்\nமீனா மாமி கூடவும் கொஞ்சம் நெருக்கத்தைக்\nகூட்டிக்கிறேன்.நீயும் ராகவன் கூட அதுதாண்டா\nமீனா மாமியின் பையன் அவனுடன் ஃபிரண்ட்ஸிப்\nபடமா பார்த்திருப்போம்,ஏன் நாம கூட நடந்ததை\nஇப்படி கதையோடயே நாமும் வாழறதும்\nநாமும் ஒன்னுமன்னாக் கலந்து போற சான்ஸும்\nஅது மட்டுமில்ல ஒருவேளை கதையின்\nகதா நாயகனான அந்த நகைப் பொட்டலம்\nஇருப்பிடம் கூட ஒருவேளை நமக்குத் தெரியக் கூட\nஅப்ப்டிக் கிடைத்தால் யோகம்தானே \"\nஎங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்\n\"டேய் உங்க அம்மா பல சமயம் சொல்றது\nநிஜமாக் கிண்டலான்னும் இத்தனை வருஷம்\nகுப்பைக் கொட்டியும் எனக்கும் புரிஞ்சு தொலைய\nஎனக்கும் கூட அம்மாவின் இந்தப் பேச்சு\nஆனாலும் இது நிஜமா அல்லது மிகச் சரியாக\nகெட்டிக்காரத்��னமாகப் புனையப் பட்ட கதையா\nஎன்பதை அவசியம் கண்டுபிடித்தே ஆவது என்று\nநான் உறுதி செய்து கொண்டேன்\nமனிதன் செய்கிற சில அழிச்சாட்டியங்களும்\nதன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்\nதுரோகம் ( 8 )\nஅப்பா வருவதைக் கவனித்ததும் சுப்புப்பாட்டித்\nதன் முக்காட்டை சரி செய்தபடி எழுந்து கிளம்பத்\n\"மாமி நீங்க சும்மா செத்த இருங்கோ\nஅவர் போய் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு\nவரவே அரை மணிக்கு மேலாகிவிடும்\nஅப்புறம்தான் சாப்பாட்டுகடை ..\" என ஜாடையாக\nகதை கேட்கத் தூபம் போட்டும் பலனில்லை\n\"சுப்புப்பாட்டி நானும் எங்கேயும் போகப் போறதில்லை\nகதையும் எங்கும் போய்த்தொலையப் போறதில்லை\nபசின்னு சொன்னான்அவனைக் கவனி \"\nஎனச் சொல்லியபடி எங்கள்வீட்டைத் தாண்டவும்\n\"என்ன நான் வந்தது சிவ பூஜையில்\nகரடி போல ஆகிவிட்டதோ.இப்படின்னு முன்னமேயே\nதெரிஞ்சிருந்தா இன்னும் அரைமணி நேரம்\nமந்தையிலேயே இருந்து வந்திருப்பேனே \" என்றார்\n\"யாருக்கு சுப்பு மாமிக்கு இப்படி மூடுவரும்னு கண்டது\nமீனாமாமியைப் பார்த்ததும் அப்படியே தன்னை\nமறந்துட்டா. .கதை சுவாரஸ்யத்தில் நானும்\nஅம்மாவும் எழ நானும் மனச் சங்கடத்துடன்\nஅன்று இரவு முழுவதும் ஏனோ விதம் விதமாய்\nகனவு வந்து தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது\nமறுநாள் காலையில் எழுந்து பல் விளக்கி காப்பி\nசாப்பிட்டு முடித்ததும் பட்டையாக திரு நீறு\nஅணிந்து கொண்டு வீட்டில் ரேடியோப் பெட்டியருகில்\nஇருந்த எவெரெடி சின்ன டார்சை கையில்\nஎடுத்துக் கொண்டு கிளம்புவதைப் பார்த்ததும்\nஅம்மா கிண்டலாக \"என்ன சரித்திர ஆராய்ச்சியா\nஇன்னொரு சாண்டியல்யன் ஆகப் போறயா \"\nஎனக்குச் சிரிப்பு வரவில்லை.எப்படியும் இதில்\nஎன்பதைஉடன் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற\nவெறி என்னுள்எப்படியோ புகுந்து கொண்டு என்னை\nஎங்கள் ஊர் கல்யாண சுந்தரேஸ்வர சமேத\nமற்றொன்று கிழக்குப் பக்கம் ஆசாரியார்\nநான் எப்போது கோவிலுக்கு வந்தாலும்\nமேற்கு வாயில் வழியாக நுழைந்து\nதெற்கோரம் இருந்தஅடி குழாயில் காலைக்\nமுருகன் சன்னதி சண்டிகேசுவரர் நவக்கிரகம்\nபைரவர் எனக் கும்பிட்டுப் பின் சன்னதி நுழைந்து\nநடராஜர் சரஸ்வதி துவாரபாலகர்கள் எனக்\nகும்பிட்டுத் திரும்புவேன்.இது என் பாட்டி மூலம்\nஉண்டான பத்து வருடப் பழக்கம்\nஇன்றைக்கு ஏனோ அப்படிச் செல்லப்\nஅப்பிரதட்ஸனாகவே அவசரம் அவசரமாக உட்சன்னதி\nமீனாட்சியைத் தரிசித்துத் திரும்பிக் கொண்டிருந்த\nசுந்தரம் அய்யர் \"அப்படி என்னடா உனக்கு\nகொள்ளை போறது,அப்படி அவசரம் என்றால் வராமலே\nஇருந்து தொலைக்கலாமே அபிஸ்டு \" என\nதிட்டியபடி என்னை கடந்து போனார்\nஅதையெல்லாம் கண்டு கொள்கிற மன நிலையில்\nஅம்பிகைக்கு முன்னால் மட்டும் தூண்டா விளக்கு\nஇருக்கும் என்பதால் சன்னதியின் முன்புறம் கீழே\nஎப்போதும் இருள் மண்டியேக் கிடக்கும்\nநல்லவேளை நான் சன்னதி உள் நுழைந்த வேளை\nயாரும் உள்ளே இல்லை.அது மிக வசதியாகப் போயிற்று\nநான் டிராயர் பையில் வைத்திருந்த டார்ச்சை எடுத்து\nசன்னதியின் கீழ்ப்பகுதியில் அடித்துப் பார்த்தேன்\nமிகச் சரியாக ஆறுக்கு நான்கு சைஸில் இருந்த\nகல்தரை மட்டும் சுற்றுப் பகுதியைவிட கொஞ்சம்\nதுரோகம் ( 7 )\nமனோ நிலையும் அடுத்த நிலைக்கு\nஇதுவரை இயல்பாக இருந்த அவளது முகம் சற்று\nஇறுக்கமாக மாறுவதைப் போல இருந்தது\nஎனக்குள்ளும் அதுவரை இருந்த சுவாரஸ்ய\nமனோ நிலை மிக லேசாக பய உணர்வுக்கு\n.நான் அம்மாவை ஒட்டிஅமர்ந்து கொண்டேன்\n\"நீ வேதம் படிச்சவரின் பொண்ணு. உனக்கு\nபிரமாணங்களில் இதுவரை நான் சொன்னதெல்லாம்\nஏன்னா இப்ப சொன்ன விஷயமெல்லாம் நான்\nவிதை செடியாகற மாதிரி,கரு உருவாகறமாதிரி\nஅந்த நாளுக்குப் பின்னால் இயல்பா மிகச் சிறப்பா\nஇருந்த அந்த ரெண்டு பேரின் குடும்பமும் இப்படி\nவேறு மாதிரி தலைகீழாப் போனதுக்கு ஊர் நம்புற\nகாரணம் நிச்சயமா இருக்கதான் இருக்கணும்டி\nயார் நம்புறாங்களோ இல்லையோ நான் நம்பறேன்\nபிள்ளைமார் தெருவில சில குடும்பம்,\nகோனார் தெருவிலே ரெண்டு குடும்பம்\nஇந்த செட்டியார் சீதாராம ராஜுக் குடும்பம் தவிர\nஎப்படியோ பரம்பரையா அப்படிப்பழகிப் போச்சு\nகருப்புச் சட்டைக் காரங்க வெளியிலே ஆ ஊன்னு\nபேசினாலும் கூட அந்த வெளிச்சன்னதி தாண்டி\nஆகையாலே அந்த சன்னதி நீர்தாரையை அடைக்க\nயாரையும் கூப்பிடாம மீனா அப்பா பிள்ளைவாள்,\nஎடுபிடி வேலைக்கு அவா சொந்தத்திலே\nஒரு ஊமையன்இருந்தான்,வேலை நேரம் போக\nமீதி நேரம்கோவிலிலதான் அவன் கிடைப்பான் அவன்\nஆக இது ரொம்பச் சின்ன வேலை என்பதால\nமூணு பேருமட்டும் இருந்து செய்யறதுன்னு\nமுடிவு பண்ணிஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி\nஒன்பது மணிக்கு மேல கோவில் நடை\nசாத்திர நேரத்தில இருந்து செய்யிறதா\nஏன்னா வெள்ளிக்கிழமை எட்டுமணிவரை எப்பவும்\nகோவில்ல கூட்டம் ஜெ ஜேன்னும் இருக்கும்\nஅதுமாதிரி சனிக்கிழமையும் நவக்கிரஹம் சுத்த\nஎனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அந்த வெள்ளிக்கிழமை\nவழக்கம்போல பட்டுப் பாவாடைக் கட்டி குஞ்சம் வைச்சு\nசடைப்போட்டு,தலை நிறையப் பூ வச்சு\nஅந்த பூஜைக்கான போக்கூடைய தூக்கிக் கிட்டு\nமீனா தங்க விக்ரகம் போல கோவிலுக்குப் போறப்ப\nகோவில் திபாராதனை முடிஞ்சு பிரசாதம் வாங்கிண்டு\nகிளம்பறச்சே மீனாவோட அப்பா மீனாக்கிட்டே\n\"இன்னைக்கு அப்பா கோவில் தங்கல்டா கண்ணா\nவேலை இருக்கு வீட்டுக்கு வரமாட்டேன்,\nஅம்மாகிட்டே சொல்லி நாலு பேரு சாப்பிடற மாதிரி\nலெமன் சாதமும் வடாமும் செஞ்சு தரச் சொல்லி\nகொண்டு வா. பிள்ளைவாள் விரும்பிச் சாப்பிடுவார்\nஉங்க அண்ணன் வேண்டாம்.நீயே கொண்டுவா\nவேணுமானா துணைக்கு இவளைக் கூட்டிண்டு வா \"\nஎதனாலயோ மீனா என்னைக் கூப்பிடலை\nஅது கூட நல்லதுக்குத்தானோன்னு இப்பப் படுது\nசரி விஷயத்துக்கு வாரேன்,இப்ப இருந்து அனுமானம்\nமுதலிலே உடஞ்ச கல்லை மட்டும் எடுத்துட்டு\nஓட்டையை சிமெண்ட் வைச்சு அடைச்சிடறதுன்னு\nஇத்தனை நாள் அபிசேக தீர்த்தம் ஓடி\nமண் அலசிப்போக அடுத்து அடுத்தக் கல்லும்\nசட்டெனச் சரிய்வேறு வழி இல்லாம சுத்துக் கல்லு\nமூணு நாலையும்சேர்த்து எடுக்க வேண்டி வந்திருக்குடி\nசரி செய்றது செய்றோம் சரியாச் செய்துடுவோம்னு\nஊமையனை விட்டு முழுசும் வெளியே\nஎடுக்கச் சொல்லிப்பாக்கிறப்பத்தான் அத்தனைப் பெரிய\nபெட்டியை சேதாரம் இல்லாம முழுசா வெளியே\nஎடுக்க மூணு பேரும் முயற்சி செஞ்சும்\nமுடியாமப் போகஉள்ளே வெச்சே பெட்டியை\nஉள்ளே முழுசும் மீனாட்சிக்கான தங்க வைர\nபார்த்துக் கொண்டிருந்த மூணு பேருக்கும்\nமூணு பேரும் ஓய்வெடுக்கிற சாக்கில்\nஎல்லா பெண்களுக்கும் வர்ற ஆசை மாதிரி\nதன் தாய்வீட்டு சீதன நகைகளைப்\nமூணு தலைமுறையா விசுவாசமா தனக்கு\nசேவை செய்த இந்த இரண்டு குடும்பமும்\nஉண்மையாகவே விசுவாசமா சேவை செய்திருக்காளா\nநல்லவளா இருக்காளாஎனச் சோதிக்கிற எண்ணம்\nஆனா மூணு தலைமுறையா சாஸ்திர சம்பிரதாயம்\nமீறாமவாழ்ந்திருந்த அந்த இரண்டு குடும்பத்தையையும்\nபிடிச்சுஆட்டமுடியாம இருந்த சனீஸ்வரனுக்கு இந்த\nஅவா நாளு பேரு மனசிலேயும் ஒவ்வொரு\nஆசையைகற்பனையை அவா அவளுக்குத் தகுந்தபடி\nஎப்படி அவா ��வாளுக்குக் தகுந்த\nமாதிரி பிரிச்சுக்கிறதுஅதுவரை எப்படி மறைக்கிறது\nஎன்கிற நினைப்பில்ரொம்ப நேரம் கிடந்தாதாங்களாம்\nமறு நாளில் இருந்த அவர்கள் மட்டும் இல்லை\nஅவர்கள் வாழ்வும் மெல்ல மெல்ல\nஅதை வைச்சுத் தான் நான் அனுமானமா\nநிச்சயம் நிஜம்னு நம்பத் துவங்கிணேன்டி\nஉனக்கும் அதைப் புரியச் சொன்னா நிச்சயம்\nஇது அனுமானம் இல்லை பிரத்தியட்சம்னு\nநீயும் நம்புவே\"எனச் சொல்லி நிறுத்தி\nசுப்புப் பாட்டி கொஞ்சம் உற்றுப் பார்த்தாள்\nதெரு விளக்கு வெளிச்சத்தில் அப்பா வருவது தெரிந்தது\nதுரோகம் ( 6 )\nகதை சொல்பவருக்கும் சுவாரஸ்யம் கூட\nகதை கேட்பவரின் ஆர்வ வெளிப்பாடு ஒரு\nகாரணம் என்றால் கதை கேட்பவருக்குஆர்வம் கூட\nகதை சொல்லியின் திறன் மிக முக்கியமாகும\nகதையின் சூழலை மிகச் சரியாகப் படிப்பவருக்குப்\nபுரிய வைத்து பின் கதை மாந்தரின் குண நலன்களை\nஎவ்வித ஐயப்பாடும் இன்றி மிகச் சரியாக உணரவைத்து\nபின் கதை நிகழ்வுக்கு வருவதே கதை சொல்வதற்கான\nஇந்த சூட்சுமங்களையெல்லாம் கதை மற்றும்\nதிரைக்கதை அமைப்பதற்கான பயிற்சிப் பள்ளிகளில்\nசேர்ந்து கற்றதை இயல்பாகவே பெற்றிருந்த\nசுப்புப்பாட்டியை இன்று நினைத்துப் பார்த்தால் கூட\nஅத்தனை நேர்த்தியாக அன்று சுப்புப்பாட்டி கதை\nமுன்பு சொன்னதை இன்று நடப்பதைப்போல\nஉணரவோசொல்லவோ நிச்சயம் சாத்தியமே இல்லை\nஎத்தனை திருஷ்டி சுற்றியும் பலனில்லையெனச்\nசுப்புப்பாட்டிச் சொன்னதும் என்னுள் அன்று\nசட்டென ஒரு சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது\nஅதுவரை படுத்துக் கொண்டு கதை\nகேட்டுக் கொண்டிருந்த நான் சட்டெனத்\nவந்தாலும் பரவாயில்லைஇடையில் வந்து இடஞ்சல்\n\"சனி யாரை எப்படிப் பிடிப்பான் என்பதை யாரும்\nஆனால் எப்படி சர்வவல்லமை படைத்தவானாலும்\nஒரு பிடி கிடைக்க வேணுமடி\nநீ கூட கேள்விப்பட்டிருப்பயே,ஒரு முனிவரைப்\nகழுவப்படாத பின்னங்கால் வழியா பிடிச்சான்னு\nபூசாரி மீனா அப்பாவையையோ தர்மகர்த்தா\nபிடிக்கமுடியல போல.அதுக்கு அவன் கடைசியா\nஒரு சுருக்குவழியைக் கண்டிபிடிச்சு இருப்பான் போல\nஅதுவரை பாலமீனாம்பிகை சன்னதில இருந்து\nதீர்த்தத் தொட்டிக்கு மிகச் சரியாகப் போய்க்கிட்டிருந்த\nஅபிஷேக பாலும் தீர்த்தமும் சில நாளா சரியாப் போய்\nசன்னதியின் கீழே அந்த கருங்க்கல் தீர்த்த்தாரையிலே\nஒரு சின்ன வெடிப்பு வந்து வற்ர அபிஷேகத்\nபூசாரியும் எதை எதையோ வைச்சு அடைச்சுப்\nபார்த்திருகார்எதுவும் கதைக் காகலை .\nபால் உள்ளே போகப் போககொஞ்ச நாளா\nஒரு கெட்ட வாசமும் பாச்சா பல்லியும்\nவர ஆரம்பிச்சுடுச்சு.சரி, இனியும் இதை இப்படியே\nதர்மகர்த்தாவும் பூசாரியும் கல்ந்து பேசி\nஉடனடியா உடைச்சி எடுத்துட்டு சிமெண்டால புதுசா\nசரியா ஒண்ணு கட்டணும்னு முடிவு செஞ்சு\nஅதுக்கு ஒரு நாளையும் குறிச்சா\nஉள்ளே ஒரு பெட்டி ரூபத்திலே\nஆசைக் காட்டி இந்த இரண்டு குடும்பத்தையும்\nஅந்துல சந்துல விடப்ப\\போறாங்கறதும் பாவம்\nதுரோகம் ( 5 )\nஅம்மா கொடுத்த உற்சாக டானிக்\nமிகத் தெளிவாகத் தெரிந்தது.இதுவரை தெருவைப்\nபார்த்தபடி யாரிடமோ கதை சொல்வது போல்\nசொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது என் அம்மாவின்\nபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்\n\"என்னடி மணி எட்டாகப் போகிற மாதிரித் தெரியுதே\nஉன் ஆம்படையானை இன்னும் காணோமேடி \"\n\" இல்லை மாமி ஏழு மணி பஸ்ஸை விட்டிருப்பார்\nஇனி அடுத்த பஸ் பிடித்து வர ஒன்பதுக்கு\nமேலாகிவிடும் நீங்க சொல்லுங்கோ மாமி \"\nபாட்டித் தொடர்ந்தாள் \"உனக்கு இன்னும் கொஞ்சம்\nவிவரம் சொல்லி இவள் கதைக்கு வரவேண்டி இருக்கு\nஅப்பத்தான் உனக்கு மிகச் சரியாக கதைக்குள்\nபொம்மனாட்டிகளுக்கு எல்லாம் பிறந்த ஊரும்\nவேறு வேறயா இருக்கும்.எனக்கு என்னவோ\nஇந்த ஊராகவே ஆகிப் போச்சு.ஆகையாலே\nஎல்லோரையும் விட எனக்கு இந்த ஊரைப் பத்தி\nஇப்போ பிள்ளைமார் தெரிவிலே இடிஞ்சபடி\nஒரு பெரிய மாடி வீடு இருக்குதே .அதில\nகடைசியா இருந்தது பால சுப்ரமணிய பிள்ளை\nஅவங்க குடும்பந்தான் மூணு நாளு தலைமுறையா\nஇந்தபால மீனாம்பிகைக் கோவிலுக்கு தர்மகர்த்தா\nமீனாவோட குடும்பம்தான் மூணு நாளு தலைமுறையா\nநிலபுலம் ரொம்ப ஜாஸ்திடி.மேற்கே ஊரணியத் தாண்டி\nஅந்த கல்பாலம்வரை இருக்கிற நெலமெல்லாம்\nஅருள் பாலிக்கிறதாலேமுகூர்த்த நாள் வேண்டுதல்\nகட்டளை அதுஇதுன்னு எல்லா நாளும் கோவில்\nஎப்போதும் ஜே ஜேன்னு இருக்கும்\nகோவில் சிறப்பா இருந்தா பூசாரிக்கும் சிறப்புதானே\nமீனாவோட அப்பாவுக்கும் ஊரில் நல்ல மரியாதை\nமீனா பிறந்த பின்னாலே அவர் பேரே\nஅவர் பேரு காசின்னு பழைய மனிஷா\nமீனாவுக்கு ஒரு அண்ணன் உண்டுடி.\nஅவனுக்கு விச்சுன்னு பேரு.அவன் பிறந்து\nஏழுவருஷம்கழிஞ்சுதான் இந்த மீனாப் பிறந்திருக்கா,\n.\"ஒரு பேச்��ுக்கு சொல்ற மாதிரி இல்லேடி.நிஜமாகவே\nமீனா பிறக்கும் போதே தங்க விக்ரமாதிரித்தாண்டி\nஅதுவும் பூர நட்சத்திரப் பிறப்பு வேற\nகேட்கவா வேணும்னு\".எங்க அம்மா இருக்கிறவரை\nபடிக்கிற காலத்தில் கூட நாங்க பத்துபேர்\nமினுமினுக்கப்பார்த்தாலும்அவ கால் தூசி பெறமாட்டோம்\n.வெள்ளிக்கிழமை அதுவுமாஅவ பட்டுப் பாவாடை\nபட்டுச்சட்டை போட்டுக்கிட்டு பூ வைச்சு\nநெத்திச் சூடி வைச்சு கோவிலுக்கு\nவந்தா அந்த பால மீனாம்பிகையே எதிரே வர்றமாதிரி\nபொறாமையா இருக்கும்டி.அதுவும் அவங்க அப்பா\nஎங்களுக்கே அப்ப்டின்னா ஊர்ல கேட்கவா வேணும்\nஅவங்க அப்பா எல்லோரும் பொறாமையா\nஎல்லோரும்பார்க்கிறதை ரொம்ப்த் திமிரா ரசிச்சாலும்\nதிருஷ்டி கழிக்கிறதை மட்டும் மறக்கவே மாட்டா\nஆனா அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்\nகழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது\nதுரோகம் ( 4 )\nஒரு மணி நேரம் உபன்யாசம் செய்ய இருப்பவர்\nதன்னைத் தயார் செய்வதுபோல சுப்புப்பாட்டியும்\nநன்றாக சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு\nதொண்டை யை இறுமிச் சரிசெய்து கொண்டு தயாரானாள்\nநானும் குப்புற படுத்துக் கொண்டு தலையணையை\nமார்பில் முட்டுக் கொடுத்துக் கொண்டு\n\"எனக்குப் பின்னால இந்த ஊருக்கு வாக்குப் பட்டு\nவந்தவ நீ.உனக்கு இது தெரிஞ்சும் இருக்கலாம்\nமதுரைக்கு ஆதிகாலத்தில இருந்து படைஎடுப்பு ஆபத்து\nஅது இதுன்னா வடக்கே இருந்துதான். தெக்கே இருந்து\nகோட்டை கொத்தளம்எ ல்லாம் வடக்கேயும்\nநம்ம தெக்குப் பக்கம் அது கொஞ்சம் கம்மி\nஆனா தெக்குப் பக்கம்தான் முக்கியமான பகுதி\nஇது இயல்பாகவே பாதுகாப்பான பகுதிங்கிறதனாலே\nஅந்தப்புரம்,அரண்மணைப் பெண்கள் புழக்கம் எல்லாம்\nஇந்தப் பக்கம்தான் இருந்ததாகத்தான் சொல்லுவா.\nமதுரை மீனாட்சி குழந்தையா இருக்கறச்சே\nஇங்கேதான் இருந்து வளர்ந்ததாச் சொல்லுவா\nஅதனாலதான் இங்கே பால மீனாம்பிகைக் கோவிலே\nபின்னால நாயக்கர் காலத்திலே பாளையம் பாளையமா\nமுக்கியத்துவம் கொடுத்து முதல் பாளையமா\nபிள்ளையார் பாளையம்னு பேரு வைச்சா\nஅப்புறம் தான் இந்த ஆரப்பாளையம் கோரிப்பாளையம்\nஎன்ன என்னவோ பாளையம் எல்லாம்\nஇந்த ஊரு சரித்திரம் தெரியாதவா நாகரீகமா ஊரை\nமாத்திறதா நினைச்சு இப்போ அவனியாபுரம்னு\nஅதுக்கு என்ன அர்த்தம்டான்னு நானும் அந்த\nமாமி மரமும் சோலைய���மா இருந்ததாலே\nஅதுவே அவனியாபுரம்னு ஆனதாகவும் சொன்னான்\nஎன்ன எழவோ போ பேரை மாத்தி ஊரு\nபெருமையையும் மாத்தி இப்ப இதை ஆயிரம்\nஊரிலே ஒரு ஊருன்னு ஆக்கிப் புட்டா \" எனச் சொல்லி\nநான் எதிர்பார்த்திருந்த கதைக்கு இவையெல்லாம்\nசம்பந்தமில்லாமல் இருப்பது போலப் பட்டதால்\nஎனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய\n\"அம்மா சாப்பாடு போடும்மா பசிக்க ஆரம்பிச்சுடுச்சு\nஅப்பா வருகிற நேரமாகியும் போச்சு \" என\n\"கொஞ்சம் அப்பா வருகிற வரை பொறுடா\nசுப்புப்பாட்டிக்கு கதை மூடு வருவதே கஷ்டம்\nஇதை விட்டா கஷ்டம்டா \"என்றாள்\n\"என்ன உன் பையனுக்கு கதை போறடிச்சுடுச்சா\nபோய் சாதத்தைப் போட்டுவிட்டு வா \" என்றாள்\n\"இல்லை மாமி நீங்க சொல்லுங்கோ.அவங்க\nஅப்பா வந்தவுடன் சேர்ந்து சாப்பிட்டாப் போச்சு\"\nஎன மாமியைத் தூண்டினாள் அம்மா\n\"இல்லப் பாட்டி கதை போரடிக்குது\nநீங்க மீனாட்சி கதையச் சொல்லச் சொன்னா\nஊர் கதையைச் சொல்றேள்.\"என்றேன் எரிச்சலுடன்\n\"டேய் லூசு சும்மா இருடா.சுப்புமாமி மட்டும்\nபுத்தகத்திலே கதை எழுத ஆரம்பிச்சிருந்தா\nகல்கிக்கு மேலயே பிரபல்யம் ஆகியிருப்பா\nமாமிக்கு மூடு இருக்கு நீ கெடுத்துப்பிடாத\nஅப்புறம் அமையறது கஷ்டம் ,நீங்க\nசொல்லுங்கோ மாமி \" எனச் சுப்புப்பாட்டிக்கு\n\"எனக்கு இப்படி உன்னைப்போல ஆர்வமா\nவாய் வழியா பரம்பரையா சொன்னதெல்லாம்\nயாரும் மிகச் சரியா கவனிக்காம பதிவு செய்யாம\nஎத்தனை விஷயம் ஊரு உலகுக்குத் தெரியாம\nபோச்சுத் தெரியுமா.நம்மை ஊருக் கதையும்\nபோயிரப்படாதுன்னு என பாட்டி எனக்குச் சொன்னதை\nஎல்லாம் இப்படி சமயம் கிடைக்கிறப்போ நான்\nரிகார்ட் பண்ணாமலா போயிடுவான் \" என\nநிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்\nதெருவில் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று\nபோக வம்பு தேடி அலையும் பாலுமாமா மட்டும்\nசுந்தரம்மாமா வீட்டை நோட்டம் விட்டபடி மெதுவாக\nஅந்த வீட்டைக் கடந்து கொண்டிருந்தார்\nபாட்டி மெல்ல குரலைக் குறைத்தபடி\n\"நான் விஸ்தாரமா ஊரைப் பத்தியும் கோவிலைப்\nபத்தியும் சொன்னதுக்கு காரணம் இருக்குடி\nஏன்னா இந்த மீனாட்சி வாழ்க்கைக்கும் அந்தக்\nகோவிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்குடி\"\nநான் எழுந்து உட்கார்ந்து ஆவலுடன் கேட்கத்\nLabels: சிறுகதை/ கதையாகவே கொள்வோம்\nதுரோகம் ( 3 )\nபாதித் தெரு கடந்து பஜனைமடத்தைத் தாண்டியதும்\nசாமானை ���ற்றி வந்த வண்டி கொஞ்சம்\nஒதுங்கி வழிவிட கூட்டு வண்டி\nசுப்புப்பாட்டி இன்னும் கூடுதல் பரபரப்பாகி விட்டாள்\nநானும் எழுந்து நின்று அப்படி என்ன விஷேசம் என\nஎட்டிப்பார்க்க எங்கள் தெருவின் எல்லோருடைய\nவீட்டு வாசலிலும் அதே பரபரப்போடு சிறுவர் முதல்\nபெரியவர்கள் வரை நின்று கொண்டிருப்பதுத் தெரிந்தது\nஅந்தக் கூட்டு வண்டி மிகச் சரியாக சுந்தரம் மாமா வீட்டு\nவாசலில் நிற்க ஓட்டி வந்த ஐயனார் முதலில்\nகீழே இறங்கி\"சாமி நீங்க கொஞ்சம் முன் நகர்ந்து\nஅழுத்திப் பிடித்துக் கொண்டு \"இப்ப பைய முதல்ல\nநீங்க பேரும் இறங்கிக்கிட்டு சின்னச் சாமியை\nஇறக்கிவிட்டுட்டு அப்புறம் சூதானமா பெரியம்மாவை\nஎட்டி நின்ற சுப்புப்பாட்டி இப்போது எங்கள் அம்மாவிடம்\nநெருங்கி வந்து \"இப்போ முன்பாரமா\nமீனாட்சியின் பிள்ளை .பின்னே இறங்கிற ரெண்டும்\nமூத்த தாரத்துப் பிள்ளங்க\"எனக் கிசுகித்தாள்\nமுன்னால் வண்டியில் அமர்ந்திருந்த ராகவனை\nஅப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்\nகொஞ்சம் கட்டை குட்டை வயது நிச்சயம் முப்பதுக்கு\nகொள்ளும்படியான சிறப்பம்சம் ஏதும் எனக்கு\nபின்னால் முதலில் இறங்கிய மாமிக்கு வயது\nநாற்பதுக்கு மேல் இருக்கலாம்.கணவனை இழந்தவர்\nஉடன் இடுப்பில் ஒரு பையனைச் சுமந்தபடி கீழே\nஇறங்கி பையனை கீழே இறக்கிவிட்டு இருவரும்\nசேர்ந்து அந்த வயதான பாட்டியை\nஅந்த தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அந்த\nகாந்தித் தாத்தாவுக்குபெண் வேஷம் போட்டால்\nஏதோ ஒருஈர்ப்புச் சக்தி அவரிடம்\nஇப்போது மீண்டும் எங்கள் வீட்டுப் படிக்கட்டில்\nநன்றாக சாய்ந்து உட்கார்ந்த சுப்புப்பாட்டி\n\"இவ தாண்டி நேத்து நான் சொன்னகிரேட் மீனாட்சி\nஎங்க காலத்தில் அப்படித்தான் எல்லோரும்\nஅவளச் சொல்வாங்க.கொஞ்சம் மா நிறமானாலும்\nஅழகுன்னா அவ்வளவு அழகுடி,காலம் அவள\nகையெழுத்து நல்லா இருக்கிறவா தலையெழுத்து\nஅப்படித்தான் போல\"என சொல்லி நிறுத்தினாள்.\nசுப்புப்பாட்டியால் துவங்கிய விஷயத்தை முடிக்காமல்\nதூங்க முடியாது எங்கள் அம்மாவும் துவக்கியதை\nமுடிக்காமல் யாரையும் விட்டு விடமாட்டாள்.\nநிச்சயம் கதை சோகமாக இருந்தாலும்\nபொருட்படுத்தாதுநானும் கதை கேட்கத் தயாரானேன்\nதுரோகம் ( 2 )\nநான் முதன் முதலாக ராகவனைச் சந்தித்தது\nஇன்றிலிருந்து ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு\nமேல் ஆக��� இருந்தாலும் கூட அந்த நேரமும்\nநிகழ்வும் இன்னும் என்னுள் பசுமையாகத்தான்\nஅப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும்\nபள்ளி இறுதி வகுப்பு அப்போதுதான் கல்லூரியில்\nபுதுமுக வகுப்பு சேர்ந்திருந்த நேரம்\nவேட்டிக்கு மாறி வேட்டியும் மிகச் சரியாக\nமனதளவில் ஒட்டாது டிராயரையும் முழுவதும்\nவிட்டு விடாது மிகச் சரியாகச் சொன்னால்\nமதுரையை ஒட்டி இருந்த ஜாதிவாரியாக\nதெருப்பெயரைக் கொண்டிருந்த அந்த ஊரில்\nகல்லூரிப் படிப்புப் படிப்பவர்கள் மொத்தமே\nபத்து பதினைந்து பேர்தான் இருப்போம்\nஅப்போது கல்லூரியில் படிப்பவர்கள் என்பதால்\nஊரில் எங்களுக்கு இருந்த மதிப்பு தனி\nஅந்த ஒன்பது மணி டவுன் பஸ்ஸில்\nபின் நெட்டுச் சீட்டில் எங்களைத் தவிர\nயாருமே உட்கார மாட்டார்கள்.பஸ் ஊரை விட்டுக்\nகிளம்பி கிரைம்பிராஞ்ச் போகிற வரை\nநாங்கள் செய்யும் அலப்பறையை இப்போது\nநினைத்தாலும் மனம் இளமைத் துள்ளல்\nஇந்த இளமைத் துள்ளலாட்டம் எல்லாம்\nவெளியில் மட்டுமே.வீட்டிற்கு வந்து வேட்டியைக்\nகழற்றி டிராயரை மாட்டியதும் மீண்டும் பள்ளிச்\nஇது என்னுடைய இயல்பாய் இருந்ததா அல்லது\nவீட்டில் என்னை வளர்ந்தவனாக அங்கீகரிக்காததாலா\nஎன்கிற மனக்குழப்பம் இன்றுவரை இருக்கத்தான்\nஅதனாலேயே மாலை கல்லூரிவிட்டு வந்து வந்ததும்\nகிணற்றடியில் முகம் கைகால் கழுவி விபூதி தரித்து\nசொல்லிமுடித்து திண்ணைக்கு வருகையில் அம்மா\nஎனக்குத் தின்பதற்கு எதையாவது வைத்திருப்பாள்\nஅனேகமாக கூடுமான வரையில் வறுத்தகடலையாகவோ\nஅல்லது ஏதாவது சுண்டலாகவோ இருக்கும்\nஅதைக் கொறித்தபடி அம்மாவின் மடியில்\nஅம்மா எனக்கு ஆயிரம் ஊர் விஷயம் வைத்திருப்பாள்\nஅல்லது நான் கல்லூரி விஷயம் ஏதாவது\nஎத்தனை சுவாரஸ்யமானது சுகமானது என்பது\nஅன்று அம்மாவிடம் சொல்வதற்கு என்னிடம்\nவிஷயம் எதுவும் இல்லை.ஆனால் அம்மாவிடம்\nஏதோ ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது\nஎன்பதை அவளுடைய பரபரப்பான அசைவுகளில்\nஇருந்தும் அவள் அடிக்கடி தெருவின்\nமெல்ல மெல்லமாலை மறைந்து இருள் சூழத் துவங்க\nதோப்புபோல் இருந்த எதிர்ச்சந்து மரங்களில்\nகாகங்கள் கரைந்தபடி அடையத் துவங்கியது\nமூணாவது வீட்டு சுப்புப் பாட்டி தனது தலை\nமுக்காட்டைச் சரிசெய்தபடி அவசரம் அவசரமாக\nஎங்கள் வீட்டு கீழ் திண்ணையில் அமர்ந்தபடி\n\"அதோ வந்துட்டாங்க போல இருக்கே \"என்றாள்\nநானும் யார் என ஆவலுடன் திரும்பிப் பார்க்க\nவடக்குக் கோடியில் ஒரு இரட்டை மாட்டு வண்டியும்\nஒரு கூட்டு வண்டியும் எங்கள் தெருவில் நிதானமாக\nநுழைந்து கொண்டிருந்தது ஒரு நிழற்படம்போல் தெரிந்தது\nLabels: சிறுகதை கதையாகவே கொள்வோம்\nசெல்போன் மணியடிக்க சட்டென விழித்தேன்\nஇரவு மணி பதினொன்றாகி இருந்தது.\nமுன்பு கிராமத்திற்கு தந்தி அலுவலர் வந்தால்\nஏற்படும் கலக்கம் இப்போது அகால நேரத்தில்\nசெல் போன் மணி அடித்தால் ஏற்படத்தான் செய்கிறது\nகண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்க்க\nஅழைப்பு கிருஷ்ணனிடம் எனத் தெரிந்தது.\nபேசுகிறவன் இல்லை,என்வே நிச்சயம் ஏதோ\nஒரு அவசர காரியம் எனப் புரிந்தது\n\" என்ன நல்ல தூக்கத்தில் எழுப்பிவிட்டேனா \nபோனை ஆன் செய்ய கிருஷ்ணனே பேசினான்\nநீயே பேசமாட்டாயே \"என்றேன் சம்பிரதாயமாக\n\"ஒன்றுமில்லை இன்று காலையில் ஆபீஸ்\nபோக வேண்டி இருந்தது.அங்கு நம் உறவினர்\nசொல்லித்தான் ராகவன் உடம்பு சௌகரியம்\nஇல்லாமல் இருக்கிறார் எனத் தெரிந்தது\nஅவரைப் பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டதால்\nஇந்தச் சாக்கில்பார்த்துத் திரும்பலாமே எனப் போனேன்\nபோய்ப் பார்த்ததும் ரொம்பச் சங்கடமாகிவிட்டது\"\nஎனச் சொல்லிவிட்டு சிறிது அமைதியாய் இருந்தான்\nபின் அவனே தொடர்ந்தார் \"உடம்பு சௌகரியம்\nஇரண்டு நாளாய் சிறுநீர் சரியாகப் போகாததால்\nவயிறும் கொஞ்சம் வீங்கி இருந்தது\nரொம்பச் சந்தோஸப்பட்டார்,அவரே அவரைப் பற்றி\nஒருமுடிவுக்கு வந்திருப்பது அவர் பேச்சில் தெளிவாய்த்\nமுடிந்தால் பார்க்கவேண்டும் எனச் சொல் என்றார்\nஅரை மணி நேரத்திற்குள் உன்னை விசாரித்தது\nஏழு எட்டுத் தடவைக்கு மேல் இருக்கும்\nதப்பா நினைக்காதே.அவர் பேசியது மரணப்பினாத்தல்\nபோலத்தான் எனக்குப் படுகிறது \" என சொல்லி\n\"என்னடா அவ்வளவு சீரியஸாகவா இருக்கிறது\nமூன்று மாதத்திற்கு முன்னால் கூட அவருடைய\nதங்கை பையனை ஒரு கல்யாணத்தில் பார்த்து\n\"அவன் கதை பெரிய கதை.அவன் அவரை\nபேசிக்கொள்ளலாம் நீ நாளைக் காலையில்\nமுதல் பஸ்ஸைப் பிடித்து அவரைப் போய்ப்\nஉனக்குத்தான் பாவம் \" என்றான்\nபேரண்ட்ஸ் மீட். இந்த முறை அவசியம் அப்பாவையும்\nகூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள் என என் மனைவி\nஏற்கெனவே முன் தகவல் கொடுத்திருந்தாள்\n\"சரிடா நாளை போகப் பார்க்கிறேன்.இல்லையேல்\nநாளை மறுநாள் அவசியம் போய்பார்த்துவிட்டு\nநான் இதைச் சொல்லி முடிப்பதற்குள் சட்டென\nதாமதம் பண்ணாமல் நாளைக் காலையிலேயே போ\nமறுநாள் போய் அவரைப் பார்க்கமுடியாது போனால்\nபின்னால் நீ அதிகம் வருத்தப்படவேண்டி இருக்கும்\nஅறிந்தோ அறியாமலோ அவருக்கு நீ ஒரு பெரிய\nதுரோகம் செய்த்து விட்டாய்..இந்தக் குறையும்\nசேர்ந்தால்உன்னால் நிம்மதியாய் இருக்க முடியாது.\nஅவ்வளவுதான் சொல்வேன்\" எனச் சொல்லிவிட்டு\nசட்டென போனை கட் செய்துவிட்டான்\nராகவன் குறித்த ஏதோ ஒரு பேச்சு வருகையில்\n\"நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்\nசொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும்\nநினைவுக்கு வர மனம் மிகச் சோர்ந்து சோபாவில்\nஅந்தச் சொல்லாமல் விட்டத் துரோகம்\nஎன்னுள் தீயாய்ப் பரவி என்னை எரிக்கத் துவங்கியது\nLabels: சிறுகதை/ கதையாகவே கொள்வோம்\nஎப்போதும் நீ நிற்க விடு-நீ\nபதவி ஒன்றை நீபிடித்து -\nஉ ழைத்து உழைத்து ஓயாது\nதுரோகம் ( 2 )\nதுரோகம் ( 3 )\nதுரோகம் ( 4 )\nதுரோகம் ( 5 )\nதுரோகம் ( 6 )\nதுரோகம் ( 7 )\nதுரோகம் ( 8 )\nதுரோகம் ( 9 )\nதுரோகம் ( 10 )\nதுரோகம் ( 11 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/6601ca6aa61983/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0-html-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%9F/2018-10-12-052452.php", "date_download": "2019-01-19T18:30:45Z", "digest": "sha1:JZHF7RCJBILJ7TO4R6373FDCLFIEFWBR", "length": 3664, "nlines": 60, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி டிக்கர் html குறியீடு", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nமுதலீடற்ற பங்கு விருப்பங்கள் என்ன\nஅந்நிய செலாவணி சந்தை மேம்படுத்தல் பகுப்பாய்வு\nஅந்நிய செலாவணி டிக்கர் html குறியீடு - Html\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். Foreign exchange · அந் நி ய செ லா வணி.\n செ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் ��ெ வ் வா ய் க் கி ழமை 70.\nஅந்நிய செலாவணி டிக்கர் html குறியீடு. More meanings for அந் நி ய செ லா வணி ( Anniya celāvaṇi).\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\n4 டி சம் பர். 14 ஜனவரி.\n23 அக் டோ பர்.\nஎன்ன சிறந்த பங்கு விருப்பங்கள் அல்லது rsu\nஅந்நிய செலாவணி இது மோசமான பதிவிறக்க ஒன்றுக்கு fa எளிதாக\nஉலக அந்நிய செலாவணி வர்த்தகம் முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/08/18/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-01-19T18:12:48Z", "digest": "sha1:PIDD6P5P6A3D3TOEX4ML56KS5J5YRIIQ", "length": 16424, "nlines": 93, "source_domain": "mandaitivu-ch.com", "title": "“நீ எந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென எண்ணுகிறாயோ, அதுவாகவே நீயும் மாறு” | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\n“நீ எந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென எண்ணுகிறாயோ, அதுவாகவே நீயும் மாறு”\nஎம்மைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய நிலைகள் எந்நேரமும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது அப்படி இருக்கவும் கூடாது. ”அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் உலகில் ஏராளம்” என்று அன்பே சிவம் திரையில் ஒரு வசனம் வரும்.\nமகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் எதுவுமே இல்லாத நிலையல்ல, மாறாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்தான் மகிழ்ச்சியாகும் என்று அண்மையில் நூலொன்றில் வாசித்தேன். அடுத்த வினாடி தரும் மாற்றத்தை சந்திக்கின்ற, எதிர்நோக்கின்ற சக்திதான் வாழ்க்கையை ரசிக்கச் செய்கிறது.\nஇப்போதெல்லாம் காலத்தின் அதிர்வுகளை அதிகமாகவே என்னால் கண்டு கொள்ள முடிகிறது. இதற்கு எதுவும் குறிப்பிட்ட காரணங்கள் உண்டா என்றால், ஆம் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று பதில் சொல்வேன்.\nநான் பிழை செய்து விட்டதாகச் சொல்லும் அவளால், அவள் சரியாகச் செய்தவொரு விடயத்தைத் கூட சொல்ல முடியாதுள்ளது. அவளுக்கு சண்டைகளில் அவ்வளவு பிரியம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரியமானவர்களுடன் சண்டை செய்வதில்தான் அன்பு அதிகரிக்கும் என்று வரைபிலக்கணம் வேறு சொல்கிறாள்.\nஆனாலும், இந்தப் பொழுதில் அவள் சொல்வதையோ அல்லது யாரும் சொல்வதையோ என்னால் கேட்க முடியாது. என்னைத் தேடிக் கொண்டு செல்லும் பயணத்தில் நிறைய விடயங்களைச் சந்திந்திருக்கிறேன். அத்தனை விடயங்களையு���் சொல்லிவிட இது அவகாசம் ஆகாது.\nஆனாலும், என்னைத் தேடிய பொழுதுகளில் என் மனத்தில் தோன்றிய அதிர்வுகளைப் பகிரலாம் என்றே இந்தப் பதிவு. இதில் சொல்லப்படும் விடயங்கள் யாவும் உங்கள் உணர்வுகளை கொஞ்சமாகவேனும் உசுப்பிவிடலாம். இது எனக்கு நானே எழுதிக் கொள்ளும் பதிவாகக் கூட பார்க்கப்படலாம்.\n“அட்வைஸ் அன்னாச்சாமி” களை இந்தக் காலத்தில் நிறையவே காண முடிகிறது. “வலி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்” என்ற பாடல் வரி, வாழ்க்கையில் வலிகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி நிற்கும். வலிகளைக் எதிர்கொள்ளும் நிலையில் மட்டுமே புதிதாகச் சிந்திக்க வாய்ப்புண்டாகிறது.\nஅற்புதமானவரை நீங்கள் தேட வேண்டாம். நீங்கள் தான் அந்த அற்புதமானவர்.\nமற்றவர்களை மன்னிக்க பழகியிருக்கும் நாம், பலவேளைகளில் எம்மை நாமே மன்னிக்க முடியாத நிலையிலிருக்கிறோம். வலிகள் என்னைக் குடிகொண்டதற்கு என் பிழைதான் காரணம் என்று தன்னையே சாடிக் கொண்டு காலம் முழுவதும் வாழும் கொடுமை அகோரமானது. மன்னிப்பு என்பது தனிமனிதன் நிலையில் தான் கட்டாயம் தேவைப்படுகிறது.\nதன்னை ஆளுவதற்கான ஆர்வம், தன்னை எந்தளவில் தேற்றமுடியுமென்பதிலேயே தங்கியிருக்கிறது.\nஉலகில் பொதுவாகச் சொல்வார்கள், “உனக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிந்திருக்கிறது என்பது நீ அந்த விடயத்தை மற்றவர்களுக்கு எவ்வாறு தெளிவாக புரிய வைக்கின்றாய் என்பதிலேயே தங்கியுள்ளது”. உண்மைதான். தன்னை மன்னிக்கத் தெரிந்தவனால் தான் மற்றவனை மன்னிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.\nஎனக்கொரு நண்பனிருந்தான். அவன் பரீட்சை மண்டபத்திற்கு வந்து பரீட்சை எழுதுவதை விட, மற்றவர்கள் எத்தனை விடைத்தாள்களில் விடையெழுதிக் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதிலேயே குறியாய் இருப்பான். அவனை விடவும் அதிகமான தாள்களில் யாரும் விடையெழுவதைக் கண்டு விட்டால், தான் பரீட்சையில் தோற்றுவிட்டதாக எண்ணிக் கொள்வான்.\nஇந்த கொடூரமான வழக்கத்தை அவனால் இன்னும் அவனிடமிருந்து அகற்ற முடியவில்லை. தன் கவலையை பரீட்சை முடிந்ததன் பின்னர் மற்றவர்களுடன் பகிர்வதிலேயே பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கிக் கொண்டிருப்பான். மற்றவர்களோடு எம்மை ஒப்பிட்டுக் கொள்கின்ற வழக்கமென்பது எல்லோரிடமும் தான் இருக்கின்றது என்றால் இல்லையென்றே சொல்வேன். முன்னேறியவர்கள் யாரும் தன்னை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்தவர்களாக இருக்க மாட்டார்கள்.\nஉன் பாதை என்பது தனிப்பாதை. இன்னொருவனின் பாதச்சுவட்டில் நடக்கும் போது, உனது பாதச்சுவடுகளுக்கு முகவரியில்லாமலே போகலாம். நான் நானாக இருக்க வேண்டும் என்பதில் தான் உன் இருப்பிற்கே அடையாளம் கிடைக்கிறது.\nவாசகனிற்காக கதையெழுதுவது வர்த்தகனின் வேலை, உன் உணர்வுகளை உயிர்ப்பாக்குவது தனிமனிதனின் அழகு.\nஉணர்வுகளிற்கு உயிர்ப்பு கொடுக்கும் நிலையென்பது, ஒருவன் தன்னை நம்புகின்ற நிலையில் தான் சாத்தியமாகிறது. செய்யும் கருமங்கள் யாவற்றிலும் நம்பிக் கை வைக்கும் போது, அர்த்தமுள்ள வாழ்க்கை இயல்பாகவே எய்தப்படலாம்.\nதன்மேல் தானே நம்பிக்கை கொள்வதென்பது அவ்வளவு லேசுபட்ட விடயமல்ல என்பதை நானறிவேன். எம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விடயங்களும் எதிர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது இதற்கிடையில் எப்படி எம்மில் நாமே நம்பிக்கை வைப்பது என்ற கேள்வி பலமாகவே பல நேரங்களில் எழலாம்.\nஉன்னை நீ நம்புவதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. நீ உன் மீது கொண்ட நம்பிக்கையின் உச்சத்தின் பெறுபேற்றை ஒரு பொழுதில் காண்பாய் அப்போது பழம் நழுவி பாலில் விழுந்ததாய் ஆனந்தம் புரவிக் கொள்ளும்.\nநம்பிக்கை என்ற விடயம் அன்பென்கின்ற நிலையில் அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகிறது. நான் நினைப்பது போன்று இந்த உலகில் மாற்றங்கள் தேவையாயின் என்னில் நான் அன்பு செலுத்த வேண்டும். ஆம். வேண்டும். தன்னைத் தானே அன்பு கொள்கின்ற நிலையில், தனது நிலை சார்ந்த எண்ணங்களை மற்றும் நடவடிக்கைகளை சுற்றியுள்ள சமூகம் ஆச்சரியத்துடன் பார்க்கும்.\nமற்றவர்களும் அதன் பால் நடக்கலாம் என்ற ஆமோதிப்பு அந்த ஆச்சரியத்தில் இழையோடும். காந்தியும், ஒரு தடைவை, “நீ எந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென எண்ணுகிறாயோ, அதுவாகவே நீயும் மாறு” என்றிருப்பார்.\nஆனால், மிக முக்கியமான கேள்வி, நீங்கள் உங்களைக் காதலிக்கிறீர்களா\n« மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-இணைப்பு மண்டைதீவு திருவெண்காடு திருவருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான நந்தன வருஷ மஹோற்சவ கிரியா கால நிகழ்வுகளின் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8897-island-vanished-in-japan.html", "date_download": "2019-01-19T19:26:24Z", "digest": "sha1:BC5CGL2FP2EG7FMKEIT766VFKAXHD23O", "length": 8758, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "மாயமாக மறைந்த சிறிய தீவு: கடலில் மூழ்கியதா? | island vanished in japan", "raw_content": "\nமாயமாக மறைந்த சிறிய தீவு: கடலில் மூழ்கியதா\nஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. இந்நிலையில் வடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ளது ஜப்பான் அதிகாரிகளிடத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதனையடுத்து இந்தத் தீவு கடல்நீரில் மூழ்கிவிட்டதா என்று ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் முடிவெடுத்துள்ளது.\nஇந்தத் தீவின் பெயர் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா 1987-ல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது எவ்வளவு பெரிய தீவு என்று கூட தெரியவில்லை. சமீபத்தில் இது கடல் மட்டத்திலிருந்து 1.4 மீ (நான்கரை அடி) உயரம் மேலே வந்தது. வடக்கு ஜப்பானின் ஹொக்கய்டோ தீவிலிருந்து கண்களுக்குத் தெரிந்தது. ஆனால் தற்போது அந்தத் தீவு காணவில்லை.\nபூகம்பம், உள்ளிட்ட தீவிர காலநிலை மாற்றங்களினாலும் தீவுகள் காணாமல் போகும், 2004 இந்தோனேசியா பூகம்பத்தில் ரிக்டர் அளவில் 9 என்று பதிவான பயங்கர நிலநடுக்கத்தில் தீவு ஒன்று சில கிமீட்டர்கள் நகர்ந்து சென்றதாக செய்திகள் எழுந்தன.\nஆனால் இந்தத் தீவு திடீரென மறைந்து போனதால் கடல் எல்லை விவகாரத்தில் ஜப்பானுக்கு சற்றே பின்னடைவு ஏற்படும் என்று ஜப்பான் கருதுகிறது. தீவு காணாமல் போனால் என்ன என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதன் கனிமவள ஆதாரங்கள் ஒரு தேசத்துக்கு முக்கியமானது, அந்த வகையில்தான் ஒகினோடோரி தீவுகளை தனிச்சிறப்பான பொருளாதார மண்டலமாக ஜப்பான் வைத்துள்ளது.\nகடும் பூகம்பம் சுனாமிகளால் ஜப்பான் தன் தீவுப்பகுதிகளை இழந்தாலும் சில வேளைகளில் புதிய நிலப்பகுதிகளும் அவற்றுக்குக் கிடைத்துள்ளன. அப்படித்தான் 2015-ல் 300மீ பரப்பளவுள்ள ஒரு நிலத்தொகுதி ஹொக்காடியோ தீவுப்பகுதியில் தோன்றியது.\nஇந்த நிகழ்வு புதிரான பூகம்ப நடவடிக்கையால் இருக்குமோ என்று பயந்தனர், ஆனால் நிலவியல் ஆய்வாளர்கள் நிலச்சரிவினால் நீருக்கு அடியில் இருக்கும் இது மேலே வந்திருக்கும் என்று கூறினர்.\nமீண்டும் திமிங்கல வேட்டையில் ஈடுபடவுள்ளோம்: அதிர்ச்சியளித்த ஜப்பான்\nரஜினியின் ஜப்பான் ரசிகை வருகை; பிறந்தநாளுக்காகத்தான் வந்தேன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு\nகுடித்துவிட்டு விமானம் ஓட்ட வந்த பைலட் கைது\nதூங்கினால் பரிசு: நாள்தோறும் 6 மணிநேரம் உறங்கும் ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம்; ஜப்பான் நிறுவனம் புதிய யுக்தி\nஜப்பானில் மீண்டும் வெளியாகிறது ரஜினிகாந்தின் ’முத்து’\nஉலகின் மூத்த நபருக்கு வயது 121...\nமாயமாக மறைந்த சிறிய தீவு: கடலில் மூழ்கியதா\nசேப்பாக்கம் டி 20 போட்டிக்கு டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.1,200\n96 ப்ரீமியரை தள்ளி வையுங்கள்: நடிகை த்ரிஷா கோரிக்கை\nதோனி தோனிதான் அவருக்கு பக்கத்தில் கூட யாரும் வர முடியாது: ஆஷிஷ் நெஹ்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46468", "date_download": "2019-01-19T19:50:24Z", "digest": "sha1:DDVTYNLFUABS3ICZ5VEWEH2SIFXL6OLA", "length": 7810, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பிரச்சினைகளை மறந்து செய", "raw_content": "\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ; ஜனாதிபதி\nபிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு வலுவான முன்னணியாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி முன்னணி ஒன்றை அமைப்பது இலகுவான விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அரசியல் கூட்டமைப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன, இந்திக பண்டாரநாயக்க ஆகியோரும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீ��ுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_2257.html", "date_download": "2019-01-19T18:45:25Z", "digest": "sha1:PB3FVZZX4RNPUL3IXIMD3MTCEJ3A54U4", "length": 6102, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனு தாக்கல் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகாவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனு தாக்கல்\nBy நெடுவாழி 10:28:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nசம்பா சாகுபடிக்குத் தேவையான 50 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.\nஇது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் படி, போதுமான நீரை, கர்நாடகம் திறந்து விடவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.\nமேலும், நீலம் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்துள்ளதாகவும், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள இதர உள் மாவட்டங்களில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்றும் தமிழகம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் பெய்த மழையால் மேட்டூர் அணையும் சாகுபடிக்கு போதிய நீர் திறக்கும் அளவிற்கு நிரம்பவில்லை என்றும் தமிழகம் குறிப்பிட்டுள்ளது.\nவரும் 15 ந் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழகத்தின் இந்த புதிய மனு குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nகாவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனு தாக்கல் Reviewed by நெடுவாழி on 10:28:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49912-rajinikanth-said-about-karunanidhi-last-journey.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T19:39:37Z", "digest": "sha1:UABFFU3ZZSG3OLCBP3CBWXWADRTDVIOV", "length": 10832, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கருணாநிதியை காண கூட்டமே இல்லனு கோபமடைந்தேன்” - மனம்திறந்த ரஜினிகாந்த் | Rajinikanth said about Karunanidhi last journey", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற���்தில் திமுக மனு\n“கருணாநிதியை காண கூட்டமே இல்லனு கோபமடைந்தேன்” - மனம்திறந்த ரஜினிகாந்த்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மாலையில் அலை அலையாய் மக்கள் வந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசென்னை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதி இறுதி அஞ்சலி நாள் அன்று இருந்த தனது மனநிலையை பகிர்ந்துகொண்டார். அதில், “கலைஞர் இறந்த செய்தி கேட்டதும் என்னால் தாங்க முடியவில்லை. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு இரவிலேயே சென்றேன். அந்தச் சிறிய வீட்டில், பெரிய பெரிய விஐபிக்கள் கூட்டமே இருந்தது. அங்கே இருந்த கூட்டத்தில் அவரை என்னால் பார்க்கமுடியவில்லை. அழுதுவிட்டு வந்துவிட்டேன்.\nபின்னர் காலையிலேயே கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கத்திற்கு சென்றேன். அங்கே அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிப்பார்த்தேன். பெரிய அளவில் கூட்டமே இல்லை. என்னாடா இது, தமிழக மக்களுக்கு எத்தனையோ செய்த தலைவரை காண மக்கள் வரவில்லையே என நினைத்தேன். தமிழக மக்கள் மீது கோபம் வந்துவிட்டது. அப்படியே வீட்டிற்கு சென்று, யூடியூப்பில் கலைஞரின் குரலை கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டேன். மாலையில் எழுந்து டிவி பார்த்தபோது, அலை அலையாய் கூட்டம் வந்திருந்தது. அழுதுவிட்டேன். என்ன இருந்தாலும், தமிழர்கள் தமிழர்கள் தானே” என்று கூறினார்.\nஅழகிரியின் அதிரடி போக்கு - சமாளிப்பாரா ஸ்டாலின்..\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நாற்காலி’க்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ஏ.ஆர்.முருகதாஸ்\nபோயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து\n“ரஜினிகாந்த்தான் என்னை படிக்க வைத்தார்” - நெகிழும் இளைஞர்\n - வசூலிலில் யார் டாப் \n“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி\n’பேட்ட’ ரிலீஸ்: பொங்கல் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்\n“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பேட்ட’ அனிருத்\n“தெலுங்கு சினிமாவில் ‘பேட்ட’ படத்துக்கு அநீதி” - கொதித்த ஸ்ரீரெட்டி\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும���பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅழகிரியின் அதிரடி போக்கு - சமாளிப்பாரா ஸ்டாலின்..\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/college+students?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T19:27:27Z", "digest": "sha1:OEDURDQ6Y6DKRUJJPICOSZAQPPJQXBFM", "length": 9738, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | college students", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\n‘96’ போல ‘78’ - கோவையில் நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\nதலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா\nசாஃ��்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nவிஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா\n - ஜேஎன்யு நிர்வாகத்திற்கு மாணவர்கள் கேள்வி\nகஜாவினால் பாதித்த மக்களுக்கு கரம் கொடுத்த திருச்சி பள்ளி மாணவிகள்\n“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு\nபுதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநாகை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nவிரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nமதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\n‘96’ போல ‘78’ - கோவையில் நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\nதலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nவிஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா\n - ஜேஎன்யு நிர்வாகத்திற்கு மாணவர்கள் கேள்வி\nகஜாவினால் பாதித்த மக்களுக்கு கரம் கொடுத்த திருச்சி பள்ளி மாணவிகள்\n“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு\nபுதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநாகை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nவிரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nமதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/07/", "date_download": "2019-01-19T19:18:00Z", "digest": "sha1:OYASBBFJUJ4UY46VBKTNVD2HWQV5EKBG", "length": 93070, "nlines": 1546, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: July 2015", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநம் உயர்வைத் தடுப்பது எண்ணமே\nகண் மூடி நடக்க விட்டு\nமிக மிக எளிதாய் வென்று உயர்வோம்\nஒருநொடி உனதிரு அருள் விழி\nLabels: / ஆன்மீகம், கவிதை -\nLabels: சிறப்புக் கவிதை -\nபூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தானங்களின்\nஏனோ குழந்தை பாக்கியம் இல்லை\nகவிதை ஒருவரி எழுத வரவில்லை\nபடித்து முடித்து முதல் நிலை அலுவலராய்\nதடம் மாற ச் செய்பவனின்\nபட்டி தொட்டியெல்லாம் பவனி வர\nஅடுத்த தலை முறை குறித்து\nசில விஷயங்கள் புரியத்தான் இல்லை\nமூன்றின் சம அளவுச் சேர்மானமே\nநல்ல கவிதைகளாகின்றன \" என்றேன்\n\" புளி உப்பு மிளகாய்\nஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத\nருசியான குழம்பு \" என்றாள்\nபடைக்கும் குழம்பு - கவிதை\nஎங்கள் அப்துல் \"கலாமே '\nஇப்படி நூறு வார்த்தைகள் உண்டு\nஒரே ஒரு \"கலாமாய் \" வந்தவரே\nஅப்துல் \"கலாமாய் \" ஒளிர்ந்தவரே\nஅந்தப் பொறாமைப் பிடித்த காலன்\nஎங்கள் அப்துல் \"கலாமே '\nஅறிய மாட்டான் அந்த அப் \"பாவி \"\nபுதிய உலகை நிச்சயம் படைப்போம்\nLabels: இரங்கற்பா, கவிதை -\nஎதுகை மோனைத் தேடி நித்தம்\nஎதுகை மோனைத் தேடி நித்தம்\nஒதுங்கி ஓடும் வார்த்தைத் தேடி\nஅச்சு ஒண்ணு செஞ்சு வச்சு\nகுட்ட குழியை கணக்கா வைச்சு\nசந்தம் ஒண்ணு நெஞ்சில் வைச்சு\nபெஞ்ச மழையில் காட்டு ஆறு\nகவிதை நூறு உனக்குள் ஊறித்\nஎளிதா கவிதை வசத்தில் வந்தா\nLabels: கவிதை ஒரு ஜாலிக்கு\nஓரிடம் எனக்கென உண்டோ -இல்லை\nகொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்\nநாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்\n\"இது முட்டாள்களின் சரணாலயம் \"\nஅவனிடம் எப்படிக் கணக்குப் பார்ப்பது \nஒரு தொந்தி பெருத்த\" கன \"வான்\n\"உனக்கு எப்ப மனம் வருகிறதோ\nநான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்\nநீயா நானா பார்த்துவிடுவோம் \"\nஎல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே \"\nநான் புரிந்திருந்ததை மெல்ல விளக்கினேன்\n\" இது கொட்டிக் கிடக்குமிடம்\nஎதையும் எடுத்துச் செல்ல வழியில்லை\nஎடுத்துக் கொண்டு செல்கிற இடம் \" என்றேன்\nநண்பன் கீழ் மேலாய் தலையாட்டினான்\nஅது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது\nஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது\nநான் அந்தக் கோவிலில் இருந்தேன்\nதகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்\n\" நான் பாண்டி கோவிலுக்குத்தான்\nஇப்போது தேங்���ாய் பழம் இருக்கும் தட்டில்\nசொல்லக் கூடாது \" என்றார்\n\"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா\nஅதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்\" என்றார்\n\"இது காலம் காலமாக உள்ளது\nகாரணம் ஏதும் இல்லாமல் இருக்காது\"\nகொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்\nநானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்\nஎச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது\nவேறு பழங்கள் விளையக் கூடும்\nஅப்படி வளர வழி இல்லை\nஎனவே புனிதம் கெட வழி இல்லை\nபடையல் பொருட்களாகி இருக்கக் கூடும் \" என்றேன்\nஇருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள\nமற்ற பழங்கள் காய்கள் எனில்\nசாமி கும்பிட இயலும் \" என்றேன்\nஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்\nநான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்\n\"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல\nகாரணம் சொல்லத் தெரியாத பல\nமூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்\nதங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத\nஅவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்\nபின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து\n\"இது நம்பிக்கையை விளைவிக்கிற இடம்\nபல விஷயங்கள் இங்கு இருக்கலாம்\nஉங்களுக்கான இடம் இது இல்லை\nஅவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்\nஇது நடந்து பல நாட்கள்\nவேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்\nஅர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை\nநானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை\nஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி\nகுழந்தையைப் போலக் கிடந்து சிரிக்கும்\nஎத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்\nஅவனுள் ஒரு அங்கமாகவே வாழும்\nஅந்த மூடையைப் பொக்கிஷம் போல்\nஅவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ\nஅவனைத் தழுவும் மரணமோ அன்றி\nஅந்த மூடை அவனைவிட்டு ஒழியும்\nவிழிகள் இரண்டும் நெற்றியில் ஏற\nபோவோர் வருவோரை உற்று நோக்கி-\nஅந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்\nஉடல் லேசாக நடுங்கத் துவங்கும்\nஎன்னையும் அறியாது எனது கைகள்\nஎன் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.\n\"அப்படி இல்லையே யார் சொன்னது \" என்றேன்\n\"சும்மா கேட்டேன் \" என்றாள்\nவீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா\nஅலுவலகத்தில்தான் புத்திசாலிகளா \" என்றாள்\nஅப்படியெல்லாம் கிடையாதே யார் சொன்னது\nஅவர்கள் எப்போதும் புத்திசாலிதான் \"என்றேன்\nபின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்\n\"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை\nதீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்\nநாம் ஏன் நல்லவர்களாக இருந்து\nஎப்போதும் கஷ்டப்படவேண்டும் \" என்றாள்\nஅந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்\nஇது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது\nவெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து\nநிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்\nதெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை\nஅதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.\nகோரிக்கைகள் ஆயிரம் வைத்து என்னை\nஇம்சைப் படுத்துவதில்லை \" என்றான்\nநான் பணிந்து வணங்கிச் சொன்னேன்\n\" நீ கொடுப்பவன் என நம்பித்தான்\nஉன் கோவில் தேடி வருகிறார்கள்\nகொஞ்சம் தயை செய்யலாமே\" என்றேன்\nஇன்னும் போதாது போதாது என\nஎன் வாசல் வந்து நின்றால்\nநான் என்ன செய்யக் கூடும் \"என்றான்\n\"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை\nஇதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே\nஇதற்குமேல் நான் என்ன செய்யட்டும்\" என்றான்\nஎன்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை\nபழநி முருகன் எதிரில் இல்லை\nஅவன் இருந்து போனதன் அடையாளமாய்\nஎங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது\nஇடம் மாறத் தக்கவை எப்படி\nநண்பர்கள் என அதிகம் கொண்டாடி\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..\nநம்முடைய லேசான கருணைப் பார்வை\nநம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு\nஎன்ன செய்துவிடப் போகிறது என\nஉங்களது சிறு முகச் சுழிப்பு\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ\nசால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்\nஉங்கள் சிறு அசிரத்தையால் கூட\nஅவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு\nஅந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்\nஇடைவெளி என்பது புரிந்து போக\nநம் வசத்தில் இல்லை என்பது\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபுலம்பி அலையும் பொது நலம்\nதுள்ளிக் குதிக்குது பண நாயகம்\nநேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு\nநொந்துத் துடிக்குது ஜன நாயகம்\nஎளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு\nதிமிரோடு வளருது சுய நலம்\nபுலம்பி அலையுது பொது நலம்\nமிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன\nஇரங்கற்பா பாட நேர்ந்ததும் அவலமே\nஒன்றாக இணைத்துத் தந்த உன் கவித்துவம்\nஅனைவருக்கும் உவப்பாய் இருந்ததைப் போலவே\nவேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்\nஅனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது\nகோரிக்கையாக அன்று நீ எழுதிய ஒரு பாடல்\nஎந்த நாளும் கடுமையாய்த் திரிந்து\nமரத்துப் போன அவன் மனது\nஉன் இயைபுத் தொடையின் அழகிலும்\nயார் சொன்னது எனச் சாடிய உனக்கு\nபுகழ���டலே மெய்யெனப் புரியாதா இருக்கும் \nமரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் \nயானையைப் பிடித்து ஒரு பானைக்குள் ...\nத ன்ஷிகாவும் தமன்னாவும் தான்\nஎளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது\nமாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன\nகொஞ்சம் மாறி மாறித் தான்\nஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்\nமீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா \nநாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா\nவானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி\nஅவரவர்கள் ஜாதிகள் மட்டும் செய்யும்\nவானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை\nஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை\nகவிதை என்பது உணர்வு கடத்தி....\n\" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது\nஇன்னும் கொஞ்சம் முயற்சி செய் \"என்கிறேன்\nதரையில் சட்டென விழுந்து ஓடும்\nதை மாத மேகம் போல்\nசிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது\nஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்\nகவிதைக்கு வேறென்ன வேண்டும் \"என்கிறான்\nஅவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை\nஅது கவிதை போல் இருக்கலாம்\nகவிதை ஒரு புராடெக்ட் இல்லை\"என்கிறேன்\n\"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா \"\"\nகவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை\nகவிதை நாட்டு நடப்புகளைச் சொல்லும்\nஇலக்கண அறிவை விளம்பிட உதவும்\nதான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்\nபிறர் உணரச் செய்பவை எவையோ\nகவிதை ஒரு உணர்வு கடத்தி \"என்கிறேன்\nவிதைத்த ஒன்றே .. நூறாய்...ஆயிரமாய்\nஒரு பெருங் கூட்டம் காத்துக் கிடக்கும்\nஉடலை மிகச் சாய்த்து வைத்திருந்தும்\nதட்டி கொடுத்துச் செல்வதே இல்லை\nஎரிச்சல் எல்லை கடந்து போக\n\"நினவு தெரிந்து இல்லை \" என்றேன்\n\"பாராட்டிப் பார் புரியும் \" என்றார்\nசில நாள் எதிர் வருவோரை\nஎன்னுள் ஏதோ ஒரு மாற்றம்\nஎன்னுள் என்னவோ செய்து போக\nகாதர் வீடு வரும் அல்லா\nஅவரும் எதிர் வீட்டுக் காதரையோ\nதன் வீரியம் காட்ட இயலாது\nகொண்ட நோய் தீர்க்க உதவாது\nமற்றவருக்கு அருள் வழங்க இயலாது\nகாரணப் பெயருக்கும் ஒரு நல்ல காரணம்....\nவீணையாய் மீட்டி மெல்லிய உணர்வுகளை\nஒரு துளிவேர்வைத் துடைத்தெடுக்காது போகும்\nகோடை வெயில் என்பதைப் போல்\nமிகச் சரியான காரணம் இருந்தால்\nLabels: ஆதங்கம், கவிதை -போல\n\"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ \"\nகழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு\n\"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்\nஇருபது இருபதாய்ப் பிரிப்பதே ர��ம்பச் சரி \" என்றார்\nஇப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ\n\"ஜென் \"னென்றே கிண்டலடிக்கப் படும்\nவாழ்வில் என்றுமே மகிழ்ச்சி \" என்றார்\n\"ஆஹா எளிதாய் இருக்கிறதே \"என்றேன்\nஎதுவும் நம் கையில் இருக்காது\nமுதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்\nஇரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்\nமூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்\nநாலாம் இருபதை ஆசை தடுக்கும் \"என்றார்\nமூன்றாம் இருபதில் சம நிலையும்\nநாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்\nஉனக்கது ஒருவேளை உதவலாம் \"என்றார்\nகொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது\n\"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்\nஎப்படி முயற்சி எடுக்கலாம் \"என்றேன்\nமனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்\nவேறெதுவும் வேண்டவே வேண்டாம் \"என்றார்\nநம் கவனம் கவராது போக\nஅதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்\nமாறா விதிகள் அறியும் ஞானம்...\nநாளும் பொழுதும் காமக் கடலில்\nவாழும் நாளில் மன்ன னாக\nபோதும் போதும் என்று சொல்ல\n\"வாரும் \" என்று அழைக்கச் செல்ல\nசோறு தண்ணி ஏதும் இன்றி\nநாதி ஏதும் இன்றி நாளும்\nகேடு கெட்ட வாழ்வை வெறுக்க\nகூடு விட்டு உயிரை இழக்க\nகோடி நூல்கள் படித்து முடித்து\nகூடி நாளும் தொழுதுப் போற்றும்\nஇன்னும் வாழ எண்ணும் மனதில்\nமண்ணை விட்டு விண்ணில் ஏகும்\nஎன்ன மாயம் இருக்கு இந்த\nஎண்ணி எண்ணி மூளை கசக்கி\nகுழப்பம் மட்டும் மனதில் கூடி\nவிளக்கம் ஏதும் தோன்ற விடாது\n\"பழிப்புக் \" காட்டிப் போகுதே\nபுத்தி நித்தம் புலன்கள் காட்டும்\nசித்தம் தன்னில் ஆசை கூடி\nபதில்கள் இல்லா கேள்வி மட்டும்\nவிதிகள் அறியும் ஞானம் வந்தால்\nசற்று அசர ச் சாயுமெனில்\nநம்மைக் கதற கதற வைக்கும்\nநம் திசையை அது தீர்மானித்து\nநம் மதிப்பைச் சூறையாடித்தான் போகும்\nமாறா விதிகள் அறியும் ஞானம்...\nகாரணப் பெயருக்கும் ஒரு நல்ல காரணம்....\nவிதைத்த ஒன்றே .. நூறாய்...ஆயிரமாய்\nகவிதை என்பது உணர்வு கடத்தி....\nயானையைப் பிடித்து ஒரு பானைக்குள் ...\nபுலம்பி அலையும் பொது நலம்\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..\nகொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்\nஎதுகை மோனைத் தேடி நித்தம்\nஎங்கள் அப்துல் \"கலாமே '\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சக���ாதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/195820?ref=category-feed", "date_download": "2019-01-19T18:40:18Z", "digest": "sha1:HCBB3KLB4KGU6VWTRI7DHOJWTZ5UTOHD", "length": 8767, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஹரி-மெர்க்கல் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணைவீடு இதுதானா? வெளியான பிரத்யேக புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹரி-மெர்க்கல் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணைவீடு இதுதானா\nபிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணைவீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nபிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மெர்க்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்தது முதலே கென்சிங்டன் அரண்மனையில் தான் வசித்து வந்தார்.\nவில்லியம் - கேட் தம்பதியினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து, வின்ட்சரில் உள்ள ஃபிரோமோர் குடிசைக்கு குடியேற முடிவெடுத்தனர்.\nதற்போது கர்ப்பிணியாக இருக்கும் மெர்க்கல், இளவரசர் ஹரியுடன் சேர்ந்து தன்னுடைய குழந்தையை அங்கு தான் வளர்க்க உள்ளாராம்.\nஇந்த நிலையில் தம்பதியினர் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணை வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியில் உள்ள பண்ணை வீடு மிகவும் அழகானதாக நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.\nஇங்கு ஊழியர்களுக்கு என தனியாக ஒரு குடிசை வீடு உள்ளது. £ 2.5 மில்லியனுக்கும் அதிகமான விலையில் வீடு வாங்கப்பட்டிருந்தாலும், பார்ப்பதற்கு எளிமையாக இரண்டு படுக்கையறைகளை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.\nமேகனின் தாய் டோரியா மற்றும் நண்பர்களான ஜார்ஜ், அமால் குளூனி மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே இங்கு வருகை தந்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து மேகனின் நண்பர் ஒருவர் வெளியிட்ட தகவலின் படி, பண்ணை வீடு மேகனுக்கு அதிக அளவில் பிடித்துள்ளதாகவும், அவர் நடைபயிற்சி மேற்கொள்வதோடு நாய்களுடன் வெளியில் செல்வதற்கும் இந்த இடம் உகந்ததாக இ��ுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/15/ramdoss.html", "date_download": "2019-01-19T19:41:58Z", "digest": "sha1:4RF3GHKUHNDV3TD2FOS6YWHRXIX2ZG6G", "length": 11983, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ கைது குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசுவேன்: ராமதாஸ் | Ramdoss to speak to NDA leaders on Vaikos arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவைகோ கைது குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசுவேன்: ராமதாஸ்\nபொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டசுடன் பேசப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.\nபா.ம.கவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணியில் இல்லத்தில் நடைபெற்றது. இதில் 17பா.ம.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.\nஇக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,\nபொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை இருந்தும் கூட அதை மதிக்காமல் முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண்டுள்ளனர். வைகோவைக் கைது செய்துள��ளது குறித்தும் அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவேன்.\nவைகோவை 30 மணி நேரம் போலீஸ் வேனில் ஏற்றி அலைகழித்துள்ளனர் போலீசார். அவருக்கு பேன் கூடத் தராமல் சிறையில்கொடுமைப்படுத்தி வருகின்றனர்.\nஎங்கள் கட்சியை உடைக்க அதிமுக தொடர்ந்து முயன்று தோல்வி கண்டு வருகிறது. எங்கள் கட்சியில் இருந்து விலகிய சிவகாமிவின்சென்ட், முருகவேல் ராஜன் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தும் எந்தப் பலனும்ஏற்படவில்லை.\nஇதனால், சபாநாயகருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46469", "date_download": "2019-01-19T19:50:31Z", "digest": "sha1:ZZV7RBLZIWXFVOD67FQHEECNN7EMPPOG", "length": 8946, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "அனைத்து இன மக்களும் ஏற்�", "raw_content": "\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம்\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகளை தோற்கடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.\nஇதற்காக பிரேரணைகளை சமர்ப்பித்த மற்றும் நிறைவேற்றிய தரப்பினருக்கும் எமது நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். மாவை சேனாதிராஜா, வடக்கின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனை நாம் தீர்க்க வேண்டும்.\nவடக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பதும் எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. புதிய அரசமைப்பையும் கொண்டுவருவோம். இதன் ஊடாக ஒருமித்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு வழியமைப்போம்.\nஇனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வ்வை நாம் வழங்குவோம். புதிய அரசமைப்பின் ஊடாக மாகாணசபைகளையும் சக்திமிக்கதாக மாற்றியமைப்போம்.\nஅத்தோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைமையும் இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இந்த நிலைப்பாடுகளில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-01-19T18:20:00Z", "digest": "sha1:NI43XUUOMRTQG4W6QOOXIGIQR3NFB6LY", "length": 10422, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஒரே குடும்பத்தில் 14 ஆண் பிள்ளைகளா? | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் ��ெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nஒரே குடும்பத்தில் 14 ஆண் பிள்ளைகளா\nமெக்சிக்கோ சிட்டி, ஜூன்.14- மெக்சிக்கோவைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு மொத்தம் 14 ஆண் குழந்தைகள், எங்கள் குடும்பத்தைப் பற்றி ஆன் லைன் மூலம் கருத்து தெரிவிப்பவர்கள் என்ன மாதிரியான கருத்துக்களை தெரிவித்தாலும் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை என அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.\n14 பையன்களுடன் நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதால் மற்றவர்களின் விமர்சனம் குறித்து கவலை எதுவும் இல்லை எனக் கூறுகின்றனர்.\nபையன்களின் தந்தை ஒரு வழக்கறிஞர். மேலும் நில அளவியல் வர்த்தகமும் செய்கிறார். மூத்த மகனுக்கு 25 வயதாகிறது கடந்த ஏப்ரல் மாதம் “ஸ்வான்ட்” என்ற புதிதாக பிறந்த இன்னொரு ஆண் குழந்தை இந்த உலகிற்கு வந்துள்ளான்.\nஎதிர்காலத்தில் 15 ஆவது குழந்தையும் வரலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இவர்களது முதலாவது பேரக்குழந்தை மிக விரைவில் வரவிருப்பதாக கூறப்படுகிறது.\nபுத்ராஜெயாவில் மீண்டும் மகாதீரின் திறந்த இல்ல விருந்துபசரிப்பு\nஆணாதிக்க அரசியல் களத்தில் தடைகளை உடைத்தவர் வான் அஸிசா\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பெண் எம்.பி. துளசி போட்டியா\nகுறைந்தப்பட்ச சம்பள திட்டவரைவு: இம்மாதம் தாக்கல் செய்யப்படும்\nநஜிப்பால் நஷ்டம் தான் மிச்சம்\nமாராவை அனைத்து இனங்களுக்கும் திறந்துவிடச் சொன்னேனா\nமோசடிகளுக்காக தேடப்பட்ட ‘டத்தோஶ்ரீ’-போலீசில் சரண்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு ���ணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twtamilsangam.org/", "date_download": "2019-01-19T18:42:40Z", "digest": "sha1:GGNNZBNFWROWPWV7QWGVH7N4CJU7NHWI", "length": 3205, "nlines": 45, "source_domain": "twtamilsangam.org", "title": "தைவான் தமிழ்ச் சங்கம் | இலாப நோக்கற்ற, கலாச்சார, மற்றும் மதச்சார்பற்ற அமைப்பு", "raw_content": "\nGo to... முகப்பு எங்களை பற்றி வலையாபதி இணைய தள இதழ் ஏப்ரல் பிரதி 2014 கவிதைகள் கட்டுரைகள் கதைகள் மருத்துவம் காட்சிதொகுப்பு காணொளி புகைப்படம் தொடர்புகளுக்கு\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nதலை நிமிர்ந்து நில்லடா ....\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே\nஎமது தளம் உங்களை ”அன்புடன்\nஎமது அமைப்பானது ௨0௧௩(2013) ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.\nஇத் தளத்தினை நாம் எமது செயற்பாடுகளை வெளிக்கொண்டு வரவும், எம்மை அறிமுகம் செய்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும் உருவாக்கியிருக்கின்றோம்.\nபுலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் சார்ந்த தேடலை விதைப்பதே எமது நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/07/", "date_download": "2019-01-19T19:26:07Z", "digest": "sha1:PM5MN43ULNNWMGKTUXKZNC73LBU3J774", "length": 56662, "nlines": 1053, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: July 2016", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nLabels: கவிதை -போல, புனைவு\nஅது உண்டான மரம் பார்க்கும் ஆசை\nஅந்த இதமான சூழலைத் தந்த\nஅதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை\nவிதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்\nLabels: 2016, பதிவர் சந்திப்பு\nநெஞ்சில் ஈரம் என்றும் காப்போம்\n(இந்த நிகழ்வுக்கு அனைத்து விதத்திலும்\nஊற்று அமைப்பின் சார்பாக அனைத்து\nமதிப்பிற்குரிய ரூபன் ராஜா மற்றும்\nஅமைப்பினரையும் மனதார பாராட்டுவதன் மூலம்\nநாமும் இந்த நிகழ்வில் பங்குபெறலாமே )\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஅது தரும் அனுபவமும் தான்\nசூழல் கோகுலம் .. சொற்கள் கோபியர்கள்\nமெல்ல மெல்லத் தோகை விரிக்கும்\nகாலத்தால் இற்றுக் கிடந்தக் கற்பாறையில்\nருசி ருசியாய் சமைத்தல் போலவே\nLabels: கவிதை -போல, சும்மா ஒரு மாறுதலுக்கு\nபிரசவ அவஸ்தையின் கடைசி நொடி உந்துதலாய்....\nஆடி மாதமும் தம்பதிகளை பிரித்து வைத்தலும் ,,,\nஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான\nஅதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து\nகோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த\nசிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று\nசமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை\nஅதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்\nஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்\nகுழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்\nமேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு\nஎனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்\nபிற அசம் ங்களும் சரியாக அமையுமாயின்\nஅவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு\nதேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்\nஒரு சடங்காக சம்பிரதாயமாக ஆக்கி நாமும்\nகாரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து\nஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்\nஉணரச் சொல்லவா '\" என்றேன்\nஒளியும் அதே நிலையில்தான் வந்தது\nஆயினும் சூடு மட்டும் இல்லை\n\"சூடாக \"இருக்கும் என நினைத்தேன்\nLabels: கவிதை -ஒரு மாறுதலுக்கு, புனைவு\nஆடி அமாவாசை ..மூதாதையர் வழிபாடு ஏன் \nகிரகத்தின் சுழற்சிப் பொருத்து பகல் இரவு\nகிரகங்களுக் கிடையிலான தொடர்பு பொருத்து\nஅவைகளுக்கிடையே ஆன மாத வருடங்களும்\nஅந்த வகையில் பூமியின் ஒரு வருடமே\nதேவர்களுக்கு (அதாவது தெய்வங்களுக்கு )\nஒரு நாளென்பது இந்துக்களின் நம்பிக்கை\nஅந்த வகையில் மார்கழி மாதமே தேவர்களுக்கு\nதிருப் பள்ளியெழுச்சிப் பூசைகள் )\nதை முதல் வருகிற ஆறு மாதம் பகல் பொழுது\nஆடி மாதம் முதல் தொடர்கிற ஆறு மாதம்\nஅனைவருக்கும் புரிகிறார்போல உதாரணம் ��னில்\nமாவட்ட ஆட்சித் தலைவரே ஆனாலும்கூட\nபகலெல்லாம் பணியாற்றி விட்டு இரவு\nமாவட்டப் பொறுப்பு அவர்வசம்தான் இருக்கும்\nஅவர், தான் அலுவலகத்தில் இல்லாத\nகாலங்களிலும் தன் சார்பாக எந்தத்\nதகவலைப் பெறவும் ஒரு பொறுப்பான\nகாரியஸ்தரை நியமனம் செய்து வைத்திருப்பார்\nமிக மிக அவசரம் எனில் அந்தப் பொறுப்பாளர்\nதகவலை உடன் ஆட்சித் தலைவருக்கு\nதெரிவிப்பார். அல்லது அவ்வளவு அவசரம்\nஅதைப் போலவே ஓய்வ்டுக்கச் சொல்லும்\nதெய்வங்கள் தங்கள் சார்பாக உலகைக் கவனித்துக்\nவரவேற்று உபசரித்து தங்கள் குடும்பங்களைக்\nகாக்குமாறு வேண்டிக் கொள்ளும் நாளே\nஅவ்வாறு இங்கு வந்திருந்து தங்களை\nஆறு மாதம் காத்து இருந்தவர்களுக்கு\nநன்றி சொல்லி அனுப்பி வைக்கும் நாளே\nஇந்த ஆழமான நம்பிக்கையின் பொருட்டே\nதங்கள் மூதாதையருக்கு உரிய நாளாக ஒதுக்கி\nபடைப்பது சரி.அதற்கு எதற்கு நீர் நிலைக்குப்\nசெய்யலாம் தான். ஆனால் அதற்கும் ஒரு\nநான் தனியனாய் ஓடிக் கொண்டிருந்தேன்\nஉடன் இணைந்தே ஓடி வந்தது\nஎப்படியும் அதுதான் வெல்லும் என்ற\nசக்தி என் உடலில் ஏற\nவேகம் என் ஓட்டத்தில் கூட\nகாலம் கொஞ்சம் திணறியபடித்தான் தொடர்கிறது\nமிகத் தவறாய் எழுதித் தொலைக்க\nமூத்திரம் எனச் சொன்ன கதையாய்\nபார்த்ததை மட்டும் சொல்லப் பயிலுவோம்\nதெரிந்ததை மட்டும் பகிரப் பழகுவோம்\nஒரு காரணமாய் இருக்க வேண்டாம்\nLabels: ஆதங்கம், ஒரு மாறுதலுக்கு\nகாலும் மனமும் எங்கோ பரபரக்கக்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபதிவுலகின் என்றும் மாறா வேதம்\nமறந்து வாழ ஒன்று \" என்பார்\nஎன்றும் நிலைக்க ஒன்று \"என்பேன்\nLabels: கவிதை -போல, சும்மா ஒரு மாறுதலுக்கு\nநான் உடன் செல்வதைக் காட்டி\nஒரு மனப் பிம்பம் காட்டி\nLabels: கவிதை -போல, புனைவு\n\"குனிந்தே \" நடைப் பயில்கிறேன்\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி\nமுடிவுறும்போதும் , அடுத்துப் போட்டி\nநடக்க இருக்கிற நாட்டை முடிவு செய்து\nசென்னையில் பதிவர் சந்திப்பு முடிந்த\nநாளில் அடுத்த சந்திப்பு நடத்த விரும்புகிற\nமாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட\nசென்னை மாவட்டப் பதிவர்கள் அனைத்து\nமாவட்டப் பதிவர்களையும் அணுகி முடிவெடுக்க\nஅப்போது ஈரோடு மாவட்டப் பதிவர்களும்\nமதுரை மாவட்டப் பதிவர்களும் தங்கள்\nமாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற\nமுடிவாக அடு��்த பதிவர் சந்திப்பு ஈரோட்டில்\nநடத்த முடிவெடுத்து அது குறித்து மேடையிலும்\nசந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக ஈரோட்டில்\nநடத்த முடியாமல் போனதால் அந்த வாய்ப்பைப்\nபயன்படுத்தி மதுரை மாவட்டப் பதிவர்கள்\nஅடுத்த பதிவர் சந்திப்பினை மிகச் சிறப்பாக\nமதுரை மாவட்டப் பதிவர்கள் சந்திப்பில்\nபெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட\nபுதுகைப் பதிவர்கள் அடுத்த சந்திப்பு தங்கள்\nமாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற\nகோரிக்கையை முன்வைத்து அந்த சந்திப்பில்\nஒப்புதல் பெற்று மிகச் சிறப்பான ஒரு பதிவர்\nதொடர் நிகழ்வுகள் மற்றும் சந்திப்பு ஏற்படுத்திய\nபுதுகைச் சந்திப்பில் எந்த மாவட்டத்தைச்\nசார்ந்தவர்களும் அடுத்த சந்திப்புக் குறித்து\nஅடுத்த பதிவர் சந்திப்பு நடக்கும் மாவட்டம்\nஇந்த நிலையில் புதுகைச் சந்திப்பின்\nஒருங்கிணைப்பாளராக இருந்து தன் பங்கினை\nமிகச் சிறப்பாகச் செய்த முத்து நிலவன் ஐயா அவர்கள்\nபதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் அடுத்த\nஅந்த வகையில் பதிவர் சந்திப்புக்கான கால\nஅவகாசம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது\nஆறுமாத காலம் இருக்கும்படியாக தேதியையும்\nஈரோடு பதிவர்களுக்கு முன்னுரிமை அளித்து\nஅவர்களால் இயலவில்லை எனில் விருப்பமுள்ள\nஅணுகலாம் என்பதை எனது தனிப்பட்ட\nபதிவுலகின் என்றும் மாறா வேதம்\nஆடி அமாவாசை ..மூதாதையர் வழிபாடு ஏன் \nஆடி மாதமும் தம்பதிகளை பிரித்து வைத்தலும் ,,,\nபிரசவ அவஸ்தையின் கடைசி நொடி உந்துதலாய்....\nசூழல் கோகுலம் .. சொற்கள் கோபியர்கள்\nநெஞ்சில் ஈரம் என்றும் காப்போம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/rally-for-rivers/saving-our-rivers/?lang=ta", "date_download": "2019-01-19T19:31:45Z", "digest": "sha1:CFLZPPVI3YUDEL75WNLTYGVPAKHWE5HE", "length": 8151, "nlines": 75, "source_domain": "isha.sadhguru.org", "title": "நதிகளை காத்திடுங்கள் - Rally For Rivers", "raw_content": "\nஇது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும். - சத்குரு\nநதிக்கரைகளில் ஒரு கி.மீ பரப்பளவில் கணிசமான அளவு மரங்களை வளர்ப்பது நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும், சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார பலன்களை மிக பெரிய அளவில் அளிக்கும்.\nவளமான நதிநிலைகள், நமது நீர் மற்றும் உணவை இன்றும், என்றும் பாதுகாக்கும்.\nதனிமனிதன் முதல் நாட்டின் தொழில்களுக்கும் வர்த்தகத்திற்கும், நிலையான நீர்நிலைகள் இன்றியமையாததாய் இருக்கின்றன.\nபயிர்களில் இருந்து இயற்கை முறையிலான பழப்பயிர் விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.\nஇந்தியாவின் தொழிலாளர்களில் பெருன்பான்மையானவர்கள் விவசாயிகளே. மிக குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் அவர்களே. அவர்களின் வருமானத்தை உயர்த்துவது மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும்.\nஇந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தை பல்வகையில் இது பலப்படுத்தும்.\nஇந்த வகையான பெரிய அளவிலான நீண்டகால செயல் திட்டம் அரசு கொள்கை மூலமே நிலைபெற முடியும். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள், “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” என்னும் மாபெரும் இயக்கத்தை துவக்கி இருக்கிறார். இந்த இயக்கம் மூலம் நதிகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குமரி முதல் இமயம் வரை அவரே வாகனம் ஓட்டி செல்வார்.\nமரங்கள் எவ்வாறு நதிகளை பாதுகாக்கும்\nஇந்திய நதிகள் பெரும்பாலும் மழை பொழிவினாலேயே நீர் பெறுகின்றன. மழை இல்லாத காலங்களிலும் அவை ஓடிக்கொண்டிருப்பது எப்படி வற்றாத ஜீவநதிகள் மழை இல்லா காலங்களிலும் ஓடி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மரங்கள்.\nமரங்கள் எவ்வாறு நதிகளை பாதுகாக்கும் மரங்களின் வேர்கள் மண்ணை நுண்துகளாய் மாற்றி மழை நீரை உறிஞ்சி அதை இருத்திக்கொள்கிறது. மண்ணில் இருக்கும் இந்த நீர் படிப்படியாக ஆற்று நீரோடு கலந்து வருடம் முழுவதும் ஆறு ஓட வழிவகுக்கிறது\nமரங்கள் இல்லையெனில் வெள்ளம், வறட்சி போன்ற பேராபத்துகள் சுழற்சியாய் நடந்து கொண்டே இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடும். மண் நீரை உறிஞ்சாததால். மழைக்காலம் முடிந்தபின் ஆறு வற்றி விடுகிறது. மண்ணில் ஈரப்பதம் இல்லாததே காரணம்\nஆற்றங்கரைகளில் மரம் வளர்ப்பதினால் ஏற்படும் பல நன்மைகளை அறிவியல் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன:\nஆறுகளை வற்றாத ஜீவநதிகளாய் மாறும்\nஅழிந்துவரும் நதிகள்… மாற்றத்தை உருவாக்க சத்குரு சொல்லும் வழிமுறை\nதமிழ்நாட்டில் வேகமாக அழிந்து வரும் ஆறுகளை எப்படி காப்பது\nஇந்தியாவின் உயிர்நாடியை காப்போம் – நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/195420?ref=category-feed", "date_download": "2019-01-19T19:21:36Z", "digest": "sha1:ON27DY7KXLVFWIOW3GWGJ26CMNCPJD7Y", "length": 7521, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்த இமானுவல் மேக்ரான்: காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்த இமானுவல் மேக்ரான்: காரணம் என்ன\nசிரியாவில் பயங்கரவாத முறியடிப்பு தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிரெஞ்சு ராணுவத்தினருடன் கை கோர்க்கும் படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை வைத்துள்ளார்.\nசிரியாவில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதலில் பிரெஞ்சு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. எனினும் இந்த பயங்கரவாத தாக்குதல் முடிவுக்கு வரவில்லை.\nஇந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிரியாவில் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இரு நாடுகளும் கூட்டணி அமைத்து இந்த தாயேஸ் பயங்கரவாத அமைப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மேக்ரான் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nநேற்றைய தினம் எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுளது. முன்னதாக மேக்ரான்-புதின் இருவரும் உக்ரைன் உள்நாட்டு விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:11:43Z", "digest": "sha1:T6MDVX7DYPUHOTWE7HPMDBTTQXLT35DO", "length": 10533, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "உதயங்க வீரதுங்க டுபாயில் கைது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News உதயங்க வீரதுங்க டுபாயில் கைது\nஉதயங்க வீரதுங்க டுபாயில் கைது\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளனர்.\nஇதையடுத்து, உதயங்க வீரதுங்கவை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாக, டுபாய் அதிகாரிகளுடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பேச்சு நடத்தி வருகிறது.\nமுன்னதாக, அமெரிக்கா செல்ல முயன்ற போது டுபாய் அதிகாரிகளால் உதயங்க வீரதுங்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாலும் அவரை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nஇந்நிலையில், உதயங்க வீரதுங்கவைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்தது.\nபிகினி உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nRragini Dwivedi இன் ஹொட் பிகினி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nஐயோ ஐயோ -ஜூலியின் #10yearschallenge என்ன கொடுமை ஜூலி\nகடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இணையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 பரவி முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது...\nகுடிப்பதற்கு பணம் தர மறுத்தற்கு ஆத்திரத்தில் 4 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24). இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு...\nஉடனடி மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றில் கையொப்பமிட்ட மைத்திரி\nஅனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் உடனடியாக நடத்த அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி… இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அவர் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nயஷிக்கா ஆனந்த் இன் 10yearschallenge -எப்படி இருக்காங்க தெரியுமா\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189511", "date_download": "2019-01-19T19:41:12Z", "digest": "sha1:Q65RGQQCOAOF4W773K7QQKIGZ3LUGE62", "length": 16835, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வனப்பாதுகாப்பு படை சார்பில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடு விலை குறையுமா\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nவனப்பாதுகாப்பு படை சார்பில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு\nஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனப்பாதுகாப்பு படையினர், அரசின் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதும், வனத்துறை ஊழியர்களை கண்காணிக்கவும், ரோந்து சென்று வனக்குற்றங்களை கண்டறியவும், வனப்பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதும் ���ள்ள, ஆறு வனச்சரகங்களில் வனப்பாதுகாப்பு படையினர், பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும், ஆழியாறு, அட்டகட்டி, சேத்துமடை உள்பட அனைத்து சோதனைச்சாவடியிலும், வனத்துறை பணியாளர்கள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் முறையாக சோதனையிட்டு, பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்கிறார்களா என கண்காணிக்கின்றனர். குரங்கு அருவி, அட்டகட்டி, டாப்சிலிப் உள்பட சுற்றுலாப்பயணிகள் அதிகமுள்ள பகுதியில், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளிடம் நோட்டீஸ் வழங்கி, அரசின் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். சுற்றுலா பயணிகளும் வனத்தில் பிளாஸ்டிக் கவர்களை வீசி, வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.\nபராமரிப்பில்லாத ரேஷன்கடை கட்டடம்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்\nவெளிநாடு வாழ் இந்தியர் டெபாசிட் அதிகரிப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த ப��ுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/8268-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-01-19T19:31:35Z", "digest": "sha1:EQGUNVLE6SUR4QTQQINS6HABUHSYD3HS", "length": 8869, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: கணவன் - மனைவி இடையே சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பம் ஏற்படும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லும் கருத்துகூட சீரியசாகும்.\nரிஷபம்: விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.\nமிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். பண வரவு உண்டு.\nகடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொந்தரவுகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.\nசிம்மம்: பிள்ளைகளின் உடல்நல���்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.\nகன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்திருந்த பணம் தாமதமாக கைக்கு வரும்.\nதுலாம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நவீன ரக ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும்.\nதனுசு: மனைவிவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முயலுங்கள். நட்பு வட்டாரம் விரியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.\nமகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.\nகும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.\nமீனம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nபாட்ஷா மாதிரி வருமா பேட்ட 24 வருட பொங்கலோ பொங்கல் குஷி\nபாலாவின் பிதாமகனுக்கு 15 வயசு\nவளர்ச்சியை நோக்கி தமிழ் சினிமா\n‘வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தாமதமாகும்’: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nவருகிறது டைட்டானிக்-2 கப்பல்: அதே பாதை, அதே பயணம், அதே தோற்றம்\n5 மாவட்டங்களில் இன்று மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://montamil.ca/news/mtlmvn2019/", "date_download": "2019-01-19T19:29:58Z", "digest": "sha1:XQGJCDYVF3ZKABX55TNPCL32PPEF2NKP", "length": 3319, "nlines": 58, "source_domain": "montamil.ca", "title": "[Event Coverage] Quebec Maveerar Naal 2018", "raw_content": "\nமொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி – புகைப்படங்கள்\nகனடா கீயூபெக் மொன்ரியல் தமிழ்ச் சமூகம் வெள்ள நிவாரண உதவி\nமொன்றியல் வாழ் தமிழ் மக்கள் கார்த்திகைமாதம் 27ம் திகதி அன்று மாவீரர் நாளை மிகவும் உணர்வு பூர்வமான முறை��ில் நினைவுகூர்ந்தனர். இவ்வாண்டு இந்த நிகழ்வு லவாலில் அமைந்துள்ள “Laval Palace” மண்டபத்தில் இடம்பெற்றது. கால நிலை மோசமாக இருந்த நிலையிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து, தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/?page=3&category=POEM", "date_download": "2019-01-19T19:18:51Z", "digest": "sha1:XHQFLE34GBSB6NX2VMMFUM3VXHIDV4XL", "length": 11468, "nlines": 439, "source_domain": "tamilus.com", "title": "POEM - Page 3 | Tamilus", "raw_content": "\nhttp://subhastories.blogspot.com - \"தமிழ்\" 16/9/18 அன்று \"அகரமுலத\" இணைய இதழில் வெளியானது,\nஎன் எழுத்தை எடை போடும்\nஎன்னை எடை போடப் போகிறதே\nஉலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nhttp://www.ypvnpubs.com - தமிழ் வளம் மின்ன எழுத வேணும்\nஎழுத எழுத இலக்கியம் மலர வேணும்\nதமிழ் மணம் வீசப் பேச வேணும்\nபேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்\nஇசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்\nபாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க வேணும்\nஉலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nஹைக்கு: INDIA OPEN ITS GATEWAY OF SEX உச்சி உன்மத்தம் உச்ச மன்மதம்\nஹைக்கு: INDIA OPEN ITS GATEWAY OF SEX உச்சி உன்மத்தம் உச்ச மன்மதம்\nhttp://www.ypvnpubs.com - எண்ணி எண்ணி எழுதித் தான்\nஉள்ளம் நொந்து வீழ்வதை விட\nதவறுகள் ஏதும் செய்யாத மனிதராக\nஉயர்ந்த மனிதராக ஒரே வழி\nஹைக்கு: காற்றுடன் WITH THE WIND\nஊன் உருக உயிர் உருக‌\nஹைக்கு: காற்றுடன் WITH THE WIND\nhttp://www.kummacchionline.com - எல்லோருக்குமே கவிஞராக வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும் ஆனால் ஒரு தயக்கமும் கூடவே இருக்கும். மேலும் அதை எழுதி பதிவிட்டால் யார் எப்படி எந்த திசையிலிருந்து வந்து துப்புவார்கள் என்ற பயமும் அடிவயிற்றை கவ்வும். பிரச்சினை இல்லை. அதையெல்லாம் களைந்து உங்களை ஒரு பிரபல கவிஞர் ஆக்குவதற்காகவே இந்த விசேஷ\nஹைக்கு: POST TO SKY/space. விண் அஞ்சல்\nஹைக்கு: POST TO SKY/space. விண் அஞ்சல்\nஎன்னைப் பற்றி அ - ஃ வரை\nமறுபடியும் பூக்கும்: எதுவும் புண்ணிய பூமிதான்....கவிஞர் தணிகை.\nhttp://marubadiyumpookkum.blogspot.com - மழை கழுவி விட்டதால் புது சூரியன் புது பூமி\nநீர்த் தாரை நிழலை விட்டுச் செல்லும் வாகனங்கள்\nமறுபடியும் பூக்கும்: எதுவும் புண்ணிய பூமிதான்....கவிஞர் தணிகை.\nhttp://www.ypvnpubs.com - படிப்புக்கான தகுதியே\nசான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அது\nஆக ஒரு சேர தேர்தல்...\n2மறுபடியும் பூக்கும்: திரு ஆரூர் ஆருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/11/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-01-19T19:30:30Z", "digest": "sha1:7YRKRHQE6AP3N35DRZWPF6RUXTGD57D2", "length": 4701, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சுவிஸ் ஒன்றிய தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nசுவிஸ் ஒன்றிய தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..\n15.11.2012 வியாழக்கிழமை இன்று பிறந்தநாள் கொண்டாடும் கண்ணதாசன் சுஜானி அவர்களுக்கு சுவிஸ் ஒன்றிய தலைவரின் அன்பு வாழ்த்துக்கள்.\nமக்கள் சேவை மகேசனின் சேவை என கருத்தில் கொண்டு இன்றுவரை அயராது சுவிஸ் ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்துவரும் கணபதிப்பிள்ளை கண்ணதாசன் அவர்களின் அன்பு மகள் கண்ணதாசன் சுஜானி அவர்களின் பிறந்தநாளில் நாமும் இணைந்துகொண்டு மண்டைதீவு மண்ணின் பெருமை நிலைநாட்ட தந்தைபோல் சேவை செய்து தரணியில் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.\n« பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணதாசன் சுஜானி முதலாவது சிராத்ததினம் செல்லத்தம்பி தர்மராஜா. (16.11.2012) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2019-01-19T18:49:14Z", "digest": "sha1:DEDIFNEXFVMWY2L2JD2VDOP4Y4JB4SJY", "length": 4337, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குலைதள்ளு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குலைதள்ளு யின் அர்த்தம்\n(வாழை காய்ப்பதன் அறிகுறியாக) பூவுடன் கூடிய காம்பை வெளிப்படுத்துதல்/(தென்னை, பனை போன்றவற்றின்) பாளை வெடித்துக் காய்த் தொகுதியாக மாறுதல்.\n‘வாழை மரம் ஒரு முறைதான் குலைதள்ளும்’\n‘ஒரு தென்னை இன்னும் குலைதள்ளவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/namitha-070430.html", "date_download": "2019-01-19T18:18:23Z", "digest": "sha1:EBBFEAOYKNE3KX2AUROARX4CYFCGXBOC", "length": 19039, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவால் வம்பில்லை - நமீதா | Im proud to act with Simbu! - Namitha - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசிம்புவால் வம்பில்லை - நமீதா\nசிம்புவுடன் நடிப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடன் நடிப்பதற்காகப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் டன்லப் நமீதா.\nசிம்புவுடன் ஜோடி சேர ஒரு பக்கம் முன்னணி நடிகைகள் பயந்து, பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓடுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் சிம்புவுடன் நடிப்பதில் ெபருமை என்று கூறி மாறி மாறி புகழாரம் சூட்டும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nசிம்புவுடன் இணைந்து நடிக்க புக் ஆகியுள்ள வேதிகாவும், நமீதாவும் மாறி மாறி சிம்புவைப் பற்றி சிலாகிக்கிறார்கள். முதலில் வேதிகா, சிம்புவைப் பற்றி வியர்க்க விறுவிறுக்கப் பாராட்டினார்.\nஇப்போது நமீதாவின் டர்ன், அவரும் சிம்பு அபாரம், அற்புதம் என அசத்தலாக பாராட்டியுள்ளார்.\nநமீதா உள்ளிட்ட ஐந்து நாயகிகளுன் ஜீவன் நடித்து வெளியாகியுள்ள நான் அவனில்லை படம் ஹிட் ஆகியுள்ளதால் நமீதா சந்தோஷமாகியுள்ளார். அதில் அவரது கிளாமரும், நடிப்பும் பரவலாக பேசப்படவே, குஷியாகிப் போன நமீதா, பத்திரிக்கைய���ளர்களைக் கூப்பிட்டு சின்னதாக ஒரு விருந்து வைத்து அசத்தினார்.\nஅப்படியே செய்தியாளர்களுக்குப் பேட்டியும் கொடுத்தார். அதில் சிம்புவைப் பற்றித்தான் பெரிதும் பாராட்டினார் நமீதா.\nநமீதா பேசுகையில், நான் அவனில்லை படத்தில் புக் ஆவதற்கு முன்பே அப்படத்தின் ஒரிஜினலை நான் பார்த்து விட்டேன். அப்போதே தெரியும், இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று. அதுபோலவே இப்போது படம் ஹிட் ஆகியுள்ளது.\nஇப்படத்தில் நடிக்கவும், கிளாமருக்கும் நல்ல வாய்ப்பு உள்ளதை அறிந்துதான் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன். ஐந்து நாயகிகள் நடித்திருந்தாலும் கூட எனது கேரக்டர்தான் வெகுவாக பிரஸ்தாபிக்கப்படுகிறது.\nஇதனால்தான் நான் ஹீரோயின்கள் எத்தனை பேர் என்று பார்ப்பதில்லை, கதையை மட்டுமே பார்ப்பேன்.\nதமிழில் இப்போது ஐந்து படங்கள் என்னிடம் உள்ளன. விஜய்யுடன் அழகிய தமிழ் மகனிலும், அஜீத்துடன் பில்லாவிலும் நடித்து வருகிறேன்.\nஇரண்டிலுமே எனக்கு மெயின் ஹீரோயின் கேரக்டர் இல்லாவிட்டாலும் கூட எனது கேரக்டர்தான் அதிகம் பேசப்படும், பாருங்கள்.\nஒரே நேரத்தில் விஜய், அஜீத் படங்களில் நடிப்பது பெருமையாக உள்ளது. அதேபோல சிம்புவுடன் கேப்டன் என்ற படத்திலும் நடிக்கிறேன். இதிலும் இன்னொரு ஹீரோயின் இருக்கிறார். ஆனால் எனது கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று சிம்பு கூறியுள்ளார்.\nநானும், அவரும் இப்படம் குறித்து டிஸ்கஸனில் இருந்தபோது, படம் குறித்த பிற தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம் என பிராமிஸ் வாங்கிக் கொண்டார். எனவே அதுகுறித்து விளக்கப் போவதில்லை (எங்க உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணீங்க மேடேம்\nசிம்புவுடன் நடிப்பதில் எனக்கு எந்த அசவுகரியமும் இல்லை. சிம்பு என்றில்லை எந்த ஹீரோவுடனும் நடிக்க எனக்கு பிரச்சினை ஏற்பட்டதில்லை. எனது ஒத்துழப்பை குறித்தும், நடிப்பு குறித்தும் யாரும் இதுவரை குறை கூறியதில்லை.\nசிம்பு திறமையானவர், சினிமா வித்தைகள் பல தெரிந்தவர். அப்படிப்பட்டவருடன் இணைந்து நடிக்க ஏன் பயப்பட வேண்டும். வேலை தெரியாதவர்களுடன் சேர்ந்து நடிக்கத்தான் பயப்பட வேண்டும்.\nமன்மதன், வல்லவன் படத்திலேயே என்னை ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார் சிம்பு. நான்தான் வெறும் டான்ஸ் வேண்டாமே என்று மறுத்து விட்டேன்.\nஅதை ��னதில் வைத்துத்தான் இப்போது தனது நாயகியாக்கியுள்ளார் சிம்பு. அதேசமயம், எனக்கு நெருக்கமானவர்கள் குத்துப் பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டால் மறுக்க மாட்டேன், உடனே ஒ.கே. சொல்லி விடுவேன்.\nரஜினி சார் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். குத்துப் பாட்டு கிடைத்தால் கூட போதும் உடனே ஒத்துக் கொண்டு விடுவேன் என்று ஜிலிர்ப்புடன் சொன்னார் நமீதா.\nரசிகர் மன்றம் ஆரம்பித்ததன் நோக்கம் என்னவோ\nஎனது ரசிகர்களை ஒருங்கிணைத்து செயல்படும் எண்ணத்தில்தான் மன்றம் ஆரம்பித்துள்ளேன். ஏழைகளுக்கு உதவ இந்த மன்றம் பயன்படும். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நினைக்கவில்லை.\nமன்றம் ஆரம்பித்துள்ளதால் நான் ஏதாவது கட்சியில் இணையப் போவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றார் நமீதா.\nதொடர்ந்து கிளாமராக நடிப்பது அலுக்கவில்லையா என்று கேட்டால், இல்லவே இல்லை. சினிமாவே கிளாமர் உலகம்தான். அதில் அப்படித்தான் நடிக்க முடியும். ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், எதை ரசிப்பார்கள் என எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்பத்தான் நடித்தும் வருகிறேன்.\nஎனக்கு என்ன வயதாகி விட்டது, கிளாமர் வேடங்களைப் புறக்கணிக்க. இந்த இளம் வயதில்தான் கிளாமர் காட்ட முடியும். ரசிகர்கள் விரும்பும் வரை, அவர்களுக்கு அலுக்கும் வரை கிளாமர் காட்டி நடிப்பது எனது கடமை. அதிலிருந்து நான் தவற மாட்டேன் என்று கூறி அசத்தினார் நமீதா.\nகடமை சரி, கட்டுப்பாடு பிளஸ் கண்ணியத்தையும் பத்திரமாக பார்த்துக் கொண்டால் சரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இல்லை சிம்பு சேர ஜோடி நடிகைகள் நமீதா பிரச்சினை புகழாரம் புக் பெருமை முன்னணி வேதிகா glamour interview kollywood nameetha namitha pair silambarasan simbu\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/iran-turkey-hero-motocorp-launch-new/", "date_download": "2019-01-19T19:38:15Z", "digest": "sha1:GT3NMJQWF4KLOBPMAY6PPD6PQANPO7BC", "length": 13957, "nlines": 147, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை ஈரான், துருக்கியில் வெளியிட உள்ளது ஹீரோ மோட்டார் கார்ப்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபுதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை ஈரான், துருக்கியில் வெளியிட உள்ளது ஹீரோ மோட்டார் கார்ப்\nஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் புதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை அறிமுகம் செய்ய இந்தியாவின் பெரிய டுவீலர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகளவிலான தயாரிப்புகளை விரிவு படுத்தும் நோக்கில் வங்கதேச தொழிற்சாலையை பயன்படுத்தி தெற்கு ஆசியா நாடுகளுக்கு தேவையான தயாரிப்புகளை மேற்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது,\nஉள்கவில் 37 நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், விலையில் அதிகளவில் போட்டி நிலவும் ஆப்பிரிக்க மார்க்கெட்டில் தனித்துவமான சவால்களை மேற்கொண்டு புதிய வாகனங்களை விபரணை செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.\nஇந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 2017-18ம் ஆண்டு அறிக்கையை அளித்த ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவன உயர்அதிகாரி முன்ஜால் தெரிவிக்கையில், உலகளவிலான விற்பனையை விரிவாக்க முடிவு செய்துளோம் என்றார்.\nஇந்த நிறுவனம் உலக மார்க்கெட்டில் 2017-18ம் ஆண்டில் 2,04,484 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் விற்பனையான 1,82,117 யூனிட்களை அதிகமாகும்.\nவெளிநாட்டு விரிவாக்கம் குறித்து பேசிய நிறுவன் அதிகாரி, துருக்கி மற்றும் ஈரான்ப் உள்பட மத்திய நாடுகளில் புதிய தயாரிப்புகளை விற்பனை செய்தய திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.\nTags: bikesHero MotoCorpIranlaunchnew scootersTurkeyதுருக்கியில்புதிய ஸ்கூட்டர்கள்பைக்குகளை ஈரான்ஹீரோ மோட்டார் கார்ப்\nசார்ஜிங் உள்கட்டமைப்பு ரூ .1750 கோடி முதலீடு செய்கிறது எஸ்ஸல்\nவெளியானது பியூஜியோட் மாக்ஸி ஸ்கூட்டர் சோதனை செய்யும் படங்கள்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அ��்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CB300R பைக் இந்திய சந்தையில் ரூ.2.50 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ரூ.5,000 செலுத்தி...\nவெளியானது பியூஜியோட் மாக்ஸி ஸ்கூட்டர் சோதனை செய்யும் படங்கள்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/187197?ref=ls_d_manithan", "date_download": "2019-01-19T19:46:22Z", "digest": "sha1:XJZQA5SLQ7SMQVDEY6BEDM7K5QNGZFAM", "length": 11846, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸில் யாஷிகாவிற்கு என்ன ஆனது?... கதறும் மும்தாஜ்!... வேடிக்கை பார்க்கும் ஆரவ் - Manithan", "raw_content": "\nகொடூர கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட 51 பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டு���ொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nபிக்பாஸில் யாஷிகாவிற்கு என்ன ஆனது... கதறும் மும்தாஜ்... வேடிக்கை பார்க்கும் ஆரவ்\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஇறுதிச்சுற்றுக்கு நேரடியாக யார் தகுதியாகிறார் என்பதை பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஜனனி, யாஷிகா இருவரும் கடைசிவரை சென்றுள்ளனர். இதில் யார் வெற்றிபெற்றுள்ளனர் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொருந்திருந்து பார்க்கலாம்.\nபாலாஜி போடு தகிட தகிட\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉடம்பில் வரும் ஒட்டுமொத்த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா\nவிபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்\n இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு\nவன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/latest-cleartrip+international-flights-offers-list.html", "date_download": "2019-01-19T18:57:10Z", "digest": "sha1:PWKTHSMHALZA23A5BPXKQKDWRJII5N53", "length": 21696, "nlines": 362, "source_domain": "www.pricedekho.com", "title": "CleartripInternational Flightsசலுகைகள்வழங்குகிறது+ வரை கூடுதல் Cashback | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎல்லா International Flights ரொக்கம் சலுகைகள், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடிய ஆன் Cleartrip காண்க போன்ற மீது 20 January 2019 இந்தத் தேர்வில் 11 சலுகைகள் எளிதில் உள்ளன. Discountsfor International Flights இணைந்து Cashback செய்யவும். இந்த ரொக்கம் சலுகைகள், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆன்லைன் பர்சேஸ்களில் போன்றவை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட allmajor நகரங்களில் செல்லுபடியாகும்.\n28 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 21st Dec, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 20th Dec, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 10th Oct, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 09th Aug, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 09th Aug, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 11th May, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 06th Mar, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 01st Mar, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 16th Feb, 18\n1 டி & சி\n14 ஹவர்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 15th Feb, 18\n1 டி & சி\nPriceDekhoவலைத்தளத்தில் தங்கள் தயாரிப்புகளை பட்டியல் 100+ க்கும் மேற்பட்ட ஆன்லைன் விற்பனையாளர்கள் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி & விலை ஒப்பீடு இணையதளமாகும். PriceDekhoCashback மீது பயனர்களுக்கு எந்த நடந்து கூப்பன் அல்லது ஒப்பந்தம் மேலே Cashback வழங்க ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி. PriceDekhoCashback உறுப்பினர்கள் மூலம் எங்கள் 100+ பங்குதாரர் விற்பனையாளர்கள் எந்த முறையான கொள்முதல் சேமிக்க முடியும். Cashback சம்பாதிக்க, நீங்கள் கிளிக் மூலம் விற்பனையாளர் இணையதளத்தில் பயணத்தின் வழியாக PriceDekho. காம் / Cashback நீல பொத்தான்கள் சேமிக்க உறுதிசெய்யவும்.\nநான் PriceDekhoCashback திட்டம் உறுப்பினராக ஆவதற்கு எதுவும் செலுத்த வேண்டுமா\nஇல்லவே இல்லை, இந்த எங்களுக்கு வழங்கப்படும் ஒரு இலவச Cashback சேவையாகும் போன்ற. நீங்கள் Cashback தளத்தைப் பயன்படுத்துவதற்கான எதுவும் செலுத்த வேண்டியதில்லை.\nநான் எப்படி இந்த Cashback திட்டத்தின் ஒரு உறுப்பினராக ஆவது\nநீங்கள் ஒரு முதல் முறையாக பயனர் என்றால், கிளிக் வீட்டில் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள பொத்தானை பதிவு மற்றும் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்க. வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லை உருவாக்குங்கள். நீங்கள் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், நீங்கள் திட்டத்தின் ஒரு உறுப்பினராக ஆக மற்றும் Cashback பெற தொடங்க முடியும். நீங்கள் ஏற்கனவே கடந்த காலத்தில் பதிவுப்பெற்றுள்ளதால் என்றால், உள்நுழைய உங்கள் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவில்லை தயவு செய்து. வழக்கில் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா, கிளிக் கடவுச்சொல் நினைவில்லை ஒரு புதிய ஒன்றை உருவாக்க தயவு செய்து.\nநான் எப்படி ரொக்கம் தொடர்பான எந்த கேள்விகளுக்கு வாடிக்கையாளர் ஆதரவு குழு தொடர்புகொள்வது\n7 வியாழக்கிழமைக்குள் 10 மணி முதல் சனிக்கிழமை - நமது வாடிக்கையாளர் ஆதரவு அணி கிடைக்க திங்கள் கிழமையில் கொண்டாடப்படுகின்றது. நாம் ஒரு 48 மணிநேர பதிலளிப்பு நேரம் உத்தரவாதம்; வட்டம் என்றாலும் மீண்டும் விரைவில் விட உங்கள் கோரிக்கையின் மீது கிடைக்கும். இந்தப் பக்கத்தையும் நீங்கள் கிடைக்கும் தொடர்பு படிவத்தை வழியாக ஒரு விரைவான செய்தியை அனுப்புவதன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/narasimha-runa-mochana-stotram.37418/", "date_download": "2019-01-19T19:24:19Z", "digest": "sha1:A2VOL2QKAAZSNMPNBNR3H2TYU62V5K7V", "length": 6151, "nlines": 127, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Narasimha runa mochana stotram - Tamil Brahmins Community", "raw_content": "\nௐ தே³வாநாம் கார்யஸித்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ஸமுத்³ப⁴வம் \nஶ்ரீந்ருʼஸிம்ஹம் ���ஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 1॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 2॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 3॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 4॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 5॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 6॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ॥ 7॥\nஶ்ரீந்ருʼஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருʼணமுக்தயே ௐ ॥ 8॥\nஇத³ம் யோ பட²தே நித்யம் ருʼணமோசகஸம்ஜ்ஞகம் \nஅந்ருʼணீஜாயதே ஸத்³யோ த⁴நம் ஶீக்⁴ரமவாப்நுயாத் ॥ 9॥\n॥ இதி ஶ்ரீந்ருʼஸிம்ஹபுராணே ருʼணமோசநஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥\nகண்ணன் திருவடிகளுக்குத்தான் எத்தகைய மகிமை\nகண்ணன் கதைகள்: சிவப்புக் கௌபீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kethutemple.org/Tamil/Services.html", "date_download": "2019-01-19T18:11:13Z", "digest": "sha1:57L33KI4DUPY5Y22ROJQVQVQX4VZ6UXS", "length": 4212, "nlines": 21, "source_domain": "kethutemple.org", "title": "நாகநாதசுவாமி கோயில்", "raw_content": "\nஎல்லாவிதமான தொண்டு வகைகளிலும், அன்னதானம் மிக உயர்ந்த நற்பண்பு உடைய செயல் என்று கருதப்படுகிறது. பசி என்பது ஒரு அசாதாரணமான வருகையாளர் ஆவார், நேரத்திற்கு இடைவெளியில், உடனடி திருப்தியைக் கோடுகிறார்.\nபசி மற்றும் வாழ்க்கை இணைந்திருக்க முடியாது. துயரங்களில் பசி அள்ளுகிறது, மூழ்கி விடுகிறது மற்றும் இறுதியாக வாழ்க்கை முடிவடைகிறது. ஒன்றும் இல்லை, பசி ஒரு மோசமான நோய் என்று கூறப்படுகிறது. உணவு மட்டுமே இந்த கொடூரமான நோயை சரிசெய்ய முடியும். அன்னதானம் என்பது வாழ்க்கையை விலைமதிப்பாகவும் அதன் உயிர் வாழ்வதற்கான உதவியும் ஆகும். உணவு பகிர்ந்து வாழ்க்கை. அன்னதானம் ஜீவன் என்று அழைக்கப்படும் காரணம் இதுதான். யாத்ரிகர்கள் (பக்தர்கள்), பறவைகள் மற்றும் மிருகங்களுக்கான உணவு வழங்கி அன்னதானம் பரவுவதால் பசியால் உணவளிக்கப்படுகிறார்கள். இது சக உயிர்களை நோக்கி கருணை ஒரு சைகை உள்ளது.\nவயிறு நிரப்பு, முகம் விளக்குகள் மற்றும் மனம் சமாதானமாகும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், மகிழ்ச்சி பெருகும். அன்பின் அனைத்து வடிவங்களிலும், அன்னதானம் மிக உயர்ந்த நற்பண்புடைய செயல் என்று கருதப்படுகிறது.அதை உணர்ந்து, உணவு தானே அழிந்துவிடும். தினசரி குறைந்தபட்சம் 50 பக்தர்கள் 12.15 மணியளவில் மிகவும் சுவையாக சாப்பிடுகின்றனர்.\nநன்கொடை வழங்கத��� தயாராக உள்ளவர்கள் கோவிலில் நிறைவேற்று அலுவலரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். IT சட்டத்தின் பிரிவு 80G இன் கீழ் துப்பறியும் தகுதி வழங்கப்படுகிறது.\n அருள்மிகு நாகநாதசுவாமி கோயில்\n அண்ணா சிலிக்கான் டெக்னாலஜி ப்ரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb18/34571-2018-02-09-09-39-51", "date_download": "2019-01-19T19:08:56Z", "digest": "sha1:D7YA7UEF5FPPRB4QR5AXWYZMWPFMQ6B4", "length": 15772, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "ஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2018\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\n‘கோத்திர’- ‘சம்பிரதாய’க் காவலர்களாக உங்களை நியமித்தது யார்\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா\nசாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேடான போக்கு\nதபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை வழக்கு - உயர்நீதிமன்றம் கெடு\n‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாட முடியுமா\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\n‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர்\nகாற்றுபோல் பரவிக் கிடக்கும் சாதியம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2018\nஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nஇருவேறு சாதியைச் சேர்ந்த வயது வந்த ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு செய்து கொள்ளும் காதல் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சாதி மறுப்புத் திருமண தம்பதியரை தாக்குவது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ள நீதிபதிகள், இவ்விஷயத்தில் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசே முன்வந்துதடை செய்ய செய்ய வேண்டும்; இல்லையேல் நீதிமன்றம் தலையிட்டு உரிய முடிவெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டு, சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த 2010இல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nஇதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைக் கேட்டிருந்தது. அதற்கு, “கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க - கண்காணிக்க உச்சநீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும்” என்று மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம்; அவர்களை கட்டப் பஞ்சாயத்து, சாதி அமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்ட விரோதமானது” என்று கண்டித்த நீதிபதிகள்,\n“திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்ட விரோதம்; சாதி மறந்து காதல் திருமணம் செய்வதைத் தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சாதி அமைப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து, சமூகம் என யாருக்கும் கிடையாது” என்று தெரிவித்தனர்.\nமேலும், “சாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க, ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்”என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,\n“இரு வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்” என்றும் எச்சரித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்ட���மே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/property", "date_download": "2019-01-19T19:37:10Z", "digest": "sha1:SOO55UU5RUX2VK7EKAHIYOL5NO44RWLM", "length": 11214, "nlines": 218, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள சொத்துக்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு5\nகாட்டும் 1-25 of 666 விளம்பரங்கள்\nரூ 535,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 565,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nரூ 250,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 4\nரூ 300,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 350,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 4\nரூ 175,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nரூ 325,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 685,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 320,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 475,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nசொத்து - வகுப்பின் பிரகாரம்\nபிலியந்தலை பிரதேசத்தில் வணிக உடைமை\nபிலியந்தலை பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபிலியந்தலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிலம்\nபிலியந்தலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வீடுகள்\nபிலியந்தலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வணிக உடைமை\nபிலியந்தலை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள குடியிருப்புகள்\nபிலியந்தலை பிரதேசத்தில் புதிய கட்டுமானங்கள்\nபிலியந்தலை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள நிலம்\nபிலியந்தலை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வீடுகள்\nபிலியந்தலை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வணிக உடைமை\nபிலியந்தலை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள குடியிருப்புகள்\nபிலியந்தலை பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுக��்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/06/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-01-19T19:20:10Z", "digest": "sha1:ZOOV53S53T5XBAFLGNCDWZGZQPRDLPHX", "length": 3953, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்பு வயலானுக்கு நாளை சப்பறத்திருவிழா… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு முகப்பு வயலானுக்கு நாளை சப்பறத்திருவிழா…\nமண்டைதீவு முகப்பு வயல் முருகன் ஆலயத்தில் கடந்த 10.06.2012 அன்று கொடியேற்ற விழா ஆரம்பமாகிவுள்ளது நீங்கள் அறிந்ததே. நாளை அதாவது 16.06.2012 அன்று (7ம் திருவிழா ) சப்பறத்திருவிழா நடைபெறவுள்ளது, அதன் விஞ்ஞாபனம் இங்கு அறியத்தரப்பட்டுள்ளது.\n« சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள் மண்டைதீவு முகப்பு வயல் முத்துக்குமரன்….. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/07/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:16:23Z", "digest": "sha1:QY53ETRTSPIKBGZIAXO6XA4CWG6AM53H", "length": 5826, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலனசபையினரின் அவசரமான வேண்டுகோள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலனசபையினரின் அவசரமான வேண்டுகோள்…\nமண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலயம்.அற்புதம் நிறைந்த பழமை வாய்ந்த ஆலயமாக அங்கு உள்ள மக்கள் மனதில் குடிகொண்ட மாதாச்சி கோயில் சிறிய குடிசையாக இருந்து ஒரு சில பக்தர்களால் சிறிய கட்டிட வேலைகள் அமைந்தும் தவிர்க்க முடியாத காரணங்களாலும் , நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டிட வேலைகள் பாதிப்படைந்து இருந்தமை நீங்கள் அறிந்ததே.\nதற்போது மாதாச்சி ஆலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புரனமைப்பு வேலைகள் ஒரு சில புலம்பெயர் மண்டைதீவு மாதாச்சியின் பக்தர்களின் ஊக்குவிப்பில் நடைபெற்று வருகின்றன, தொடர்ந்து புரனமைப்பு பணிகளை செய்வதுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாகவும் , அதனை புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்களிடம் உதவிகோரி நிற்கின்றனர் (சாம்பலோடை கண்ணகை அம்மன்) மாதாச்சி அம்மன் பரிபாலனசபையினர். புகைப்பட விபரங்கள் உள்ளே…\n« மண்டைதீவு சிறுப்புலம் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற,விஷேட அபிஷேகத் திருவிழாவின் படத்தொகுப்பு மரண அறிவித்தல் சிவப்பிரகாசம் பரஞ்சோதி (அருந்ததி ஆசிரியர்) அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-fans-brave-sydney-rain-as-new-iphone-6s-hit-stores-010122.html", "date_download": "2019-01-19T18:20:54Z", "digest": "sha1:WHL3G37PBQWN6H4WZTYAFI4NI2LCWNYS", "length": 10326, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple fans brave Sydney rain as new iPhone 6s hit stores - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிற்பனை துவக்கம் : மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.\nவிற்பனை துவக்கம் : மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபுதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகள் விற்பனைக்கு வந்தது. வழக்கம் போல புதிய கருவியை வாங்க மக்கள் கூட்டம் சேர்ந்ததோடு இம்முறை ரோபோட் ஒன்றும் சிட்னி நகர் வந்தடைந்திருக்கின்றது.\nஇம்முறை சுமார் 12 முதல் 13 மில்லியன் ஐபோன்கள் விற்பனையாகும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய ஐபோன் 6 மாடல்கள் வெளியான முதல் வாரம் சுமார் 10 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு சீனாவில் ஐபோன் 6எஸ் வெளியீடு சற்று தாமதம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nலூசி கெல்லி எனும் விற்பனை அதிகாரி இயக்கும் லூசி எனும் ரோபோட் சிட்னி ஐஸ்டோரில் மழையையும் பொருட்படுத்தாமல் கருவியை வாங்க இருக்கின்றது.\nஐபோன் ப்ரியர்கள் சான் பிரான்சிஸ்கோ முதல் லண்டன் மற்றும் சிட்னி என அனைத்து ஐஸ்டோர்களிலும் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே காத்திருக்க துவங்கிவிட்டனர். எனினும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐபோன் ப்ரியர்களின் ஆசை இன்று நிறைவேறி விட்டது என்றே கூறலாம்.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nஎல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:42:04Z", "digest": "sha1:A2ARQ2UWMN2BRX6LHPMQED25H7LGNMA2", "length": 37086, "nlines": 397, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "கிழக்குப் பதிப்பகம் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா\nமகாபலிபுரம் கடற்கரையிலிருந்து சிற்பங்கள் டி.டி.டி.சி ஹோட்டலுக்கு வந்தது: திரு இறை அன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு, சுற்றுலாத்துறை இயக்குநரராக 1999 ஜுன் முதல் 1999 நவம்பர் வரை 2007 ஜனவரி முதல் 2010 செப்டம்பர் வரை பணியில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மென்ட் கார்புரேஷனுக்கு சொந்தமாக மகாபலிபுரத்தில் பல இடங்கள் இருக்கின்றன போலும். இப்பொழுதுள்ள ஹோ��ல்-ரிசார்ட் முதலைப் பண்ணை தாண்டியவுடன், இடது பக்கத்தில் விஸ்தாரமான இடத்தில், கடற்கரையை ஒட்டியபடி உள்ளது. TTDCக்கு தலைவராக இருந்தபோது, மகாபலிபுரத்தில், கடற்கரைக்கு அருகில் இருந்த இடத்தை, ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகை விடப்பட்டதாம். அங்கு பல கற்சிற்பங்கள் இருந்தன. அப்படியென்றால், அச்சிற்பங்கள் ஏற்கெனவே வடிக்கப்பட்டிருந்தவை என்றாகிறது. இப்பொழுதுள்ள இடம் பெரிதாக இருந்ததால், அங்கிருந்த சிற்பங்களை இங்கு எடுத்து வந்தனராம். யார் இந்த இறை அன்பு\nமஸ்கட்.மு. பஷீர் எழுதிய பாலைப் பூக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா\nமார்க்ஸிய சித்தாந்த மாணவராக இருந்த இறை அன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனது: வெங்கடாசலம் இறை அன்பு[1] ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாராம். அவரே குறிப்பிட்டுள்ளது[2], “மார்க்சியம் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்று திடமாக நம்பினோம். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பது இப்போது புரிகிறது”. தனது பெயரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் என் பெயரும் என் சகோதர சகோதரிகளைப் போல தமிழ்ப் பெயராகவே இருந்தது. என்னைச் சந்திக்கின்ற பலரும் இது இயற்பெயரா புனைப்பெயரா என்று கேட்கும் போதெல்லாம் காரணப் பெயராக ஆக்க முயற்சி செய்கிறேன் என்கிற பதிலையே நான் தருவதுண்டு”, என்கிறார்[3].\nடி.டி.டி.சி ஹோட்டலில் சிற்ப பூங்கா அமைக்கப் பட்டது (டிசம்பர் 2009): மகாபலிபுரத்தில், கடற்கரையில் இருந்த சிற்பங்கள் இங்கு கொண்டுவரபட்டு, அவற்றை வைத்துக் கொண்டு தான், “சிற்பங்கள் பூங்கா” அங்கு அமைக்கப்பட்டது. இதற்கான எல்லாவற்றையும் – தொடக்கத்திற்கான கரு-வடிவமைத்தல், சிற்பங்களை வைத்தல் இறை அன்பே செய்துள்ளார்[4]. அதில் தமிழகத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டும் வகையில் பல சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதவியின் நாட்டிய முறைகள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. கம்பி, தோல், காற்று முதலிய வாத்தியங்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு கலாச்சாரம் முதலியவற்றை எடுத்துக் காட்டுவதுடன், சமயத்தலைவர்களின் சிற்பங்களும் அதில் உள்ளன. அவற்றுள் உள்ளது செயின்ட் தாமஸ் ஆகும்[5]. அது 2009ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் – 25-12-2009 அன்று இவரால் திறந்து வைக்கப்பட்டது.\nசெயின்ட் தாமஸ் சிலை இருப்பது வினோதமாக இருக்கிறது: மற்ற சிலைகளை பார்க்கும் போது, எப்படி திடீரென்று நடுவில் தாமஸ் சிலை வந்தது, என்று பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. இருப்பினும் சுற்றுலா என்ற பெயரில் உள்ள இணைதளங்கள், இதனை குறிப்பிட்டு வருகின்றன[6]. யுவான் சுவாங் சிலைக்கு எதிராக தாமஸ் சிலை உள்ளது. அதன் கீழ், “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தாமஸ் என்ற மனிதன் இருந்தானா, இல்லையா; போன்ற கருத்துகள் உள்ளன. ஏசுவே சரித்திர ரீதியில் இல்லை என்ற அளவுக்கு, இன்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்நிலையில், தாமஸ் இருந்தது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. அப்படியிருக்கும் போது, “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்றால், வேடிக்கையாகத்தான் இருக்கிறது. என்ன தொண்டு செய்தார் என்றால், என்ன பதில் வரும் தெய்வநாயகம் போன்றோரின் கட்டுக்கதைகளுக்கு இணங்க, தாமஸ், திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லி கொடுத்தார், அதை வைத்து தான், திருக்குறள் எழுதினார் என்பதை “தொண்டு” என்பார்களா தெரியவில்லை.\nஇறை அன்பு, முத்தைய்யா தொடர்பு: ஆகஸ்ட் 2009ல் எஸ். முத்தைய்யா என்பவரின் “மெட்ராஸ் ரிடிஸ்கவர்ட்” என்று “தி ஹிந்து”வில் எழுதி வந்ததை, தமிழில் மொழி பெயர்த்து, புத்தகமாக வெளியிட்ட போது, அவ்விழாவில், தமிழக இணைதள பல்கலைகழகத்தின் முதல்வர் குழந்தைசுவாமி, பத்ரி சேஷாத்ரி, சி. வி, கார்த்திக் நாராயணன், வெ. இறை அன்பு மற்றும் எஸ். முத்தைய்யா முதலியோர் பங்கு கொண்டனர்[7]. அப்புத்தகத்தை வெளியிட்டது, நியூ ஹொரைஸான் பதிப்பகத்தின் தலைவர் பத்ரி செஷாத்ரி ஆகும்.\nபத்ரி – வினவு படம் – போட்டோ\nஅப்படியென்றால், முத்தைய்யா, தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதியுள்ளது எல்லாம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். பத்ரி செஷாத்ரி, பொதுவாக வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர் போல ஊடகங்கள் காட்டப்பட்டு வருகிறது. டிவி-விவாதங்களிலும் அவர் அவ்வாறே கருதப்பட்டு வர்கிறார். பிறகு, அவர் எப்படி தாமஸ் கட்டுக்கதைக்கு துணை போனார் என்று தெரியவில்லை. வழக்கறிஞர் போல, வியாபார ரீதியில் முத்தைய்யா புத்தகத்தை வெளியிட்டேன் என்றால், ஒன்றும் சொல்ல முடியாது. வினவு[8] போன்ற இணைதளங்கள் இவரை முதலாளி என்றெல்லாம் விமர்சித்துள்ளன[9]. வினவு பாரபட்சம் கொண்ட இணைதளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎஸ். முத்தையாவும், தாமஸ் கட்டுக்கதையும்: முத்தைய்யா எப்பொழுதுமே தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர். யாராவது அவர் எழுவது தவறு என்றாலும் விடமாட்டார். திரும்ப-திரும்ப அக்கட்டுக்கதையை பலவிதங்களில் எழுதிக் கொண்டே இருப்பார்[10]. ஈஸ்வர் சரண் என்பவர், அதை எடுத்துக் காட்டியபோது, “தி ஹிந்து” கண்டுகொள்ளவில்லை[11], ஆனால், முத்தையாவே, அதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுக்கதையினை இன்று சொல்வதினால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை என்று தனது பொய்களை அவிழ்த்து விட்டார்[12]. ஜனவரி 7, 2004 “தி ஹிந்துவில்” அது வெளிவந்துள்ளது. இந்நாள், கிழக்கத்தைய ஆசார கிருத்துவர்களுக்கு கிருஸ்துமஸ் ஆகும். ஆக, இவர் கிருஸ்துமஸ் அன்று கட்டுக்கதையினை எழுதுவது, இறை அன்பு தாமஸ் சிற்பத்தை சேர்த்து, ஐந்தாண்டுகள் கழித்து கிருஸ்துமஸ் அன்றே சிற்பப் பூங்காவைத் திறந்து வைப்பது முதலியனவெல்லாம், “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா அல்லது, இவ்விருவரின் தீர்மானித்த விசுவாசமான செயல்களா என்று செக்யூலரிஸ இந்தியாவில் அப்பாவி இந்தியர்கள் திகைக்கத்தான் வேண்டியுள்ளது.\nதமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா: வெங்கடாசலம் இறை அன்பு பொறுத்த வரையிலும், சிவில் சர்வீசஸ் பரீட்சை எல்லாம் எழுதி, உயந்திருப்பதால், அவருக்கு இந்திய சரித்திரம் நன்றகவே தெரிந்திருக்கும். வின்சென்ட் ஸ்மித் தாமஸ் பற்றி சொன்னதெல்லாம் கூட நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனவே, அவரது தலைமையில், “சிற்பங்கள் பூங்காவில்” தாமஸ் சிலை இடம் பெற்றது, நிச்சயமாக அவருடைய ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது. அப்படியென்றால், அவர் ஏன் அச்சிற்பத்தை அங்கு நுழைத்தார், அதனின் உள்நோக்கம் என்ன, கட்டுக்கதையினை ஏன் சரித்திரம் போன்று உள்ளே சொருக முடிவு செய்தார் போன்ற கேள்விகள் எழுகின்றன.\nகுறிச்சொற்கள்:இறை அன்பு, இறையன்பு, எஸ். முத்தைய���, கடற்கரை, கிழக்குப் பதிப்பகம், சிற்ப பூங்கா, சிற்பம், சுற்றுலாதுறை, செயின்ட் தாமஸ், தாமஸ், தி இந்து, தி ஹிந்து, பத்ரி, பத்ரி சேஷாத்ரி, மகாபலிபுரம், முத்தையா, முத்தைய்யா, ரிசார்ட்\nஇறை அன்பு, இறையன்பு, ஈஸ்வர் சரண், எஸ். முத்தையா, கடற்கரை, கட்டுக்கதை, கிழக்குப் பதிப்பகம், சிற்ப பூங்கா, சிற்பம், சுற்றுலா துறை, செயின்ட் தாமஸ், தாமஸ், பத்ரி, பத்ரி சேஷாத்ரி, முத்தையா, முத்தைய்யா, ரிசார்ட், வெ. இறையன்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்���ி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-07-july-2018/", "date_download": "2019-01-19T18:58:37Z", "digest": "sha1:IOLBNWOC27JXZEVFKFBT4HHCRMZHWEHB", "length": 5573, "nlines": 142, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 07 July 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nரீட்டா தியோதியா தலைமையிலான மின் வணிகம் மீதான டாஸ்க் ஃபோர்ஸ் முதல் கூட்டம் __________ இல் நடைபெற்றது.\nமார்க் ஜுக்கர்பெர்க் உலகின் __________ செல்வந்தர் ஆவர்.\nதனியார் நிறுவனத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வரி செலுத்துவோர் யார்\nமடால ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இலங்கையுடனும் இந்த நாட்டுடனும் ஒரு கூட்டு முயற்சியாக செயற்படும்.\nயார் மந்திரிகளின் ஆடம்பர பயணத்தை குறைத்து, ‘ஒரு நபர், ஒரு கார்’ கொள்கை அறிவித்தது\nநிலக்கரித் துறைகளில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க எந்த மொபைல் பயன்பாடும் தொடங்கப்பட்டுள்ளது.\nசீதா 3 ரோபோவிற்கு என்ஜினியரிங் அல்காரிதம்வழங்கியது எது \nமுதல் BS-VI எஞ்சின் சான்றிதழ் __________ வெளியிடுகிறது\nசமீபத்தில், ஐ.நா. உறுப்பு நாடுகளால் எத்தனை அமைதிகாக்கும் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டன\nAAI எந்த மாநிலத்தில் உள்ள மாநிலத்தின்-கலை சிவில் விமான ஆராய்ச்சி ஆராய்ச்சி அமைப்பு (CARO) அமைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9/", "date_download": "2019-01-19T18:44:31Z", "digest": "sha1:DWHAWQDNDSMJQVPUJ6XYBFDODHATRLN5", "length": 13722, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\nபிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\nபிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\nஅம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதமரைக் கேட்டுள்ளார்.\nசட்டம், ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை 27.02.2018 அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை – பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.\nநல்லாட்சி அரசிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து செல்வதானது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே, இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்று சேர்ந்து அரசுக்கு கடுமையைன அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.\nஅம்பாறையில் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஇது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும். வெளியூர்களில் இருந்து வந்த கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஎனவே, விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து அங்கு முஸ்லிம்கள் வாழ்வதற்கும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சூழலை உறுதி செய்ய வேண்டும்.”\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு 38 ஏக்கர் காணியை வழங்க ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மறுப்பு\nகிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nபிகினி உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nRragini Dwivedi இன் ஹொட் பிகினி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nஐயோ ஐயோ -ஜூலியின் #10yearschallenge என்ன கொடுமை ஜூலி\nகடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இ���ையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 பரவி முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது...\nகுடிப்பதற்கு பணம் தர மறுத்தற்கு ஆத்திரத்தில் 4 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24). இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு...\nஉடனடி மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றில் கையொப்பமிட்ட மைத்திரி\nஅனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் உடனடியாக நடத்த அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி… இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அவர் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nயஷிக்கா ஆனந்த் இன் 10yearschallenge -எப்படி இருக்காங்க தெரியுமா\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tata-motors-evision-electric-sedan-concept-unveiled-at-geneva-motor-show-2018/", "date_download": "2019-01-19T18:22:53Z", "digest": "sha1:6EWCSBYWUTPEJWYIHRYZ3W3FWFZO7MVS", "length": 14960, "nlines": 149, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் - 2018 Geneva motor show", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இ��ுக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது.\n2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்திய H5X எஸ்யூவி மற்றும் 45X ஹேட்ச்பேக் காரை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் 20வது முறையாக ஜெனிவா ம��ட்டார் ஷோவில் பங்கேற்பதனை கொண்டாடும் வகையில் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான அம்சத்துடன் வரவுள்ள இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 45X ஹேட்ச்பேக் தோற்றத்தின் முகப்பு அமைப்பினை தக்கவைத்துக் கொண்டு இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் டாடா ஒமேகா ஆர்க்கிடெச்சர் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nமுகப்பு தோற்ற அமைப்பில் தொடர்ந்து டாடாவின் ஸ்மைலிங் கிரில் எனப்படுகின்ற humanity line தோற்ற அமைப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட் கொண்டதாக நேர்த்தியான கிரில் அமைப்பை பெற்று மூன்று பாக்ஸ் வடிவத்தை கொண்ட செடான் காராக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் பின்புறத்தில் ஃபாஸ்ட்பேக் கார்களுக்கான ஸ்டைலை பெற்று விளங்குகின்றது.\nபிரிமியம் சொகுசு கார்களுக்கு இணையான தோற்ற பொலிவினை கொண்டு விளங்கும் இ-விஷன் கான்செப்ட் நடுத்தர செக்மென்டில் மிக நவீனத்துவமான டிசைனுடன் இன்டிரியர் அமைப்பில் மிக எளிமையான அமைப்புடன் மிதக்கும் வகையிலான டேஸ்போர்டினை வழங்கியுள்ளது. டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேபினில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று எல்சிடி திரையை பெற்ற கிளஸ்ட்டரை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nநுட்பம் தொடர்பான விபரங்களை வெளியிடாத நிலையில் 0-100 கிமி வேகத்தை எட்டுவதற்கு 7 விநாடிகள் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ என டாடா உறுதிப்படுத்தியுள்ளது.\n2018 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள டாடா இ-விஷன் எலெக்ட்ரிக் செடான் கான்செப்ட் மாடல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தி நிலையை எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.\n2018 சுசூகி ஜிக்ஸெர் & ஜிக்ஸெர் SF பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nஇறுதிச்சுற்றில் உள்ள டாப் 3 கார்கள் பட்டியல் - 2018 உலகின் சிறந்த கார்\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nபென்னிலி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்களை EICMA 2018 ஷோவில் வெளியிட்டது. பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்கள் டியுப்ளர் ஸ்டீல் டிரேலிஸ்...\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nகவாசாகி நிறுவனம் தனது புதிய கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களில், நிஞ்சா 400-களில் இருந்து பெற்ற மெக்���னிக்கல்...\nராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது\nசில நாட்களுக்கு முன்பு, ராயல் என்பீல்ட் தனது புதிய பாபர் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த...\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nசமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல்...\nஇறுதிச்சுற்றில் உள்ள டாப் 3 கார்கள் பட்டியல் - 2018 உலகின் சிறந்த கார்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-75-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-01-19T19:11:30Z", "digest": "sha1:7OXW6WPYKWWFR2X5FEHR4NQOBEGKXMFT", "length": 19508, "nlines": 388, "source_domain": "www.naamtamilar.org", "title": "தினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்\nதினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஆகஸ்ட் 18, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\nதினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்\n“திருடன் திருடன்” என்று கத்தினேன்.\nஅமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக்\n“நான் கரிமூட்டை தூக்கும் கூலி”\nகூலியாகக் கிடைத்த ரூபாய் நோட்டு\nஎன் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்\nபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்\n“அதிகாரி இலஞ்சம் வாங்கினான்” தடுத்தேன்.\n“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசி���ேன்.\nஅரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக\n“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”\nஎன்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று\n“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்\nசொன்னான் கண்ணன்” என்று யாரோ கதா\nஎன் பெயர் கண்ணன் “பயங்கரவாதி” என்று\n– கவிக்கோ அப்துல் ரகுமான்\nஏன் இப்படிச் செய்தாய் முத்து\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\n30-05-2016 தினம் ஒரு சிந்தனை – 351 | செந்தமிழன் சீமான்\n29-05-2017 தினம் ஒரு சிந்தனை – 350 | செந்தமிழன் சீமான்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/page/8/", "date_download": "2019-01-19T20:01:21Z", "digest": "sha1:V75AENJPGQG2UTYKPQE4X6OCPQKKPIAT", "length": 8337, "nlines": 60, "source_domain": "www.techguna.com", "title": "Tech Guna.com - Page 8 of 43 - Complete website for Tamil Tech Geeks", "raw_content": "\nப்ரீடம் 251 -அசத்தும் இந்திய நிறுவனம்\nநேற்று பேஸ்புக்கில் ஏதோ சிலவற்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் ரூ. 251 போன் என்ற செய்தியை பகிர்ந்திருந்தார். சரி எதாவது சும்மா விளையாட்டுக்காக யாராவது இந்த செய்தியை பேஸ்புக்கில் பதிந்திருப்பார்கள், அதை நண்பரும் பகிர்ந்திருப்பார் என்று நினைத்தேன். கடைசியிசில் பார்த்தல் டைம் ஆப் இந்தியா செய்தித் தாளிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்து.\tRead More »\n இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை\nதமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளம் துவங்கி இதோடு 2 ½ வருடம் ஆகின்றது. இந்த தளம் ஆரம்பித்ததில் எனக்கு லாபம்தான். வெப் சைட் ஆரம்பிக்க வேண்ட���ம் என்ற எண்ணத்தில் என்னுடைய 25,000 பணத்தை இழந்த பிறகு, நான் படித்த ஒரு புத்தகத்தின் மூலம் வேர்ட்பிரஸ் பற்றி அறிந்து, பின்னர் நானே இந்த இணையதளத்தை வடிவமைத்தேன். அதன் பின்னர் எல்லாம் ஏறுமுகம்தான். தமிழகத்தில் தலை சிறந்த பதிப்பகமான நர்மதா பதிப்பகத்தில் எழுதும் வாய்ப்பு,\tRead More »\nமகாமகம் செயலி – புதிய வரவு\nநமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் சிறந்த புதிய செயலிகளை எப்போதும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். அதன் படி, புதிய செயலிகள் பிரிவில் ஏதேனும் எழுதலாம் என்று நினைத்த போதுதான் மகாமகம் செயலி நினைவுக்கு வந்தது. அதனால் இந்த பதிவு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். இதற்காக மாநில அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு பணி செய்வதற்கு மட்டும் சுமார் 25,000 போலீசார்\tRead More »\nஇணையத்தில் சம உரிமை – தர்மம் வென்றது\nஇணையம் எல்லோருக்கும் ஒரு பொது இடம், அதில் எந்த பாகுபாடும் காட்டாமல் இருந்தால்தான் இந்த துறையில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். வெளியில் பார்ப்பதற்கு நல்ல திட்டம் போல இருந்தாலும் , உள்ளுக்குள் சில வியாபார நிறுவனங்களுக்கு பணம் சம்பாதித்து கொடுத்தால், அது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்.\tRead More »\nநண்பர் ஒருவர் எனது கணினியில் புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது நிறைய சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் ஆக மாட்டேன் என்கிறது. என்னவென்று கொஞ்சம் பாருங்கள் என்று கணினியை காண்பித்தார். பார்த்தேன். விண்டோஸ் XP இயங்குதளம் போட்டிருந்தார். நீங்கள் இயங்குதளம் மாற்றினால் போதும் என்றேன். மாற்றாமல் எதாவது செய்ய முடியுமா என்றார். முடியாது என்று\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaigal-bala.blogspot.com/2010/08/1.html", "date_download": "2019-01-19T18:29:11Z", "digest": "sha1:AUXSCMRGRSR7UCA7FRDI5JWDGLCL6MFD", "length": 11745, "nlines": 90, "source_domain": "alaigal-bala.blogspot.com", "title": "அலைகள்: சுகரும் ஃபிகரும் பாகம் - 1", "raw_content": "\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nசுகரும் ஃபிகரும் பாகம் - 1\nபடிச்சவங்களுக்கு சுகர், பாட்டிகளுக்கு சக்கர வியாதி, பீட்ட்ரு விட நெனச்சா டயாபடீஸ், இப்படி நிறைய பெயர்களில் நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட வியாதி சுகர் என்ற டயாபடீஸ் என்ற சர்க்கரை வியாதி. இப்போதெல்லாம் இது அந்தஸ்தின் அடையாளம். பொது இடங்களில் \"சுகர் கம்மியா போடுங்க, எனக்கு டயாபடீஸ்\" என்று சொல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள்.\nஅது சரிப்பா, சுகருக்கும் ஃபிகருக்கும் என்ன சம்பந்தம்\nரெண்டுமே பெரிய தொல்லை. ஆனா கூட இருந்தா ஒரு வெட்டி பெருமை.\nசுகரும் சரி ஃபிகரும் சரி பர்ஸ்க்கு பாம் வைக்குறதுல கில்லாடிங்க.\nரெண்டுமே வாய் கொழுப்புல நமக்கு நாமே வச்சுகிற சூன்யம். (இங்க பார்டா சிலேடைய)\nசுகரு வந்தா மெடிக்கல் ஷாப்\nஆனா ஒரு விசயத்துல சுகர நம்பலாம். நம்மவிட்டு ஃபிகர் போனாலும் சுகர் போகாது.\nசுகர் பத்தி சப்ஜெக்ட்க்கே வராம 20 பக்கம் பேசலாம். ஆனா சுகர்னா என்ன சுகர் வந்தா கட்டாயம் மாத்திரை சாப்பிடணுமா சுகர் வந்தா கட்டாயம் மாத்திரை சாப்பிடணுமா இட்லி சாப்பிட்டா நல்லதா ... இந்த மாதிரி எக்கச்சக்க கேள்விகள் நம்ம கிட்ட இருக்கு. ஃபிகர பத்தி தெரிந்த அளவுக்கு சுகர பத்தி தெரியல. நம்மில் நிறைய பேருக்கு மருத்துவ அறிவில் \"'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் வீக்கு.\"\nபேஸ்மட்டத்தில் இருந்து டயாபடீஸ் பத்தி முழுமையாக விளக்குகிற தொடராக இதை ஆரம்பித்துள்ளேன். பொறுமையாக படித்தால் நிச்சயம் டயாபடீஸ் பற்றிய புரிதல் அதிகமாகும்.\nசர்க்கரை வியாதி என்பது நம் உடலில் உணவு சேமிப்பதில் உள்ள குறைபாடு (storage disorder) - இப்படிலாம் சொன்னா ஏதோ 12வது பயாலஜி புக் வாசிக்கிற ஃபீலிங் வந்துரும். ஸ்டோரேஜ் டிஸார்டர்க்குள் போகும் முன் ஒரு சிறிய கதை, புரிதலுக்காக.\nமாரிக்கண்ணுக்குக் கொத்தனார் வேலை. வாரச் சம்பளம். அவனோட காண்ட்ராக்டர் ரொம்ப நல்லவர். சனிக்கிழமை கரெக்ட்டா சம்பளம் தந்துருவார். மாரிக்கண்ணுக்கு ஒரு கெட்ட பழக்கம். கைல 180 ருவாய்க்கு மேல இருந்தா, எவ்வளோ காசு இருந்தாலும் டாஸ்மாக் பார்க்கு போயி ��ாலியாக்கி விடுவான். கொஞ்ச நேரத்தில பாத்ரூம் போனா எல்லா காசும் தண்ணியா போய்டும். ஆனா ஒரு நல்ல பழக்கம் 180க்கு ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த பக்கம் போக மாட்டான்.(அதென்ன ஒரு கணக்கு 180 பிறகு சொல்றேன்). அதனால சம்பளம் வந்த உடனே எல்லா பணத்தயும் வீட்டுக்காரம்மாட்ட(ஹவுஸ் ஒனர் இல்லிங்க) கொடுத்துடுவான். அவங்க கொஞ்சம் பொறுப்பான குடும்ப தலைவி. அஞ்சறை பெட்டில கொஞ்சம், அலமாரில கொஞ்சம்னு எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைப்பாங்க.அப்பப்ப செலவுக்கு எடுத்துகுவாங்க. வாரத்தில ஒருநாள் மட்டும் சம்பளம் வந்தாலும் அத வச்சு முழுவாரத்தையும் பிரச்சனையில்லாம சமாளிச்சாங்க. .\nஎன்னமோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு அதுசரி இந்த கதைக்கும் டயாபடீஸ்க்கும் என்ன தொடர்பு அதுசரி இந்த கதைக்கும் டயாபடீஸ்க்கும் என்ன தொடர்பு\nஇடுகையிட்டது அலைகள் பாலா நேரம் 12:17 AM\nவாங்க ராசா,நல்லா எழுதுரீங்க, நல்ல சுவாரஸ்யமான நடை...கலக்குங்க....\n// சுகரு வந்தா மெடிக்கல் ஷாப்\nஃபிகரு போனா ஒயின்ஷாப். //\nஆக மாரிமுத்து டாஸ்மாக் பக்கம் போகவேண்டாமென்றால் அவர் கையில் 180 ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது\n வந்ததுக்கு ரொம்ப சந்தோசம். பாராட்டுனது ரொம்ப ரொம்ப சந்தோசம்\nஉங்ககிட்ட இருந்து தான் மருத்துவ விஷயங்களை தமிழில் புரியும்படி சொல்ல வேண்டும் என்ற எண்ணமே வந்தது. நன்றி சார்.\nசுகரை பற்றி அழகான் ஆரம்பம் எனக்கு பிகர் தேவையில்லை சுகரைப்றி வாசிகக் பிடிக்கும்\nஏனென்றால் எனக்குபணகார வருத்தம் . டியாபெடிசுங்க. அட இத்தனை நாளாக் தவற விட்டுவிடேன்.\nஉங்கள்சேவை நாட்டுக்கு இணைய யத்தள வாசகருக்கு தேவை. நன்றி நட்புடன் நிலாமதி\nஉமா சங்கருக்கு ஆதரவு, எல்லாரும் வெங்காயத்த ரெடியா ...\nசுகரும் ஃபிகரும் பாகம் - 2\nசுகரும் ஃபிகரும் பாகம் - 1\nசுனாமிக்கு பினாமி இந்த அலைகள் பாலா. ஆயிரம் கைகள் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை - இப்படி சீன் போட்டுகிட்டே இருக்கலாம். (இன்னும் நாலு பஞ்ச் இருக்கு, அப்பறம் சொல்றேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarathanawin.blogspot.com/2009/09/blog-post_29.html", "date_download": "2019-01-19T18:38:23Z", "digest": "sha1:ABSPNAH43ZV6NBLLUP4YCYZBRM5EDZ34", "length": 20943, "nlines": 129, "source_domain": "aarathanawin.blogspot.com", "title": "ஆராதனாவின் வலைப்பூக்கள்: அம்மாவும் ....... சீரியலும்.... அவஸ்த்தைகளும்", "raw_content": "\nமனதில் உதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் சிறு ம��யற்சி\nஅம்மாவும் ....... சீரியலும்.... அவஸ்த்தைகளும்\nஇன்று பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு, தொலைக்காட்சித் தொடர்களில் கரைந்து போகின்றது. பொழுதுபோக்கு அம்சம் என்று கூறப்பட்டாலும் அதிலிருக்கும் அவஸ்தைகளும் ஏராளம். பெரும்பாலான தொடர்களில் அழுகைச்சத்தத்தின் கதறலும் தகராறுக்காட்சிகளின் ஒலியும் அவஸ்த்தைகளைத் தருவதாகவே அமைகின்றன.\nவீட்டு வேலைகள் சமையல் உட்பட எல்லாவற்றையும் 10.30 மணிக்கு முதல் முடிக்க முயலும் அவசரம். ஏதாவது மளிகைச்சாமான்கள் வாங்கிவைக்காவிட்டால், தாமதமானால் பொசுக்கெண்டு அம்மாவிற்கு வரும் கோபத்தை பார்த்துப் பயந்திருக்கிறன். முக்கியமாக சீரியலில் அன்று நடைபெறும் கதையின் தன்மைக்கேற்ப அவரின் உணர்வுநிலை இருப்பதால் வீட்டிற்கு வரும்போது நைசாக அக்காவிடம் இன்டைக்கு சீரியல்கள் எப்படி எனக் கேட்டு, அம்மா எப்படியிருப்பார் என்ற மனநிலையறிந்தே அம்மாவிடம் கதைப்பேன்.\n அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றுவிட்டால் ' ஒருக்கா போன் போட்டுப்பார் எப்ப மின்சாரம் வருமென்று' எனக் கோபத்தில் கொதிப்பார். அங்குமிங்கும் நடந்து திரிவார். பொறுமையிழந்து மின்சார சபையையும் ஒரு வாங்கு வாங்கிவிடுவார். என்ன கொடுமைசார் இது என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.\nஅன்று எனக்கு அலுவலகத்தில் பதவியுயர்வு வழங்குவதாக அறிவித்தனர். சந்தோசத்தில் அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு சென்றேன். அம்மா வழமைபோல் சீரியலில். நான் சந்தோசத்தில் அம்மாவின் அருகில் சென்றேன். அம்மா அழுதுகொண்டிருந்தார். எனக்கு குழப்பமாகிப் போய்விட்டது. ஏற்கனவே அம்மாவிற்கு பிறசர், என்னவென்று விசாரித்தேன், ஆனால் அவர் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார் எனது சந்தேசமும் போய் ஒருவாறு அம்மாவை தேற்றி என்னவென்று கேட்டேன். ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா எனது சந்தேசமும் போய் ஒருவாறு அம்மாவை தேற்றி என்னவென்று கேட்டேன். ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா என்ன செய்வன் என்று நினைத்து அழுததாக கூறினார். அவரை தேற்ற பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்வது.\nசீரியலின் சம்பவங்களிற்கேற்ப அவர்களது உணர்சிகளின் மாற்றம், அச்சம்பவங்கள் போல தமக்கும் நடந்துவிட்டால் என்ற ஏக்கம், வீட்டில் நடைபெறும் சாதாரண சம்பவங்களை சீரியலுடன் ஒப்பிட்டு அதே கோணத்தில் பார்க்கும் போக்கு, அச்சம்பவங்களையே உதாரணமாக கூறும் தன்மை, நாடகத்தில் சரியாகத்தான் சொல்லப்படுகின்றது என அதேபோல் பிடிவாதம் பிடிப்பது செயற்படுவது மட்டுமல்லாமல் அதைப்போல முடிவெடுக்கும் நிலை, போன்று ஏராளமான அவஸ்த்தைகள் இன்று சீரியல் தந்துள்ள பொழுது போக்கின் பக்கவிளைவுகள்.\nசீரியல்களின் விம்பங்களாகிவிட்ட பெரும்பான்மை பெண்களின் சுற்றுவட்டத்தில் பல ஆண்கள் போக்கிடமற்றவர்களாக கடற்கரையிலும் பூங்காக்களிலும் சுண்டல் கடலைகளுடனும் நேரம்போக்கி தாமதாக வீட்டுக்கு வந்தால், சீரியல் பாணியில் இவ்வளவு நேரம் எங்க போனீங்க என்று ஆரம்பிக்கும் அவஸ்த்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா\nநீங்கள் குறிப்பிடுவது மிக சரியான விடயம் தான் இன்று பெண்களை அதுவும் குடும்ப பெண்களை அதிலும் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் வீட்டு வேலைகளை பார்க்கும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களின் மன நிலை மிக மோசாமாக பாதிக்கப்படுகின்றது. பொழுது போக்கு அம்சங்கள் எமது வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் போழுது பொக்கு அம்சம் எப்படியும் தயாரிக்கப்படலாம் என்பதில்லை என்பதனை குறிப்பிட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றுக்கு சமூகப்பொறுப்பு மிக அதிகமாக உள்ளது என்பதனையும் குறிப்பிட்டுதான் ஆகா வேண்டும். பணத்தினை மட்டும் கருத்தில் கொள்ளாது சமூகத்திற்காக தயாரிக்கப்படும் இத்தகை நிகழ்ச்சிகளுக்கு சமூகப்பொறுப்பும் உண்டு என்பதனை கருத்தில் வைத்து மேற்கொள்ள அனைவரும் முன் வரவேண்டும்.\nஆமாம்..சீரியல் ஒரு நாள் பார்க்காவிட்டாலும் தொலைந்தது. பத்து நாட்கள் ஆனாலும் அதே கதை தான். ஆனாலும் ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்கமாட்டார்கள்.முன்பெல்லாம், தொடர்கதை படிப்பதில்லையா..அதுபோல இப்பொழுது சீரியல் என்பார்கள் என் அம்மா...\nஅதான் பொட்டி இல்லைன்னு யாராவது சில பேர் சுயமாச் சிந்திச்சுருவாங்களோன்னு, பெ��்கள் முன்னேற்றத்துக்குன்னு அரசாங்கமே தொலைக் காட்சிப் பொட்டி வேற கொடுக்குதே.\nசீரியல் மட்டுமில்லை, எப்பப் பார்த்தாலும் சினிமாப் பாட்டுன்னு தங்தங்குன்னு குதிக்கும் கூட்டத்தை இடைவெளிவிடாமக் காமிச்சுக்கிட்டு.....\nஇந்த அழகில் இதுகளே எல்லா மொழியிலும் மொழிமாற்றப்பட்டுவேற வந்துக்கிட்டு இருக்கு.\nபெண்களுக்குப் பொது அறிவு வளர்ந்துருச்சுய்யா..........வளர்ந்துருச்சு\n//ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா என்ன செய்வன் என்று நினைத்து அழுததாக கூறினார். அவரை தேற்ற பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்வது.//\nஇது மிக உச்சமான செயல். அறியாமையை விதைப்பதே இன்றைய சீரியல்களின் நோக்கம் என்றே தோன்றுகிறது.\nஅடிக்கடி நம்ம பக்கமும் வந்து எல்லாம் சரியாய் இருக்கா \nசீரியல்..இது இன்று சமூகத்தில் இருக்கின்ற ஒரு நோய். இவை இருப்பதில் தவறில்லை. பார்க்கும் எங்கள் சனம் அதில் ஊறி உச்சக்கட்டமான எல்லைக்கே சென்று விடுகிறார்கள். அவைதான் இப்படியான பதிவுகளுக்கு காரணமாக அமைகின்றன. அதை பொழுது போக்காக பார்த்து அதனை அப்படியே விட்டுவிட்டு போகும் மனப்பாங்கை வளர்க்காத வரை. சீரியல்களும் நீண்டு கொண்டு போகும். பார்த்து பழுதாகும் எம்மவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எடுப்பவர்களின் தவறா\n எடுப்பதனால் தானே பார்கிறார்கள். எடுப்பவர்கள் பட்டப்படிப்புகள் படித்தவர்கள், அதனை அனுமதிப்பவர்களும் பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் இவர்கள் சமூகப்பொறுப்புடன் தமது தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாறா பார்பவர்களை குறை சொல்லி பலன் இல்லை.\nபொழுதுபோக்கிற்கான சீரியல் இன்று சமூகத்தின் வியாதியாகிப்போனது என்பது உண்மைதான், இதில் ஒருபக்கம் மட்டும் குறைகூற முடியாது.\nமுல்லைப்பிளவன் கூறியது போல, சீரியல்களைத் தயாரிப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படுவதில்லை.\nஅதேவேளை, நாடகங்களை நடிப்பு என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதையே மன்மாதிரியாக எடுத்துக்கொள்வது மக்களின் அறியாமையே என்ற கதியால் மற்றும் பாலாஜி அவர்களின் வாதமும் முற்றுமுழுதான உண்மை.\nதயாரிப்புவர்க்கம் தவறான வழிக்கு தூண்டுகிறது, அ��ிமானிகள் அதைப்பகுத்தறியாமல் தூண்டலின் வழி நடப்பது பேதமை -\nநன்றி தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களிற்கு\nசீரியல் பார்ப்பது தப்பல்ல, அதிலேயே லயித்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள்.அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது. இது தவிர்க்கப்படவேண்டும்.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nவணக்கம் துளசி கோபால் அவர்களே\n இந்த மகேசன் சேவையை வாழ்த்தாம தமிழ்நாட்டு மக்களின் ஒரேயொரு பிரச்சினை அந்த பெட்டி இல்லாததுதான், மற்றப்படி அவங்க ரொம்ப நல்லாவே இருக்கிறாங்க அப்பிடின்னு கொடுக்கிறவங்க நினைச்சாங்களோ..............\nநீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள். நட்புடன் நிலாமதி\n//நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள்//\nவருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி\nஅம்மாவும் ....... சீரியலும்.... அவஸ்த்தைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_04_01_archive.html", "date_download": "2019-01-19T19:42:11Z", "digest": "sha1:YORZAONXQHQXBODMX7MZ54GRL74PHQZH", "length": 35513, "nlines": 510, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/1/12 - 4/8/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநற்ச்யல் மேலானது அதிலும் மேலானது நல்லெண்ணம்\nகுறளும் பொருளும் - 1146\nகாமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nகாதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.\nமுதுகுநாணி என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nவள்ளுவர் மிக சுலபமாக ஒன்றரை வரியில் சொல்லிவிட்டார். கற்கவும், அவை நிற்கவும் தேவையான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது\nஇப்போது மூளை, ஞாபகசக்தி ஆகியவறை வளர்க்க தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களைப் பார்ப்போம். ஞாபக சக்தி மற்றும் மூளையின் சக்தியை வளர்ப்பதில் வைட்டமின் B12, B6,C,E மற்றும் கால்ஷியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் Glutamic amino acid ம் அதிகப் பங்கு வகிக்கிறது. இதில் Glutamic acidன் உப்பான glutamate நமது மூளையில் நாம் பாதிக்கும் விஷயங்களின் longterm memory க்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே அதிக Glutamic Acid உள்ள உணவுகள் மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தி பெருக்கத்திற்கும் உதவுகிறது.\nஉங்களுக்காக ஞாபக சக்தி பெருக்கும் சில உணவு வகைகள்\nMango : Mango is rich in glutamine acid, which is an important protein for concentration and memory.அதனால்தான் நாரதர் இதை ஞானப்பழம் என சொல்லி பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி வைத்தாரோ\nBanana (1 medium size) = Vitamin B6: 34%, Vitamin C: 18%, Magnesium: 9%, Potassium: 13% மிகச் சாதாரணமாக எங்கும் கிடைக்கும் அமிர்தம். இது மூளைக்கு நன்று என்பதால் தன் அன்றே நமது மதச் சடங்குகளில் இதை கொண்டு உள்புகுத்தினரோ\nஅவ்வைக்கு முருகன் சுட்ட பழமா, சுடாத பழமா எனக் கேட்ட நாவல் பழம் கூட இந்த பட்டியலில் உள்ளது பாருங்கள்.\nதெரிந்தோ தெரியாமலோ நல்லதைத்தானே செய்தார்கள் பெரியவர்கள். அவர்கள் சொன்னதையும் கேட்டுத்தான் வைப்போமே...\nகாபி, டீ ஆகியன மூளை சுறுசுறுப்புக்கு தேவையான caffine ஐ தருகிறது. இதில் கிரீன் டீ ஆனது, உடலுக்கு தேவையான Polyphenols எனும் antioxidant ஐயும தருகிரதி. இது மூளை நன்கு பணி செய்யவும், மூளையின் செல்களின் அழிவை குறைக்கவும் உதவுகிறது.\nதினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன\n· நிருபர்கள் ( Reporters)\n· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)\n· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)\n· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)\n· 45 வயதிற்கு உட்பட்டவர்\n· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்\n· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்\n· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.\nபுகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com\nநேற்றைய மடலில் இருந்த பல தமிழ் பிழைகளுக்காக எங்கள் வருத்தங்கள்.\nதாழ்வு மனப்பான்மை பயனற்றது மட்டுமல்ல; பல துன்பங்களையும் கொடுப்பது\nகுறளும் பொருளும் - 1145\nகாமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nகாமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.\nபுனித வெள்ளி, ஈஸ்ட்டர் ஞாயிறு தேதிகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன தெரியுமா இந்த வருட��் புனித வெள்ளி எந்த கிழமையில் வரும் என்று விளையாட்டாக கேட்பதுண்டு. ஞாயிறு ஆண்டவர் உயிர்த்தெழுந்த நாள் என அனைவர்க்கும் தெரியும். ஆனால் எந்த ஞாயிறு உயிர்த்தெழுந்த தினமாக கொண்டாடப்படுகிறது\n· மார்ச் 21 வசந்தகால சம இரவுப் புள்ளி ( Vernal Equvinox) ஆக கருதப்படும்.\n· இதற்குப் பின் வரும் பௌர்ணமி நாள் கணக்கிடப்படும்.\n· பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு, ஈஸ்ட்டர் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது.\n· பௌர்ணமி ஞாயிறு அன்றே வந்தால் அதற்கு அடுத்த ஞாயிறு ஈஸ்ட்டர் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது.\n· ஈஸ்ட்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, புனித வெள்ளி.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nஅதியமான் அவ்வைக்கு தந்த பரிசு. இன்று அவ்வை தமிழ்ச் சங்கம் மூலம் உங்களுக்கு..\nவாழ அனைவருக்கும் ஆசை. நீண்ட நாள் வாழ மேலும் ஆசை. வழி என்ன அதியமான் அவ்வைக்கு வழி நெல்லிக்கனி தந்தது போல யாராவது நமக்கு தரமாட்டார்களா அதியமான் அவ்வைக்கு வழி நெல்லிக்கனி தந்தது போல யாராவது நமக்கு தரமாட்டார்களா அந்த நெல்லிக்கனியில் அப்படி என்ன விசேஷம் அந்த நெல்லிக்கனியில் அப்படி என்ன விசேஷம் பல பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனி கொடுத்தார் பல பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனி கொடுத்தார் என பல கேள்விகள்.. விடை ஒன்றுதான். அதியம்மன் அவ்வைக்கு மட்டுமல்ல இயற்கை நமக்கு தந்த நீண்ட நாள் வாழும் ரகசியம் நெல்லிக்கனியும் அதன் குடும்ப வகைககளும்.\nநீண்ட நாள் வாழ வகை தேடும் முன் முதுமை வர காரணம் என்ன என பார்ப்போம்.\nமுதுமையின் காரணம், நமது உடல் எளிதில் நோய் பற்றும தன்மையுடைய காரணங்களை அதிகரிப்பதுவே. நமது வயது ஏற, ஏற இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் நாம் முதுமையடைகிறோம் என்பது. இதற்கு காரணம் தீங்கு விளைவிக்கும் free radicals இயக்கங்கள். இதுதான் முதுமையின் முக்கியக் காரணம்.\nFree Radicals என்றால் என்ன நமது உடலில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. ( ஒற்றுமையே நன்மை) சிலமுறை சில அணுக்களில், ஒரு அல்லது சில எதிர் மின்னிகள் (electron) இணைப்பை விட்டு வெளிவந்து விடுகிறது ( சிங்கம் மாடுகளைப் பிரித்த கதை போல) , இதற்கு, உடலில் நடக்கும் இயற்கையான உயிரியல் வினைமுறைகளோ (biological processes) அல்லது புகையிலை, மது போன்ற நச்சுப்பொருள்களோ காரணமாகிறது.\nஇம்மாதிரி வெளிவந்த எதிர் மின்னிகள் உடலி���் உள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து ஆக்சிஜனேற்றம் (oxidation) அடைந்து இங்கும் அங்குமாக தனியே அலைந்து ஒற்றுமையுடன் இருக்கும் மற்ற அணுக்களுக்கு \"நான் பார் தனியே ப்ரீயா சுத்துறேன், நீ அடிமையா இருக்கேன்னு\" பொறாமையூட்டி அவர்களையும் கெடுக்கிறது. இம்மாதிரியான எதிர் மின்னிகளின் அலைச்சலால் நமது செல்கள் சிதைவடைகிறது, DNA சிதைவடைகிறது. அழற்சி, வீக்கம் ஆகியன ஏற்படுகிறது. இம்மாதிரியான அணுக்களின் ஒற்றுமையின்மையால் விளையும் கெடுதலை கான்சர் என்கிறோம். இது இயற்கையில் பெண்களுக்கு ஆண்களைவிட அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்கள், புகையிலை, சிகரெட், மது என தானே காசு கொடுத்து தனக்கே சூனியம் வைத்துகொள்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வு.\nஇதை சுலபாமாக புரிந்து கொள்ள, ஒரு உருளைக்கிழங்கை வெட்டிவைத்தால் அது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து உடனே சிவப்பாக மாறுவது போல. உருளைக்கிழங்கை எண்ணையில் வெட்டியா உடனே வறுத்தால் அது நிறம் மாறுவதில்லை . ஏனெனில் இது ஆக்சிஜனால் வரும் விளைவுகளைத் தடுக்கிறது. அது போல இந்த ஆக்சிஜன் free radicals உடன் சேர்ந்து போடும் ஆட்டத்தின் நச்சுப் பண்பை எதிர்க்க உடல் போராடும் போரட்டத்தை oxygenative stress என்கிறோம். இதில் நச்சுப் பண்பு வெற்றி பெற்றால் முதுமை. உடல் சக்தி வெற்றி பெற்றால் இளமையின் நீட்டிப்பு. இதை எப்படி எதிர் கொள்வது இதற்குத் தேவை antioxidants. இது உடலுக்கு சக்தி அளித்து, இந்த எதிர் மின்னிகள் ஆக்சிஜனுடம் சேர்ந்து போடும் ஆட்டத்தை நிறுத்தி இதன் விளைவுகளைக் குறைக்கிறது.\nஇந்த anti oxidant அதிகம் உள்ள ஒரு பழம் நெல்லிக்கனி. பெண்களுக்கு இயற்கையிலேயே இந்த பிரச்னை இருக்கும் பட்சத்தில், நெல்லிக்கனியை அதியமான் அவ்வைக்கு கொடுத்தது ஒரு நல்ல செயலே. இன்று அவ்வை, தான் பெற்ற வலிமையால் தன் தமிழ்ச் சங்கம் மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது நெல்லிக்கனி உண் நீ நல்லா இருப்பே என்பதே.\nஇம்மாதிரி oxygentive stressஐ எதிர்க்கும் சக்தி அதிகம் உள்ள உணவுகளை Oxygen Radical Absorbance Capacity (ORAC) என்ற அளவு கோலால் குறிப்பிடுகிறோம். உங்களுக்காக, நமது பகுதியில் தாரளமாக கிடைக்கும் ORAC அளவு அதிகம் நிறைந்த உணவுகள் சில இப்பட்டியலில். ( முதல் 100 ORAC அளவு அதிகம் உள்ள உணவு வகைகளைக் காண http://modernsurvivalblog.com/health/high-orac-value-antioxidant-foods-top-100/ )\nஇப்போது தெரிகிறதா, நமது சமையலில் சோம்பு,மஞ்சள் பொடி, மிளகு, சீரகம், பட்டை, மிளகாய்ப் பொடி ஆகியன சேர்ப்பதின் ரகசியம். மேலும் பழ வகைகளில் அனைத்து சதைக்கனி (berry) வகைகளும் மிகச் சிறந்தவை. இதில் Indian Berry என அழைக்கப்படும் நெல்லிக்கனியும் உண்டு. அவ்வையின் நீண்ட வாழ்வின் ரகசியம் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வு. உடல் அணுக்கள் ஒன்றுபட்டு இருந்தால் உடலுக்கு இளமை. நாம் ஒன்றுபட்டு இருந்தால் நாட்டிற்கு இளமை.\nதினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன\n· நிருபர்கள் ( Reporters)\n· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)\n· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)\n· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)\n· 45 வயதிற்கு உட்பட்டவர்\n· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்\n· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்\n· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.\nபுகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/sania-mirza/", "date_download": "2019-01-19T18:09:40Z", "digest": "sha1:5YTR3X2CQFTY6EP3MHEDFF4M5WIEU6JC", "length": 5580, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Sania Mirza – GTN", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா...\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/war/", "date_download": "2019-01-19T18:30:22Z", "digest": "sha1:C6RAUJKAK4H3STKI4F4FJ274YISBVPHU", "length": 12509, "nlines": 201, "source_domain": "globaltamilnews.net", "title": "war – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரியப் போர் காரணமாக பிரிந்தவர்கள் சந்திக்கும் நிகழ்வு\nகொரியாவில் நடந்த போரின் காரணமாக பிரிந்த குடும்பத்தினரை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய இராணுவத்தினர் வடக்கு முனையில் யுத்தம் செய்ய ஆயத்தமாகின்றனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர தலிபான்கள் விருப்பம்\nஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போரை பேச்சு வார்த்தை மூலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தம் இடம்பெறும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது வழமையானதே – கோதபாய ராஜபக்ஸ\nஉலகம் • பிரதான செய்திகள்\nயுத்தமொன்றிற்கே ட்ராம்ப் ஆயத்தமாகின்றார் – வடகொரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டோரின் இதயங்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கும் காலம் நீடிப்பு\nஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா நேரடியாக உதவி வழங்கத் தயங்கியது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொலை செய்ய அழைப்பு விடுக்கும் கமால், எவ்வாறு யுத்தம் செய்திருப்பார் என்பது புரிகின்றதா\nகொலை செய்ய அழைப்பு விடுக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் யுத்தம் ஏற்படாத ஓர் பின்னணியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள��\nயுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர்\nயுத்தம் காரணமாக கணவரை இழந்த...\nஅனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து எனது சுதந்திரத்தை இழந்துவிட்டேன் – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவு கிராமங்களுக்கான உள்ளுர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மக்கள்\nபயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை – பிரதமர்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34276-2017-12-12-01-41-17", "date_download": "2019-01-19T19:09:59Z", "digest": "sha1:5IO4L36UFF3N23CTTHYVVFK7VR2MRG2J", "length": 8857, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "ஒற்றைப் பறவை", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண���ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:07:56Z", "digest": "sha1:AYCP5FY7CYTK3Y2QQQJO3IB2J6M4VQVW", "length": 2467, "nlines": 71, "source_domain": "tamilus.com", "title": " கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம் | Tamilus", "raw_content": "\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nhttps://drbjambulingam.blogspot.com - கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் ப.தங்கம் (9159582467) அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.\nபொன்னியின் செல்வன் கல்கி ப.தங்கம் All\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/3_15.html", "date_download": "2019-01-19T18:55:11Z", "digest": "sha1:6LWADJLEAJKLVXOFRXTB67GWXGVMNLUO", "length": 6821, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் வாள்களுடன் நடமாடியதாக 3 இளைஞர்கள் கைது! | Yarldevi News", "raw_content": "\nயாழில் வாள்களுடன் நடமாடியதாக 3 இளைஞர்கள் கைது\nவாள்களுடன் ��டமாடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட மூவரும் 22 தொடக்கம் 24 வயதுகளை உடையவர்கள். கொக்குவில், கோப்பாய் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. மூவரும் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டனர்.\nசந்தேகநபர்கள் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: யாழில் வாள்களுடன் நடமாடியதாக 3 இளைஞர்கள் கைது\nயாழில் வாள்களுடன் நடமாடியதாக 3 இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/02/23/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-19T18:20:28Z", "digest": "sha1:ACEZRSHWW2APNQ4VFI4INI7T7IBFIJHF", "length": 12186, "nlines": 185, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள இரண்டு நூல்கள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\n��னவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் பிப்ரவரி 22 -2015\nதமிழவன் – சிறுகதை →\nநற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள இரண்டு நூல்கள்\nPosted on 23 பிப்ரவரி 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅ. காஃப்காவின் பிராஹா – பயணக்கட்டுரைகள்\nமேற்கு ஐரோப்பாவில் பார்த்த நகரங்களைக் காட்டிலும், பார்க்காத நகரங்களைச் சொல்லிவிடலாம் அவை எண்ணிக்கையில் குறைவு.வட அமெரிக்காவிலும் மகள் லாஸ் ஏன்ஜெலெஸ் -சியாட்டல் என குடியேற அருகிலுள்ள நகரங்களைப்பார்க்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் சென்றதில்லை முதன் முதலாக செக் குடியரசைச் சேர்ந்த பிராஹா நகரைப் பார்க்குவாய்ப்புக் கிடைத்தது. காஃப்காவிற்கும் மிலென் குந்தெராவிற்கும் சொந்தமான நகரம் என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். எல்லா நகரங்களையும் பற்றி எழுத நினைத்ததில்லை. சில இடங்களைப்பற்றி எழுதவில்லையே என வருந்தியதுண்டு குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த ரோம், வெனிஸ், மிலான் ஜூரிச், லாஸ்வெகாஸ், சான் பிரான்சிஸ்கோ மதுரா, ரிஷிகேஸ் ஆகியவைகளைப் பற்றியும் அண்மையிற் சென்ற வான்கூவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்பு சொல்வதுபோல பிராஹா பற்றியும், துருக்கிக்குச் சென்ற ஒரு வார பயணமும் -ஸ்பெயின் பார்சலோனா குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பயணத்தை மிகசுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.\nஆ. மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்\nகடந்த மூன்று ஆண்டுகளில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் நீங்கள் வழக்கமாக சந்திக்கிற கதைக்களனில் சொல்லப்பட இல்லை அவற்றில் பலவற்றை இணைய இதழ்களிலும் காலசுவடிலும் படித்திருப்பீர்கள். அண்மையில் இவ்வலைத் தளத்தில் பிரசுரித்திருந்த ‘அவர்’ என்ற சிறுகதையும் இதில்அடக்கம். அண்மைக்காலமாக தமிழில் முதுகலை படிக்கிற, முடித்த மாணவர்களிடை நவீன தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறதென்பதை எனக்கு வரும் ஒரு சில கடிதங்கள் நிரூபணம் செய்கின்றன. தமிழில் ஏற்பட்டுவரும��� இம்மாற்றத்திற்கு பேராசிரியரும் படைப்பாளியுமாகிய தமிழவன் போன்றவர்களே காரணம் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிடவேண்டும். இக்கதைகளை நவீன தமிழ் இலக்கியக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கிறேன்.\nThis entry was posted in Uncategorized and tagged காஃப்காவின் பிராஹா, நவீன தமிழ் இலக்கியம், மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும். Bookmark the permalink.\n← மொழிவது சுகம் பிப்ரவரி 22 -2015\nதமிழவன் – சிறுகதை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇறந்த காலம் – நாவல்\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:48:10Z", "digest": "sha1:LSNXDA76OYRM2NRCJQMESEO3CF637IZP", "length": 12142, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 157 பக்கங்களில் பின்வரும் 157 பக்கங்களும் உள்ளன.\nஇரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்\nஒருங்கியம் விருத்திச் சுழற்சி வட்டம்\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nடிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்\nத குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா\nத சீக்ரெட் (2006 திரைப்படம்)\nபாரசீக இளவரசன் (ஒளிக்காட்சி விளையாட்டு, 2008)\nபிங்க் ஃபிலாய்டின் ஆரம்ப காலங்கள்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15852/rava-laddu-in-tamil.html", "date_download": "2019-01-19T19:38:06Z", "digest": "sha1:5SEQADWTKG3XWQVPDHNJENZU5TTCMKD7", "length": 4094, "nlines": 129, "source_domain": "www.awesomecuisine.com", "title": "ரவா லட்டு - Rava Laddu Recipe in Tamil", "raw_content": "\nவெள்ளை ரவை – ஒரு கிலோ\nஏலக்காய் – பத்து (பொடித்தது)\nநெய் – 2௦௦ கிராம்\nமுந்திரி – 5௦ கிராம்\nகடாயில் ரவையை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.\nசக்கரை, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக பொடி செய்து கொள்ளவும்.\nபிறகு, ரவை, ஏலக்காய், சக்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.\nநெய்யை உருகுமமளவிற்கு இலேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும்.\nஇந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும்.\nஆனால் லட்டை சிக்கரமாக` பயன் பயன்படுத்தி விட வேண்டும்.\nஇந்த ரவா லட்டு செய்முறையை மதிப்பிடவும் :\nசின்ன வெங்காயம் சிக்கன் பெப்பர் ஃபிரை\nஇந்த ரவா லட்டு செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/category/mobile/", "date_download": "2019-01-19T19:58:56Z", "digest": "sha1:V3SI7VGDSOY46JPLZLB4IH4GL4WXYJ3J", "length": 7692, "nlines": 64, "source_domain": "www.techguna.com", "title": "மொபைல் Archives - Tech Guna.com", "raw_content": "\nஇரயில் பயணங்களில் – செல்போன் திருட்டு\nபெரும்பாலும், நாம் ஆசை ஆசையாக வாங்கிய ஃபோன்னை அநியாயமாக தொலைப்பது பயணங்களில்தான். அதுவும் இரயில் பயணங்களில் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக, நம்மாட்கள் ரயில் பயணத்தின் போது சார்ஜ் செய்வதற்காக மொபைலை அப்படி வைத்து விட்டு திரும்புவதற்குள் திருடப்படுவது வழக்கமாக போய்விட்டது.\tRead More »\nரிலையன்ஸ் ஜியோ சப்போர்ட் செய்யும் 295 போன்களின் பட்டியல் ( jio )\nரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், நமது ஃபோனுக்கு சப்போர்ட் செய்யுமா என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா. இதோ இந்த பட்டியலில் உங்கள் ஃபோன் இருக்கிறதா என்று பாருங்கள்.\tRead More »\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகொஞ்ச நாளாவே எங்க போனாலும் சார்.. ஜியோ சிம் எங்க கிடைக்கும். அல்லது எனக்கு ஒரு சிம் கிடைக்குமா என்பதை கேட்டுக் கேட்டுக் அலுத்துப்போச்சு. ரிலையன்ஸ் என்று இந்த ஜியோ சிம் பற்றி சொன்னார்களோ அன்றிலிருந்து நம் மக்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சரி உடனடியாக விஷயத்திற்கு வருவோம்.\tRead More »\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா அறிமுகம்\nதற்போது மொபைல் போன்���ளில் போட்டிப்போட்டுக் கொண்டு விற்பனை செய்யும் நிறுவனங்களில் சோனியும் ஒன்றும். ஆரம்ப காலங்களில் இருந்து தரத்திற்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், தற்போது சந்தையில் பல புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்துக் கொண்டுத்தான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ அல்ட்ரா என்னும் ஃபோனை சோனி அறிமுகம்\tRead More »\n75 GB 4G டேட்டா ரூபாய். 200 – ரிலையன்ஸ் ஜியோ\nஸ்மார்ட் போன்களின் வரவுக்கு பின்னர் இன்டர்நெட் பயன்பாடு பெருகிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல், இச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு விலையை அவ்வப் போது ஏற்றி இறக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் 4G சேவைகளை அளிப்பதில் ஏர்டெல் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nவைரஸ் தாக்கிய பென்ட்ரைவ் லிருந்து பைல்களை மீட்க\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்\nவைரஸ் தாக்கிய பென்ட்ரைவ் லிருந்து பைல்களை மீட்க\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarathanawin.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2019-01-19T19:27:26Z", "digest": "sha1:VPD57PHMMUFGZ5XA2JLRF6PRN2BC4QLA", "length": 7645, "nlines": 137, "source_domain": "aarathanawin.blogspot.com", "title": "ஆராதனாவின் வலைப்பூக்கள்: காதல் கணக்கு (?)", "raw_content": "\nமனதில் உதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் சிறு முயற்சி\nகண்ணை பார்த்தேன் அவளை கணக்குப்போட\nஎன்னடா கணக்கை தப்பாய் போடுகிறாய்\nபலன்; கிடைத்தது சில நாட்களில்\nதென்பட்ட பூரிப்பில் எனது கணக்கு\nஅளவான பேச்சு – வெகுவாக கவர்ந்தது\nவேலை வீடு மளிகைக்கடை என\nஎப்பிடியிருக்கு வாழ்க்கைக் கணக்கு என்றான்\nமௌனமாக சிரித��து விட்டு நகர்ந்தேன்\nவளரட்டும் மடங்குகளாக உங்களது கவிதை கணக்குகள்.\nவகுக்கும் போது மீதம் இல்லாத கணக்குகளாக\nகூட்டும் போது நன்மை அடையக்கூடிய கணக்குகளாக\nகழிக்கும் போது அழிபடாத கணக்குகளாக.\nஎன்றும் கணக்குகலாக வாழ்க்கை கணக்கு இல்லை என்பதை\nமிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும\nஅனுபவக்கணக்கை கணக்காக கவிதையில் சொன்னதற்கு\nவாழ்க்கை கணக்கு என்பதே ஒரு தனி கணக்கப்பா\nஅதுவும் எங்களை மாதிரி ஆட்களை கணக்கு போடுவது என்டல் .....................\nநன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்களிற்கும்\nஉனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2013/01/blog-post_26.html", "date_download": "2019-01-19T19:43:30Z", "digest": "sha1:W2G55IVYANN5LVZCUQIHDSPPQCNEWTDC", "length": 4019, "nlines": 57, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "கருவில் தொலைந்த காதல் குழந்தை | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » கருவில் தொலைந்த காதல் குழந்தை\nகருவில் தொலைந்த காதல் குழந்தை\nஏதோ ஒரு இதயம் கனத்து இருந்தது\nஎழுதி எழுதி வடிவம் பெறாமல்\nதூக்கி வீசப்பட்ட அந்த வெள்ளை தாளில்..\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/14/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-01-19T19:35:13Z", "digest": "sha1:F5WSHVAA7LQ5WGX4WLN5STP6IX32Y3LR", "length": 11688, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "டேவிட் கெமரூனை அன்வார் சந்தித்தார்! | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின��� மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nடேவிட் கெமரூனை அன்வார் சந்தித்தார்\nகோலாலம்பூர், ஜூன்.14- பிகேஆர் கட்சி ஆலோசகர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.\nமலேசிய சிறைச்சாலைகளில், கைதிகள் நடத்தப்படும் முறை மற்றும் அவர்களுக்கான சிகிச்சை முறை குறித்து, டேவிட் கெமரூன் பல முறை மலேசிய அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தது தொடர்பில், அன்வார் தனது நன்றியை தனது டுவீட்டின் வாயிலாக தெரிவித்துக் கொண்டார்.\nஅந்தச் சந்திப்பின் போது, மாற்றங்களை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது தொடர்பில், கெமரூனின் கருத்துகளை தாம் கூர்ந்து கவனித்ததாகவும் அன்வார் கூறினார்.\n“அதுமட்டுமல்லாது, 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு, அனைத்துலக ரீதியில் உதவியைப் பெற்று, மலேசியர்களுக்கு சொந்தமான சொத்துகளை அவர்களிடத்தில் திருப்பித் தருவது தொடர்பிலும் நாங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்” என்று அவர் சொன்னார்.\nகடந்த மாதம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆகிய முன்னாள் துணைப் பிரதமரான அன்வார் இப்ராஹிம், ஐக்கிய கண்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக அங்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅந்த நிகழ்வில், பிரபல வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னிலையில், ‘மலேசியாவில் சட்டங்கள் எவ்வாறு மீறப்படுகின்றன’ என்பது குறித்து அவர் பேசினார்.\nமீண்டும் உணவகம்தோறும் உலகக் கிண்ண கால்பந்து காய்ச்சல்\nஅரசுக்கான மருந்து விற்பனையில் ஊழலா\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெ��ும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nமனைவியின் இம்சையால் இறந்தது போல் நடித்த கணவன்\nதைப்பூச விழா: திருத் தலங்களில் ‘மித்ரா’ தகவல் மையங்கள் திறக்கப்படும்\nடிசம்பர் 1: இந்து சமய அமைப்புகள்-ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம்- மாமன்றம் அழைக்கிறது\nடிச.-8 எதிர்ப்புப் பேரணியை நடத்தியே தீருவோம்\nநெகிரி செம்பிலான் மந்திரி புசாராக அமினுடின் பதவியேற்றார்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2015/04/schindlers-list.html", "date_download": "2019-01-19T19:03:49Z", "digest": "sha1:ZLZR6LTH2QMT4UXCPSUH4QWRYTRDEL6O", "length": 51608, "nlines": 136, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "SCHINDLER’S LIST – ஒரு பார்வை ~ விமர்சன உலகம்", "raw_content": "\nஏற்கனவே THE PIANIST , LIFE ISBEUTYFUL , THE WAY BACK , THE VALKYIRE போன்ற திரைப்படங்களைப்பற்றி எழுதும்போது அடிக்கடி மேற்கோள் காட்டும் திரைப்படமாக இப்படத்தைத்தான் குறிப்பிட்டிருப்பேன் . ஒருமுறை வேறுவழியே இல்லாமல் இப்படத்தைப்பார்க்க ஆரம்பித்த எனக்கு , இதன் தாக்கம் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை . ஒவ்வொரு கேரக்டரும் என் மனதினுள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் . அதிலும�� ஷின்ட்லர் எனும் மாபெரும் மனிதர் பற்றி இப்படத்தின்மூலம் தெரிந்துகொண்டதை நினைத்து பெருமகிழ்வு அடைகிறேன் . இப்படத்தின் தாக்கம் எந்தளவு எனில் கிட்டத்தட்ட படம் பார்த்த ஒரு மாதம் இம்மனிதர்போல் வாழவேண்டும் என்று முயன்றிருக்கிறேன் என்றால் பாருங்களே எத்தனையோ முறை எழுதவேண்டும் என்று நினைத்து இவ்வளவு அட்டகாசமானதொரு படைப்பினைப்பற்றி நான் எழுதி , அது சரியானபடி படிப்பவர்களுக்குப் புரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டுவிடுவேன் . எப்படியோ என் தயக்கம் போய் எழுதிவிட்டேன் . இருந்தாலும் ஒன்றை முன்பே சொல்லிவிடுகிறேன் . இப்படத்தை அப்படியே எழுதி உங்களிடம் சேர்க்கமுடியுமா என்று எனக்குத்தெரியவில்லை . என்னால் முடிந்தளவு மனதில் உள்ளதை எழுதுகிறேன் . என்ன எழுதினாலும் நான் கூறப்போகும் ஒரே விஷயம் , இப்படத்தைக்கண்டிப்பாக பார்த்துவிடுங்கள் என்பதுதான் .\nஇத்திரைப்படம் உண்மையான வரலாற்று சம்பவங்களையும் , வரலாற்றின் மிகநெருக்கமானதொரு பிணைப்பாகவும் உள்ளதால் ஒருமுறை வரலாற்றினை நோக்கிச்செல்லலாம் . ஏனெனில் இத்திரைப்படத்தின் முழுதாக்கத்தினையும் உணர நமக்கு வரலாறு உதவிகரமாக இருக்கும் .\nபிளான்க்ய் எனும் பிரெஞ்ச் எழுத்தாளர் உருவாக்கிய தொழிற்புரட்சி என்ற வார்த்தையை எங்கேயாவது படித்திருப்பீர்கள். 18 - ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் தொழிற்புரட்சி உண்டானது. அதாவது அதுவரை இருந்த உற்பத்தி முறைகளானது இயற்கை முறைகளைப் பின்பற்றியதாகவும் நேரம் மிகுந்ததாகவும் உற்பத்தி குறைந்ததாகவும் இருந்தது . விஞ்ஞானத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளால் உருவான புதிதுபுதிதான இயந்திரங்கள் உற்பத்தியைப் பெருக்கின . ஜான்கே கண்டுபிடித்த பறக்கும் நாடா மற்றும் கார்ட்ரைட் கண்டுபிடித்த விசைத்தறியினால் துணி உற்பத்தி அதிகரித்தது . இதேகாலகட்டத்தில் தான் ஜேம்ஸ் வாட் நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தார் . ஜான் மெக் ஆதம் , ரௌலன்ட் ஹில் போன்றோர் தகவல் தொடர்பை எளிதாக்கும் விஷயங்களில் தங்களின் கண்டுபிடிப்புகளின்வழியாக சாதனை புரிந்தனர் . இதேபோன்று விவசாயத்திலும் பற்பல புதுவகையான தொழில்முறை உத்திகளும் , உரங்களும் அக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன . ���வைகளைக்கொண்டு அதிக அளவிலும் எளிய முறையிலும் உற்பத்தியை மேலைநாட்டினர் பெருக்க ஆரம்பித்தனர் . இக்காலகட்டத்தில் சிறு விவசாயிகள் , குடிசைத்தொழில்கள் போன்றவை அழிய ஆரம்பித்தன . தொழிற்சாலை என்பது முக்கியமான உற்பத்தி மையமாக திகழ்ந்தது . அதன்பின் உருவானது தான் முதலாளித்துவம் , தொழிலாளித்துவம் , மார்க்ஸியம் போன்ற கோட்பாடுகள் . இந்த கம்யூனிசம் , மார்க்சியம் பற்றி பிரிதொரு பதிவில் விளக்கமாக காணலாம் .\nஇப்போது மெயின் மேட்டர் என்னவென்றால் பெருகிவரும் மக்கள் தொகை, அபரிதமான உற்பத்திப்பொருட்கள் போன்றவற்றால் வணிகம் பெருக ஆரம்பித்தது . தன் நாட்டின் மக்கள்தொகையையும் , வணிகத்தையும் சரிசெய்யும்பொருட்டு மேலைநாடுகள் தங்களைவிட பலம்குறைந்த நாடுகளைக் கைப்பற்றி அங்கே தனது மக்களைக் குடியமர்த்தியது . மேலும் அவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள வளங்களை வைத்து புதிய வேலைவாய்ப்பினையும் உற்பத்தியையும் தன் மக்களுக்கு உருவாக்கிக்கொடுத்தும் . ஏற்கனவே உற்பத்தியாகும் பொருட்களை அந்த காலனி நாடுகளில் வாழும் மக்களின்மீது திணித்தும் விற்பனை செய்தன . இப்படித்தான் இங்கிலாந்திற்கு மாட்டியது நம் இந்தியா . இதேபோல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் போர்த்துகீசியர் மற்றும் ஸ்பானியர்கள் சென்று தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர் . இதன் பெயர்தான் ஏகாதிபத்தியம் .\nஇந்நேரத்தில் பிரெஞ்ச் புரட்சி ஏற்பட்டபின் ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் விழித்துக்கொண்டன . முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சிமுறை உன்டானது . மேலும் ஏகாதிபத்தியத்தின் காரணமாக சிதறுண்டுகிடந்த பல நாடுகள் இணைந்து எப்படி இந்தியா என்ற ஒரு முழு நாடு உருவானதோ , அதேபோல் ஜெர்மனியும் உருவானது . ஜெர்மனியில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக அங்கே செல்வம் குவிய ஆரம்பித்தது . ஆனால் அதீத உற்பத்தி காரணமாக ஜெர்மனும் தன்னுடைய எல்லையை விரிவாக்கிக்கொள்ள முயன்றது . ஆனால் அப்படி ஜெர்மன் கைப்பற்றிய நாடுகள் இங்கிலாந்தைப்போல் வளமான நாடுகள் இல்லை . மேலும் அக்காலகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக விளங்கிய இங்கிலாந்தை முறியடித்தாக வேண்டும் என்றால் போரினால் மட்டுமே முடியும் என ஜெர்மனியின் அரசர் இரண்டாம் கெய்சர் நம்பினார் . இதேநேரம் வல்லமைப்பொருந்திய நாடுகளான இங்கிலாந்து , பி���ான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது . இதைக்கவனித்த ஜெர்மன் தன்னுடன் இணைய விரும்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டன . சோ , கிட்டத்தட்ட ஐரோப்பாவே இரு பெரும்பிரிவுகளாக பிரிந்தது . ஜெர்மன் , இத்தாலி , ஆஸ்திரியா – ஹங்கேரிய நாடுகள் ஒருபுறமும் இங்கிலாந்து , பிரான்ஸ் , ரஷ்யா போன்ற நாடுகள் ஒருபுறமும் இருந்தது .\nஇந்நேரத்தில் ஆப்ரிக்க நாடான மொராக்கோவினை பிரான்ஸ் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது . கெய்சரோ அந்நாட்டை ஒரு சர்வதேச குடியேற்ற நாடாக மாற்ற விரும்பியிருந்தார் . எனவே பிரான்சை எதிர்த்து இரு போர்க்கப்பலைக்கொண்டு சென்றார் . ஆனால் பிரான்சும் இங்கிலாந்தும் கூட்டுக்களவாணிகளாக அந்நேரம் இருந்தனர் . இங்கிலாந்தின் கப்பற்படை வலிமையினால் ஜெர்மன் பின்வாங்க வேண்டியதாயிற்று . ஏற்கனவே இருந்த புகைச்சல் மென்மேலும் பெருகியது . இதுபோதாதென்று ரஷ்யாவும் ஒருபுறம் குடைச்சல் கொடுக்க , இன்னொருபக்கம் துருக்கியில் இருந்த கும்பலும் பிரச்சனைக்கொடுக்க ஜெர்மன் உலகயுத்தத்தை ஆரம்பித்தது . ஆரம்பத்தில் ஜெர்மனின் கூட்டுநாடுகள் வெற்றியைப்பெற்ற போதிலும் இறுதியில் தோல்வியைச்சந்தித்தன . ஒருகட்டத்தில் கெய்சர் தப்பி ஓடிவிட ஜெர்மன் சரண்டர் ஆனது . சரண்டர் ஆன ஜெர்மனை இங்கிலாந்தும் ரஷ்யாவும் பங்குபோட்டுக்கொண்டன . ரஷ்யாவில் போரை நடத்திய சார் மன்னரின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு லெனின் வந்தார் . ஜெர்மனியை ரஷ்யாவும் இங்கிலாந்தும் துண்டாடியது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட இந்தியாவை விட மிகக்கொடுமையானதொரு அடிமை நாடாக நடத்தினர் .\nஇப்போருக்குப்பின் உலகநாடுகளுக்கிடையே மந்தம் உருவானது . அதேநேரம் இத்தாலியில் பாசிசம் என்றழைக்கப்படும் முசோலினியின் சர்வாதிகார சக்தி அதிகரித்தது . மிகச்சிறந்த ஆட்சியாளரான முசோலினி பிரிந்துகிடந்த தன் நாட்டை ஒன்றாக்கினார் . உலகமே பொருளாதாரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது தன் நாட்டினை வலிமைமிக்கதொரு நாடாக மாற்றினார் . அதேநேரம் இந்நாடு மீண்டே வராது என எண்ணிய ஜெர்மனி , முடியாட்சி முறையை ஒழித்து குடியாட்சி முறைக்கு மாறியது. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடம் சிக்கித்தவித்த ஜெர்மன் மக்கள் குடியா��்சியின் மேல் நம்பிக்கை இழந்தனர் . மிகத்தீவிர நாட்டுப்பற்று கொண்ட ஜெர்மன் மக்கள் , உலகநாடுகளிலேயே தன்னாடானது மாபெரும் வல்லரசாக வர விரும்பினர் . அப்போதுதான் குடியாட்சியை முடித்துவிட்டு நாசிசம் எனும் சர்வாதிகார ஆட்சி வந்தது . தன் பேச்சாலும் நாட்டுப்பற்றாலும் அனைத்து ஜெர்மன் மக்களையும் கவர்ந்த ஹிட்லர் ஜெர்மனியை தன்வசப்படுத்தினார் . ஹிட்லர் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி மற்றும் பொருளாதாரத்தில் ஒரு மேதை . தன் நாட்டினை யாருமே எண்ணிப்பார்க்கமுடியாத உயரத்திற்கு கொண்டுவந்தார் . மேலும் தன்நாட்டில் இருந்த ரஷ்ய மற்றும் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நசுக்கியெறிந்தார் . ஹிட்லரின் வள(லி)மையான ஆட்சியினைக்கண்ட மக்கள் , அவரை புகழ ஆரம்பித்தனர் . இப்போது மீண்டும் ஜெர்மனியில் தொழிற்புரட்சி ஏற்பட்டது .\nமீண்டும் தனது நாட்டின் பொருளை விற்க காலனி நாடுகள் தேவை என்பதால் முதல் உலகப்போரில் போட்டிருந்த வெர்செய்ல் உடன்படிக்கையை ஹிட்லர் மீறினார் . போலந்தின் மீது படையெடுத்தார் . இத்தாலியும் ஜெர்மனியும் வலுவூன்றிய இந்நேரத்தில் ஜப்பானும் மாபெரும் எழுச்சியில் இருந்தது . இன்னும் சொல்லப்போனால் உலகநாடுகளிலேயே அதிக வலிமையான நாடாக ஜப்பான் உருமாறியிருந்தது . ஜப்பானும் ஜெர்மனுடன் இணைந்துகொள்ள அதன்பின் உருவானதுதான் இரண்டாம் உலகயுத்தம் . ஏற்கனவே முதல் உலகப்போரினால் வெம்மிப்போயிருந்த ஜெர்மன் மக்கள் , இரண்டாம் உலகப்போரை ஆதரித்தனர் .இவ்வளவு நாள் அசிங்கப்பட்டது போதும் உலகமே நமக்குத்தான் இவ்வுலகம் ஒரே நாடாக வேண்டும் அதை ஒரே ஆட்சியாளர் ஆள வேண்டும் என்ற ஹிட்லரின் கோஷத்தினைக்கேட்டு இரண்டாம் உலகப்போரினுள் முழுமூச்சாக இறங்கினர் . வீட்டிற்கு ஒருவராவது கட்டாய ராணுவசேவை செய்யவேண்டும் என்று ஆட்சியைப்பிடித்தபோது சட்டம் இயற்றிய ஹிட்லர் , இரண்டாம் உலகப்போரின்போது வலிமைவாய்ந்த ராணுவத்தை தயார் செய்திருந்தார் .\nஹிட்லரின் சிறுவயதில் சிலயூதர்களால் சில கொடூரமான சம்பவங்களைச் சந்தித்தார் . மேலும் கத்தோலிக்கர்களின் நம்பிக்கையில் ஊறித்திளைத்தவர் . இந்த உலகப்போரில் ஜெர்மன் ஒரு மோசமானநாடாக பெயரெடுத்ததற்கு அதுவே காரணம் . யூதர்கள் என்பவர்கள் உலகில் வாழவே தகுதியற்றவர்கள் என அவர் நம்பினார் . அவரின் கையில் ஆட்சி கிட��த்ததும் மனதினுள் இருந்த பகையானது வெறியாக மாறியது . அந்த வெறியானால் சுமார் 1 கோடிக்கும் மேல் யூதர்கள் கொல்லப்பட்டனர் . ஒரு நிமிடம் இம்மாதிரியான ஆட்களை யோசித்துப்பார்த்தால் ஒன்றுவிளங்கும் . மிகப்பெரிய மேதைகளாக இருந்த பல கத்தோலிக்கர்கள், யூதர்களை எப்போதும் அருவெறுப்புடனே பார்த்திருக்கிறார்கள் . ஷேக்ஸ்பியர்கூட தன் நாடகங்களில் யூதர்களை மிகக்கொடுரமானவர்களாகச் சித்தரிப்பதைப் பார்க்கலாம் . இதனால் நான் ஹிட்லரை நியாயப்படுத்தவில்லை . பிற நாடுகள் போலவே தன் நாட்டினையும் வளர்க்கப் போர்தொடுத்தது எனக்குத்தவறாக தெரியவில்லை. இருந்தாலும் மனித குலத்திலேயே இதுவரை நடக்காத ஒரு இனப்படுகொலையைச்செய்த ஹிட்லரை யாராலும் மன்னிக்கமுடியாது . ஆடு,மாடுகளை மந்தை மந்தையாக அனுப்பிக்கொல்வதைக்காட்டிலும் மிகக்கொடுமையாக யூத மக்களை கொன்றொழித்தார் . நம் கிராமங்களில் உழவுக்காக வளர்க்கும் மாடுகளை எப்படி வயதானபின் கசாப்புக்கு அனுப்பிக்கொல்வார்களோ , அதைக்காட்டிலும் அதிகப்படியாக யூதமக்களைப்பிழிந்து வேலை வாங்கி , அவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆயுதங்களைக்கொண்டு , அவர்களால் வேலைசெய்ய முடியாமல் போகும் பட்சத்தில் மந்தைமந்தையாக அனுப்பி விஷவாயு செலுத்திக்கொல்வார்கள் . ஏழை , பணக்காரன் , தொழிலதிபர் ஏன் மன்னனாக இருந்தாலும் யூதனாக இருந்தால் அவனுடைய உயிர் ஹிட்லருக்குத்தான் சொந்தம் . சிறுகுழந்தைகளாக இருந்தாலும் சரி , வயதான கிழவனானாலும் சரி . யூதன் என்றால் கண்டிப்பாக ஏன் யூதனாய்ப்பிறந்தோம் என்று அழாமல் சாகமுடியாது . இப்படுகொலையை முதலில் கண்டுகொள்ளாத உலகநாடுகள் , தங்களின்மீதும் ஜெர்மனி தாக்குதல் நடத்தும் என்று நினைத்துப்பார்க்கவில்லை . ஆனால் அவர்கள்மீது தாக்குதல் நடந்தபின்தான் இப்படுகொலையைப்பற்றி பேச ஆரம்பித்தனர் .\nஅதன்பின் ஜெர்மன்மீது போர்தொடுப்பதற்காக உலகநாடுகள் முன்வந்தன . அவர்களின் உண்மையான நோக்கம் யூதர்களைக்காப்பாற்றுவது அல்ல . தங்களின் சொந்தநாட்டை ஜெர்மன் கைப்பற்றும்முன் தங்களின் நாட்டைக்காப்பாற்றிக்கொள்வதே . அதன்பின் போர் நடந்தது பற்றியெல்லாம் உங்களுக்கே தெரியும் . இந்த உலகப்போரில் ஜெர்மனைக்காட்டிலும் கேவலமான செயல் செய்த நாடாக எனக்குத்தோன்றுவது அமெரிக்கா தான் . போரின்முடிவில் ஜப்ப��ன் சரண்டர் ஆவதாக அறிவித்த பின்னும் ‘நீ வூட்டுக்குப்போ’ என்று முன்னால் சொல்லிவிட்டு பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக அணுகுண்டுகளை உபயோகித்து இரு நகரங்களையும் , அவற்றின் எதிர்காலத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது . இன்னமும் அந்நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பிறக்கும் பல குழந்தைகள் கர்ணனின் கவசகுண்டலம்போல் புற்றுநோயுடன் பிறக்கின்றன . இன்னொருபுறம் ரஷ்யா , இதுதான் சாக்கு என்று போலந்து , சைபீரியா உட்பட பலநாட்டு மக்களை ஜெர்மன் படை என்றபோர்வையில் கைது செய்து அவர்களைக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தன்னாட்டின் பலத்தையும் வளத்தையும் பெருக்கிக்கொண்டது . மேலும் இரண்டாம் உலகப்போரின்போது யாருக்கும் தெரியாமல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளை தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டது . இந்த உலகப்போரில் ஒரே ஆறுதல் , கிரேட் பிரிட்டன் கடைசியில் பிரட் வாங்கமுடியாத அளவிற்கு வலிமைகுன்றி பொத்தினாற்போல் அமைதியானது . போரின் வலியை உணரமுடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டினர் இருப்பதால் தான் இன்னும் போர்களைப்பற்றிய அறிவு இல்லாமல் பாகிஸ்தானைப்போட வேண்டும் , நேருலாம் சப்பை , பஞ்சசீலக்கொள்கை என்பதெல்லாம் கோழைத்தனம் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் . இலங்கையில் நடந்த போரினைப்பற்றி போட்டோக்களைப்பார்த்துதானே தெரிந்துகொண்டார்கள் . நம் தமிழ்சமுதாயத்தில் போர்கள் என்பன 14 –ம் நூற்றாண்டோடு முடிந்துபோனதாலோ என்னவோ போரின் பாதிப்புகள் குறித்து யாருக்கும் போதுமான அறிவு இல்லை . ஐரோப்பியர்கள் இரு உலகப்போருக்கும் முடிவில் இப்போது இருக்கும் ஒற்றுமையைப்பார்த்து உலகமே ஆச்சரியப்படுகிறது . போர் – தவிர்க்கப் படவேண்டியவைகளில் தலையானது . யாரும் , யாருக்கும் எதிரி இல்லை . இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் பொதுவானது கிடையாது . நாம் ஒரு அங்கம் . இதில் நாடு , மொழி , மதம் , இனம் என்ற பெயரில் பிரித்து அடித்துக்கொண்டு இருக்க இது இடம் கிடையாது . ஒரு எறும்பு இனம் இவ்வுலகில் இல்லாமல் போனால் அடுத்த 50 ஆண்டுகளில் மனித இனம் இப்பூமியில் இல்லாது போய்விடும் . என்னைப்பொறுத்தவரை நான் இந்தச்சாதிக்காரன் என்று சொல்பவனைக்காட்டிலும் நான் இந்த இனத்தான் , இந்த மதத்தான் , இந்த நாட்டக்காரன் என்று பெரும்கும்பலை ஒன்றிணைத்து வன்முறையில் ஈடுபடுபவன்தான் உண்மையில் பெரிய வெறியன் . ஐயகோ \nஇப்போது ஷின்ட்லரைப்பற்றி பார்க்கலாம் . ஜெர்மனின் ஆதிக்கத்தில் இருந்த ஆஸ்திரிய-ஹங்கேரிய நாடுகளின் எல்லையில் பிறந்த ஷின்ட்லருக்கு படிப்பு என்பது அலர்ஜியான ஒரு விஷயம் . அவருடைய பால்யகாலத்தில் பைக் , சரக்கு என்று ஜாலியாக ஊர்சுற்றிக்கொண்டிருந்தார் . பலவேளைகளில் ஈடுபட்டாலும் வெறித்தனமான குடிப்பழக்கத்தினால் எதிலும் நீடிக்கமுடியவில்லை . அக்காலகட்டத்தில் ஜெர்மனின் உளவாளியாக செக் நாட்டில் பணிபுரிந்தார் . அங்கு அவரின் சிறப்பான பணியினால் ஜெர்மன் உளவாளி அமைப்பான ABWEHR -ல் நல்ல மரியாதை கிடைத்தது . அதேநேரம் செக்நாட்டில் அவர் உளவாளி என்பது தெரிந்ததும் கைது செய்யப்பட்டார் . பின் எப்படியோ அடித்துபிடித்து வெளியில் வரவும் உலகப்போர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது . அந்நேரத்தில் க்ரக்கோவ் பகுதிக்கு வந்த ஷின்ட்லர் நாஜி அமைப்பில் இணைந்தார் . போலந்திலிருக்கும் யூதக்கைதிகளை குறைந்த சம்பளத்தில் அமர்த்தி ஒரு பாத்திர தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார் . அவரின் தொழிற்சாலையில் இருக்கும் யூதர்களுக்கு முறையான பாதுகாப்பையும் , அவர்களுக்கு மறைமுக பணவசதியையும் செய்தார் . எதிர்த்து வரும் நாஜி அதிகாரிகளுக்கு லஞ்சம் , அன்பளிப்பு என வாரி வழங்கினார் . இதனால் யூதமக்கள் அவரின் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வரப்பெரிதும் ஆர்வம் காட்டினார்கள் . ஆரம்பத்தில் நன்கு பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியிலிருந்த ஷின்ட்லர் , நாட்கள் செல்ல செல்ல யூதமக்களின்மீது பரிதாபப்பட்டார் . அதேநேரம் உலகப்போர் முடிவுக்கு வர ஆரம்பிக்க ஜெர்மனியோ தோல்வியை நோக்கிச்சென்றது . அதனால் இம்மாதிரியான தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் யூதர்களையும் போட்டுத்தள்ளிவிடவேண்டும் என்று உத்தரவு வர , அந்நேரத்தில் தன் தொழிலாளர்களை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று முடிவெடுத்த ஷின்ட்லர் தன்னுடையான சொந்தநாட்டில் இருக்கும் தன்னுடைய தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை இடம்மாற்ற செய்ய விரும்பினார் . அதற்காக தான் சம்பாதித்த அனைத்தையும் செலவிட்டார் . பெரும்பிரயத்தனப்பட்ட பின் 1250 யூதர்களைக் காப்பாற்றினார் .\nஇப்போது இப்படத்தைப்பற்றி பார்க்கலாம் . இதில் வெறும் ஷின்ட்லரின் வாழ்க்கையை மட்டும் காட்டவில்லை . அக்கொடியகாலகட்டத்தில் வாழ்ந்த அப்பாவி யூதர்களின் நிலையையும் மனமுருக காட்டப்பட்டிருக்கிறது . நாஜித்தலைவனில் ஒருவன் யூதப்பெண்ணை விரும்புவது , கெட்டோ எனும் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் சில நடுத்தரவயது பெண்களின் அப்பாவித்தனமான ஆசைகள் , ஜெர்மன் அக்காலகட்டத்தில் யூதர்களை நடத்தியவிதம் என அத்தனை விஷயங்களையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ஸ்பில்பெர்க் . அக்காலகட்டத்தில் ஹிட்லரின் படையில் இருப்பவர்கள் எக்காரணத்திற்காகவும் யூதப்பெண்களைத் திரும்பிப்பார்க்ககூடாது என்று ஒரு சட்டமே இருந்ததாம் . ஒரு பன்றியைப்பார்த்தால் என்ன செய்வீரோ , அதையே பன்றிக்கறி சாப்பிடும் யூதர்களுக்கும் செய்யுங்கள் என்று ராணுவத்தில் சேரும் சிப்பாய்களிடம் சொல்லுவார்கள் . தான் காதலிப்பது ஒரு யூதப்பெண் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு ராணுவ அதிகாரித்துடிப்பதும் , வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் தினந்தினம் நரகத்தில் தவிக்கும் அப்பெண்ணுக்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளை விவரித்திருப்பதில் ஸ்பில்பெர்க் தன் இயக்கத்தில் கொடிகட்டியிருக்கிறார் . வெளியில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் தினம் தன்குழுவில் யார்யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்கள் என்று தவிக்கும் அந்நடுத்தர வயதுபெண்களின் போராட்டம் நம்மனதை உருக்கிவிடும் . நான் ஒரு படத்தில் நிர்வாணக்காட்சியைப் பார்த்து பரிதாபத்தின் உச்சத்திற்குச்சென்றேன் என்றால் அது இத்திரைப்படத்தில்தான் . யூதர்களை மருத்துவப்பரிசோதனை என்னற பெயரில் நிர்வானமாக ஓடும் மக்களையும் அவர்ளை எப்படி அந்த மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள் என்பதையும் காணும்போது உங்களுக்குள் பரிதாபமும் ஹிட்லரின்மீது கோவமும் வரவில்லையெனில் ஆச்சரியம் தான் . காலையில் எழுந்ததும் யாரையாவது சுட்டுக்கொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் அந்த இராணுவ அதிகாரியைப்பார்த்தால் அவன் கழுத்தை நெரித்துக்கொள்ளலாம் என்றுதான் நமக்குத்தோன்றும் .\nஷின்டலரைப்பற்றிய இப்படத்தில் இந்த காட்சிகள் எல்லாம் எதற்கு என்று உங்களுக்குத்தோன்றலாம் . அந்த மனிதர் 1250 பேரைக்காப்பாற்றினார் என்பது பெரிய விஷயமல்ல . அவர் காப்பாற்றிய அந்த காலம்தான் முக்கியமானது . இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கும் காலத்தில் கி��்டத்தட்ட எறும்பை மிதித்துக்கொல்வது போல் அனைத்து யூதர்களையும் கொல்லும்போது , தனியொரு மனிதனாக அத்தனை மக்களைக் காப்பாற்றியதை நாம் புரியவேண்டுமெனில் அக்காலகட்டத்தைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டுமென்பதைக் காட்டிலும் உணர்ந்திருக்கவேண்டும் . படத்தின் முக்கியமான காட்சிகள் என்றால் படம்முழுவதையுமே சொல்லவேண்டும் . கிளைமேக்ஸ் காட்சியானது படத்தின் மணிமகுடம் . படம் பார்க்கவிரும்புபவர்களுக்கு சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் . படம் மூன்றரைமணிநேரம் . படத்தின் 99 சதவீதம் கருப்பு – வெள்ளையால் படமாக்கப்பட்டது . பல திடுக்கிடும் சம்பவங்கள் , ரத்தத்தை உறையவைக்கும் காட்சிகள் , அதிரடி ஆக்சன் காட்சிகள் , ஹீரோவுக்கான டெம்போ ஏற்றும்படியான காட்சிகள் எதுவுமே இல்லை . ஆனால் அந்த வகையறா திரைப்படங்கள் தராத அனுபவத்தை இது தரும் . பிக்சனைக்காட்டிலும் உண்மையான சம்பவங்கள் எப்படி நம்மை ஆட்கொள்ளும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படைப்பு . ஸ்பில்பெர்க்கின் திரையுலக வரலாற்றில் இத்திரைப்படம் ஒரு மணிமகுடம் என்பதில் துளிசந்தேகமுமில்லை . அதேபோல் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களிலும் இதுதான் நம்பர் 1 . சந்தேகத்துக்கிடமில்லாமல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படைப்பு தனக்கான இடத்திலிருந்து எப்போதும் தாழாது .\nஇப்படத்தின் குறியீடுகள் , காட்சியமைப்புகள் , படமாக்கப்பட்டவிதம் , ஷ்ன்ட்லர்ஸ் ஆர்க் நாவல் , லியாம் நீசன் மற்றும் பென் கிங்ஸ்லியின் அற்புதமான நடிப்பு போன்று எண்ணற்ற விஷயங்கள் எழுதக்கிடக்கின்றன . முக்கியமாக கருப்புவெள்ளையில் படம் நகரும்போது ஒரே ஒரு காட்சியில் ஒரு பெண்குழந்தை மாத்திரம் சிவப்பு வண்ண ஆடையில் வருவதெல்லாம் அட்டகாசமானதொரு குறியீடுகளில் ஒன்று . அதைப்பற்றியெல்லாம் இன்னொருபதிவு எழுதவேண்டும் . அதனால் இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .\n7:53 amமெக்னேஷ் திருமுருகன்அரசியல், அனுபவம், உலக சினிமா, சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், ஸ்பில்பெர்க், ஹாலிவுட்4 comments\nதிண்டுக்கல் தனபாலன் April 09, 2015 8:52 am\nயாரும் யாருக்கும் எதிரி இல்லை... தனக்கு தானே...\nபடத்தை காணும் ஆவல் அதிகரிக்கிறது\nமுதல் அணுகுண்டு ஹிரோஷிமாவில் போட்டபின் அமெரிக்கா கொடுத்த அல்டிமேட்டத்தை ஜப்பான��� நிராகரித்ததால்தான் நாகசாகிக்கும் அதே நிலை ஏற்பட்டது என்று வரலாறு சொல்கிறது. நீங்கள் பொத்தாம் பொதுவாக எல்லோரையையும் போல சம்பிரதாயமாக அமெரிக்காவின் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். போர் என்பதே கொடூரம் இதில் யார் செய்ததை நியாயப்படுத்த முடியும்\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nகாஞ்சனா 2 – சினிமா விமர்சனம்\nPERFUME – ஒரு பார்வை\nS/O சத்யமூர்த்தி – சினிமா விமர்சனம்\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\nFAST & FURIOUS 7 – சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dawahfm.com/2018/03/13-Complaint.html", "date_download": "2019-01-19T19:07:05Z", "digest": "sha1:LURWML4UNSPKDH5DZ3K7EE7FANUM3LPO", "length": 12509, "nlines": 107, "source_domain": "www.dawahfm.com", "title": "அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Dawah FM தமிழ்", "raw_content": "\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.\nதனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை. கடைகள், பள்ளிவாயல் என்பவற்றை தீ வைக்குமாறு எனது கணவர் அறிவிக்கவும் இல்லை. பொலிஸார் தான் தனது கணவரை வருமாறு அழைப்பு விடுத்தார்.\nதற்பொழுது அனைவரும் எனது கணவர் மீது பழியைப் போட்டுவிட்டு தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nநல்ல புருஷன் வேண்டும் என்று புகார் கொடுக்க சொல்லுங்க\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (வீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை\nநேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட்...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின்...\nமுஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள்: ஜெனிவா வில் '...\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிம���கள் ஆணைக்குழுவி...\nஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வ...\nதிகன வன்முறைகளுக்கு பின்னனியில் இருக்கும் பாராளுமன...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் ஜும்...\nகண்டி வன்முறையின் பிரதான சூத்திரதாரி கைது.\n(கட்டுகஸ்தோட்டை) என்ரதன்ன மக்களுக்கு உதவிக்கான அழை...\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நி...\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு காலை 10.00 மணிய...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅசம்பாவிதங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nபொலிஸ் அமைச்சை தாருங்கள்,ஒரு வாரத்துக்குள் நிலைமைய...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள...\nபாதுகாப்பு அதிகாரம் கடற்படை வசமாகியுள்ளது – காதர் ...\nகலவரம் இடம்பெறும் பகுதிக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்...\nஇலங்கையில் முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப்\nவீட்டு முன் வெடிகுண்டையும், ஐஎஸ் ஐஎஸ் பதாகையும் வை...\nகடுகஸ்தொட்ட, என்ரதன்ன தக்யா பள்ளி மீது தற்போது ப...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு .....\nகிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் பூரண ஹர்த்தாலுட...\nதிகன - வீடியோ காட்சிகள்\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை ...\nமெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தம...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில்...\nசித்தீக் ட்ரவால்ஸ் பஸ் மீது அம்பாறையில் சற்றுமுன் ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar2018/34801-2018-03-25-15-34-48", "date_download": "2019-01-19T18:58:19Z", "digest": "sha1:TEK6F6TDH4JRYHDYNDHQ6TI5VYS5E3VR", "length": 17127, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே ப��குந்தது திராவிடம்\nஎழுத்தாளர்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2018\nஇந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு 17.02.2018 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஇந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது\nநீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையை கலைப்பதற்கான முயற்சி, தன்னலமிக்க ஒரு கூட்டத்தால் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் எனும் பெயரில் வேறும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர் மொத்தக் கோயில் சொத்துகளையும் அபகரிக்கும் திட்டம் இது. எனவே தங்களை இந்துக்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் சொத்துகளைப் பார்ப்பனர்கள் பறித்துச்சென்றுவிடாமல் பாதுகாக்கும் கடமை பகுத்தறிவாளர்களுக்கும் உள்ளது. அரசின் பொறுப்பில் கோயில்கள் இருந்தால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நிலை கேரளாவைப் போல, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் வந்துவிடும் என்பதால் அறநிலையத் துறையை கலைக்க முயல்கின்றனர்.\nஎக்காரணம் கொண்டு இந்து அறநிலையத் துறை கலைக்கப்பட கூடாது. தில்லை நடராசர் கோயிலையும் தீட்சிதர்களிடமிருந்து அரசு மீட்டெடுக்க வேண்டும். மேலும், கோயில் நிலங்களில் பல்லாண்டுகளாக அடிமனைக் குத்தகை முறையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்கள் வாழும் நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கிட, இந்து அறநிலையத் துறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஉலக உயிர்களின் இயற்கைப் போக்கான காதலை எதிர்த்தும், தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனி மனித உரிமைகளை மறுத்தும், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப் பட வேண்டும் என்றும் இதற்கெனத் தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இத்தீர்மானம் கோருகிறது.\nசமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் திருநங்கையர்களுக்குக், கல்வி வேலை வாய்ப்ப��களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதோடு அவர்களுக்கு உரிமை களை மீட்டெடுக்க அவர்களுக்குத் தேசிய ஆணையம் ஒன்று அமைத்திட இம்மாநாடு தீர்மானிக்கிறது.\nஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் திராவிட இயக்கம் கல்வித் துறையில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் குறிக்கத்தக்கது. இப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நீட் எனும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீட்டால் இதுபோன்ற சமூக அநீதிக்கு இடம் கொடுக்காமல், கல்வி மத்தியப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nசாதி மதக் கோட்பாடுகளில் ஊறிப்போன சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமூக சமத்துவ நிலைக்கு அவர்களின் முன்னேற்றத்தில் கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை பெறுவதால் அரசு மற்றும் தனியார் துறைகளிலும், அரசியலிலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்திட வேண்டும்.\nஅனைத்துச் சாதிக்கும் பொது மயானம்\nபிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்ட சாதி இழிவை, இறப்பிற்குப் பின்னரும் சுமந்து செல்லும் இழிநிலையை ஒழிக்கும் வகையில், தமிழ்நாட்டில் சிற்றூர்கள் தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்பட்டு, அதை அனைத்துச் சாதி மக்களும் பயன்படுத்த வழிவகை செய்வதோடு சாதிக்கொரு மயானம் என்பதைச் சட்டப்படி தடைசெய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2007/08/29/dogscontinued/", "date_download": "2019-01-19T18:13:13Z", "digest": "sha1:2TLPAWOO3BN3OX6R5KLYW3HCWWQBNGD2", "length": 11280, "nlines": 168, "source_domain": "inru.wordpress.com", "title": "நாய்களின் மறுபக்கம் | இன்று - Today", "raw_content": "\nதமி��ின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nமொட்டை மாடி.. மொட்டை மாடி...\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 6:57 am on August 29, 2007\tநிரந்தர பந்தம் மறுமொழி\nவறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் தெரு நாய்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல நாய்கள் சொகுசாக வாழ்கின்றன.\nநான் சென்னையில் இருந்த போது, அதிகாலையில் மெரினா கடற்கரையோரம் வாக்கிங் போவது வழக்கம். காரில் வந்திறங்கி பணக்கார எஜமானர்களோடு வாக்கிங் செல்லும் அல்சேஷன்களையும், ஜெர்மன் ஷெப்பர்ட்களையும் தினமும் பார்ப்பதுண்டு. Come. Stop. Sit. Quiet. சின்னச் சின்ன ஆங்கில வார்த்தைகளால் அவர்கள் அதட்டுவதைப் புரிந்து அவைகள் கீழ்ப்படிவதைப் பார்த்து ஆச்சரியப்படுவேன்.\nகடற்கரைச் சாலைக்கு எதிர்ப்புறம் கசகசப்பான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அங்கே வசிக்கும் பல தெரு நாய்கள் கார்களும், பஸ்களும் விரையும் அகலமான கடற்கரைச் சாலையை இரண்டு பக்கமும் பார்த்து விட்டு அநாயசயமாக விருட்டென்று க்ராஸ் பண்ணுவதையும் அதை விட ஆச்சர்யமாய்க் கவனித்திருக்கிறேன்.\nஅன்றைக்கு காரில் வந்த அல்சேஷன், ஒரு தெரு நாயின் சாகசம் பார்த்து உற்சாகமடைந்து, பிணைக்கயிறை விடுவித்துக் கொண்டு அதே போல் பீச் ரோட்டைக் கடக்க முயன்றது. பாதி ரோட்டுக்கு வந்ததும், இங்குமங்கும் பறந்த கார்களைப் பார்��்து மிரண்டு போனது. செய்வதறியாமல் உறைந்து போய் நின்றிருந்த அந்த மேட்டுக்குடி நாயை கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லாரி ச்சத்தென்று தேய்த்தது.\njohan paris\t8:35 முப on ஓகஸ்ட் 29, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமேட்டுக்குடி நாயென்றில்லைப் பிள்ளைகள் கூட தவித்துத்,தனித்துவிடும் சம்பவம் பல உண்டு.\nசில வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள்; அதனால் இயல்பான வாழும் கலை மறக்கப்பட்டவர்கள்.\nசத்யராஜ்குமார்\t8:41 முப on ஓகஸ்ட் 29, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n அதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு. தங்கள் வரவுக்கு நன்றி.\ngowtham\t3:07 முப on செப்ரெம்பர் 3, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-01-19T18:49:38Z", "digest": "sha1:MPXG6ADLOHHSIZAJQCV7JTO3XYVZXGNH", "length": 4534, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பீரோ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பீரோ யின் அர்த்தம்\n(பொருள்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதற்குப் பயன்படுமாறு) மரத்தினால் அல்லது இரும்பினால் உயரமாகவும் உள்ளே அடுக்குகள் இருக்குமாறும் கதவுகள் உடையதாகவும் செய்யப்படும் சாதனம்; அலமாரி.\n‘அவர் பத்திரங்களை பீரோவினுள் வைத்திருக்கிறார்’\n‘பீரோவை உடைத்து அதிலுள்ள பணம், நகைகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/asin-070425.html", "date_download": "2019-01-19T18:23:26Z", "digest": "sha1:45O3CS3QPMUUGARPTVVXPXQTBLFCG4HI", "length": 14926, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மான் கான் ஜோடி ஆசின்... | Asin to pair with Salman in hindi Pokkiri - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசல்மான் கான் ஜோடி ஆசின்...\nவிஜய், ஆசின் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன போக்கிரி, இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் சல்மான்கானுடன் ஜோடி போட்டு அசத்தவுள்ளார் ஆசின்.\nதமிழையும், தெலுங்கையும் ஒரு கலக்கு கலக்கி ஓய்ந்துள்ள ஆசின் இப்போது இந்திக்கு இடம் பெயருகிறார். இதற்காக மும்பைக்கு நிரந்தரமாக இடம் பெயர முடிவு செய்துள்ளார் ஆசின். மும்பையில் வீடும் பார்த்து குடி புகுந்தும் விட்டார் (இதை நாம்தான் முன்பே சொல்லியிருந்தோம், முதலில் சொல்லியிருந்தோம்).\nஅந்தேரி மேற்கு பகுதியில்தான் ஆசினின் புதிய வாடகை வீடு அமைந்துள்ளது. ஆனால் ஜூஹு பகுதியில் (அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெத்த பெத்த ஆசாமிகள் எல்லாம் இங்குதான் ஆப்படித்து அமர்ந்திருக்கிறார்கள்) சூப்பராக ஒரு வீட்டை வாங்கவே ஆசின் விரும்புகிறாராம். விரைவில் வாங்கியும் விடுவார் என்கிறார்கள்.\nஇனிமேல் முழுக் கவனத்தையும் இந்திப் பக்கம் திருப்பப் போகிறாராம் ஆசின். இதனால் தமிழில் விஜய்யுடன் மறுபடியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி விட்டாராம்.\nஆசின் இந்தியில் செய்யப் போகும் முதல் படம் கஜினி. ஆமிர்கானுடன் இதில் ஜோடி போடுகிறார். பிரம்மப் பிரயத்தனம் செய்து இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளதால், மிகவும் கவனத்துடன் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஆசின்.\nஇந்த நிலையில், இன்னொரு சூப்பர் வாய்ப்பும் ஆசினைத் தேடி வந்துள்ளதாம். அதாவது போக்கிரி இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய் வேடத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார். இதிலும் ஆசினை ஜோடியாக போட முடிவு செய்துள்ளார்களாம்.\nபடத்தைத் தயாரிக்கப் போவது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். தமிழ் போக்கிரியில் செய்த ரோலிலேயே இந்தியிலும் அசத்தப் போகிறாராம் ஆசின்.\nஇதுதவிர ரங்தே பசந்தி புகழ் ராகேஷ் மெஹ்ரா புதிதாக தயாரிக்கவுள்ள டில்லி-6 என்ற படத்திலும் ஆசின் நடிக்கவுள்ளார். இன்னும் சில படங்கள் குறித்தும் பேச்சு நடந்து கொண்டிருக்கிறதாம்.\nதற்போதைக்கு தமிழில் ஆசின் நடித்து வரும் ஒரே படம் தசாவதாரம்தான். அதிலும் கூட அவ்வப்போது டேக்கா கொடுத்து விட்டு மும்பைக்கு ஓடி விடுகிறாராம் ஆசின்.\nபாலிவுட் என்ட்ரி குறித்து ஆசினிடம் கேட்டபோது, இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை சேட்டா. முருகதாஸுக்கும், ஆமிர்கானுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஇந்தியில் சில படங்கள் வந்துள்ளது உண்மைதான். இப்போதைக்கு கஜினியைத் தவிர சல்மான் கானுடன் ஒரு படத்திலும், ராகேஷ் மெஹ்ராவுன் ஒரு படத்திலும் புக் ஆகியுள்ளேன்.\nபாலிவுட்டில் தீவிரமாவதால் தமிழை மறந்து விடுவேன் என்று நினைத்து விடாதீர்கள். நிச்சயம் தமிழிலும் நடிப்பேன். தமிழை மறக்க மாட்டேன்.\nதசாவதாரம் ரிலீஸான பின்னர்தான் அடுத்த தமிழ்ப் படம் குறித்து முடிவு செய்யவுள்ளேன். அதுவரை இந்தியில் கவனம் செலுத்தப் போகிறேன் என்றார் ஆசின்.\nபாலிவுட்டில் நல்லா பிசின் போட்டு உக்காந்துடுங்கோ ஆசின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress ஆசின் இந்தி சல்மான்கான் ஜோடி டில்லி6 தெலுங்கு போக்கிரி போனி கபூர் ரீமேக் விஜய் ஸ்ரீதேவி ஹிட் delh6 heroine hindi hit pokkiri salmen khan vijay\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/mahindra-jeeto-achives-1-lakh-sales-milestone/", "date_download": "2019-01-19T18:17:48Z", "digest": "sha1:JEHFCYECRWSNUOEGHZTDEBRXSZXKI6KB", "length": 12498, "nlines": 147, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் சாதனை படைத்த மஹிந்திரா ஜீடூ", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எ��ப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nவிற்பனையில் சாதனை படைத்த மஹிந்திரா ஜீடூ\n1 லட்சம் மஹிந்திரா ஜீடூ மினி வேன் மற்றும் மினி டிரக் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇலகுரக வர்த்தக வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா ஜீடு மினி டிரக் மற்றும் மினி வேன் விற்பனையில் முதல் ஒரு லட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. 2015 முதல் மஹிந்திரா ஜீடு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nமஹிந்திரா ஜீடு வரிசையில் மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில் 1 டன் எடை தாங்கும் திறன் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. முதன்முறையாக ஜீடு லோடு 2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.\n33.4 கிமீ மைலேஜ் தரவல்ல ஜீடு மாடலில் S, L மற்றும் X, ஜீடு மூன்று சக்கர மைக்ரோ டிரக் மற்றும் மினி டிரக் ஆகியவற்றில் கிடைக்கின்றது. டீசல் என்ஜின் தேர்வுடன் கூடுதலாக சிஎன்ஜி வெர்ஷனில் கிடைக்கின்றது.\nஒரு லட்சம் ஜீடு விற்பனையை முன்னிட்டு இந்த டிரக்கின் பிராண்டு அம்பாசிடராக விளங்கும் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் அவர்களை சந்திக்க 12,000 மஹிந்திரா ஜீடூ உரிமையாளர்கள் வாய்ப்பை பெற உள்ளனர்.\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nஅசோக் லேலண்ட் பெற்ற 2580 பஸ் டெலிவரி ஆர்டர் விபரம்\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளராக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் , 2580 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை மாநில போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக பெற்றுள்ளது....\nபுதிய பியாஜியோ அபே வரிசை ஆட்டோ அறிமுகம்\nஇலகுரக வர்த்தக வாகன பிரிவில் செயல்டும் பியாஜியோ நிறுவனம் வாட்டர் கூல்டு என்ஜின் பெற்ற அபே Xtra LDX ஆட்டோ மற்றும் பயணிகளுக்கு அபே ஆட்டோ DX என இரு...\n5900 மாருதி சுஸூகி சூப்பர் கேரி மினி டிரக்குகள் திரும்ப பெறப்படுகிறது\nநாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின், எல்சிவி சந்தையில் வெளியிடப்பட்ட மாருதி சூப்பர் கேரி மினி டிரக்கில் ஃப்யூவல் ஃபில்ட்ரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி...\nமஹிந்திரா டிரியோ மின் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹி��்திரா எலக்ட்ரிக் மின்வாகன தயாரிப்பு பிரிவு பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக இரண்டு மூன்று சக்கர வாகனத்தை மஹிந்திரா டிரியோ மற்றும்...\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/", "date_download": "2019-01-19T19:18:35Z", "digest": "sha1:E5QVSHIE3L5CAB7UCTYDJ4BSO6QAYVZO", "length": 44043, "nlines": 269, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n2-ஆம் ஆண்டு தாளவாடி புத்தகக்கண்காட்சி-2018\nவணக்கம்.நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.அதனால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்க.\nநம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.\nபோகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை.\nஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nஉங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்\nஎதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா\nநாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப்போவதில்லை.\nநீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும். அப்போது நீங்கள் இருந்தால்தானே உங்களைக் கேட்பதற்கு\nஉங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும்.\nசம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு்உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும்.\nபணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது.\nஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண இயலாது.\nஅரண்மனையே என்றாலும் கண்ணைமூடி தூங்க எட்டுக்கு எட்டு அடி இடமே போதும். ஆகவே, ஓரளவு இருந்தால் போதுமென்று இருங்கள்.\nஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.\nபணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nநீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்.\nயாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.\nமனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள உதவுவார்கள்\nவரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம்.\nஎன ஆலோசனை வழங்கிய இரா.செழியன் அவர்களுக்கு நன்றிங்க.\nஇளைய சமூகம் காக்க வேண்டும்.\nவணக்கம்.இன்று மே தினம் அதாவது உழைப்பாளர் தினம்.உழைக்கும் அனைவரையும் வாழ்த்துவோம் வாங்க.\nஅமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.\nதொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.\nமே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ���ந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஅமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.\nஅனைத்து நாடுகளிலும் மே தினம்[தொகு]\n1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.\nஇந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.\nதொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில்\nஇந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.\nபுத்தகங்கள் தவிர வேறெதையும் ஏறெடுத்துப்பார்க்காத இரும்பு மங்கை .\nவணக்கம். ஜெயலலிதா என்னும் சரித்திர நாயகி பற்றி காண்போம்.\n2013 ஜனவரி 31 ந் தேதி நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரும்,தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் கூறியதாவது...\nசில பெண்கள் இருக்கிறார்கள் , பெரும்பாலான பெண்கள் , இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள் , பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப���பார்கள் , வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள் , ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்\nநான் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை . யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை . எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு , வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன் . இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன் , இது விதி . தலையெழுத்து .\nநான் கட்சிகாரனல்ல ... நான் மனப்பூர்வமாக நேசிக்கும் ஒரு மனுசியை பற்றி தெரிந்ததை கூறுகிறேன் ... இதில் ஏளனப்படுத்தவோ, பகிரங்கப் படுத்தவோ ஒன்றும் இல்லை.. அவரே அவரது சொந்த வாழ்க்கை பற்றி பேட்டி தந்திருக்கிறார்.சோபன் பாபு பற்றியும் வெளிப்படையாக பேட்டி தந்திருக்கிறார்.\nஇதில் தவறேதும் இருக்கிறதா என்ன...எல்லா அரசியல்வாதிகள் போல மறைக்கவோ, புளுகவோ, இல்லையே., இன்று அரசியல்வாதிகள் வாழும் வாழ்க்கைக்கு அது ஒன்றும் அவ்வளவு சாக்கடை அல்ல ...\nஇதிலிருந்து புலப்படும் உண்மை \" அவர் என்றுமே அரசியலுக்கு வரவிரும்பவே இல்லை \" என்பதே...\nதனக்கான, அமைதியான சந்தோசமான வாழ்வை அடையமுடியாமல் தடுத்த நயவஞ்சகர்கள் இடையே தன் வாழ்வை எப்படியாவது அமைத்துக் கொண்டு புகழ் வெளிச்சத்தில் இருந்து வெளியேறவே ஜெயலலிதா விரும்பினார்... மீண்டும் மீண்டும் அவரின் சொந்த விருப்பை பறித்து சினிமாவிலும், அரசியலிலும் அவர் தள்ளப்பட்டார்.அதனால்தான் அவர் அரசியலிலாவது தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பி தனக்கான சரித்திரத்தைத் தானே அமைக்கத் துவங்கினார்..\n(இவ்வாறாக தன்னையே உருவாக்கிக்கொண்ட இன்னொருவர் ராதிகா) ..\nஇயல்பாக ஜெயலலிதா குடும்பம், குழந்தை என தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே விரும்பினார். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவராக வந்து நுழையவே இல்லை .. மெட்ரிக் தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா .. அவர் படிப்பை நிறுத்தி சினிமாவில் கொண்டு வந்தது அவர் தாயின் பொருளாதார நிர்ப்பந்தம் ..\nபல மொழிகளைப் பேசும் வல்லமையும், தீர்க்கமான அறிவும், புத்திசாலித்தனமும் இருந்தும் அவர் நினைத்த வாழ்வை அடை�� முடியாது அவரது துரதிர்ஷ்ட்டம்... .\nஎத்தனையோ முறை சினிமாவில் இருந்து அவர் வெளியேற முயற்சித்ததும், அது முடியாமல் மீண்டும் சினிமாவிலேயே இருக்க வைக்கபட்டார், சினிமாவில் தவிர ஒரு பொழுதும் அவர் யாருக்காகவும் நடித்ததில்லை ... கோபமாகட்டும், ஆவேசமாகட்டும், சூட்டிங் ஸ்பாட்டிலேயே கர்ஜித்து விடுவார்.. எந்த தயாரிப்பாளருக்கும் அவர் ஒரு போதும் கூழை கும்பிடும் போட்டதில்லை .. எந்த ஹீரோவுக்கும் அவர் வாய்ப்புக்காகவேனும் நயைந்து ஒரு சிரிப்பும் சிரித்ததில்லை .... எப்பேற்பட்டவரையும் \"ஷட் அப் \" என்று சொல்லி விட்டு போய்க்கொண்டே இருப்பார்.. படப்பிடிப்பில் தன் நடிப்பு நேரம் முடிந்ததும் புத்தகங்கள் தவிர ஏறெடுத்தும் யாரையும் கவனிக்கக்கூட மாட்டார் என்று பலரும் கூறி கேள்விப்பட்டதுண்டு ...\nஅவரின் ஆசைகளோ, காதலோ, அமைதியான வாழ்வோ எல்லாமே அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன, தனிமையாக்கப் பட்டார்.. தாயும் இறந்தபின் யாருமில்லாத தனிமரமானார் .. அதற்கு பின்புதான் வேறு வழியில்லாமல், போக்கிடமில்லாமல் அரசியலி நுழைந்தார் .. சீண்டினால் பாயும் புலி என்பது அறியாமல் சீண்டியதன் விளைவே அவரின் அரசியல் அத்தியாயம் என்பது யாவரும் அறிந்த ஒன்று ..\nஅவரை படுகுழியில் தள்ளியவர்கள் முன்பு பிரமாண்டமாக எழுந்து நின்றார்... அந்த கோபமே இன்றும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.. நடிகை என்று எள்ளி நகையாடியவர்கள் முன்பு \"நடிகை\" என்ற அடையாளத்தையே துடைத்து எறிந்து \"ஜெயலலிதா\" என்று துணிச்சலாக நின்று காட்டினார்.. எப்பேர்ப்பட்ட சாதனை ....\nஅவரை கேவலப்படுத்திய அதே சமுதாயத்தை தலை நிமிர்ந்து பார்க்கவைத்தார், எட்டி உதைத்து துகிலுரிந்த அதே ஆண் வர்க்கத்தை \"அம்மா\" என்று வணங்க வைத்தார், அதே ஆண்கள் இவரை வணங்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் கடந்த கால காயங்களுக்கு மருந்தாகவே அவர் நினைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன் ... தான் துடைத்து எறிந்த காயங்களுக்கு சான்றாகவே நினைத்திருப்பார் என்றே நான் நினைப்பேன் ..\nசாதிக்க இயலாது என்று நினைத்த ஒவ்வொன்றிலும் அவர் சாதித்தே காட்டினார்.. அவர் டெல்லி செல்லும்போது திரளும் பத்திரிக்கையாளர் கூட்டமும், கோட்டை அடையும் பரபரப்பும் இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு மரியாதை.. யாரும் மிரளும் தன்மை கொண்டவராக நம் ��ுதல்வர் இருந்ததில் பெருமையே... இதை ஜால்ரா எடுத்து கொண்டாலும்,எனக்கு கவலை இல்லை.. நான் பேசுவது ஒரு தனிப்பட்ட மனுசியை ..\nநான் இன்று வரை ஜெயலலிதா அவர்களை அன்றும் - இன்றும் என்று மட்டுமே பிரித்து காண்கிறேன்.. அன்றைய ஜெயலிதாவின் இன்னல்கள் ஒரு ஆணுக்கு இருந்திருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு காணாமல் போயிருப்பான் என்பது மட்டும் நிச்சயம்.. தற்போது புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் செயல்பாடுகள் விவாதத்திற்கு உலாவுவது உண்டு... ஏன் என்றால் அன்று என்பது வரலாறு... இன்று என்பது வேற்று பேச்சு.. அவ்வளவுதான் ... இந்த வேற்றுபேச்சில் எத்தனை வரலாறு உருவாக போகிறது, என்பது திறமையின் சான்று... அதை ஜெயலலிதா நிருபித்து கொண்டே இருந்தார் ..\nஇந்த உலகில் யாருக்கு எந்த பட்டம் பொருத்தமோ இல்லையோ ஜெயலலிதாவிற்கு மிக பொருத்தம் \"புரட்சி தலைவி \" என்ற பட்டம் தங்கள் வாழ்வில் ஒருபோதும் யாரும் விரும்பியே தவறுவதில்லை.. நயவஞ்சக நரிகளை தவிர... அவ்வாறான கருத்து நோக்கத்தில் பார்க்கும்போது ஜெயலலிதா ஒரு பெண் புலியே\nசாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nவிதைகள் - இதழ் வெளியீடு15-01-2019\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-01-19T19:22:44Z", "digest": "sha1:UDD36EGS5BGCR2P72CHFWZVM5ZL7FHBC", "length": 12060, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கிரேப் ஓட்டுனர் கொலை : 2 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கி���் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nகிரேப் ஓட்டுனர் கொலை : 2 வெளிநாட்டினர் மீது குற்றச்சாட்டு\nசெலாயாங், ஜூலை.16 – கடந்த ஜூன் மாதம் கிரேப் ஓட்டுனர் ஒருவர் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு வெளிநாட்டவர்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஜூன் 21-ஆம் தேதி தாமான் செலாயாங் மாக்மூர் கார் நிறுத்துமிடத்தில் ‘கிரேப்’ ஓட்டுனரான 27 வயது அய்மான் நோஸ்ரியை கொலை செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த குர்பிரிட் சிங் மற்றும் மியான்மாரைச் சேர்ந்த சுவா லாய் ஆகிய இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.\nஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) அட்டையை வைத்துள்ள சுவா லாய் ஒரு சந்தையில் உதவியாளராகவும் குர்பிரிட் சிங் உதவி லோரி ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தனர்.\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவருக்கும் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்டு 25-ஆம் தேதி நடத்தப்படும் என மாஜிஸ்திரெட் நுருல் இசா ஹசான் உத்தரவிட்டார்.\nகொலை செய்யப்பட்ட அய்மான் நோஸ்ரி கடந்த ஜூன் 23-ஆம் தேதி இரவு 8.20 அளவில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் அவரது புரோடுவா மைவி காரில் கண்டுப்பிடிக்கப்பட்டார். அய்மான் அவரது டி-சட்டையால் கழுத்து நெரிக்கப்பட்டதால்தான் மூச்சுத் திணறி இறந்ததாக சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nசம்பவம் நிகழ்ந்த அன்று அதிகாலை 1 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவனும் பெண்ணும் செலயாங்கில் உள்ள ஒரு பகுதியிலிருந்து சவாரிக்காக ஏற்றப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூர் கூறினார்.\nநான் அவையை மதிப்பவன் - கைரி\nகைரி, அனிப்பா மீது நடவடிக்கை; அம்னோ முடிவு செய்யும் - நஜிப்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nஐநா மனித உரிமை ஆணையத்தை விட்டு வெளியேறியது அமெரிக்கா\nபாக்கி ஜாமின் தொகையைச் செலுத்தினார் நஜிப்பின் மகள்\nஅரசியல் செல்வாக்கு கொண்ட ஊடக நிறுவனங்கள்; முடக்கும் முயற்சியில் அரசாங்கம்\nமலாய்க்காரர்கள் ஒருவரை ஒருவர் அவமதிப்பதா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35682-bindu-madhavi-teams-up-with-arulnithi-again.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T18:22:29Z", "digest": "sha1:J5TGZLYAQA66KIEJKCMZC5IPXA6BHU4O", "length": 9671, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி! | Bindu Madhavi teams up with Arulnithi again", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்க���ாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஅருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி\nகரு.பழனியப்பன் இயக்கும் படம், ‘புகழேந்தி எனும் நான்’. அரசியல் படமான இதில், அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதுபற்றி பிந்து மாதவி கூறும்போது, \"எனக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம்தான் 'புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம். என்றாலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. டிசம்பரில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.\nசிம்புதேவன் இயக்கிய ’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக, ஏற்கனவே நடித்திருந்தார் பிந்து மாதவி.\nசெக் புக் வாபஸ் இல்லை: குழப்பத்தை தெளிவு படுத்திய மத்திய அரசு\nஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை; வெற்றி உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருணாநிதிக்கு கிடைத்த புதிய தோழர் மகிழன்\nமுழுக்க இரவில் நடக்கும், ’இரவுக்கு ஆயிரம் கண்கள்\nநாங்கள் தமிழராய் வாழ்வோம்: கரு.பழனியப்பன் கருத்து\nதோனி குமார், ரஜினி ராதா... இது ’பக்கா’ ஆட்டம்\nஅருள்நிதியுடன் அரசியல் களத்தில் குதிக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன்\nஎதற்காக இந்த கல்வி முறை.. மாணவர்களை சாகடிக்கவா\nஅருள்நிதிக்கு அரசியல் கற்றுத்தரும் கரு.பழனியப்பன்\nஅடையாளத்தை அழிக்கும் முயற்சி: கரு.பழனியப்பன்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்���து\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெக் புக் வாபஸ் இல்லை: குழப்பத்தை தெளிவு படுத்திய மத்திய அரசு\nஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை; வெற்றி உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49938-mla-j-anbazhagan-speech-at-dmk-executive-meeting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T19:23:35Z", "digest": "sha1:T5JJNKNV2OE7KGBOIYUMWCD7MFYPBNL2", "length": 10903, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன் | MLA J Anbazhagan speech at dmk executive meeting", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\nதிமுகவிற்கு எதிராக செயல்படும் அந்த உறவை செயல்தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண���டும் என ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.\nகூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஜெ.அன்பழகன், “ செயல் தலைவராக இருந்தாலும் கூட ஸ்டாலின் தலைவராக வரப் போகிறவர். திமுக தலைவர் கருணாநிதியாகத் தான் ஸ்டாலினை பார்க்கிறோம். கருணாநிதி விட்ட இடத்தில் இருந்து நீங்கள் தொடர வேண்டும். நிச்சயமாக தொடர்வீர்கள். உங்களுக்கு பின்னால் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும் ” என தெரிவித்தார்.\nகருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் இருப்பதாக கருணாநிதியின் மகனும், மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மு.க.அழகிரியை மறைமுகமாக சாடியே ஜெ.அன்பழகன் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் - தலைவர்கள் கருத்து\n“எதிர்க்கட்சிகளை பார்த்து மோடி அஞ்சுகிறார்” - ஸ்டாலின்\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \nகோடநாடு விவகாரம்: முதல்வரை அழைத்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n“ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி இல்லை” - ஸ்டாலின் திட்டவட்டம்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T18:56:55Z", "digest": "sha1:5JOA37PJ5JYQIEEOZGHGZFXCDN6XRTRC", "length": 7519, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பத்ரிநாத்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்\n’காரைக்குடி காளை’-க்கு பயிற்சியாளர் ஆனார் பத்ரிநாத்\nபத்ரிநாத் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழிபாடு\nஇந்திய டீம்ல இனி எனக்கு வாய்ப்பில்லை: பத்ரிநாத் பக்குவம்\nஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்\nகேஸ் லாரி விபத்து: சிலிண்டர்கள் வெடித்து சிதறியது (வீடியோ)\nபத்ரிநாத்தின் தமிழ் வர்ணனை எப்படியிருக்கும்\nபத்ரிநாத் நிலச்சரிவு: பக்தர்கள் மீட்பு\nபத்ரிநாத் செல்லும் பாதையில் திடீர் நிலச்சரிவு: 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பத்ரிநாத்\n’காரைக்குடி காளை’-க்கு பயிற்சியாளர் ஆனார் பத்ரிநாத்\nபத்ரிநாத் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழிபாடு\nஇந்திய டீம்ல இனி எனக்கு வாய்ப்பில்லை: பத்ரிநாத் பக்குவம்\nஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்\nகேஸ் லாரி விபத்து: சிலிண்டர்கள் வெடித்து சிதறியது (வீடியோ)\nபத்ரிநாத்தின் தமிழ் வர்ணனை எப்படியிருக்கும்\nபத்ரிநாத் நிலச்சரிவு: பக்தர்கள் மீட்பு\nபத்ரிநாத் செல்லும் பாதையில் திடீர் நிலச்சரிவு: 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/vikatan.html", "date_download": "2019-01-19T19:03:03Z", "digest": "sha1:5JQRFZ6HMCMBSZEXKYBBM6QVS2R7FCBF", "length": 26002, "nlines": 333, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: சாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன? Vikatan", "raw_content": "\nசாவைத் தடுக்க அதிசய பாக்டீரியாவை தனக்குள் செலுத்திய டாக்டர்... நடந்தது என்ன\n“உங்க வயசு என்ன சார்\nபோனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது\nஇது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர் என்பதே உண்மை. மனிதனை நீண்ட நாள்கள் வாழ வைக்கும் அந்த ‘ரகசியத்தைப்’ பற்றிய தேடல் இன்றும் தொடர்கிறது.\nஇந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ் (Dr. Anatoli Brouchkov) என்பவர் அந்த ரகசியத்தின் விடை 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியாவில் இருப்பதாக நினைத்தார். அப்படி நினைத்தவர் அடுத்து என்ன செய்தார் த���ரியுமா.. ஆம், தனது உடலில் அந்த 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியவை செலுத்திக்கொண்டார்.\nபேசில்லஸ் எஃப் (Bacillus F) என்று பெயரிடப்பட்ட இந்தப் பழங்காலத்து பாக்டீரியா 2009-ம் ஆண்டு விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ்-ஆல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சைபீரியாவின் நிரந்தரமான உறைந்த பனிக்கட்டிகள் காணப்படும் யாகூட்ஸ்க் (Yakutsk) பிரதேசத்தின் அடியாழத்தில் இந்தப் பாக்டீரியாவை அவர் கண்டறிந்தார். 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்று கணக்கிடப்பட்ட இந்த பாக்டீரியாவில் அவர் பார்த்த ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அவை அப்போதும் உயிருடன் காணப்பட்டதேயாகும்.\nஇந்த வகை பாக்டீரியா நீண்ட நாள்கள் உயிருடன் வாழ்வது மட்டுமல்லாமல் அதைச் சுற்றி இருந்த அனைத்து உயிரிகளின் வாழ்நாள்களை நீட்டிப்பதிலும் முக்கிய பங்காற்றியது பின்பு கண்டறியப்பட்டது.\nஎலிகள், பழ ஈக்கள் (fruit flies) மற்றும் சில தாவர வகைகளின் மீது அந்தப் பாக்டீரியாவினைச் செலுத்தி நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகள் நம்பத்தகுந்த முடிவுகளைத் தந்தது. அதிலிருந்து இதைப்பற்றிய கவனம் அதிகரிக்கத்தொடங்கியது. இந்த ஆரம்பகட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட விக்டர் செர்னியாவ்ஸ்கி (Dr.Viktor Chernyavsky) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் (epidemiologist), அந்த பாக்டீரியாவை ‘உயிரின் அமுதம்’ (elixir of life) என்று அழைத்தார்.\nஅந்த ஆய்வுகளின்போது, எலிகள் நீண்ட நாள்கள் வாழ்ந்ததையும், அவற்றின் வயதான காலத்திலும் இனப்பெருக்கம் செய்யும் திறனுடனும் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதேபோல இந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்ட தாவரங்கள் மிக வேகமாக வளருவதும், வேகமாக பனியில் உறைந்து போவதைத் தடுக்கும் வகையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக யகூட்யா பிரதேசத்தில் வாழும் மக்கள் மற்ற பகுதியில் வாழும் மக்களைவிட அதிகநாள்கள் வாழ்வதற்கு இந்தப் பாக்டீரியா அவர்களின் குடிநீருடன் கலந்து காணப்படுவதே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.\nஇந்த பேசில்லஸ் எஃப் (Bacillus F) பாக்டீரியாவானது நீண்ட நாள்கள் வாழும் தகவமைப்பைக் கொண்டது என்று தெளிவாகப் புரிந்துகொண்டாலும் அவற்றின் உடலமைப்பில் துல்லியமாக எந்த அம்சம் இதற்குக் காரணமாக உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதுவரை டாக்டர் ப்ரௌகோவ் மற்றும��� அவரது குழுவினர் அந்த பாக்டீரியாவின் டி.என்.ஏ வரிசையை (DNA Sequence) மட்டுமே கண்டறிந்துள்ளனர், ஆனால், அவற்றுள் இந்த அதிசயத்தை நிகழ்த்தும் ஜீன்கள் (genes) எவை என்பது இன்னும் கண்டறியப்படாத மில்லியன் டாலர் கேள்வி. இதைப் பற்றி டாக்டர் ப்ரௌகோவ் கூறுகையில், “கேன்சரை உருவாக்கும் ஜீன்களை துல்லியமாகக் கண்டறிவது எவ்வளவு சிக்கலான காரியமோ அதேபோலத்தான் இந்தப் பாக்டீரியாவின் அந்தக் குறிப்பிட்ட சூட்சும ஜீன்களைக் கண்டறிவதும்”, என்கிறார்.\nஇந்தப் பாக்டீரிவை மனிதர்களில் முறையாக சோதித்துப் பார்த்தது கிடையாது, மற்றும் இது மனிதர்களில் எந்த வகையில் செயல்படும் என்பதும் யாருக்கும் தெரியாது. அந்தச் சமயத்தில்தான் டாக்டர் ப்ரௌகோவ்வின் மனதில் ஒரு விபரீத யோசனை தோன்றியது. அதுதான் அந்த பாக்டீரியாவை தனக்குள் செலுத்திப் பார்க்கும் யோசனை.\nஅதன்படியே அவர் தனது உடலில் அந்த பாக்டீரியாவை செலுத்திக்கொண்டு மனிதனில் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்தார்.\nஅவர் என்றைக்கு இறக்கிறாரோ அன்று தானே முடிவு கிடைக்கும்.\nஆனால், 2015-இல் அந்தப் பாக்டீரியாவை உடலில் செலுத்தியதிலிருந்து இன்றுவரை அவர் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்டதன் பின்பு இரண்டு வருடங்களில் முன்பிருந்ததைவிட நன்றாக இருப்பதாக சொல்லும் அவர், தனக்கு காய்ச்சல், சளி மற்றும் இன்னபிற உபாதைகள் வரவே இல்லை என்றும் கூறுகிறார். மேலும் அவரின் மருத்துவ அறிக்கைகளும் அவர் முன்பிருந்ததைவிட நல்ல ஆற்றலோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், இந்த முடிவுகள் எதார்த்தமாகக்கூட கிடைத்திருக்கலாம் என்றும் இதை உறுதி செய்வதற்கு நீண்ட ஆய்வானது தேவை, என்றும் மற்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எது எப்படியோ நீண்ட நாள்கள் மனிதனை நோயின்றி இளமையுடன் வாழவைப்பது சாத்தியம் என்பது நிரூபிக்கப்படுமானால் அது உண்மையாகவே அறிவியலின் அளப்பரிய கண்டுபிடிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்���மில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்ட���யமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/115585", "date_download": "2019-01-19T18:56:14Z", "digest": "sha1:IO3MAU2AC2DEBK2J3BVAKMAT57SJRGRF", "length": 4406, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 18-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nகள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயன்ற கணவன்\nசீரியல்களுக்கு நடுவே கடும் போட்டியுடன் அதிரடியாக களத்தில் இறங்கும் புதிய சீரியல்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\n அவரது தாயாரின் மாதச்செலவை ஏற்ற முன்னணி நடிகர்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\n6 வயதில் சிறுவனுக்காக குவியும் மக்கள்.. என்ன ஒரு திறமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-imman-17-07-1521247.htm", "date_download": "2019-01-19T19:10:55Z", "digest": "sha1:PCVWNGLEHM4JIHQK3AP63QNYNTOZ5QGB", "length": 9866, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "யுகபாரதி - இமான் கெமிஸ்ட்ரி! - Imman - இமான் | Tamilstar.com |", "raw_content": "\nயுகபாரதி - இமான் கெமிஸ்ட்ரி\nயுகபாரதி இப்போது முழு பார்முக்கு வந்து விட்டார். அடிக்கடி வெற்றிப் பாடல்கள் அபரிமிதமான படவாய்ப்புகள் என்று மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். எம். எஸ்.வி. -கண்ணதாசன், இளையராஜா- வைரமுத்து, யுவன்சங்கர்ராஜா- நா. முத்துக்குமார் கூட்டணி போல இமான் -யுகபாரதி கூட்டணி வெற்றிகரமான ஒன்றாகிவிட்டது.\nஅது எப்படி உங்களுக்குள் இப்படி ஒரு கெமிஸ்ட்ரி என்ற போது \" இமானின் இசை ஆளுமை தனியானது. எங்கள் கூட்டணியில் முழுமையான வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி.\nஇமானுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. பாடலை வெற்றிகரமாக்க அவர் மெட்டு தரும் பாணி அலாதியானது. அவரது இசைக் கலவை பாணி முழு வணிக வீச்சுடன் இருக்கும். \" என்றவரிடம் மெட்டுக்குப் பாட்டா பாட்டுக்கு மெட்டா என்ற போது மெட்டுக்குத்தான் பாட்டு. சில நேரம் பாட்டுக்கு மெட்டும் உண்டு. அவர்அப்போதே மெட்டுப் போட உடன் இருந்தே பாட்டு எழுதுகிறேன் .. என்றார்.\nஒரு கவிஞர் பல்லவிக்கு மெனக்கெடாமல் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று யாரோ பிரபலப்படுத்தியதை பல்லவியாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன் \nசினிமாவில் ஜனரஞ்சகம்தான் முக்கியம் .பிரபலப்படுத்துவதுதான் முக்கியம், வெற்றியடைவதுதான் பார்க்கப்படுகிறது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என பாடலுக்கு முன்பு வருவது பல்லவி அல்ல. அது ஒரு வசனம்தான்.\nஅது ஜனரஞ்சகத்தன்மைக்காக, வெகுஜன ரசனைக்காக வைக்கப்பட்டது.அதற்கும் இமான் இசை கொடுத்துவிட்டார்..பாடலின் பல்லவி கத்தரிப்பூ தாவணி என்பதுதான். இது படம் பார்க்கும் போது புரியும் என்றார்.\nயுகபாரதி இப்போது இமான் மட்டுமல்ல வித்யாசாகர், அனிருத், தமன், தரண் இசையிலும் எழுதி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு மட்டும் யுகபாரதி 24 பாடல்கள் எழுதியுள்ளார்.\nஇது வரை கட்டுரைத் தொகுப்பு.நூல்கள்11, கவிதை நூல்கள் 8ம் எழுதியுள்ள யுகபாரதி முனியாண்டி விலாஸ் நடைவண்டி நாட்கள் என்கிற இரு தொகுப்புகளை விரைவில் வெளியிட இருக்கிறார்.\n▪ விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்\n▪ நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\n▪ அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்\n▪ கடைக்குட்டி சிங்கத்தில்\" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் \n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'\n▪ தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்\n▪ அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்\n▪ ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்\n▪ விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-machini-23-12-1633174.htm", "date_download": "2019-01-19T19:09:42Z", "digest": "sha1:S477K4WFHMEFHNHOCTI3HAWPXEMAHP53", "length": 6631, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பேட்டி கொடுக்க காசு கேட்கும் ஹீரோயின்! - Thala Machini - மச்சினி | Tamilstar.com |", "raw_content": "\nபேட்டி கொடுக்க காசு கேட்கும் ஹீரோயின்\nதல நடிகரின் மச்சினி தமிழில் ஹீரோயினாக நடித்த படம் போன வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் எண்ட்ரி கொடுத்த மச்சினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.\nபடத்தின் புரமோஷன் எதிலும் - நடிகர் பாணியில் - மச்சினி கலந்துகொள்ளவில்லை. சில டிவி சேனல்கள் பேட்டி கேட்டபோது பதிலுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க என்று கேட்டு ஷாக்காக்கினாராம் ஹீரோயினின் அப்பா.\nஇது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் ஏகத்துக்கு சொதப்பியிருக்கிறார்கள். இதனால் ஹீரோயினுக்கு அடுத்த படம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக முதல் படம் எடுத்த தயாரிப்பாளரே ஹீரோயினின் அட்ராசிட்டிகளை வருவோர் போவோரிடத்தில் சொல்லி புலம்பி வருகிறார்.\n▪ முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n▪ திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_929.html", "date_download": "2019-01-19T18:11:12Z", "digest": "sha1:PWOAUDAHVOOASGMIUS2LRFPQWAFAQ7OZ", "length": 8599, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார்! | Yarldevi News", "raw_content": "\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார்\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து பணி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் மறைமாவட்ட குருக்கள் பழைய மாணவர்கள் என பலரும் பங்குபற்றினார்கள். காலை 9 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் புதிய அதிபருக்கான பணி பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதிருப்பலியின் முடிவில் புதிய அதிபர் பாடசாலை பான்ட் வாத்திய அணிவகுப்போடு பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு , பாடசாலை கொடி ஏற்றப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளாரால் புதிய அதிபர், பாடசாலை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு அதிகார பூர்வமாக அதிபருக்குரிய நாற்காலியில் உட்காரவைகப்பட்டு பணி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொ���்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார்\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/195128?ref=category-feed", "date_download": "2019-01-19T19:46:20Z", "digest": "sha1:MUD76KTGGZRW43OSRHBGTXJFJPLM5TTK", "length": 7048, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வெடிகுண்டுகளுடன் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி கைது: பாரீஸ் ரயில் நிலையத்தில் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெடிகுண்டுகளுடன் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி கைது: பாரீஸ் ரயில் நிலையத்தில் பரபரப்பு\nகூட்ட நெரிசல் மிக்க பாரீஸ் ரயில் நிலையத்தில், வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாரீஸின் Gare de Lyon ரயில் நிலையத்தில், பொலிசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 29 வயது நபர் ஒருவர் வெடிகுண்டுகளுடன் சிக்கினார்.\nஅவரை கைது செய்யும்போது பலத்த எதிர்ப்பு தெரிவித்த அந்த நபரை பல பொலிசார் சேர்ந்து போராடி கைது செய்தனர்.\n96 மணி நேரம் அவரிடம் பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் மப்டியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.\nராணுவ பிரிவு ஒன்றில் வெடி குண்டு நிபுணராக பணியாற்றிய அவர் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/24/dmk.html", "date_download": "2019-01-19T19:00:37Z", "digest": "sha1:6N35EY72FSSDOXMKJYSJQISKUVJUIMIX", "length": 14642, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் விதிமுறைகளை திட்டமிட்டு மீறி வரும் அரசு | Oppn charges govt with violating model code of conduct - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதேர்தல் விதிமுறைகளை திட்டமிட்டு மீறி வரும் அரசு\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகாரிகளை இட மாற்றம் செய்ததன் மூலம் அதிமுக அரசு தேர்தல்விதிகளை திட்டமிட்டு மீறி வருவதாக எதிர்க் கட்சியினர் சட்டப் பேரவையில் இன்று குற்றம் சாட்டினர்.\nசைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சுறுப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதியை கமிஷன் அறிவித்த பின்னர் அவசர அவசரமாக சைதாப்பேட்டையில் 12மாநகராட்சி அதிகாரிகளையும் வாணியம்பாடியில் 4 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும் அரசு இடமாற்றம்செய்தது.\nஇவர்கள் தான் தேர்தல் பணிகளை முன்னின்று நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு தேர்தலில் முறைகேடுகள் செய்வதற்காகத் தான்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.\nஇந்தப் பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் திமுகவுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே கடும் மோதல் நடந்துவருகிறது.\nஇது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் விசாரணையும் நடத்தி வருகிறது. இன்று அந்த விசாரணை அறிக்கைமத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nஇந் நிலையில் இன்று திமுக உறுப்பினர் புகழேந்தி இது குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.அவர் கூறுகையில்,\nதேர்தல் தேதியை அறிவித்த பிறகு அதிகாரிகளை மாற்றியது ஜனநாயகத்தையே கொலை செய்ததற்கு சமமானது.இந்த ஜனநாயகப் படுகொலையை கைவிட்டுவிட்டு உடனே அந்த இட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.\n அந்தத் தொகுதியில் பணியாற்றி வந்த 12 மாநகராட்சி அதிகாரிகளுக்குஇடமாற்றல் உத்தரவு போடப்பட்டுள்ளது. முன் தேதியிட்டு அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. அதுவம்அவர்களுக்குத் தெரியாமலலேயே. இதனால் தாங்கள் மாற்றப்பட்டது கூடத் தெரியாமல் அவர்கள் அங்கேயேபணியாற்றிக் கொண்டிருந்தனர்.\nஇப்படி முன் தேதியிட்டு இடமாற்றத்தை அமல்படுத்தியன் மூலம் சட்டத்தின் பிடியில் தப்ப அரசு முயல்கிறது. இதுமுழுக்க முழுக்க அரசியல் காரணங்களினால் போடப்பட்ட உத்தரவு என்றார் புகேழந்தி.\nதிமுக உறுப்பினரின் இந்தக் கருத்தை த.மா.கா. உறுப்பினர் ஞானசேகரன், பா.ஜ.க. உறுப்பினர் அரசன்ஆகியோரும் ஆதரித்துப் பேசினர்.\nதீய எண்ணத்துடன் போடப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவுகளை உடனே வாபஸ் வாங்க வேண்டும் என அவர்கள்வலியுறுத்தினர்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துப் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைசாமி,\nஇந்த இடமாற்றல்களுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் எதுவும் மறைக்கப்படவில்லை. எல்லாம்வெளிப்படையாகவே நடந்துள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/24/tnpolice.html", "date_download": "2019-01-19T18:17:39Z", "digest": "sha1:3KLV5STJ435R6L33JF5BXFUHLB2GGITD", "length": 17073, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசை விட்டு என் வீட்டை சூறையாடினார் கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டு | TN Police became inefficient during DMK rule, says Jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபோலீசை விட்டு என் வீட்டை சூறையாடினார் கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சியின் போலீசாரைத் தூண்டிவிட்டு என்னைக் கைது செய்தது மட்டுமல்லாமல், என் வீட்டையும்சூறையாடினார் கருணாநிதி என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.\nகாவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடந்தது. அப்போதுஜெயலலிதா கூறியதாவது:\nதமிழகப் போலீசாரைத் தங்களுடைய ஆயுதமாகத்தான் திமுக தலைவரான கருணாநிதி முதல் அனைத்து திமுகஅமைச்சர்களும் திமுகவினரும் பயன்படுத்திக் கொண்டனர்.\nகடந்த 1997ல் திமுக அரசின் உத்தரவுப்படி என் வீட்டுக்குள் நுழைந்த போலீசார், என்னைக் கைது செய்ததோடுமட்டுமல்லாமல் என் வீட்டையும் சூறையாடினர்.\nஎந்தப் போலீசாரும் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் திமுக தலைமைதான் இவ்வாறெல்லாம்செய்வதற்குத் தமிழகப் போலீசாரைத் தூண்டி விட்டது.\nஇப்படி தமிழகப் போலீசாரை தானாகவே செயல்பட விடாமல் திமுக அரசு தடுத்து விட்டது.\nஉச்சகட்டமாக 1998ல் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களைக் கூறலாம். போலீசாரை நன்குபயன்படுத்தியிருந்தால் இந்தக் குண்டு வெடிப்புக்களை எப்படியேனும் தவிர்த்திருக்கலாம். ஆனால் கருணாநிதிஅதைச் செய்யத் தவறினார்.\nகொடியங்குளம் மற்றும் சங்கரலிங்கபுரத்தில் நடந்த சம்பவங்களையும் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புசம்பவத்தையு��் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு மிகவும் கொடுமையான சம்பவமாகும்என்றார் ஜெயலலிதா.\nமத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அப்போதைய திமுக அரசு சுதாரித்துச் செயல்பட்டிருந்தால்,கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்று சட்டசபையின் தமாகா தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் கூறினார்.\nதான் கைது செய்யப்பட்டது குறித்து ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தபோது இடைமறித்த திமுக உறுப்பினரானதுரைமுருகன், நீங்களும் எங்கள் தலைவர் கருணாநிதியை நடு இரவில் கைது செய்யச் சொல்லித்தானேஉத்தரவிட்டீர்கள் என்றார்.\nஅதன் பிறகு பேசிய அதிமுக எம்.எல்.ஏவான அன்வர் ராஜா, \"தமிழகத்தில் தற்போது \"மினி எமர்ஜென்சி\" நடக்கிறதுஎன்று கருணாநிதி கூறினார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் சிறையிலிருந்த ஜெயலலிதாவைப் பார்ப்பதற்குக் கூடஅனுமதி மறுக்கப்பட்டது. ஒரு அறிக்கை வாங்கி வரக் கூட அவரைச் சந்திக்க போலீசார் எங்களைஅனுமதிக்கவில்லை என்றார்.\nஅப்போது இடைமறித்த துரைமுருகன், எந்த அரசாவது கைதிகளை அறிக்கை வெளியிட அனுமதித்துள்ளதா\nதொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,\nதமிழக காவல்துறை நவீனமாக்கப்படும். மேலும் திட்டமிட்டு குற்றச் செயல்களில் கும்பல்களைத் தடுத்த புதியசட்டம் கொண்டு வரப்படும்.\nபணம் வாங்கிக் கொண்டு கூலிக்கு ஆட்களைக் கொலை செய்யும் காண்ட்ராக்ட் கொலைக் கும்பல்கள், காசுக்குஆட்களைக் கடத்தும் கும்பல்கள், சட்ட விரோதமாக ஆயுதங்களைத் தயாரிக்கும் கும்பல்களைத் தடை செய்யமகாராஷ்ட்ராவில் இருப்பது போல ஒரு கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.\nகள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், போதை மருந்து கடத்தல் கும்பல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்கள்,சிறுவர்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்துபவர்கள், போலி நிதி நிறுவனங்கள் ஆகியவை மீதும் கடுமையானநடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் உதவும்.\nகடத்திச் சென்று பணம் பறிப்பது, காசுக்காக ஆட்களைக் கடத்துவது, கொலை செய்வது போன்ற செயல்கள்அதிகரித்து வருவது கவலை தருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇந்தப் புதிய சட்டத்தின் மூலம் இன்டர்நெட் குற்றங்களும் தடுக்கப்படும். ஈவ்-டீசிங் தொடர்பான சட்டம் மேலும்கடுமையாக்கப்��டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/renault-unveils-symbioz-concept-car-frankfurt-2017/", "date_download": "2019-01-19T19:09:39Z", "digest": "sha1:RCQRGC45QRSIYEJBQR3ND4C75PZ42J75", "length": 12924, "nlines": 148, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் கார் அறிமுகம் - பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியான���ு\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் கார் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017\nஎதிர்காலத்தில் நிகழ உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் மற்றும் நவீன நுட்பங்களை பெற்ற மாடலாக ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் எலக்ட்ரிக் கார் தானியங்கி அம்சங்களை பெற்ற மாடலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\n2030 ஆம் ஆண்டிற்கு ஏற்ற வகையில் தானியங்கி நுட்பத்துட்ன் கூடிய மாடலாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைந்திருப்பதுடன் இல்லம், சாலைகள் மற்றும் நகரம் ஆகியவற்றுடன் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.\nமுழுமையான எதிர்கால நுட்பத்தினை பெற்ற மாடலாக வரவுள்ள இந்த காரில் பல்வேறு அம்சங்களுடன் 500 kW (680 PS) ஆற்றல் மற்றும் 660 Nm டார்க்கினை வெளிப்படுத்துவதுடன், 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 6 விநாடிகள் எடுத்துக்கொள்ளும், மேலும் இதில் இடம்பெற்றுள்ள 72 kWh பேட்டரி முழுமையான சார்ஜிங் நிலையில் 500 கிமி பயணிக்கவும், 20 நிமிடத்தில் 80 சதவீத சார்ஜாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2030 ஆம் ஆண்டு சந்தைக்கு வரக்கூடிய கான்செப்ட் காரின் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\nTags: frankfurt 2017RenaultRenault Symbioz Conceptசிம்பியாஸ்ரெனால்ட்ரெனால்ட் சிம்பியாஸ்\nடாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\n2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ அறிமுகம் - பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nபென்னிலி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்களை EICMA 2018 ஷோவில் வெளியிட்டது. பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்கள் டியுப்ளர் ஸ்டீல் டிரேலிஸ்...\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nகவாசாகி நிறுவனம் தனது புதிய கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களில், நிஞ்சா 400-களில் இருந்து பெற்ற மெக்கனிக்கல்...\nராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது\nசில நாட்களுக்கு முன்பு, ராயல் என்பீல்ட் தனது புதிய பாபர் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த...\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nசமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல்...\n2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ அறிமுகம் - பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2014/12/24/hacking-beginners-guide-in-tamil/", "date_download": "2019-01-19T20:04:01Z", "digest": "sha1:DXCPFP3BYMVW5IS7NLSC6QSYDOJFFKGP", "length": 15224, "nlines": 97, "source_domain": "www.techguna.com", "title": "ஹேக்கிங் என்றால் என்ன? - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » ஹேக்கிங் என்றால் என்ன\nஇன்று வளர்ந்து வரும் துறைகளில் ஹேக்கிங் துறையும் ஒன்று. கணினி ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கற்றுக்கொள்ள துடிக்கும் துறை இது. அப்படி என்னதான் இருக்கு இந்த ஹேக்கிங்கில் என்றால், அத்தனையும் கிக்தான் . நவீன கால இளைஞர்களின் கணினி பசிக்கு தீனி போடும் இடம் இதுவே.\nபொதுவாக ஹேக்கர்கள் என்பவர்கள் எப்போதும் கணினியில் தீய வேலைகளையே செய்வார்கள் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உண்டு. அப்படி நாம் நினைப்பது போல் எல்லா ஹேக்கர்களும் தீயவர்கள் இல்லை. ஹேக்கர்களில் இரண்டு வகை உண்டு.\n1. வைட் ஹாட் ஹேக்கர் (Ethical Hacker)\n2. ப்ளாக் ஹாட் ஹேக்கர்\nஇதில் வைட் ஹாட் ஹேக்கர்கள் நல்லவர்கள். இவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவதில்லை. இவர்கள் பெரிய கம்பெனிகள் முதல் சிறிய கம்பெனிகள் வரை அந்த நிறுவனங்களின் கணினி தாக்குதலை சமாளிக்க பணியமர்த்தப்பட்டிருப்பார்கள். அதாவது நீங்கள் ஒரு கணினி நிறுவனம் நடத்தி வந்தால், உங்களுகென்று சில போட்டியாளர் அல்லது தொழில் எதிரிகள் இருப்பர். அப்படி ஒருவேளை அவர்கள் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல், உங்கள் நிறுவனத்தின் சர்வர்களையோ அல்லது இணையதளத்தையோ குறிவைத்து இணைய தாக்குதல் நடத்தகூடும். அது போன்ற சமயங்களில் சமாளித்து தப்பிப்பதற்க்கும், எதிரிகள் உங்கள் நிறுவன கணினிகளுகுள��� ஊடுருவாமல் தடுப்பதற்கும் இந்த வைட் ஹாட் ஹேக்கர்கள் பயன்படுகிறார்கள்.\nதற்போது வளர்ந்து வரும் கணினி நிறுவனங்கள் பலவும் தங்கள் கை வசம் இந்த வைட் ஹாட் ஹேக்கர்களை பல ஆயிரம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறது. இவர்களைத்தான் Ethical Hacker என்று அழைக்கிறோம்.\nஇவர்கள் அப்படியே நேர்பதம், மற்றவர்களின் ஈமெயில் கடவுசொல்லை திருடுவது முதல், பெரிய இணையதளங்களை முடக்குவது வரை எல்லாம் இவர்கள் கைவண்ணம் தான். எப்படியாவது நம்மை அவர்கள் வலையில் விழவைத்து வீழ்த்தி விடுவார்கள். இவர்களிடம் அப்படி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கூகிள், அமேசான், இபே, மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் கோடி கோடியாக பணத்தை செலவழித்து வைட் ஹாட் ஹேக்கர்களை பணியில் அமர்த்திகொள்கிறார்கள்.\nஉலகளவில் பிரபலமான பல தளங்கள் ஹேக்கிங் பிரச்சனையில் மாட்டி, ஒரே நாளில் காணாமல் போய் இருக்கின்றன . அதானால், உலகளவில் பிரபலமான இணையதளத்தை நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை என்பதை நாம் ஒரு போதும் மறுக்கமுடியாது.\nஹேக்கர்களில் பிரபலமான ஒருவராக கருதப்படும் அட்ரியன் லேமோ யாஹூ,மைக்ரோசாப்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற நிறுவனங்களின் இணையதளங்களை ஹேக் செய்ததற்காக 2002 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19 தான். இவரது வாழ்க்கை குறிப்புக்கள் படமாக்கபட்டுள்ளன. தற்போது பல நிறுவனங்களுக்கு சைபர் செக்யூரிட்டி கன்சல்ன்டாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.\nபொதுவா நாம யாராவது எதோ ஒரு குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்று வந்தோம் என்றால், வேலை கிடைக்காது (அதனால ஹேக் பண்ணுங்கனு நான் சொல்லல) . ஆனால் அட்ரியன் லேமோ போன்ற ஹேக்கர்கள் தண்டனை காலம் முடிந்து வெளிவந்ததும், பல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வேலை கொடுக்க போட்டிபோடும். சில சமயம் அரசாங்கமே ஹேக்கிங் சம்பந்தமாக இவர்களிடம் உதவி கேட்பதுதான் வேடிக்கை. அப்படி பல ஹேக்கர்கள் இன்று அமெரிக்க அரசு நிறுவனங்களிற்காக வேலை பார்த்துவருகிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் காவலாளியை வேலைக்கு வைத்து கொள்வதை விட திருடனை வேலைக்கு வைத்துக்கொள்வது சிறந்து.\nஇந்த துறையை பொறுத்தவரை வேலை வாய்ப்புகள் ஏராளம். ஆனால் திறமையானவர்கள் குறைவு. ஒருவர் ஹேக்கிங் தொழில்நுட்பத்தை ஏதோ இரண்டு அல்லது மூ���்று மாத பாடத்திட்டத்தின் படி படித்து தேர்ந்து விட முடியாது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் எழுதும் அறிவு, நிரல், இயங்கும் முறைகள், இயங்குதளங்கள் இப்படி பல கணினி அறிவுகள் இருந்தால் மட்டுமே இந்த துறையில் நீங்கள் ஜொலிக்க முடியும். NAASCOM- ன் அறிக்கைபடி 77,000 தகுதிவாய்ந்த ஹேக்கர்கள் இந்தியாவிற்கு தேவை. ஆனால் நம் கைவசம் இருப்பதோ 22,000 மட்டுமே.\nஹேக்கிங் பற்றி பெங்களூர், டெல்லி, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள நிறுவனங்கள் பலவற்றிலும் சொல்லித்தருகிறார்கள். அதில் உங்களுக்கு பிடித்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றுகொள்ளலாம். இணையதளங்களில் பல புத்தகங்கள் கிடைகின்றன, அவற்றை வாங்கி படிப்பதின் மூலமாக சற்று கூடுதல் அறிவை பெறமுடியும்.\n(குறிப்பு :நல்ல புத்தகங்கள் பலவும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைகின்றன )கீழே உள்ள லிங்கை சொடுக்கி பாருங்கள்.\nஇது பற்றி மேலும் ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் என்னுடைய மின்னஞ்சல் முகவரி : tamilexplorer@gmail.com அல்லது கமெண்ட் செய்யுங்கள்.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nhacking ஹேக்கிங் ஹேக்கிங் என்றால்\t2014-12-24\nTagged with: hacking ஹேக்கிங் ஹேக்கிங் என்றால்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/84362-vijayakanth-admitted-on-miot-hospital.html", "date_download": "2019-01-19T19:17:04Z", "digest": "sha1:BK3V6RV3JKN4KQNTKFMBONFCDRHB3ROR", "length": 16256, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் ��னுமதி! | dmdk leader vijayakanth admitted on miot hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:19 (23/03/2017)\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nதே.மு.தி.க. கட்சியின் தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையில் சற்றுமுன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ''வழக்கமான மருத்துவ பரிசோதனைதான், பயப்படுமபடியாக எதுவும் இல்லை; யாரும் பயப்பட வேண்டாம்'' என்று அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம். அதுபோல இந்த வருடமும், மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ''இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் பயப்படத் தேவை இல்லை; மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்'' என்று தே.மு.தி.க. கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2013/04/blog-post_13.html", "date_download": "2019-01-19T18:14:36Z", "digest": "sha1:VT23BV6QTYUT54MLUHVNDIISLC3GM3VG", "length": 7999, "nlines": 131, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "எதனையும் தவறாக முடிவுசெய்து ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்ளாதீர் | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nசனி, 13 ஏப்ரல், 2013\nஎதனையும் தவறாக முடிவுசெய்து ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்ளாதீர்\nஇளம் பணக்காரர் ஒருவர் காலையில் எழுந்து தான் புதியதாக வாங்கிவைத்துள்ள மகிழ்வுந்தை துடைத்து சுத்தபடுத்தி கொண்டருந்தார் அப்போது அவருடைய ஐந்து அல்லது ஆறு வயது மகன் அங்குவந்து அந்த மகிழ்வுந்தின் மறுபுறத்தில் சிறு கல்லால் ஏதோ கிறுக்கினான்\nஇதை கண்ணுற்று அவர் அதிக கோபமுற்று அவருடைய மகனை தூக்கிசென்று அம்மகனின் கைகளை அருகிலிருந்த தூனில் இந்த கைதானே புதிய மகிழ்வுந்தில் கிறுக்கியது என பலமுறை மோதி நசுக்கினார்\nஉடன் அவருடைய மகனின் கைவிரல்கள் நசுங்கி இரத்தம் பீரிட்டு வந்தது அதனால் அருகிலிருந்த மருத்து வமனைக்கு அழைத்து சென்று பலஆயிரகணக்கான ரூபாய் செலவுசெய்து காயத்திற்கும் விரல்முறிவிற்குமான தகுந்த சிகிச்சையை அளித்தார்\nஅப்போது அவருடைய மகன் அப்பா என்னுடைய விரல்கள் உங்களுடைய விரல்கள்போன்று எப்போது வளர்ந்து வரும் அப்பா என அமைதியாக அப்பாவியாக வினவினான்.\nபின்னர் அவருடைய வீ்ட்டிற்கு அவர்கள் இருவரும் திரும்பி வந்து தன்னுடைய புதிய மகிழ்வுந்தை சுற்றி பார்த்தார் அதில் அவருடைய மகன் அப்பா நான் உங்களை என்றென்றும் நேசிக்கின்றேன் என்று கிறுக்கியிருந்ததை கண்ணுற்றார்\nஆம் நாம் நம்முடைய வாழ்வில் எந்த வொரு நிகழ்வையும் அமைதியாக அதனைபற்றிய முழுவிரங்களையும் தெரிந்துகொள்ளாமல் உடனடியாக நாம் என்ன யூகிக்கின்றோமோ அதுவாகத்தான் அது இருக்கும் என தவறாக முடிவுசெய்து அதனால் ஏராளமான பொருள் நட்டமும் மனவருத்தமும் நமக்கு ஏற்படுத்தி கொள்கின்றோம் .\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் பிற்பகல் 8:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள��� முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்கீழ் பணிபுரியும் பணியாளர்கள்எந்தவகையை சேர்ந்தவர...\nஇருநபர்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை களைவதற்...\nஎந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் எவ்வாறு மிகச்சரிய...\nஎந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் மனந்தளராமல் அதனை...\nஒருநிறுவனத்தின் நல்ல தலைமையாளராக வளர இயலாததற்கான...\nமக்கள் தொடர்பு கலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்...\nபாத்திரத்தை பார்க்காதே பாத்திரத்தில் உள்ள பொருளை ப...\nஎதனையும் தவறாக முடிவுசெய்து ஏராளமான பொருள் நட்டமும...\nநம்முடைய பார்வைக்கேற்ப நடைபெறும் செயல்களும் தோன்று...\nபணியாளர்களின் உற்பத்தி திறனை உயர்த்த அவர்களின் திற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_08_15_archive.html", "date_download": "2019-01-19T18:50:48Z", "digest": "sha1:F3U2UK4AR46CGIHX4MBG4JDBTVGDZEWP", "length": 26258, "nlines": 461, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/15/10 - 8/22/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆகஸ்டு – 21 சனி, ஆவணி – 5, ரமலான் - 10\nசிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள்\nசிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம்\nகருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்)\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஎம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு : \"இது போதாது' என ஆவேசம்\nஇந்தியாவின் நிதி உதவியை ஏற்கிறது பாகிஸ்தான்\nஅணு விபத்து இழப்பீட்டு மசோதாவுக்கு ஒப்புதல்\nகாஷ்மீரில் சீக்கியர்களுக்கு பிரிவினைவாதிகள் மிரட்டலா\nமாநில உரிமைகளில் தில்லி தலையிடுகிறது: முதல்வர் கருணாநிதி\nவெடிகுண்டு எச்சரிக்கை: மும்பை விமானம் அவசரமாக தரையிறக்கம்\nஇலங்கையில் மேலும்2 இந்திய தூதரகங்கள்\nஅதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள்-கருத்துக் ...\nசென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவு\nஅரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளுக்கு தடை\nமழை: இலங்கை- நியூசிலாந்து ஆட்டம் கைவிடப்பட்டது\nகா��ன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் ஊழல்: சிபிஐ விசாரணை கோரி மனு\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nகறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.\nடாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.\nலியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.\nஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.\nலாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\nசோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.\nசூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.\nப. ஜீவானந்தம், பொதுவுடமைவாதி (இ. 1963)\nப. ஜீவானந்தம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.\nநாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்\nநாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.\nநட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nநண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.\nஊக்கம் இல்லாமல் எந்த ஒரு பெரிய காரியமும் சாதிக்கப்பட்டது கிடையாது\nஆகஸ்டு – 20 வெள்ளி, ஆவணி – 4, ரமலான் - 9\nசிற(ரி)ப்பு நிகழ்ச்சி – புதுக்கோட்டை திரு.அரங்க நெடுமாறன் அவர்களின் : சிரிப்பு தரும் சிந்தனைகள்\nசிறப்பு விருந்தினர்: ஜஸ்டிஸ் திரு.K.ராமமூர்த்தி (ஓய்வு), தில்லி உயர் நீதிமன்றம்\nகருத்தாய்வு: புலம் பெயர்ந்து வாழ்வதன் சிறப்பியல்புகள் (தலைமை: திரு.அரங்க நெடுமாறன் அவர்கள்)\nமுக்கிய செய்திகள் – Top Stories\nபோட்டி ஏற்பாடுகளில் ஊழல் புரிந்தவர் தண்டிக்கப்படுவர்: சோனியா\nபா.ஜ., வுடன் ரகசிய கூட்டு இல்லை : அரசு விளக்கம்\nவிசா பிரச்சனை: இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்போம் – அமெரிக்கா\nபொன்சேகா விவகாரத்தில் மகா சங்கத்தை தலையிடுமாறு அனோமா ...\nதயாநிதி மாறன் வீட்டில் சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ...\nஉலத் தலைவர்கள் பட்டியலில் மன்மோகன் சிங் முதலிடம்\nகாமன்வெல்த் போட்டி குறித்து நல்ல செய்திகளை வெளியிடுங்கள்: ஏ ...\nதுருக்கி தூதரகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர் ..\nமம்தா மத்தியஸ்தராக செயற்பட்டால் மத்திய அரசுடன் பேச்சுக்குத் ..\nரந்தீவுக்கு தடை-தில்ஷனுக்கு அபராதம்-சங்கக்காராவுக்கு 'வார்னிங்'\nமுத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.\nஇலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.\nஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.\nசெனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.\nநாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.\nநாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.\nராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர், (இ. 1991)\nராஜீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.\nநாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்\nநாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.\nவினையான் வினையாக்கிக் கோடல் நனைகவு���்\nஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.\nவாழ்க்கை விலைமிகுந்த ஒரு வாய்ப்பு, ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nவசுந்தரா என்க்ளேவ் விஸ்வேஸ்வர சமாஜம்(பதிவுற்றது) ந...\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/02/6.html", "date_download": "2019-01-19T19:51:43Z", "digest": "sha1:VQOCBDAHBH6O525IQG7QIYH2IYQTGFFN", "length": 35200, "nlines": 309, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: சத்ரபதி – 6", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபைசாப்பூருக்கு வந்த மறுநாளே ஜீஜாபாய் சத்யஜித்திடம் சொன்னாள். ”சகோதரனே, உன்னிடம் ஒரு வேண்டுகோள்…..”\nசத்யஜித் ஒரு கணம் திகைத்து விட்டுச் சொன்னான். “ஊழியனிடம் ஆணை தான் பிறப்பிக்க வேண்டும் தாயே என்னை சகோதரன் நிலைக்கு உயர்த்தி என்னை நீங்கள் தர்மசங்கடப்படுத்துகிறீர்கள்”\n“ஊழியம் கூலியோடு முடிந்து விடுகிறது சகோதரனே. ஆனால் உறவுகள் மரணம் வரைத் தொடர்கின்றன. உன்னிடம் நான் விடுக்கும் கோரிக்கை வெறும் ஒரு ஊழியனால் செய்து முடிக்க முடியாதது. எனக்கு இப்போது தாய் வீட்டின் ஆதரவும் இல்லை. இருந்திருந்தாலும் உதவ என் தந்தையும், சகோதரனும் உயிரோடு இல்லை. அதனால் தான் உன்னிடம் வேண்டி நிற்கிறேன். எனக்கு உதவுவாயா\nஜீஜாபாயைப் போன்ற ஒரு அரசகுடும்பத்து வீரப்பெண்மணி சகோதரனாக அவனை எண்ணிப் பேசியதில் மனமுருக��ப் போன சத்யஜித் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னான். “தாயே நீங்கள் ஆணையிடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்\n“எதிரிகள் என்னையும் சிவாஜியையும் கைது செய்ய என்னேரமும் இந்த பைசாப்பூர் கோட்டையைக் கைப்பற்றலாம் என்று அஞ்சுகிறேன். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் நீ என் மகன் சிவாஜியோடு எப்படியாவது எதிரிகள் பார்வையிலிருந்து தப்பித்து விட வேண்டும். நிலைமை சரியாகிற வரை அவனை ரகசியமாய் வைத்திருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும்”\nசத்யஜித் சொன்னான். “தாயே நீங்கள் அனாவசியமாக அஞ்சுகிறீர்கள். இது ஷிவ்னேரிக் கோட்டை அல்ல. நாம் இன்னொருவர் தயவிலும் இல்லை. பைசாப்பூர் தற்போது தங்கள் கணவரின் ஆதிக்கத்திற்கு வந்து விட்டது. அதனால் தான் அவர் ஷிவ்னேரியிலிருந்து இங்கே வந்து விடச் சொல்லி இருக்கிறார்….. ”\n“தக்காணப்பீடபூமியில் எந்தக் கோட்டையும் எவர் வசமும் நீண்ட காலம் இருந்ததில்லை சகோதரனே எதுவும் எப்போதும் கைமாறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த நேரத்தில் என் உயிருக்குயிரான மகனை நீ ரகசியமாய்க் கொண்டு போய் விட வேண்டும். செய்வாயா எதுவும் எப்போதும் கைமாறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த நேரத்தில் என் உயிருக்குயிரான மகனை நீ ரகசியமாய்க் கொண்டு போய் விட வேண்டும். செய்வாயா\n“கண்டிப்பாகச் செய்கிறேன் தாயே. அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள்\n“ஆபத்தும் துன்பமும் எனக்குப் புதிதல்ல சகோதரனே நான் சமாளிப்பேன். என் குழந்தையை மட்டும் நீ காப்பாற்று போதும். முகலாயர்கள் கோட்டைகளைக் கைப்பற்றுவதில் வல்லவர்கள். ஆனால் மலையின் சூட்சுமங்களும், ரகசிய மறைவிடங்களும் அவர்கள் அறியாதவை….….” ஜீஜாபாய் குறிப்பாய் உணர்த்தினாள்.\nபுரிந்து கொண்ட சத்யஜித் அவளுக்கு வாக்குக் கொடுத்தான்….\nதெற்கின் நுழைவாயிலாக இருந்த அகமதுநகரை மிக முக்கியமான பகுதியாக முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் புரிந்து வைத்திருந்தார். ஒன்று வசப்பட்டால் மீதமுள்ள பகுதிகளும் வசப்படும் என்று கணக்குப் போட்ட அவர் அகமதுநகர் அரச வம்சத்தினரின் அத்தனை வாரிசுகளையும் கொன்று விடும்படி ஆணையிட்டார். அதில் அரசகுலத்துக் கர்ப்பிணிப் பெண்களையும் கூடக் கொன்று விடும்படி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரி அந்தப் பகுதியின் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை.\nமுழுவத��மாக அகமதுநகர் அரசை தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டு வர நினைத்த ஷாஜஹானுக்கு ஷாஹாஜி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில அகமதுநகரின் பகுதிகளைக் கைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஷாஹாஜியின் கை ஓங்குவதும் அவருடன் பீஜாப்பூர் சுல்தான் கை கோர்த்ததும் ஆபத்தாகத் தோன்றவே ஷாஜஹான் அகமதுநகரின் மிக முக்கியக் கோட்டையான தௌலதாபாத்தை முற்றுகையிட்டு வென்றிருந்த தளபதி மொகபத்கானிடம் ஷாஹாஜியையும் பீஜாப்பூர் சுல்தானையும் அடக்கச் சொன்னார்.\nஇப்போது கணவனே முகலாயர்களின் முக்கிய எதிரியாகி விட்ட தகவல் ஜீஜாபாயை வந்தடைந்தது. அவள் பயப்பட்ட நிலைமை வந்து விட்டது. . இனி எதுவும் நடக்கலாம்…..\nஒருநாள் மெல்ல சிவாஜியிடம் ஆரம்பித்தாள். “சிவாஜி, திடீரென்று நம் எதிரிகள் வந்தால் நீ என்ன செய்வாய்” கேட்டது தான் கேட்டு விட்டாளேயொழிய அவனுக்குக் கேள்வி எந்த அளவு புரியும் என்று அவளுக்குத் தெரியவில்லை.\nசிவாஜியிடம் விளையாட்டு வாள் இருந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டே தாயிடம் மழலையில் சொன்னான். “இதை எடுத்து எதிரியைக் குத்தி விடுவேன்”\nஜீஜாபாய் புன்னகைத்தாள். “அதெல்லாம் நீ வளர்ந்து பெரியவனானவுடன் செய்யலாம்….. அது வரை, நீ முழு பலசாலி ஆகும் வரை, பதுங்கி இருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…..”\n” மழலை மாறாமல் சிவாஜி கேட்டான்.\n“நீ சத்யஜித் மாமாவுடன் போய் விடு. அவர் உன்னைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வார்.”\n“நான் இங்கேயே இருப்பேன்….. நான் உன்னுடன் வந்தால் என்னுடன் சேர்ந்து உன்னையும் கண்டுபிடித்து விடுவார்கள்….”\nகுழந்தை சிவாஜி முகம் வாடியது. “அப்படியானால் நீ என்னுடன் வர மாட்டாயா”…… எனக்கு சாப்பிட எல்லாம் யார் தருவார்கள்”…… எனக்கு சாப்பிட எல்லாம் யார் தருவார்கள்\nஅவன் முன் அழுது அவனைப் பலவீனப்படுத்திவிடக்கூடாது என்று ஜீஜாபாய் பெரும்பாடு பட்டாள். “சாப்பிட சத்யஜித் மாமா தருவார். நீ சமர்த்தாக அவருடன் இருக்க வேண்டும்…. சரியா\nசிவாஜி தலையாட்டினாலும் அவன் முகத்தில் குழப்பமும் கவலையும் தெரிந்தன. “என்னுடனும் சத்யஜித் மாமாவுடனும் யார் இருப்பார்கள்\nஜீஜாபாய் சொன்னாள். “கடவுள் இருப்பார்….”\n“அப்படியானால் சரி” என்று சிவாஜி ஓரளவு நிம்மதியடைந்தான். தனியாகப் போய் ஜீஜாபாய் ரகசியமாய் அழுதாள்…..\nமொகபத்கான் தக���காணப் பீடபூமிக்கு அனுப்பப்பட்டதை விரும்பவில்லை. தக்காணப்பீடபூமியின் தட்பவெப்பநிலை அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டெல்லியின் வசதி வாய்ந்த ஆடம்பரமான மாளிகைகளுக்கு எதிர்மாறாக இருந்தன தக்காணப்பீடபூமியின் எண்ணற்ற கோட்டைகள். வெளியேயும் வசதிக்குறைவு. உள்ளேயும் வசதிக்குறைவு. போர்ச் சூழ்நிலையோ முடிகிற மாதிரி தெரியவில்லை. முடிந்து தொலைந்தால் வெற்றிகரமாக டெல்லிக்குத் திரும்பலாம். சக்கரவர்த்தியிடம் சன்மானமாகப் பொன்னும் பொருளும் அல்லாமல் ஏதாவது நல்ல பதவியும் கூடக் கிடைக்கலாம். ஆனால் போர் முடிய விடாமல் ஷாஹாஜி போன்ஸ்லே தடையாக இருப்பது மட்டுமல்ல நள்ளிரவில் வந்து கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தி முகலாயப் பெரும்படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்து விட்டுப் போகும் வழக்கமும் ஷாஹாஜியிடம் இருந்தது. உறக்கத்திலிருக்கும் முகலாயப்படை சுதாரிப்பதற்குள் காற்றாய் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் பறந்து போய் விடுவார்கள்.\nதௌலதாபாத் அருகே முகாமிட்டிருக்கையில் அப்படி இருமுறை தாக்குதலை நிகழ்த்தி விட்டு ஷாஹாஜி போயிருந்ததால் உறக்கம் கூடச் சரியாக வராமல் பல இரவுகளில் மொகபத்கான் விழித்திருந்தான். எல்லாமாகச் சேர்ந்து மொகபத்கானுக்கு ஷாஹாஜி மேல் கடுங்கோபத்தை உண்டாக்கியிருந்தது. “இந்த வகைத் தாக்குதல்களை ஷாஹாஜி எங்கே கற்றான்…..” என்று அகமதுநகரப் படைத்தலைவன் ஒருவனிடம் ஒருநாள் மாலை மொகபத்கான் கேட்டான்.\n”ஃபதேகானின் தந்தை மாலிக் ஆம்பரிடமிருந்து தான் ஷாஹாஜி இந்த கொரில்லா போர் முறையைக் கற்றுக் கொண்டான் தலைவரே. ஃபதேகான் தன் தந்தையின் திறமையிலும், குணத்திலும் பத்தில் ஒரு பங்கு வைத்திருந்தால் கூட அகமதுநகருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அந்த அளவு மாலிக் ஆம்பர் வீரரும் புத்திசாலியுமாவார்…. ஷாஹாஜி அவரின் நிழலாக இருந்து அத்தனையும் கற்றுக் கொண்டான்….. அவனுடன் இருக்கும் வீரர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறான்….”\nமொகபத்கான் யோசித்து விட்டுக் கேட்டான். “அவன் மனைவியும் ஒரு குழந்தையும் ஷிவ்னேரிக் கோட்டையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே… இன்னும் அங்கே தான் இருக்கிறார்களா\n“சில நாட்கள் முன்பு அவர்கள் பைசாப்பூர் கோட்டைக்கு வந்து விட்டதாகக் கேள்வி. பைசாப்பூர் இப்போது ஷாஹாஜியின் கட்டுப்ப���ட்டில் அல்லவா இருக்கிறது……”\nமொகபத்கான் யோசித்தான். பைசாப்பூர் கோட்டை தௌலதாபாத், மஹூலிக் கோட்டைகள் அளவுக்கு வலிமையான கோட்டை அல்ல. அந்தக் கோட்டையைப் பிடிப்பதால் ஷாஹாஜியின் மனைவியையும், குழந்தையையும் சிறைப்பிடிக்கலாமேயொழிய வேறெந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவர்களைச் சிறைப்பிடிப்பதன் மூலம் ஷாஹாஜியை வழிக்குக் கொண்டு வர முடியும் என்றால் அது பெரிய பயன் தான். சீக்கிரமாகப் போரை முடித்துக் கொண்டு டெல்லி போய்ச் சேரலாம். போதும் இந்த அகமது நகர அரசியலும், காட்டுத்தனமான கொரில்லாப் போர் முறையும், பஞ்சத்தில் இருக்கும் பிரதேசங்களும்…….\nஇந்த சிந்தனையில் மொகபத்கான் தங்கியிருந்த போது விதியே அனுப்பியது போல் அகமதுநகரின் ஒரு கோட்டைத் தலைவன் அவனைச் சந்திக்க வந்தான்….\nஜீஜாபாய் தன் கஷ்டங்களை எதிர்கொள்ளும் விதம் சூப்பர். திக் திக் சூழ்நிலையை வரலாற்றுக் கதையிலும் கூட எப்படி சார் மெய்ண்டெய்ன் பண்றீங்க\nதாயும்..குழந்தையும்.. உரையாடும்‌ இடம்... அருமை சார்.... சேகத்தை ஏற்படுத்துகிறது...\nகொரில்லா போர் முறையை உருவாக்கியது மாவீரர் சிவாஜி என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனரே அது உண்மையா இல்லை நீங்கள் எழுதியிருப்பது உண்மையா\nகொரில்லா போர் முறையைப் பயன்படுத்திப் பெருவெற்றிகள் பெற்றவர் சிவாஜி என்றாலும் அது அவருக்கு முன்பே அவர் தந்தை உட்பட பலரும் பயன்படுத்திய முறையாக இருந்தது. அதில் பல நுட்பங்களைக் கூட்டி மெருகுபடுத்தியவர் என்று வேண்டுமானால் சிவாஜியைக் கூறலாம்.\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nசில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nமுந்தைய சிந்தனைகள் - 29\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆ...\nஇருவேறு உலகம் – 70\nஷாமனின் சடங்கில் இசை, மூலிகை, காளான், புகையிலை\nஇருவேறு உலகம் - 69\nஇருவேறு உலகம் – 68\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்�� யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T19:26:00Z", "digest": "sha1:A2V465JROASMEXBTGJ2BC5CG4T5BON6F", "length": 8064, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பூர்த்தி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதன்கிழமையுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பூர்த்தி\nமருத்துவ சிகிச்சைகள் பூர்த்தியாகியுள்ளன – டைகர் வுட்ஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n60 வீதமான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி – ஜனாதிபதி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யத் தயார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலரின் அரசியல் நலன்களை பூர்த்தி செய்வதற்கு துணைபோக மாட்டோம் – எம்.ஏ.சுமந்திரன்\nஒரு சிலரின் அரசியல் சுயதேவைகளையும், அரசியல் நலன்களையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருணாவுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலெப்போவில் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியுள்ளதாக அறிவிப்பு\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூ���் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40326", "date_download": "2019-01-19T19:47:15Z", "digest": "sha1:5XO7FB3XEBNIKVFVUODULCWOLZ5XZ773", "length": 16055, "nlines": 98, "source_domain": "tamil24news.com", "title": "ஆசிய கோப்பை இறுதிப் போட�", "raw_content": "\nஆசிய கோப்பை இறுதிப் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.\nவங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.\nவங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.\nஅதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்��வுட் ஆக்கினார்.\nஇதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.\nசவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nஇதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.\nஇருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nமறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nதோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளி���ேறிவிட்டார்.\nஇதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.\nஇருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.\nஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.\nஇறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நி���ைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/10/1800.html", "date_download": "2019-01-19T19:05:05Z", "digest": "sha1:LAGWHFFOXDMOGUQMEXTEB76TRYXPE4QT", "length": 4673, "nlines": 48, "source_domain": "www.desam.org.uk", "title": "மள்ளர் மன்னன் கட்டிய கோவிலுக்கு வயது 1800! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » மள்ளர் மன்னன் கட்டிய கோவிலுக்கு வயது 1800\nமள்ளர் மன்னன் கட்டிய கோவிலுக்கு வயது 1800\nமள்ளர் மன்னன் கட்டிய கோவிலுக்கு வயது 1800\nகருவூர் மாவட்டம் நெரூரில் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் மள்ளர் மன்னன் ஒருவரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலை பராமரிக்கும் பணியை சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.\nகோவிலில் தினமும் தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம் படித்து வழிபாடு நடைபெறுகிறது மேலும் கோவிலின் அருகே குடியிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இலவயமாக தேவாரம் திருமுறை பாடல்கள் சிவனடியார்களால் கற்பிகபடுகிறது. தமிழர் களத்தின் மாநில அமைப்பாளர் திரு.அரிமாவளவன் மற்றும், கருவூர் மாவட்ட தமிழர்கள பொறுப்பாளர்கள் அந்த கோவிலில் வழிபட்டபோது எடுத்த ஒளிபடங்கள் .\nதமிழ் தொண்டாற்றும் சிவனடியார்களை தமிழர் களம் மற்றும் தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) வாழ்த்துகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/11/departures-okuribito-2008.html", "date_download": "2019-01-19T19:01:04Z", "digest": "sha1:2LQWJ54V5EXTYU2WL52BVLZYQNA6OGMC", "length": 46911, "nlines": 571, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Departures (Okuribito) 2008/உலகசினிமா/ஜப்பான்/ மனிதர்களின் கடைசி புறப்பாடு...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nDepartures (Okuribito) 2008/உலகசினிமா/ஜப்பான்/ மனிதர்களின் கடைசி புறப்பாடு...\nஅம்மாவாசையை உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை... அமைதிபடை அம்மாவசை போல போர்ஜரி கேரக்டர் அல்ல...\nஎங்கள் ஊரில் யார் இறந்து போனாலும் முதல் தகவல் அம்மாவாசையின் காதுக்குத்தான் போய் சேரும்...\nஅம்மாவாசை இறந்த வீட்டுக்கு வரும் போது பறை மேளக்காரர்களை கையோடு அழைத்து வருவார்..வந்த உடன் அவர்களுக்கு சாராயத்துக்கு காசு வாங்கி கொடுத்து விடுவார்..\nஉயிர் போனதுமே கை கட்டை விரல், கால் கட்டை விரல் இரண்டையும் சின்ன கயிற்றால் கட்டி விடுவார்கள்..\nஆண் என்றால், நாமம் என்றால் நாமம்... பூசை என்றால் பூசையை போட்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்து விடுவார்கள்..கிராமங்களில் கண்களின்மேல் காசு வைப்பார்கள்..\nபெண்கள் என்றால் முகத்தில் மஞ்சள் பூசி பெரிய பொட்டு வைத்துவிடுவார்கள்..\nவெளியே பந்தல் போடும் வேலை நடக்கும்.. அதற்குள் பக்கத்து அக்கத்து வீடுகளில் இருக்கும் பெரிய பெஞ்சு எடுத்து வந்து வீட்டுக்கு வெளியே போட்டு அதன் மேல் இறந்தவர் உடலை கிடத்தி ,சுற்றிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பார்கள்..\nஅதற்குள் அம்மாவாசை சொல்லி அனுப்பிய சங்கு ஊதுபவர் வந்து வீட்டில் வெளியே இருக்கும் பந்தக்கழியில் சாய்நது கொண்டு குத்துக்கால் போட்டு, சாரயம் குடிப்பது போல உட்கார்ந்து சங்கு ஊதிக்கொண்டு அப்படியே பெரிய ரவுண்டான இரும்பில் டங் டங் என்று அடிப்பார்...\nசாரயத்துக்கு காசு வாங்கி போன பறை அடிப்பவர்கள் டைட்டாக ஏற்றிக்கொண்டு, வீட்டில் இருக்கு எருமட்டை (வரட்டி) நாலு வாங்கி கொஞ்சம் கிருஷ்ணாயில் ஊற்றி பற்ற வைத்து, அதில் பக்கத்தில் இருக்கும் சரவுகைளை போட்டு எரிய விட்டு, அதில் பறை மேளத்தை இளஞ்சூடாக காட்டி அடிக்க துவங்கினால் ஊருக்கே சாவு விழுந்து விட்ட சேதி ஊருக்கே தெரிவிக்கப்படும்...\nமறுநாள் மாலையில் உடலை குளிப்பாட்டி புது துணி சுற்றி ஜோடித்து வைத்த பல்லக்கில் உடலை வைத்து, இறுதி புறப்பாடு நடக்கும்...கடைசியாக முகத்தை பார்க்கறவங்க பார்க்கலாம் என்று அம்மாவசை கத்துவார்...இது போல பெரும்பாலான தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கும் நடைமுறை..\n அதுக்கு இந்த படத்தை பார்க்கவும்..\nஎங்கள் ஊரில் அந்த பெரியவர் வாழ்ந்தார்.. யாரும் இல்லாதவர்.. அவருக்கு வந்த பென்ஷன் பணத்தில் காலத்தை ஓட்டி வந்தார்..மூன்று நாட்களாக அவர் இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவேயில்லை..\nஆனால் அவர் வீட்டில் இருந்து நாற்றம் அடித்துக்கொண்டு இருக்க.. கதவை உடைத்து பார்த்தால் அந்த பெரியவர் கட்டிலில் இருந்து இறங்கி அப்படியே முட்டிக்கால் போட்டு குப்புற விழுந்த படி இறந்து போய் இருக்கின்றார்...\nநான் பக்கத்து ஊரான பாண்டிக்கு போய் இருந்தேன்.. என் மாமா பையன் தாமோதரன் மற்றும் இன்னும் சில ஊர் இளவட்டங்கள்.. அவரின் உடலை எடுக்க போனால், உடல் கருமையாக மாறி சதைகள் இத்து இத்து விழுந்து கொண்டு இருந்தன..நீர் அவ்ர் உடலை சுற்றி வழிந்து கொண்டு இருந்தது.. பக்கத்தில் இருந்த பெரிய பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அப்படியே அந்த உடலை புரட்டி எடுத்து போய் தகனம் செய்து விட்டு வந்தோம்.\nசென்ட்ரல் ,எழும்பூர், சென்னை துறைமுகம், மற்றும் மீனம்பாக்க போன்ற புறப்பாடுகள்.. பயணங்கள்...திரும்ப வீட்டுக்கு வரும் நம்பிக்கை கொண்டவை.. ஆனால் இந்த புறப்பாடு திரும்ப வராதா புறப்பாடு..அதனால்தான் இந்த படத்துக்கு புறப்பாடு என்று பெயர் வைத்து இருக்கின்றார் இயக்குனர்Yōjirō Takita..\nகுடும்பஸ்தனுக்கு திடிர் என்று வேலை போய்விட்டால்.. குடும்பத்தை காப்பாற்ற இறந்து போன உடலை சுத்தப்படுத்தும் வேலை செய்பவனின் கதை...\nDaigo Kobayashi (Masahiro Motoki) ஒரு செல்லோ இசைக்கலைஞன்... செல்லோன்னா.. அதாம்பா வயலின் போலவே இருக்கும் ஆனா ஆள் உயரத்துக்கு இருக்குமே அதை கூட காலை விரிச்சிக்கினு அதுக்கு நடுவுல வச்சிகிட்டு வாசிப்பாங்களே...ஓகே செல்லோ இசைப்பவன் டயாகோ, அதன் மூலம் கிடைக்கும் பைசாவில் குடும்பம் நடத்துகின்றான்.. திடிர்னு வேலை இல்லை ஆர்கெஸ்ட்ராவை கலைச்சிட்டோம்னு சொல்லறாங்க... வேலை இல்லை.. என்ன செய்வான்... நியூஸ் பேப்பர்ல வரும் ஆள்தேவை விளம்பரம் பார்த்துட்டு அந்த இடத்துக்கு போறான்...அங்க அவனுக்கு வேலை கொடுக்ககறாங்க.. பணம் கிடைக்குது ...ஆனா வெளியே சொல்ல முடியாத வேலை.. இறந்த உடலுக்கு மேக்கப் செய்யும் வேலை....வெளியே சொல்ல முடியுமா\nமனைவி வெறுக்கின்றாள்..டயாகோ அப்ப அவன் சின்ன வயதாக இருக்கும் போதே.. அவரோடு வேலை பார்த்த பெண்ணோடு அப்பா ஓடி விடுகின்றார்..டயகோ அம்மாதான் அவனை கஷ்டப்பட்டு வளர்கின்றாள்....அதனால் அப்பா மீது அருவருப்ப���ன வெறுப்பு..ஊரெல்லாம் இறந்த உடலை சுத்தம் செய்பவனுக்கு அவன் அப்பா அனாதையாக இறந்து கிடக்கும் செய்தி கிடைக்கின்றது அவன் அப்பாவின் இறுதி யாத்திரைக்கு சென்றானா அங்கே நடக்கும் நெகிழ்ச்சியை உணர நீங்கள் வெண்திரையில் இந்த படத்தை பார்க்க வேண்டும்..\nடயாகோவுக்கு முதலில் இந்த வேலையில் விருப்பம் இல்லையென்றாலும் பணத்துக்காக இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கின்றான் பிறகு ஆத்மார்த்தமாக எப்படி மாறுகின்றான் என்பது அழகான காட்சியியல் மூலம் சொல்லுகின்றார்கள்..\nஎங்கள் ஊரில் மூன்றுநாள் இறந்து போன பெரியவரின் உடலே அப்படி நாறுகின்றது என்றால் இரண்டு வாரம் இறந்து போன உடல் எப்படி இருக்கும் அதுதான் டயாகோவுக்கு முதல் வேலை...\nஆனாலும் சகித்து கொண்டு செய்து விட்டு அழுக்கு போக குளித்தும், மனது கேட்காமல் மனைவியோடு உடலுறவு வைத்துக் கொள்கின்றான்.\nஇறந்த உடலுக்கு முதலில் ஒரு வணக்கம் வைத்து விட்டு பழையை உடையை எடுத்து விட்டு, உடலை ஈரத்துணியில் துடைத்த பிறகு புது உடை மாற்றி, ஆசனவாயில் ஒழுகும் நீரை பஞ்சு வைத்து அடைத்து , முகத்தில் பழைய ஷேப்புக்கு எடுத்து வர வாய் மூக்கு போன்ற இடங்களில் உள்ளே பஞ்சு வைப்பது வரை எல்லா வேலைகளும் குடும்பத்தினர் முன்னிலையில் செய்தாலும் ஒரு சின்ன அளவு கூட உடலின் பாகங்கள் வெளியே தெரியாமல் உடை மாற்றுவது சான்சே இல்லை... அதை தவம் போல செய்வதும் இறந்த உடலுக்கு மதிப்பு அளிப்பதும் நெகிழவைக்கும் காட்சிகள்.\nதனது இறந்து போன மனைவிக்கு மேக்கப் செய்ய அழைத்ததும் 5நிமிடம் தாமதமாக வந்ததற்க்கு திட்டிவிட்டு, அவர்கள் மெல்ல மெல்ல இறந்த உடலை மிக அழகாக மாற்றுவ்தை நேரில் பார்த்து விட்டு நெகிழ்ந்து போய் அவர்களிடம் சாரி கேட்பதும் உண்ண தின்பணடம் கொடுப்பதும் டச்சிங்...என் மனைவியை இவ்வளவு அழகாக நான் பார்த்து இல்லை என்று சொல்லும் அந்த டயலாக் நெகிழ்சியின் உச்சம்...\nமுதலில் டயாகோ நண்பன் அவன் செய்யும் வேலையை கேலி செய்தாலும் அவன் அன்னைக்கு அவன் கடைசி வழியனுப்பலுக்கு தயார் செய்வதை பார்த்து விட்டு கண்ணீர் வடிப்பது நெகிழ்ச்சியான காட்சி.\nடயாகோ மனைவிக்கு முதலில் பிடிக்கவில்லை.. ஆனால் தன் கணவன் அவனின் நண்பனின் தாயின் இறந்த உடலை தயார் செய்யும் போது ,நேரில் பார்க்கையில் கணவன் ஆத்மார்த்தமாக வேலை செய்வதை பார்த்து ப��ருமைகொள்கின்றாள்.\nமின்சார மயானத்தில் கேட் கீப்பராக இருக்கும் கிழவர் பேசுவது வாழ்க்கை தத்துவம்.. இறப்பு என்பது முடிவல்ல அது ஒரு தொடக்கம் என்று பேசும் வாழ்க்கை தத்துவம் அற்புதம்.\nபண்டைய காலத்தில் தங்கள் உணர்வுகளை எப்படி கூழாங்கல் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்கள் என்பதை தன் மனைவிக்கு சொல்வதும், ஒரு கூழாங்கல் மூலம் தன் அன்பை சொல்வதும் அதனை அவள் புரிந்துக்கொள்வதும் அழகு...\nகாமசுகத்துக்கு குடும்பத்தை விட்டு ஓடிப்போனவர்கள் நிலையை கதையின் ஊடே வலிகளோடு இந்த படம் போகின்ற போக்கில் சொல்லுகின்றது..\n30 வருடம் கழித்து அப்பா முகத்தை பார்ப்பது கொடுமைதான்..\nஎனக்கு இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் டயாகோ பாஸ் கேரக்டர்தான்...\nமெலிதாய் வருடும் செல்லோ இசை மனதை நடுங்கவைக்கும்..\nநிறைய சோக காட்சிகள்... எல்லா இறப்புகளையும் அதன் காரணங்களையும் டீடெய்லாக சொல்லி இருப்பார்...உதாரணத்துக்கு பைக் விபத்து, சின்ன பையன், இரண்டு பெண்டாட்டி கணவன்.\nகிளைமாக்சில் இறந்த தந்தையின் மூடி இருக்கும் கையில் இருந்து கண்டு எடுக்கும் பொருளும் ,அதன்பின் அழுதுக்கொண்டே சவரம் செய்வதும் கண்ணீர் வரவைத்து விடும்..\nஉங்கள் அப்பா இற்நது போய் விட்டார் என்றால் கிளைமாக்ஸ் பார்த்து இன்னும் நெகிழ்ச்சியாக உணர்வீர்கள்.\nஇந்த படம் எடுக்க பத்து வருடம் ஆனது..\nஇயக்குனர் Yōjirō Takita எல்லா சாவு வீட்டிற்கும் போய் அவர்கள் இன்ப துன்பங்களையும் பிரச்சனைகளை கவனித்தே இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்...\nஇந்த படம் சிறந்த வெளிநாட்டுபட வரிசையில் 81வது வருடத்திய ஆஸ்கார் விழாவில் விருது வாங்கியது.\nபடம் வாங்கி தள்ளிய விருதுகள்.\nஇந்த படத்தை நண்பர் சுந்தர் எனக்கு நான்கு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி பார்த்தும் விட்டேன்.. ஆனால் இப்போதுதான் விரிவாய் எழுத நேரம் கிடைத்தது .\nஇந்த படம் பீல் குட் மூவி.. மென் சோக படங்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்காது..ஆனால் ஒரு சில படங்கள் நெகிழ்ச்சிஅடைய வைத்து விடும்..இந்த படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து விட்டு உங்கள் கண்களில் கண்டிப்பாக நீர் வந்தே தீரும்.. இந்த படம் பார்த்தே பார்த்தே தீரவேண்டியபடம்.. இந்த படம் சென்னை மூவிஸ்நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது.\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nநன்றி மதுரரை நன்��ி செந்தில்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு...\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரை��்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/150518-murrumulutakayalppanattilvativamaikkappattakarkalinkankatci", "date_download": "2019-01-19T19:37:04Z", "digest": "sha1:V7JH7IHFNHSAU7WQA2RUF4XSVTQYVFET", "length": 10027, "nlines": 32, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.05.18- முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி.. - Karaitivunews.com", "raw_content": "\n15.05.18- முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி..\nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி (13.05.2018)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி\nஇ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nகாலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்காட்சியில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nகண்காட்சியின் ஒரு கட்டமாக கார்களின் பவனியும் இடம்பெற்றது. குறித்த கார்களை சிறார்கள் எளிதாகச் செலுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். குறித்த கண்காட்சி மற்றும் கார்களின் பவனியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்ததுடன் கார்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.\nமேற்படி கார்களைத் தயாரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் எமது “Jaffna Vision” செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,\nநான் பேராசிரியராகக் கடம��யாற்றி வரும் நிலையில் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வருடம் இரண்டு மாதங்களாக நேரத்தைச் செலவழித்து எனது குழுவினருடன் இணைந்து இந்த நான்கு கார்களையும் தயாரித்துள்ளோம்.\nஎமக்கு நேரமும், ஆக்கம் செய்யக் கூடிய தகுதிகளுமிருக்கின்றன. நாம் அதனைச் சரியான வழியில் பயன்படுத்தும் போது எமது சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல வெளியீடுகளை நாம் வெளியிட முடியும்.\nஅனைத்துப் பொருட்களையும் நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக உணவுப் பொருட்களை நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.\nஎங்களிடமுள்ள பொருட்களை வைத்தே நாங்கள் உள்ளூரிலேயே பொருட்களைத் தயாரிக்கக் கூடிய மதிநுட்பம் எங்களிடமிருக்கிறது. இதனை நாங்கள் உரியவாறு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எங்களுடைய சமூதாயம் தனியே தேசிய வருமானத்தை ஈட்டக் கூடியதொரு நாடாக வளரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையிருக்கிறது.\nசீனாவிலிருந்து தற்போது நாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாகவுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காண முடிகிறது. இதனால் தான் தற்போதைய காலத்தில் உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகச் சீனா காணப்படுகின்றது.\nஅதேபோன்று யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.\nஇவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமானதொன்று. அவ்வாறான அனுமதி இல்லாமல் நாங்கள் கார்களைத் தயாரிப்பது சட்டத்திற்கு முரணானது என்பதால் நாங்கள் சிறியளவிலேயே எமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.\nஉண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதொன்று. அதுவும் தமிழர்கள் இவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம் . ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்��ால் வீதிகளில் குறித்த கார்களைச் செலுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.\nஇந்த நிலை மாற வேண்டும். எம்மவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்போம் வளத்தைப் பெருக்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5380", "date_download": "2019-01-19T18:35:17Z", "digest": "sha1:MHHMRZQV55ML655IYCKIQDMO3K5C657W", "length": 7555, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.mohanapriya S.மோகனபிரியா இந்து-Hindu Mudaliar-Sengunthar இந்து-முதலியார்-செங்குந்தர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-எனி டிகிரி ,அரசு / தனியார்,நல்ல குடும்பம் குலதெய்வம்-கெங்காமாள் செவ்வாய் இடம் (லக்னத்தில் இருந்து) (Clockwise) 12 ராகு இடம் (லக்னத்தில் இருந்து) (Clockwise) 7\nசூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் கேது\nராகு செவ்வாய் சூரியன் குரு சந்திரன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6271", "date_download": "2019-01-19T18:31:29Z", "digest": "sha1:IRKQGOT3G7PF7YQVVLTTCJEGOKC6BVRF", "length": 7443, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "c.sarathapandi C. சாரதாபாண்டி இந்து-Hindu kulalar-Velar- குலாலர் -தெலுங்கு ரவுத்தூவார் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரி��ோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு -டிகிரி, வேலை, நல்ல குடும்பம் சொத்து விபரம் சொந்தவீடு, செங்கள் காளவாசல்\nSub caste: குலாலர் -தெலுங்கு ரவுத்தூவார்\nபுதன் சூரி ராசி மாந்\nசந் சூரி புதன் மாந்\nFather Name S. செல்லப்பாண்டி\nMother Name C. ராமலெட்சுமி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:32:57Z", "digest": "sha1:CEXGLV7CSUBFEB6FMVWMOTGUVUILGFAS", "length": 11276, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tamils என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 37 துணைப்பகுப்புகளில் பின்வரும் 37 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழர்‎ (37 பகு, 18 பக்.)\n► தமிழ் அகராதியியல்‎ (4 பகு, 3 பக்.)\n► தமிழ் மொழி அமைப்புகள்‎ (9 பகு, 9 பக்.)\n► அறிவியல் தமிழ்‎ (9 பகு, 12 பக்.)\n► தமிழ் ஆவணவியல்‎ (13 பகு)\n► தமிழிசை‎ (13 பகு, 17 பக்.)\n► தமிழ் இலக்கணம்‎ (7 பகு, 148 பக்.)\n► தமிழ் இலக்கியம்‎ (21 பகு, 130 பக்.)\n► தமிழ் உரைநடை‎ (3 பகு, 28 பக்.)\n► தமிழ் ஊடகவியல்‎ (3 பகு)\n► தமிழ் எழுத்துமுறை‎ (17 பக்.)\n► தமிழ் ஒலியியல்‎ (1 பக்.)\n► தமிழ்க் கணிமை‎ (15 பகு, 12 பக்.)\n► தமிழ் கல்வி‎ (5 பகு, 9 பக்.)\n► தமிழ்வழிக் கல்வி‎ (6 பகு, 3 பக்.)\n► தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்‎ (4 பகு, 2 பக்.)\n► தமிழ் கலைச்சொல்லியல்‎ (3 பகு, 1 பக்.)\n► தமிழ் சுருக்கங்கள்‎ (3 பக்.)\n► தமிழ்ச் சொற்கள்‎ (3 பகு, 17 பக்.)\n► தமிழ்நாடு‎ (34 பகு, 26 பக்.)\n► தமிழியல்‎ (9 பகு, 23 பக்.)\n► தமிழீழம்‎ (27 பகு, 37 பக்.)\n► தமிழ் மொழித் துறையினர்‎ (9 பகு)\n► தமிழ் தொன்மவியல்‎ (3 பகு, 22 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறவியல்‎ (12 பகு, 31 பக்.)\n► தமிழ் நாடகம்‎ (10 பகு, 9 பக்.)\n► தமிழ் நூல்கள்‎ (12 பகு, 48 பக்.)\n► தமிழ் நூலகவியல்‎ (5 பகு)\n► தமிழ்ப் பெயர்கள்‎ (6 பக்.)\n► தமிழ்ப் பேச்சுக்கலை‎ (3 பகு)\n► பேச்சுத் தமிழ்‎ (1 பகு, 3 பக்.)\n► தமிழ் மாதங்கள்‎ (28 பக்.)\n► தமிழ் மாநாடுகள்‎ (18 பகு, 1 பக்.)\n► தமிழ் மொழிபெயர்ப்பியல்‎ (7 பகு, 1 பக்.)\n► தமிழ் மொழி வரலாறு‎ (3 பகு, 23 பக்.)\n► தமிழ் மொழி விருதுகள்‎ (7 பகு, 9 பக்.)\n► தமிழ் விளக்கப்படங்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nசேலம் கோட்டை மாரியம்மன் கோயில்\nதமிழ் உயிரெழுத்துக்களின் வரி வடிவங்கள்\nதமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக\nதமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக\nதமிழ் மொழி விளம்பரங்களில் பிற மொழிச் சொற்கள்\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2016, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/santhoshathil-kalavaram-movie-review-056670.html", "date_download": "2019-01-19T18:21:34Z", "digest": "sha1:KEUONRNV2HWFLQJW5VSF6YSMZKNDMQN7", "length": 14458, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் சண்டை... 'சந்தோஷத்தில் கலவரம்'! விமர்சனம் | Santhoshathil kalavaram movie review - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் சண்டை... 'சந்தோஷத்தில் கலவரம்'\nStar Cast: நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா\nசென்னை: நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் இடையே நடக்கும் கலவரமே சந்தோஷத்தில் கலவரம் படத்தின் மையக் கரு.\nஒரே கல்லூரியில் பொறியியல் படித்த எட்டு இளைஞர்கள் (நான்கு ஆண்கள், நான்கு பெண்கள்), ஒரு காட்டுப் பகுதிக்கு சுற்றுலா செல்கிறார்கள். இவர்களுடன் நாயகன் வேணுவும் (நிராந்த்) பயணிக்கிறார். எப்போதும் நிதானமாக செயல்படும் வேணு, தியானம், யோகா என ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். இவர்கள் அனைவரும் அந்தப்புரத்தில் (காட்டுப்பகுதியில் உள்ள ஊருக்கு தான் இப்படி பெயர் வைத்திருக்கிறார்) உள்ள நண்பரின் வீட்டில் தங்குகிறார்கள். அங்கு ஒரு பேய் இருக்கிறது. அது இந்த எட்டு இளைஞர்களில் ஒருவரான விக்கியை கொல்லத் துடிக்கிறது. அந்த பேயிடம் இருந்து விக்கியையும், மற்றவர்களையும் நாயகன் வேணு எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.\nவழக்கமான பேய் படக் கதையை தத்துவார்த்தமாக சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் கிராந்தி பிரசாத். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், அவர்களுக்குள் ரொமான்ஸ், தமாஷ், சண்டை என வழக்கமான திரைக்கதை.\nவிட்டலாச்சாரியா காலத்தில் நாம் பார்த்த பேயை, கிராபிக்ஸ் மூலம் லேசாக உருமாற்றி பயமுறுத்த நினைத்திருக்கிறார்கள். நம்முள் எப்போதும் பாசிடிவ் வைப்ரேஷன் இருந்தால், தீய சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனார். ஆனால் அது படமாக இல்லாமல், பிரச்சாரமாக மாறிவிடுவதால், இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பு ஏற்படுகிறது. இந்த கதையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் கிராந்தி பிரசாத்.\nநாயகன் என்ன தான் பாசிடிவான ஆளாக இருந்தாலும் பேயை பார்த்ததும் நண்பா என அழைத்து பிரச்சினையை கேட்பதெல்லாம் டூ டூ மச் நண்பா. இருந்தாலும் பேய்க்கு கூட பரிவு காட்டும், உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு பாஸ்.\nநாயகன் நிராந்த் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். அவரைத் தவிர மற்ற அனைவருமே சும்மா திரையில் தோன்றி இருக்கிறார்கள். படத்தில் ரவி மரியாவும் இருக்கிறார் என ஒரு வாக்கியம் சேர்த்துக் கொள்ளலாம், அவ்வளவு தான்.\nதொழில்நுட்ப ரீதியாகவும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதுபோலத்தான் இசையும். ஆனால் படத்தில் வரும் அந்தப்புரம் மாளிகையும், வனமும் மனதுக்கு இதமளிக்கின்றன. இதை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் பாலிஸ் கோந்திஜேவாஸ் (அமெரிக்கா), ஹரிசன் லோகன் ஹோயஸ் (அமெரிக்கா), ஸ்ரவன் குமார்.\nதிரைக்கதையிலும், மேக்கிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால், இந்த கலவரத்தை சந்தோஷமாக பார்த்திருக்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் முக்கியம்: அனுஷ்காவை விளாசும் மக்கள்\n#Indian2: கமலுக்காக வெயிட்டான வில்லனை அழைத்து வரும் ஷங்கர்\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/19/kabini.html", "date_download": "2019-01-19T18:49:27Z", "digest": "sha1:NIFRNABH6NFRYKE5YMKG43SR7WT2JXVY", "length": 14860, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தம் | Kabini reservoir closed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nக��ரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகபினி அணையில் கர்நாடக விவசாயி ஒருவர் போதையில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அந்த அணைமூடப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தமிழகத்துக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் குப்பையில் தூக்கிப்போட்டுள்ளது.\nஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காத கர்நாடகம்காவிரியில் அவ்வப்போது தான் நீரைத் திறந்து விட்டுக் கொண்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று கபினி அணையில் போதையில் இருந்த ஒரு கர்நாடக விவசாயி விழுந்து இறந்தார்.\nஇதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் கபினி அணை மூடப்பட்டது. அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர்திறந்துவிடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.\nகபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் நேற்று தான் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு முதன்முதலாகவந்து சேர ஆரம்பித்தது.\nஇந்நிலையில் மீண்டும் கபினி அணையிலிருந்து நீர் வருவது நின்று போய்விட்டது.\nஇது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறுகையில், விவசாயி குருசாமியின் தற்கொலையைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாயிகள் தற்கொலைஅளவுக்குச் சென்றுள்ளதால் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாக மீண்டும் நதி நீர் ஆணையத்தைக்கூட்டி விவாதிக்க வேண்டும் எனறார்.\nபோராட்டக்காரர்களை ஒடுக்கி தமிழகத்துக்கு நியாயமாகத் தண்ணீர் விட வழி செய்வதை விட்டுவிட்டு இதை ஒருகாரணமாக வைத்து தண்ணீர் தருவதை கர்நாடகம் நிறுத்தியுள்ளது.\nமேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு\nஇதற்கிடையே கபினி அணை மூடப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத்தொடங்கியுள்ளது.\nகர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் நேற்று தான் மேட்டூரை அடையத் தொடங்கியது. தினசரி 9,000 கன அடிஎன்ற அளவிற்குத் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் காவிரி டெல்டாபகுதியில் லேசான மழை பெய்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.\nஇந்நிலையில் கபினி அணையில் கர்நாடக விவசாயி ஒருவர் போதையில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அந்தஅணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இதனால் அணைக்குவரும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.\nதற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 12,179 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 12,072கனஅடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 52.32 அடியாக உள்ளது என்று தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2013/02/blog-post_2485.html", "date_download": "2019-01-19T19:16:26Z", "digest": "sha1:FKIYRX6OILXKROCYAF6JCQQO23XMCJYU", "length": 8573, "nlines": 123, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "ஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்திடும் வழிமுறைகள் | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2013\nஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்திடும் வழிமுறைகள்\nமேலாளர் ஒருவர் பின்வரும் வழிவகைகளை பின்பற்றி தம்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்தமுடியும்\n1 ஊழியர்கள் அனைவரையும் எப்போதும் எதிர்மறையாக சந்தேக கண்ணோடு பார்ப்பது அதாவது எந்தசெயலையும் அவர்கள் தவறாவே முடிப்பார்கள் அவரவர்களுக்கு ஒதுக்கபட்ட பணியை சரியாக செய்து முடிக்கமாட்டார்கள் என தவறான கண்ணோட்டத்துடன் ஊழியர்களை அனுகுவதால் மிகச்சரியாக தம்முடைய கடமையை செய்யும் பணியாளர்களும் மணமுடைந்து தம்முடைய பணியை செய்யாமல் விட்டுவிடும் நிலை ஏற்படும் அதனை தவிர்க்க தம்கீழ் பணிபுரியம் பணியாளர்கள் அனைவரும் மிகச்சரியாக பணிபுரிவார்கள் என நேர்மறையாக நோக்கி அவர்களின் பணித்திறனை அங்கீகரிப்பது\n2 தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களை நேர்மறையாக அனுகுவதுமட்டுமல்லாமல் அவர்களின் பணியை பணித்திறனை நன்றாக முடித்திருக்கின்றீர்கள் இன்னும் சிறிது முயற்சிசெய்தால் மேலும் சிறப்பாக இருக்கு���் என தட்டிகொடுத்து அவர்கள் செய்த பணியை மேலும் சிறப்பாக செய்வதற்காக ஊக்கபடுத்துவது\n3 தம்கீழ்பணிபுரியம் பணியாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கபட்ட பணியை அதுதொடர்பான விவரங்களையும் அதனை செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் அதனை வெற்றிகொண்ட வழிமுறை முந்தையோர் பெற்ற பணிஅனுபவங்கள் ஆகியவற்றை கவணித்து தத்தமது பணியை சிறப்பாக செய்யவேறுஎன்னவகையான முயற்சி தேவையென தானாகவே கவணித்து அறிந்துகொள்ளும் திறனை வளர்த்திடவேண்டும்\n4 எந்தவொரு செயலிலும் பணியாளர்கள்அனைவரையும் பங்கேற்று செயல்படுமாறு ஒரு குழுமனப்பான்மையை உருவாக்கிடவேண்டும் அதாவது ஊர்மக்கள் அனைவரும் கூடி தேரின் வடத்தை பிடி்தது இழுத்தால் மட்டுமே தம்முடைய ஊரின் கோயிலினுடைய தேரை நகர்த்தி செல்ல முடியும் என்ற குழுமனப்பாண்மையை கொண்டுவரவேண்டும்\n5 அதுமட்டுமல்லாது தம்கீழ்பணிபுரியும் பணியாளர்கள் அவரவர்களின் பணியை சிறப்பாக முடித்தவுடன் அதனை ஏற்று பாராட்டும் வகையிலும் ஊக்கபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு அவ்வப்போது தக்கபாராட்டுதல்களையும் தேவைபபட்டால் மிகைஊதியம், பரிசுபொருட்கள், ஊக்கத்தொகை போன்றவற்றை பணியாளர்களுக்கு வழங்க தயங்ககூடாது இதனால் மற்ற ஊழியர்களும் சிறப்பாக பணிபுரிவதற்கான ஊக்கமும் உத்வேகமும் ஏற்படும்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் பிற்பகல் 5:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநல்ல மன அமைதி பெறுவதற்காக செய்யக்கூடாத செயல்கள்\nநாம் ஒரு சிறந்த வியாபார செய்தி தொடர்பாளராக வளர்வதற...\nநம்மை பற்றிய நல்ல நம்பிக்கையை மற்றவர்களிடம் எவ்வா...\nஎந்தவொரு செயலையும் குழுவாக செய்யும் குழுமனப்பான்மை...\nஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்திடும் வழிமுறைகள்\nமற்றவர்களின் செயலை நம்பாமல் நாமும் அந்த செயலை சரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2013/03/blog-post_11.html", "date_download": "2019-01-19T18:10:21Z", "digest": "sha1:KEQOBOFFCOKOIXOAP3DMLO7JK22V2KF3", "length": 9476, "nlines": 129, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "முக்கியபணிக்கும் உடனே செய்யவேண்டிய பணிக்குமானவேறுபாடு யாது | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nதிங்கள், 11 மார்ச், 2013\nமுக்கியபணிக்கும் உடனே செய்யவேண்டிய பணிக்குமானவேறுபாடு யாது\nஇன்றைய நாகரிக வாழ்க்கையில் நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன அவற்றுள் எதனை உடனே செய்வது எதனை சிறிது காலம் தாழ்த்தி செய்வது அல்லது எது முக்கியபணி எது முக்கியமற்ற பணி என முதலில் தெரிந்து அறிந்து கொள்ளவேண்டும் .\nபின்னர் அதற்கேற்ற வாறு நாம் முடிக்கவேண்டிய பணிகளை வரிசைபடுத்திடாமல் குழம்பி போய் நம்முடைய மனதில் எது சரியென தோன்றுகின்றதோ அவ்வாறே நாமும் செயல்படுகின்றோம் .\nஅதனால் முக்கிய மற்ற பணியை அதிக சிரமமும் காலவிரயமும் செய்து முடிக்கின்றோம் ஆனால் முக்கியமான பணியை கோட்டை விடுகின்றோம்\nஅதனால் முக்கியமான பணிஎன்றால் என்ன உடனடியாக செய்யவேண்டிய பணிஎன்றால் என்ன என இவைகளுக்கிடைய உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொண்டால் நாம் தெளிவாக முடிவுசெய்து அந்த பணியை முடிக்கமுடியும்\nஇராமேசுவரம் தீவை இணைக்கின்ற பாம்பன் பாலமானது கப்பல் கள் செல்லும்போது தூக்கி நிறுத்தவும் கப்பல் போனபின் தொடர்வண்டி இராமசுவரம் செல்வதற்காக அதே பாலத்தை கீழே தரைமட்டத்தில் படுக்கைவசமாக வைத்திடவேண்டியது ம் அங்கு காவல் பணிசெய்பவரின் அன்றாட பணியாகும்\nசில ஆண்டுகளுக்கு முன் அந்த பாம்பன் பாலத்தில் பணிபுரிந்துவந்தார் காவலர் ஒருவர் சிறுகுழந்தைபருவத்தில் உள்ள தன்னுடைய ஒரேஒரு மகனை தான் பணிபுரியும் இடத்தில் வைத்து கொண்டிருந்தார் அக்குழந்தையானது அந்த பாம்பன் பாலத்தை மேலேற்றுதல் செய்வதற்கும் கீழிறக்குதல் செய்வதற்குமான பெரிய பற்சக்கரத்தில் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தார் அந்நேரத்தில் தொடர் வண்டியொன்று இராமேசுவரம் தீவிற்கு செல்வதற்காக அருகில் வந்து கொண்டிருந்தது தெரியவந்தது உடன் அக்காவலர் தன்னுடைய ஒரே மகனை தூக்கி வெளியிலெடுக்க முடியாத நிலையில் பாலத்தை கீழிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்\nஅந்நேரத்தில் பாசத்திற்கு உரிய ஒரு உயிர் முக்கியமா தொடர்வண்டியில் பயனம் செய்துவரும் ஆயிரக்கணக்கான உயிர் முக்கியமா என்ற கேள்வி அவர்முன் எழுந்தவுடன் ஆயிரகணக்கான அப்பாவி பயனம் செய்பவர்களே மிகமுக்கியமென கருதி உடன் தொடர்வண்டி செல்வதற்கான பாலத்தை கீழ் இறக்கினார் தொடர்வண்டியின் பயனிகள் பத்திரமாக அந்த பாம்பன் பாலம் வழியாக பயனித்து சென்றனர் ஆனா��் அக்காவலரின் பச்சிளம் குழந்தையானது அந்த பற்சக்கரத்தில் நசுங்கி உயிரழந்தது\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அறிவுரை யாது எனில் முக்கியமான பணியை என்ன விலைகொடுத்தாலும் முதலில் முடித்திடவேண்டும் என்பதேயாகும்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் முற்பகல் 9:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉண்மையான குணநலன்களை அறிந்து அதற்கேற்ப உறவை பராமரி...\nதன்னையே அழித்து மற்றவர்களை திருத்துவது\nஒரு நிறுவனத்தின் வெற்றி அந்தநிறுவனத்தின் நல்ல தி...\nசெய்யும் பணியை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும்...\nநம்முடைய வாழ்வில் நேர்மறையான மனப்பாங்கினை வளர்த்தி...\nமுக்கியபணிக்கும் உடனே செய்யவேண்டிய பணிக்குமானவேறுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhudhanvazhga.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2019-01-19T19:31:29Z", "digest": "sha1:WTZ7OMWH4WXMQDSEKVGDRHRERNOXERUH", "length": 3653, "nlines": 20, "source_domain": "bhudhanvazhga.blogspot.com", "title": "புதன் வாழ்க", "raw_content": "\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nஉதவியே யருளும் உத்தமா போற்றி..\nவானவியல், ஜோதிடம், மருத்துவம் ஆகிய கலைகளில் பாரம்பரியமாக அனுபவம் பெற்று சேவை செய்து வரும் உலகபொதுமொழி திருக்குரளை இயற்றிய திருவள்ளுவர் குலமான வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்களாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களாக ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம் பற்றிய பலன்களை துல்லியமாக அவரவர் குலதெய்வத்தின் மூலமாக அனுமதி பெற்று கணித்து வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் அகியவற்றில் வெற்றி பெற செய்து வருகிறோம். எதிர்காலத்தை கணித்து சரியான வாழ்கை பாதையில் உண்மையாக வழி நடத்துக்கிறோம். அனைத்து சமுதாயத்தினருக்கும் ஏற்ற கணிப்பை தருகிறோம். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கணிப்பை மொழிமாற்றம் செய்து தருகிறோம். ஆகவே ஜாதி , மதம், மொழி, நாடு ஒரு பொருட்டல்ல.\nஉங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம் தந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை துல்லியமாக பிரபஞ்சத்தின் ஆசிர்வாதத்தால் கணித்து தருகிறோம்.\nபுதன் வாழ்க BhudhanVazhga புதன்வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/page/3/", "date_download": "2019-01-19T19:48:15Z", "digest": "sha1:RHO33BWZYJ4AIDCUAPJRM4SHMUZZX5MQ", "length": 10501, "nlines": 143, "source_domain": "blog.surabooks.com", "title": "Official Blog for SuraBooks.com - Part 3", "raw_content": "\n2018 டிசம்பர் 5-6 ” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது. ” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது...\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nForward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது. இது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை...\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்த ஆண்டு, சாகித்ய அகாடமியின், தமிழ் மொழிக்கான விருது, எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி நிறுவனம், இந்தியாவில் வெளியாகும், 24 மொழிகளின் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இலக்கிய உலகில் மிகவும் கவுரவமானதாக, இந்த விருது மதிக்கப்படுகிறது.கரிசல் பூமியில் வாழும்,...\n2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்\nஇத்தேர்வை 2.1 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு 6ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது இந்த பணியிடங்களுக்காக 22 விழுக்காடு பெண்கள்...\n04 டிசம்பர் 2018 இந்தியக் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்குடன் 2019 ஜனவரி முதல் மார்ச் வரை ’’ TROPEX’’ எனும் மாபெரும் தொடர் பயிற்சி ஒத்திகையினை மேற்கொள்ளவுள்ளது. இதில் இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய இராணுவம், விமானப்படை ஆகியவையும் கலந்து கொள்ளவுள்ளன. பெட்ரோலியம்...\n2018 டிசம்பர் 02 இந்திய – அமெரிக்க விமானப்படைகள் பங்கேற்கும் EX-COPE இந்தியா – 2018 எனும் பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 அன்று மேற்குவங்கத்தில் துவங்கியது. 2019 ஜனவரி 26 அன்று கொண்டாடப்படவுள்ள 70 ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தென்...\nநாடுமு��ுவதும் திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தினைக் கட்டயமாக இசைக்க வேண்டும் எனவும் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் 2016 நவம்பர் 30 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் சார்பில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) நடத்திய ஏழாவது இந்திய...\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு January 17, 2019\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை January 7, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2018/12/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:36:22Z", "digest": "sha1:GOCUZDR6VQNTLQGI4EZL2OSOQ7P4URWA", "length": 3813, "nlines": 81, "source_domain": "ideas-laas.org", "title": "வடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம் – IDEAS-LAAS", "raw_content": "\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nHome / IDEAS AVANAM / வடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nதேர்தலுக்கு முன்பு கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றத் துப்பில்லாத தங்களுக்கு, குறைந்தபட்ச மான மரியாதை உள்ள ஒருவனும் ஓட்டு போட மாட்டான் என்பதை நன்கு உணர்ந்தே சாதிவெறியிலும், மதவெறியிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக் கிடக்கும் இந்திய மக்களை அதை வைத்தே மீண்டும் வீழ்த்த காவிக் கும்பல் திட்டம் தீட்டி வருகின்றது. அதற்காக வடக்கிற்கு ராமனையும், தெற்கிற்கு ஐயப்பனையும் அவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.Click this link for the report / article by செ.கார்கி .\nமருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர் ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்\nஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2019-01-19T18:57:12Z", "digest": "sha1:ILCFMAOJUKKDSMPNEUOIIHTEEZU6NA7K", "length": 17532, "nlines": 121, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "கொலை - சிறுகதை ~ விமர்சன உலகம்", "raw_content": "\nநான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ஏன் அதைச் செய்தேன் என்று யோசி��்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன்.\nசிறிதுநேரத்திற்குமுன் இதே இடம்; இதே அறை; இதே இருளை விரட்டும் மின்குழல் விளக்கு. ஆனால் சிறு மாற்றம் , மனிதர்களுக்காக கணக்கிடப்படும் இல்லாவொன்றான காலமும் நானும் தான். அப்போதைக்கும் இப்போதைக்குமான என் சிந்தனை வெவ்வேறு. எனக்குள் ஒரு மாற்றம். நல்லதா கெட்டதா எனப்பகுத்தறியக் கடினமான மாற்றம். ஆனால் இம்மாற்றாத்தால் எனக்கு நன்மையோ இல்லையோ, என்னைச் சுற்றியிருப்பவைகளுக்குச் சிறிதேனும் நன்மையைத் தரும் என எண்ணுகிறேன்.\nஎன் ஆசைப் பூனை; இதோ, என் மடிமேல் இறுகிய கம்பளிப் போர்வையில் சுருண்டு படுத்திருக்கும் இந்த பூனையால்தான் எல்லாம். அது மட்டும் அப்போது சத்தமிடவில்லையெனில் என்மனம் இவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்காது.\nஎன்வேலைகளை முடித்துவிட்டு அறையில் நுழையும்போது இதே பூனைதான் கத்தியது. ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் என்னையும், அறையின் மேற்பகுதியையும் பார்த்து, தொடர்ந்தாற்போல் கத்தியது. ஆம் அது தன் இரையைக் கண்டுவிட்ட சந்தோஷத்திலும் என்னால் அதற்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையிலும் கத்தியது.\n‘இனிமேல் அந்த பூன தூங்குனமாதிரி தான். நைட்டு முழுக்க அத பாத்துக்கிட்டே ஏங்கிக் கிடக்கும்’ என் தாயின் குரல் அப்பூனைக்கு சாதகமாகிவிட்டது. ஒருவேளை மறைமுகமாக என்னை அதற்கு உதவிபுரியவைக்க அந்த பரிதாப வார்த்தைகளை உதிர்த்திருக்கலாம். எப்படியாயினும் அவ்வார்த்தைகள் என்னை அச்செயலைச் செய்வதற்கான முனைப்பை ஊட்டியிருக்கவேண்டும்.\nபூனையின் இரையை நான் பார்த்தேன். பெரிய, கம்பீரமான தும்பி. படபட-வென அதன் சிறகுகள் அடித்தபடி மேலுள்ள அம்மின்குழல் விளக்கைச் சுற்றிச் சுற்றி வந்தது. கருப்பும் இளம்பச்சையும் கலந்த சிறிது பெரிதான தட்டான். அதன் சிறகுச்சத்தம் பக்கத்து வீட்டில் ஓடும் தறியின் சத்தத்தைத் தாண்டி கேட்டது. ஒரு பெருமிதத்துடன் அது பறந்துகொண்டிருக்கலாம். கடவுளின் அதிசயப் படைப்பு என சின்னஞ்சிறியவனாய் இருக்கும்போது பார்த்துப் பார்த்து ரசித்து, கயிற்றில் கட்டி விளையாட, தட்டான் வேட்டைக்கு சென்றது நினைவுக்கு வந்தது.\nஅதைப் பிடிப்பது சற்று கடினமான காரியம் தான்; ஆனால் என்னை மாத்திரமே நம்பி , என்னி���ம் தன் ஈனக்குரலால் உதவிகேட்டுக் கதறும் பூனையின் இரைச்சலை அடக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரு சட்டையை எடுத்தேன்; பூனையைப் பார்த்தேன். அதன் கண்ணில் சந்தோஷம் வெளிப்பட்டிருக்கலாம் அல்லது அதுமாதிரியான பிரமை எனக்குள் தோன்றியிருக்கலாம். ஒருநிமிடம் யோசித்தேன்; எதனால் என்று தெரியவில்லை.\nபடாரென்று ஒரு சத்தம் வந்தது. நான் அத்தட்டானை நோக்கிவீசிய துணியின் பிடியில் அது சிக்கி பறக்க இயலாமல் கீழே மெதுவாக விழுந்தது. பூனைத் தயாரானது. தும்பி கீழிறங்கிய அடுத்த நொடி அதன் முழு உடலும் என் பூனையின் விரல்களுக்கு இடையில் இருந்தது. அதன் இறக்கைகள் என் பூனையின் விரல்களால் பிடித்தமுக்கப்பட்டு, பூனை தன் வாயால் அதைக் கவ்விக் கொண்டது. யோசித்த விடயம் நினைவுக்கு வந்தது. எதற்காக அதை அடித்தோம்\nஇத்தனைக்கும் தட்டானைப் பூனை சாப்பிடாது என்று எனக்குத் தெரியும். என் வீட்டுப் பூனை ஆட்டூனையேச் சாப்பிடாது என்பது கூடுதல் தகவல். அப்படியாயின் நான் அதை அடித்து கீழே வீழ்த்தியது எதற்காக \nபூனை அந்த தும்பியை அங்குமிங்குமாக தூக்கிப் பிடிக்க, அத்தும்பி பூனையின் கொடூர நகங்களிடமிருந்து தப்பிக்க படபட-வென துடித்தது. ஆனால் இம்முறை அப்படபடப்பில் பெருமைக்குப் பதில் தப்பியாகவேண்டும் என்ற போராட்டகுணம். ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. நான் அடித்தது அதன் இறக்கைகளுக்கு பலமாய் இருந்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறை பூனையிடமிருந்துத் தப்பிக்கும் பொருட்டு அது உயரப்பறக்க முயலும்; ஆனால் பாதியிலேயே கீழே விழுந்துவிடும். பூனை ஓடிச்சென்று மீண்டும் நகங்களுக்கும் பற்களுக்குமிடையே வைத்து சித்திரவதைச் செய்ய ஆரம்பித்துவிடும்.\n போயும்போயும் பூனையின் விளையாட்டு ஆர்வத்திற்காக சுதந்திரமாக பறந்து திரிந்த அந்த தும்பியை வீழ்த்தி, இப்போது அதனை அணுஅணுவாக சித்திரவாதைக்குள்ளாக்கியிருக்கும் இப்பாவச்செயலின் முழுபொறுப்பும் என்னையல்லவா வந்து சாரும். உயிருக்காக எப்படியாவது தப்பிக்கமுடியாதா எனத்தவிக்கும் அத்தட்டான் என்ன தவறு செய்திருக்கமுடியும் என் அறைக்கு வந்தது தான் தவறா என் அறைக்கு வந்தது தான் தவறா அதன் படபட சத்தம் என்னைப் பல்வேறுவகையான மனக்குமுறலுக்கு உள்ளாக்கியது. ஒரு முடிவு செய்தேன்.\nபூனையிடம் சென்று தட்டானைப் பிடித்தேன். பூனை விடவில்லை; நன்றியும் மதியும் கெட்ட பூனையே இதை உனக்குப் பிடித்துத் தந்தவன் நானல்லவா இதை உனக்குப் பிடித்துத் தந்தவன் நானல்லவா திரும்பக்கொடு அதனை என்னிடம். ஆனால் தரவில்லை அது. என்னிடமும் விளையாட்டுக் காட்டியது. மூடமனிதனே திரும்பக்கொடு அதனை என்னிடம். ஆனால் தரவில்லை அது. என்னிடமும் விளையாட்டுக் காட்டியது. மூடமனிதனே கொடுத்தப்பொருளை திரும்பக்கேட்கும் மனித வழக்கத்தை என்னிடம் காட்ட முயற்சிக்காதே என்று என்னிடம் அது சொல்லியிருக்கும். விடாமுயற்சியில் அந்த தட்டானை அதனிடமிருந்து காப்பாற்றினேன்; மனிதனல்லவா கொடுத்தப்பொருளை திரும்பக்கேட்கும் மனித வழக்கத்தை என்னிடம் காட்ட முயற்சிக்காதே என்று என்னிடம் அது சொல்லியிருக்கும். விடாமுயற்சியில் அந்த தட்டானை அதனிடமிருந்து காப்பாற்றினேன்; மனிதனல்லவா என்னை ஓர் ஐந்தறிவு ஜீவன் வெல்லமுடியுமா என்னை ஓர் ஐந்தறிவு ஜீவன் வெல்லமுடியுமா என் காலதர் அருகில் சென்றேன்; உயிருள்ளதா என் காலதர் அருகில் சென்றேன்; உயிருள்ளதா\n இறக்கைகள் அசைகின்றன; காப்பாற்றிவிட்டேன். காலதரின்வழி வெளி உலகிற்கு அனுப்பிவைத்தேன். பெரியகாயம் ஆகியிருக்கலாம். ஆனால் உயிர்பிழைத்துவிட்டது; அதுவரை போதும். மனம் நிம்மதியடைந்தது. கட்டிலில் படுத்தவாறு ஒருவித மனநிம்மதியில் ஆழ்ந்தேன் பாவம்\nபரவாயில்லை. பால் சேர்த்து ஊர்த்திவிடலாம் அல்லது கருவாடு போட்டு சமாதானப்படுத்திவிடலாம். பூனையைத் தேடினேன். கட்டிலுக்குக் கீழே ஏமாற்றமடைந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அதை அழைத்தேன்; வரவில்லை. பிடித்தேன்; என் பிடியிலிருந்து நழுவி மீண்டும் அது வெறித்த இடத்திற்கேச் சென்றது.\nஅங்கு சென்று பார்த்தேன். என்ன அது ஏதோ உருண்டையாக குண்டுமணி அளவில். அருகில் சென்று பார்த்தேன்; அந்த தும்பியின் தலை.\n( ஆட்டூன் – ஆட்டுக்கறி; காலதர் – ஜன்னல்; தும்பி – தட்டான்பூச்சி )\n12:12 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், இலக்கியம், சிறுகதை1 comment\nகோடி நன்மைகள் தேடி வர\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/08/blog-post.html", "date_download": "2019-01-19T19:04:50Z", "digest": "sha1:KDDNPSGSCVXOHRW3FY3ZMGL3E4TZEWA7", "length": 14318, "nlines": 56, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரகுல மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தேவேந்திரகுல மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே\nதேவேந்திரகுல மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே\nதேவேந்திரகுல மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா\nஅருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த கி.பி. 1528-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு தொலைந்துபோனதாகத் தெரிகிறது. ஆனால், மள்ளர் இன (தேவேந்திர குல வேளாளர்) மக்களுக்கு பழநி முருகன் கோயிலில் இருந்த உரிமைகளுக்கு ஆதாரமாக இருந்த அந்த செப்பேடு காணாமல் போனதில் சதி இருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.\nகடந்த 1995-ம் ஆண்டு பழநி முருகன் கோயில் அடிவாரத் தில் இருக்கும் பள்ளர் மடத்திலிருந்து செப்பேடு ஒன்று மதுரை அருங்காட்சியகம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை அன்றைய காப்பாட்சியர் சுலைமான் ஆய்வு செய்தார். இதுகுறித்து 1995-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழில் கட்டுரை வெளியானது.\nமேற்கண்ட செப்பேடு 52.5 செ.மீட்டர் உயரமும், 30.5 செ.மீட்டர் அகலமும் கொண்டது. செப்பேட்டில் 279 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட் டிருந்தன. கி.பி. 1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடு இது. அதில் மதுரையை ஆட்சி செய்த கிருஷ்ண வீரப்ப நாயக்கர், கஸ்தூரி ரங்கப்பா நாயக்கர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மேலும் அதில் பள்ளர் சமூகத்தினருக்கு (தற்போதைய பட்டியலின சமூகத்தினர்) பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினசரி ஆறுகால பூஜைகள் செய்வது, விழாக்காலங்களில் கோயிலில் கொடி ஏற்றுவது, பிராமணர��கள் நடத்தும் யாகசாலை பூஜை களுக்கு ஏற்பாடு செய்து தருவது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தருவது ஆகிய கடமைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும், அந்தக் காலகட்டத்தில் தேவேந்திர பள்ளர், சோழிய பள்ளர், பாண்டிய பள்ளர், கொங்கு பள்ளர், குமண மரங்கொத்தி பள்ளர், மகாநாட்டுப் பள்ளர், மாநாட்டுப் பள்ளர், வேட்டைப் பள்ளர், மீசார் பள்ளர் உள்ளிட்டோர் காசி (இன்றைய அவினாசி), கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக அதிக அளவில் வசித்தனர் என்றும் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்து அதில் ஆறில் ஒரு பகுதியை நாயக்கர் மன்னர்களுக்கு வரியாக செலுத்தி னர் என்றும் கூறப்பட்டுள்ளது. தவிர, தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பழநி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு செலவிட் டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n1995-ம் ஆண்டு மதுரை அருங் காட்சியகத்தின் காப்பாட்சியராக இருந்த சுலைமான் அன்றைய நாளில் ‘தி இந்து’விடம், ‘இந்த செப்பேடு ஒரிஜினல் கிடையாது. ஒரிஜினல் கிருஷ்ணதேவராயர் காலத்துக்கும் முற்பட்டது. அது தொலைந்துபோன பின்பு மீண்டும் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நகல் இது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான் இந்த செப்பேடு மதுரை அருங்காட்சியகத்தில் இல்லை என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.\nசெப்பேடுகள் குறித்து ஆய்வு செய்துவரும் ஒரிசா பாலு இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறுகையில், “மேற்கண்ட செப்பேடு குறித்து கேள்விப்பட்டு அதை ஆய்வு செய்வதற்காக மதுரை அருங்காட்சியகம் சென்றேன். ஆனால், அப்படி ஒரு செப்பேடு அங்கு இல்லை என்று கூறினர். தொடர்ந்து சென்னை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அருங்காட்சியகங்களில் விசாரித்தபோதும் அதைப் பற்றிய தகவல்கள் இல்லை.தேவேந்திர குல வேளாளர்களுக்கு கி.பி.1500- களிலேயே கோயிலில் பூஜை கள் செய்யும் உரிமைகள் இருந்த தற்கான ஆதாரமாக அந்த செப்பேடு இருந்தது. எனவே, அது காணாமல்போன பின்னணியில் சதி இருக்கலாம் என்று கருதுகிறேன்” என்றார்.\nதேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கிருஷ்ணசாமி, “இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கேட்க இருக்கிறேன்” என்றார். பட்டியலின சமூகத்து மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் ‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், “ஏற்கெனவே தலித் மக்களின் வரலாற்றுத் தரவுகள், ஆவணங்கள், கல்வெட்டுகள் மிகக் குறைவு. கிராமப் பகுதிகளில் ஊருக்கு இருந்த தலித் மக்கள் சம்பந்தப்பட்ட கல்வெட்டுகள், சுமைதாங்கிகள் எல்லாம் ஏற்கெனவே அழிக்கப் பட்டுவிட்டன. எனவே, இதன் பின்னணியில் ஆதிக்க சாதியினர் சதி இருக்கலாம்” என்றார்.\nமதுரை அருங்காட்சியக காப்பாட்சியராக இருக்கும் பெரியசாமியிடம் பேசினோம். “நீங்கள் சொல்லும் செப்பேடு எனக்கு நினைவு தெரிந்து இங்கு இல்லை. சேதுபதி மன்னர் காலத்தை சேர்ந்த ஒரே ஒரு செப்பேடு மட்டுமே இங்கு இருக்கிறது” என்றார். 1995-ம் ஆண்டு காப்பாட்சியராக இருந்த சுலைமானிடம் பேசினோம். நீண்ட நேரம் யோசித்து நினைவுக்கு கொண்டுவந்தவர், “அந்த செப்பேட்டை கொடுத்தவர்களே வாங்கிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் பழநி அடிவாரத்தில் இருப்பதாக நினைவு...” என்றார்.\nவரலாற்றுப் பொக்கிஷமான அந்த செப்பேட்டை கண்டுபிடிப்பது அரசின் கடமை.\nஅந்த செப்பேடு 52.5 செ.மீட்டர் உயரமும், 30.5 செ.மீட்டர் அகலமும் கொண்டது. செப்பேட்டில் 279 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கி.பி. 1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடு இது. அதில் மதுரையை ஆட்சி செய்த கிருஷ்ண வீரப்ப நாயக்கர், கஸ்தூரி ரங்கப்பா நாயக்கர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் இருக்கின்றன.\nபழனி செப்பேடு உணர்த்தும் தேவேந்திர மக்களின் வரலாறு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/03/4.html", "date_download": "2019-01-19T19:03:40Z", "digest": "sha1:5ENZ6NLHPAV2O2YPXQ5RAJPWC7NXSMV2", "length": 39210, "nlines": 552, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்\n1980களில் எல்லோருடைய வீட்டின் மாடியிலும் காக்கா கக்கா போவதற்க்கு ஏதுவாக இருந்தது இந்த வகை டிவி ஆன்டனாக்கள் தான். அப்போது எங்கள் கடலூரில் என் மாமா வீட்டில் டிவி ஆன்டெனா வாங்கிய போது என் அத்தை பசங்கள் தாமோதரன் முரளிதரன் இருவருமே அந்த ஆன்டெனாக்களை ரெடி செய்து கட்டி இருக்கிறார்கள்..\nபெரிய ஆன்டெனா சென்னை தொலைக்காட்சி சின்ன ஆன்டெனா புதுவை தொலைக்காட்சி , புதுவை தொலைக்காட்சியில் டெல்லிஒளிபரப்பை அஞ்சல் செய்வார்கள்...\nஅதுவும் திராவிட கழக கைங்கர்யத்தால் அந்த டெல்லி ஒளிபரப்பில் என்ன எழவு சொல்லுகிறார்கள் என்றே தெரியாது ( இப்போது மட்டும் என்ன வாழுதாம்)\nஅப்போ எல்லாம் சித்தரகார் பார்ப்பதற்க்கும் மாநில மொழி பட வரிசையில் தமிழ் படம் பார்ப்பதற்க்கும் டெல்லி ஒளிபரப்பை பார்ப்போம் . எப்போது தமிழ் பட வரிசை வரும் என்று காத்து இருப்போம் நம் முறை வரும் போது அப்போதுதான் பிரதமர் அல்லது ஜனாதிபதி என்று யாராவது மண்டையை போட்டு வைக்கும்... இல்லையென்றால் எலெக்ஷ்ன் அறிவித்து உயிரை எடுப்பார்கள்....\nவெயில் காலத்தில் சென்னை தொலைக்காட்சி ஏதோ மழையோடு சோளப்பொறியோடு்ம் தெரியும், நன்றாக தெரிந்தால் பால் அச்சுக்கொட்டுவது போல் தெரிவதாக நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். மிக சரியாக படம் தெரியமாடியில் எறி ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு தெரியுதா தெரியுதா என்று சொல்லி வீட்டு மானத்தை வாங்குவோம்....\nஅதைவிட படம் நன்றாக தெரிய நல்ல மெல்லிய சேலையை டிவி மேல் போர்த்தி விட்டு படம் பார்த்து இருக்கிறோம். நன்றாக காற்று அடிக்கும் போது ஆன்டேனாக்கள் கீழே விழுந்த வீர மரணம் அடைந்து கிடக்கும் அதை பார்த்து காற்றின் மேல் கோபப்பட்டு இருக்கிறோம்....\nஅப்போது என் வீட்டில் அப்பா செகண்ட் ஹான்டில் 1500க்கு கருப்பு வெள்ளை டிவி வாங்கி வந்தார் ஆன்டெனா வாங்க காசு இல்லை( அப்போது கலைஞர் ஆட்சியிலும் இல்லை இலவச வண்ண தொலைக்காட்சி கொடு்க்க )\nநான் என் தொழில் நுட்ப மூளையை பயன் படு்த்தி இட்லி தட்டில் அன்டெனா ஒயர் இனைத்து படம் வரவழைத்து இருக்கிறேன்...\nநல்ல வெயில் காலத்தில் இலங்கையின் ரூபவாகினி வரும் வேறு நாட்டு தொலைக்காட்சி நம் இல்லத்தில் தெரிவதும் அதில் தமிழ் செய்திகள் இடம் பெறுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்...\nசென்னை தொலைக்காட்சி அதன் இரண்டாம் அலைவரிசை மெட்ரோ செனல் அப்புறம் பாண்டியில் டிரான்ஸ்பாண்டர் மூலம் டெல்லி ஒளிபரப்பு மொத்தம் மூன்று சேனல்கள்தான் அப்போது தெரியும்... அப்புறம் உபெந்திரா தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருந்த போது மண்டல ஒளிபரப்பு தொடங்கப்பட்டு சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டெல்லி நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பிச்சை போட்டார்கள்....\n1992களில்அதிஷ்ட காற்று மாறன் மகன்கள் பக்கம் வீசஆரம்பித்த நேரம் இந்த வகை டிவி ஆன்டெனாக்களுக்கு சங்கு ஊத நாள் குறிக்கப்பட்டது... இப்போது ஒரே வயரில் 150 சேனல் தெரிகின்றது .ஒளியும் ஒலியும் பார்க்கும் போது தெருவில் சன நடமாட்டம் குறைந்த நிலை மாறி இப்போது அமைந்தகரை அப்துல்காதர் விருப்பத்துக்கு பாடல் டெடிக்கேட் செய்ய படுகின்றது\nஎன்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா படம் தெரியுதா என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது ....\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\n\\என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா படம் தெரியுதா என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்ற\\\\\nஅடடடா அந்த நாள் நினைவுகளுக்கு கொண்டு போய்ட்டியள் ...\nஅது எப்படிய்யா போஸ்ட் போட்டு திரும்பறதுக்குள்ள எப்படித்தான் கமென் போடறிங்களோ தெரியலை நன்றி ஜமால்\nநன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்\nபழைய நினைவுகள்.. மறக்க முடியாதவை.. ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.. நல்ல பதிவு..\nபழைய நினைகளை அசைப் போட வைத்த அருமையான் பதிவு.\n\"\"என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா படம் தெரியுதா என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது\"\"\"\nஎன் கண்ணில் கொஞ்சம் நிரையும்\nசிலொன்,மெட்ரொ தவிர அவ்வப்பொது ஆந்திராவும் தெரியும்.அப்படி தெரியும்போது (ஆண்டனாவை திருப்பி)நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை\n/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/\nஹான்... உங்க பதிவுக்கு பின்னூட்டம் வேற போடனும்லோ....\nஇருங்க போய் படிச்சிட்டு வரேன்.\n/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/\nபடம் பேரு சொல்லுங்க பிளீஸ்.\nஆண்டவனெல்லாம் மேலே தான் இருப்பான்..\nஹி.... ஹி.... இருங்க... இருங்க... போய் இன்னொருக்கா படிச்சிட்டு வாறேன்.\n/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/\nபடம் பேரு சொல்லுங்க. பிளீஸ், படம் பேரை சொல்லாமே போயிறாதீங்க சாமி.\nஇருங்க... இருங்க... இன்னொருக்கா போய் படிச்சிட்டு வரேன்.\n/*நன்றி ஜமால், இன்னும் அந்த தெலுங்கு படத்து ஸ்டில்ஸ் பாத்திங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்*/\nபிளீஸ் படம் பேரு சொல்லுங்க.\nஅட...போ....சார்.... நான் அந்த பக்கதிலேயே இருந்துக்கிறேன்.....\nஇங்கே வந்தா தானே, பின்னூட்டம் கேப்பே.....\nயாரவது இந்த விஜய்க்கு பதில சொல்லுங்கப்பா\nஎன் கண்ணில் கொஞ்சம் நிரையும்\nசிலொன்,மெட்ரொ தவிர அவ்வப்பொது ஆந்திராவும் தெரியும்.அப்படி தெரியும்போது (ஆண்டனாவை திருப்பி)நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை//\nஉண்மைதான் பழைய விஷயங்களை அசை போடுவதில் உள்ள சுகமே சுகம் நன்றி மவுலி\nஅட...போ....சார்.... நான் அந்த பக்கதிலேயே இருந்துக்கிறேன்.....\nஇங்கே வந்தா தானே, பின்னூட்டம் கேப்பே...//\nயோவ் நைனா, இந்த படத்துக்கே இப்படியா உனக்கு படம் அனுப்பி வைக்கிறேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n1431 பயுரியா பல்பொடி(பாகம்/7)கால ஓட்டத்தில் காணமல்...\n(இங்க் பேனாக்கள்)கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.(ப...\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த பாடலை பாடி...\nஎனக்கு பிடித்த பாடல்... அது ஏன்\n(பாகம்/4)டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் காணமல் போன...\nஎனது 150வது பதிவு....பதிவர்களுக்கு உளமாற நன்றி தெ...\nநமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மகளிர் தினம் கொண்...\n(பாகம்/16) THE ABYSS கடலின் ஆழமும் பெண்ணின்மனசு ஆழ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ�� அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இரு���்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/6013", "date_download": "2019-01-19T18:36:58Z", "digest": "sha1:GJX2VTWRR2Z2Z7LDF4ISABKI2EIMJB35", "length": 13321, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பெண்களே தயாரித்த பஜாஜ் 400சிசி அடுத்த மாதம் வருகிறது சந்தைக்கு", "raw_content": "\nபெண்களே தயாரித்த பஜாஜ் 400சிசி அடுத்த மாதம் வருகிறது சந்தைக்கு\nஇந்தியாவின் பைக் மார்க்கெட்டில், பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப் பொறுத்தவரை, பஜாஜ் நிறுவனத்தின் பல்ஸர் பைக்கைப் போல அதிக ரசிகர்களை வேறு எந்த தயாரிப்பும் கவர்ந்ததில்லை. பல்ஸர் பைக்குகள் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது பஜாஜ். இந்த நிறுவனத்தின் புதிய 400சிசி பைக்கின் தயாரிப்பு பணிகள் அதிகாரபூர்வமாக நேற்று துவங்கிவிட்டன. இதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், பைக்கின் அசெம்பிளி லைனில் இருக்கும் அனைவரும் பெண்கள் என்பதுதான் இதனை இணையத்தில் தற்போது வைரலாகப் பரவிவரும் படங்கள் உறுதிபடுத்துகின்றன.\nஇந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்தில், இந்த 400சிசி பைக்கை பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெயரை இதுவரை பஜாஜ் நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், CS400/VS400, Kratos, Dominar போன்ற பல பெயர்கள், பல்ஸர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு புதிய பிராண்டின் முதல் பைக்காக இது களமிறங்க இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் பவர்ஃபுல்லான, விலை உயர்ந்த பைக்காக, இந்த 400சிசி பைக் பொசிஷன் செய்யப்பட உள்ளது. எனவே இதில் கேடிஎம் டியூக் 390 & RC 390 பைக்கில் இருக்கும் அதே லிக்விட் கூலிங், 4 வால்வு DOHC, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருக்கும் 373.2சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது.\nஆனால் பஜாஜ் பைக்குகளுக்கே உரித்தான Triple Spark Plug தொழில்நுட்பத்தின் உதவியுடன், சுமார் 35bhp பவர் & 3kgm டார்க்கை வெளிப்படுத்தும் விதத்தில் இன்ஜின் ரி-ட்யூன் செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பல்ஸர் CS400 என்ற பைக்கை பஜாஜ் காட்சிபடுத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த கான்செப்ட் பைக்கில் இருந்த LED ஹெட்லைட் - இண்டிகேட்டர் - டெயில் லைட், ஸ்பிளிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை தொடர்ந்தாலும், முன்பக்க USD ஃபோர்க்குக்குப் பதிலாக வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம்.\nஆனால் ஒற்றை இருக்கை, இருவர் வசதியாக உட்கார்ந்து செல்லும்படியான ஸ்பிளிட் சீட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் இருபுறமும் இருக்கும் பெட்டல் டிஸ்க் பிரேக் செட்-அப்பிற்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக அளிக்கப்படும் என்பது ப்ளஸ். பெனெல்லி TNT25, ஹோண்டா CBR250R, மஹிந்திரா மோஜோ, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கப்போகும் இந்த பைக்கின் விலை, சுமார் 2 லட்சத்துக்குள் இருக்கும். ஒ��்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பல்ஸர் 200NS & கேடிஎம் டியுக் 200 பைக்குகளின் இடையே இருக்கும் ஒற்றுமைகள் எப்படியோ, அதே போல பஜாஜின் 400சிசி பைக் & டியூக் 390 இடையேவும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.\nதற்போது அடுத்த ஆண்டில் வரவிருக்கும் BS-IV மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை மேம்படுத்தி வரும் பஜாஜ் நிறுவனம், அதில் அவென்ஜர் மற்றும் பல்ஸர் சிரீஸ் பைக்குகளை அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தும் என நம்பலாம். பஜாஜ் பைக்கிலே முதன்முறையாக, LED ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் மீட்டர்கள் இருப்பது இந்த 400சிசி பைக்கில்தான் கடந்த 2001-ல் பல்ஸரின் வருகைக்குப் பின்பு, எப்படி பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டானதோ, அதே போல இந்த 400சிசி பைக்கும் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கப்போகிறது என நிச்சயமாகச் சொல்லலாம். இதனைத் தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளைக் கவரும்படியான RS400 பைக்கை வருங்காலத்தில் பஜாஜ் தயாரிக்கும் என நம்பலாம்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/ramanan/lists", "date_download": "2019-01-19T19:26:43Z", "digest": "sha1:OHZTFWVJMVMDYQGDBFXX63ADZKR2CP3P", "length": 6614, "nlines": 125, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nயாழ்ப்பாணக் கடைகளுக்குள் அச���சுறுத்தப்பட்டு கற்பை பறி கொடுக்கும் இளம்பெண்கள்\nயாழ்ப்பாணக் கடைகளுக்குள் அச்சுறுத்தப்பட்டு கற்பை பறி கொடுக்கும் இளம்பெண்கள்\nஐ. தே. கட்சியின் பெயரினை அசிங்கப்படுத்தும் யாழ்ப்பாணத்து வடிவேலு\nஐ. தே. கட்சியின் பெயரினை அசிங்கப்படுத்தும் யாழ்ப்பாணத்து வடிவேலு\nபுலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்\nபுலம்பெயர்ந்த தாயையும் மகளையும் பிரித்து மேய்ந்த பாடகர் சுகுமாரும் மகனும்\n30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு\n30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு\nயாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…\nயாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…\nயாழ் பல்கலைக்கழக மாணவிக்கு பஸ்சிற்குள் நடந்த பாலியல் சேட்டைகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவிக்கு பஸ்சிற்குள் நடந்த பாலியல் சேட்டைகள்\nமீசாலையில் கடையை உடைத்த கள்வன் பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான்\nமீசாலையில் கடையை உடைத்த கள்வன் பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான்\nவேல்ட் விசனின் குடிநீர் சலமாக மாறிய அதிசயம்\nவேல்ட் விசனின் குடிநீர் சலமாக மாறிய அதிசயம்\nஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக துண்டுபிரசுரம் ஒட்டியவர்களின் வழக்குகள் தள்ளுபடி\nஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக துண்டுபிரசுரம் ஒட்டியவர்களின் வழக்குகள் தள்ளுபடி\nபுங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்\nபுங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான சதி வலை கும்பலில் துவாரகேஸ்வரன்\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான சதி வலை கும்பலில் துவாரகேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18191", "date_download": "2019-01-19T18:56:18Z", "digest": "sha1:DPDQZ5YFPEVJT42UAKEASZACZK2PRGVW", "length": 15212, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல் ஆணைக்குழு அமைச்சருக்கு அடிபணியும் நிலையில் செயற்பட்டது : பஷில் குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்த��ருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதேர்தல் ஆணைக்குழு அமைச்சருக்கு அடிபணியும் நிலையில் செயற்பட்டது : பஷில் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணைக்குழு அமைச்சருக்கு அடிபணியும் நிலையில் செயற்பட்டது : பஷில் குற்றச்சாட்டு\nதேர்தல் திணைக்களம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவாக மாற்றப்பட்டதன் பின்னர் சிறிது காலம் அவ்வாணைக்குழு அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல் சாதாரண அமைச்சருக்கும் அடிபணியும் நிலையில் செயற்பட்டதாக முன்ளாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவிலாளர் சந்திப்பு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nசுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் அண்மைக்கால செயற்பாடுகளில் சிறிது பின்னடைவு தென்பட்டதைத் அவதானிக்கமுடிந்தது. ஏனெனல் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட முனைபவர்களின் காலில் அல்ல தலையில் சுட வேண்டும் என்கின்ற இறுக்கமான உத்தரவை அவர் கடந்த காலங்களில் பிறப்பித்து உரிய முறையில் செயற்பட்டார்.\nஎனினும் அவரின் அந்த உறுதிமிக்க செயற்பாடுகளை அண்மைய காலங்களில் காணமுடியாதிருந்ததது. ஆகவே தேர்தல் ஆணையாளராக செயற்பட்ட போது அவர் உறுதிமிக்கத் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார். ஆனபோதிலும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான பின்னர் அந்த உறுதிமிக்க தீர்மானங்களை காணமுடியாதிருந்தது.\nஇருந்தபோதிலும் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனக்கூறியதன் மூலம் அவர் முன்னைய உறுதிமிக்க நிலைக்கு மீண்டும் வந்துள்ளமை தென்படுகிறது. மேலும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பணி தேர்தலை நடத்துவது மாத்திரமல்ல, தேர்தல் தொடர்பிலான அறிவித்தல்களை வெளியிடல், சர்வஜன வாக்குரிமையை உறுதிப்படுத்தல் போன்ற பணிகளும் ஆணைக்குழுவுக்கு உள்ளது.\n18 வயதையடைந்த சகலருக்கும் வாக்குரிமையை உறுதி செய்வதற்காக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளவர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அண்மைக்காலமாக நடவடிக்கை எடுக்கவில்லை.\nஎனவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணையாளராக பதவி வகித்தபோது அரசாங்கத்திற்கு அடிபணியவில்லை. இருந்தபோதிலும் சுயாதீன ஆணைக்குழவின் தலைவராகப் பதவிக்கு வந்த பின்னர் சிறிது காலம் அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல சாதாரண அமைச்சருக்கும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதேர்தல் திணைக்களம் சுயாதீன ஆணைக்குழு பஷில்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் இந்த எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு அவர்கள் காலம் கடந்து விட்டது இது தேர்தல் ஆண்டு என்ற காரணங்களை காட்டுகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\n2019-01-19 20:23:26 த.தே கூ அரசியலமைப்பு\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.\n2019-01-19 19:18:13 விளக்கமறியல் யாழ்ப்பாணம்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nமலையக பகுதிகளில் கட்டமைப்பு பணியில் காணப்படும் தனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பற்றிய கலந்துரையாடல் அக்கரப்பத்தனை டயகம பகுதியில் இடம்பெற்றது.\n2019-01-19 18:31:20 இளைஞர் அணி டயகம வீடமைப்பு\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும் என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியும் மாகாணசபை தேர்தல்களும் பாராளுமன்ற தேர்தலுமே முதலில் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருட இறுதிக்கு முன்னதாக நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலை அதற்கு முனகூட்டியே நடத்துவதற்கு சிந்திப்பதாக சில அரசியல் வட்டாரங்களால் பேசப்பட்டது.\n2019-01-19 17:50:37 பாராளுமன்றத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல்\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nதமிழ்மொழியைக் கற்கவிரும்புகின்ற சீனத்தூதரக அலுவலர்களுக்கும் இலங்கையில் உள்ள ஏனைய சீனர்களுக்கும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,சமூக மேம்பாட்டு அமைச்சு தமிழ்மொழியைக் கற்பிக்கப்போவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.\n2019-01-19 17:15:22 சீன தூதரகம் மனோகணேசன் தூதுவர்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/63", "date_download": "2019-01-19T18:52:18Z", "digest": "sha1:BPYAL4XOA75WMCU3JBLFI6RKQQU3JNC4", "length": 7246, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n07.02.2016 மன்மத வருடம் தை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.\n07.02.2016 மன்மத வருடம் தை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.\n07.02.2016 மன்மத வருடம் தை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.\nகிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 10.40 வரை. அதன் மேல் அமாவாஸ்யை திதி உத்தராடம் நட்சத்திரம் மாலை 6.45 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம், போதாயன அமாவாஸ்யை திருவோண விரதம். சிரார்த்த திதி சதுர்த்தசி அமிர்த யோகம், மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர் பூசம். சுபநேரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30–11.30 மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்)\nமேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nஇடபம் : பகை, விரோதம்\nமிதுனம் : கவலை, கஷ்டம்\nகடகம் : லாபம், ஆதாயம்\nசிம்மம் : நோய், வருத்தம்\nகன்னி : பிணி, பீடை\nதுலாம் : மகிழ்ச்சி, சந்தோஷம்\nவிருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்\nதனுசு : அமைதி, தெளிவு\nமகரம் : தடை, தாமதம்\nகும்பம் : புகழ், பெருமை\nமீனம் : தடங்கல், தாமதம்\n\"தொண்டரடி பொடியாழ்வார் அருளிய திருமாலை\" நாட்டினான் தெய்வமெங்கும் காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கும் உய்யும் வண்ணம். பொருள் எம் பெருமான் எல்லா இடங்களிலும் தனது பிரதிநிதியாக பல தெய்வங்களை நிலை நிறுத்தினான். கடைந் தேற விரும்புவர்களுக்கு மோட்சம் பெற திருவரங்கத்தில் திருப்பாற்கடல் போல் பள்ளி கொண்டான். சான்றோர்களே கேளுங்கள். கருடவாகனமாக திருமால் இருக்க மூதேவியிடம் செல்வம் வேண்டி நிற்கலாமோ\n(“வில் இருந்தால் வேட்டையாடலாம். அன்புச் சொல் இருந்தால் கோட்டையை பிடிக்கலாம்.”)\nகேது செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று\nஅதிர்ஷ்ட எண்கள் : 5, 6\nபொருந்தா எண்கள் : 2,7,8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அ��ுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/11/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-19T18:11:18Z", "digest": "sha1:D63O4CXYLFUYIXLTQ4R2VZXABH2KHHRN", "length": 4458, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணதாசன் சுஜானி | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணதாசன் சுஜானி\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 3ம், 4ம், வட்டாரத்தின் ஆலோசகர் கணபதிப்பிள்ளை கண்ணதாசன் அவர்களின் அன்புப்புதல்வி கண்ணதாசன் சுஜானி இன்று தனது (15.11.2012) பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவரை அப்பா அம்மா தம்பிமார், மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.\n« அற்புதம் நிறைந்த மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்…… சுவிஸ் ஒன்றிய தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்….. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/01/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9-3/", "date_download": "2019-01-19T19:36:07Z", "digest": "sha1:77P5ITYROF54LGE4IXGDWDSWI5J5PDS7", "length": 85185, "nlines": 112, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 6+7!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nபிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 6+7\nஎண் 6இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)\n * விதி எண் (கூட்டு எண்) \nஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள். இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள் சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான���. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள் சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள் எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பாக்£ள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லா��ம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பாக்£ள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்க 5ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு. இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே\nஎனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள். இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போத���ம் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.\nஇவர்களது தொழில்கள் இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம் மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும். முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும். முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவ��்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.\nதிருமண வாழ்க்கை திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள் மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ( மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு () ஈடுகொடுக்க முடியும் 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது. மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.\nஇவர்களது நண்பர்கள் 6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் கூடாது ஆனால், 3 எண்காரர்களால் தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத் தேடிச் செல்லக்கூடாத.(3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.\nஇவர்களது நோய்கள் பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச���சினைகள் உண்டு. இதய பலவீனம் இரத்த ஓட்டக்கோளாறுகள் ஏற்படும். இந்திரியம் அதிகம் செலவு செய்பவர்களாதலால் பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும். அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.\nஎண் 6. சிறப்புப் பலன்கள் உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6ஆம் எண்ணைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இவர்களுக்கு இந்த பூ உலகம் சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள். இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப��படி இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள். இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி பணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களை நகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றி அடைவார்கள். லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள். இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள் ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள் துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும் மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடு உண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.\nகாதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம் இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால் ஸ்திர��லோலர்கள் ஆகிவிடுவர்) இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்/ மனைவி அமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, திருமணமாகாதர்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம். பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக் கொள்வார்கள் பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும். சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும். சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு. கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும். இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு. கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும். இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே இவர்களால் தான் உலகில் பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்று உள்ளன.\nஅதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும�� தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது\nஅதிர்ஷ்ட நிறங்கள் Lucky Colours இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள் இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.\nஅதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems\nஇவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். AMETHYST (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது\n6 ஆம் தேதி பிறந்தவர்கள் : எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.\n15ஆம் தேதி பிறந்தவர்கள்: மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.\n24ஆம் தேதி பிறந்தவர்கள் : அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும��� தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.\nஎண் 6க்கான (சுக்கிரன்) தொழில்கள் இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும், மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும். பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும் இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும் நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.\nதிரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge) நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை Fashion Designing, Garment தொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.\nஎண் 7இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – கேது (Dragon’s Head)\nஇப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர். மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் (இவர்கள் பாற்கடலைக் கடையச் சம்மதிக்க வைத்தது தனிக் கதை) ஒன்று சேர்ந்து, உலக நன்மைக்காகப் பாற்கடலை, மேருமலையை மத்தாகக் கொண்டு கடைந்தனர்.\nபாற்கடலைக் கடையும்போது, திடீரென அதன் அச்சு சாய்ந்துவிட்டது அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார். பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார். பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்��ர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத் தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத் தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள். எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார். இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள். எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார். இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வ���்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை பாம்புவின் உடலைப் பெற்றுச் சிரஞ்சீவியானான். விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் உடலானது பாம்புவின் தலையைப் பெற்றுக் கேது (Kethu) வானர், விஷ்வபாகுவின் தலையானது பாம்புவின் உடலைப் பெற்று இராகுவானது. நைசிர்க (இயற்கை) பலத்தில் இராகுவும், அதைவிடக் கேதுவும் பலம் பெற்றவர்கள். சூரியனைவிட இவர்கள் பலம் பெற்றவர்கள் (மற்ற ஆறு கிரகங்களைவிடப் பலம் வாய்ந்தவர் சூரியன்தான்) இந்த இராகு கேது பற்றிய புராணக்கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுருக்கமாக இந்தக் கதையை கொடுத்துள்ளேன்.\nசிவபெருமான், ஆலகால நஞ்சை உண்ட பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்பாளும் அவருடன் இணைந்து ஆடினார். இதையே பிரதோஷ கால நடனம் என்பார்கள். அந்த அரிய சிவபார்வதி நடனத்தைத் தேவர்கள் அனைவரும் கண்டு களித்தனர். தங்களது வேதனைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் தேவர்கள் போக்கிக் கொண்டனர். அந்தப் புண்ணியதினம்தான் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது பிரதோஷ காலவிரதமே அனைத்து விரங்களயும்விட, மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கருதப்படுகிறது\nஇது புராண நூல் இல்லை என்றாலும், இராகு, கேதுகளின் பிறப்பைப் பற்றியும் வாசகர்கள் அறிந்து கொண்டால்தான் இராகு, கேதுக்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு, இந்தக் கதை தெரிந்ததால்தான் இராகுவை Dragons Tail என்றும், கேதுவை Dragons Head . என்றும் அழைத்தனர். இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்ட��ப்பட்டவை மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும். ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.\nஇவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும் இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும் இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு. கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள். 7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7&¢ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.\nபல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.\nஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை மனைவி அவமதிக்கிறாளா என் தலைவிதி மனைவி அவமதிக்கிறாளா என் தலைவிதி என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எ��ிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.\nஇவர்களது தொழில்கள் இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்த எண்காரர்கள் பிரபல பாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக, புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரிய விடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள். சவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், சோடா பானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்) விற்பனை போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த இலாபங்களைக் கொடுக்கும். உத்தியோகங்களில் சிறப்பிருக்காது அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டு இவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல் கலைகளிலும், பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.\nசட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக் கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டு வியாபாரங்களும், ஏற்றுமதி& இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச் சிறந்தது பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும். ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xerox கடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால் முன்னேறலாம். போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும் சிறந்தவை பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும். ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xerox கடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால் முன்னேறலாம். போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும் சிறந்தவை சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே திருமண வாழ்க்கை இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத��� திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8&ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது திருமண வாழ்க்கை இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத் திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8&ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது 9ம் எண் நடுத்தரமானதுதான். இல்லற வாழ்வில் மட்டும் ஏனோ தகுந்த வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமைவதில்லை. பிரிவு சோகமும் இவர்களைத் தொடர்ந்து வரும்.\nஇவர்களது நண்பர்கள் 1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும், முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்களுக்கு ஒத்துவரும்.\nநோய்கள் 1. மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப் பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்குச் சீரணக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கட�� பாதிப்பு உண்டு. மலச்சிக்கலுக்கு, ருமேட்டிஸம் (Rhymatism) போன்ற பல நோய்களும், தோல் வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படும். உடம்பில் நீர்த்தாகம் அதிகமுண்டு. எனவே ரசமுள்ள பழங்களை அடிக்கடி உணவில் கொண்ண வேண்டும். உடம்பில் கட்டிகள், கொப்புளங்கள் அடிக்கடி வரும். இவர்களுக்கு மண் பாத்திரங்களில் செய்யப்படும் உணவுகள், பானங்களால் நன்மையே விளையும். இவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள் இதனால் கட்டுப்படுத்தப்பட்டு விடும்.\nஎண் 7 சிறப்புப் பலன்கள் இப்போது உலகில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 7ம் எண்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். இது நெப்டியூன் என்னும் கிரகத்தைக் குறிப்பாக இருக்கிறது என்று மேல்நாட்டினர் கூறுவர். இதைச் சந்திரனின் பிரதிபலிப்பு என்றும் கூறுவார்கள். இவர்கள் தெய்வீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள் பக்தி அதிகம் நிறைந்தவர்கள். மனஅமைதி குறைவானவர்கள். இவர்கள் மனத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் உள்ளூரில் புகழ் பெற முடியாது. வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும், தொழிலுக்காகவும் புறப்பட்டு விடுவார்கள். தூரத்திலுள்ள நாடுகளின் மீது மிகுந்த ஆர்வமும், அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். பயண நூல்களை எல்லாம் விருபிப் படிப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத்தாளராகவோ, ஓவியர்களாகவோ, கவிஞர்களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே 2&ம் எண்ணின் மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும். தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள். 7&ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களது மதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில் செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். இவர்களுக்குப் பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின் கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு 2&ம் எண்ணின் மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும். தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள். 7&ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களது மதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில் செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். இவர்களுக்குப் பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின் கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு மிக எளிதாக எவரையும் இவர்கள் வசியப்படுத்தி விடுவார்கள். கடுமையான உழைப்பும், எதையும் ஒழுங்காகவும், சரியாகவும் செய்து முடிக்கும் இயல்பும் இவர்களை வெற்றிப் பாதையில் ஏற்றிவிடும். இராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். முழு மனதுடன் அவைகளை அப்பியாசிப்பார்கள். இவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். இல்லறத் துறவிகளாகவே பெரும்பாலோர் இருப்பார்கள். வார்த்தைகளை இவர்கள் நிதானமாகவே பேசுவார்கள். யாரிடமும் கலகலப்பாக இருக்கமாட்டார்கள். ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றுவார்கள். ஒரு பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த பொறுமையுடன் செயலாற்றி, வெற்றி பெற்றும் விடுவார்கள். இவர்களுக்கு இளவயதில் பல தடைகளும் கசப்பான அனுபவங்களும் ஏற்படும். திருமணம் அமைவதில் தாமமமாகும். திருமண வாழ்விலும் பல தடைகள் உண்டு; வேலை விஷயமாகவோ, அல்லது வேறு பிரச��சினைகள் காரணமாகவோ, அடிக்கடி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். கேதுவின் ஆதிக்கம் குறைந்தால், கெட்ட காரியங்களிலும் துணிந்து ஈடுபடுவார்கள். காவி உடை கட்டிய வேஷதாரியாவார்கள். இவர்களது முயற்சிகளெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், கடைசி நேரத்தில் பாதிக்கப்படும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை பலபேருக்கு அமையும். சிறு வயது முதலே, தன்னம்பிக்கைதான் இவர்களது முதல் நண்பன் 7&ம் எண்காரர்கள் பிறக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்குப் பல சோதனைகளும், விரயங்களும் ஏற்படும். இளம் வயதிற்குப் பின்புதான்(25 வயதிற்குப் பின்பு) இவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத் திருப்பங்கள் ஏற்படும். இவர்கள் பெரிய மதத் தலைவராகவோ, கலைஞராகவோ, தொழிலதிபர்களாகவோ முன்னேறிப் பெரும் பணம், புகழ் குவிக்கும் யோகம் உண்டு. தங்களுக்கு வரும் இடையூறுகளைக் கண்டு கலங்கமாட்டார்கள். உடல், பொருள், ஆவி மூன்றையுமே பொது வாழ்க்கைக்கென அர்ப்பணம் செய்வார்கள். எவ்வளவு வந்தபோதிலும், தங்களது லட்சியத்தைக் கைவிடாமல், பிடிவாதத்துடன் செயலாற்றி, வெற்றி அடைவார்கள். மனைவி மட்டும் பல அன்பர்களுக்குத் திருப்திகரமான அமையாது. அப்படி அமைந்துவிட்டால் பிரிவும், மனைவிக்கு நோய்களும் அடிக்கடி ஏற்படும். சில சமயங்களில் மட்டு கலகலப்பாகப் பழகுவார்கள். பல சமயங்களில் தனிமையை விரும்புவார்கள். 6&ம் எண்காரர்கள் எதையும் பணத்தில் நாட்டம் கொண்டு பார்ப்பார்கள். ஆனால் இவர்களோ கலைக்காகவே அதில் ஈடுபடுவார்கள். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே, தங்களது வாழ்க்கையைச் செலவிடுவார்கள்.\nஉடல் அமைப்புறி Physical Appearance இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும் கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை, கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சில அன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.\nஅதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems\nஇவர்களுக்கு வைடூர்யம் (CAT’S EYE) இரத்தினமே மிகவும் அதிர்ஷ்டகரமானது சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE) நன்மையளிக்கக்கூடியதே சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE) நன்மையளிக்கக்கூடியதே MASSAGATE மற்றும் OPAL (வெள்ளை நிறம்) ஆகிய இரத்தினக் கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYE எனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.\nஅதிர்ஷ்ட தினங்கள் LUCKY DATES ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29ந் தேதிகள் மிகுந்த அதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையே அளிக்கும். 7, 16, 25 ஆகிய நாட்கள் சுமாரான பலன்களையே கொடுக்கும். எனவே தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும் நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1 வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள் வெண்மை நிறம் மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்பு நிறத்தையும் தவிர்க்க வேண்டும். ஞிவீsநீஷீ(பல வர்ண) வர்ண உடைகளும் அதிர்ஷ்டமானவை.\n7ஆம் தேதி பிறந்தவர்கள்: வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்கு மனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதி போன்றவற்றில் அமைவர். இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள். நேர்மையை மிகவும் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த விருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள். மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால் நல்ல வாழ்க்கை அமையும்.\n16ஆம் தேதி பிறந்தவர்கள் : இவர்கள் கலை உள்ளம் நிறைந்தவர்கள். துணிச்சலும் அறிவுத் திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு பொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாக இருக்க வேண்டும். மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை பிறப்பது சற்றுத் தாமதமாகும். இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்க வேண்டியது மிகவும் அவசியம். திடீர்ப் புகழ் உண்டு. 25 ஆம் தேதி பிறந்தவர்கள்: இவர்கள் தெய்விகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களக்கு வழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்ப வாழ்க்கை சரிவர அமையாது. எனவே ஆன்மிகத் தலைவராகவோ, நீதிபதியாகவோ மாறி விடுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள். இவர்கள் நல்ல திறமைசாலிகள். இவர்கள் அரசியலிலும் ஈடுபட்டு எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்கு உண்மையான சேவைகள் செய்வார்கள்.\nஎண் 7க்கான (கேது) தொழில்கள் இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத் தருபவர். Computer, Sattelite தொழில்கள், Cable Operators போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள். உத்தியோகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது. இவர்கள் தண்ணீரின் மூலம் செய்யும் தொழில்களில் வெற்றி பெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும் நன்கு வரும். இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லது எதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள் சம்பாதிப்பார்கள். மதவழச் சொற்பாளர்கள், கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர் வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள். மர விற்பனை, மரச்சாதனங்கள் விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல் T.V. Computerஉற்பத்தி செய்தல் மற்றும் பழுது பார்த்தல் தொழிலிலும் நன்கு அமையும். மருந்துகள், மருத்துவம் தொடர்பான தொழில்கள், வியாபாரங்கள் அமையும். மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே கதை, கவிதை, வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், Grainite Tiles வியாபாரம் போன்றவையும் ஒத்து வரும். பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷ சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் போன்றவையும் நன்கு அமையும். சூஷ்மமான மூளைத் தொழிலாலான Scientist, Research துறை, Space-craft துறையும் நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள் இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் (Doctors) ஆகிய தொழில்களும் நன்கு இருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்கு அமையும். தொழிலுக்காக குடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.\n« எண் 5இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – புதன் (Mercury)… விழித்துக் கொள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/13014-2018-11-05-08-51-33", "date_download": "2019-01-19T19:43:18Z", "digest": "sha1:UKVUZC2ZIT32VEK2JVIKEYELDD2SPOIP", "length": 12271, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "எங்களின் உப்பைத் தின்றுவிட்டு மைத்திரி எங்களிடமே திருடுகிறார்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\nஎங்களின் உப்பைத் தின்றுவிட்டு மைத்திரி எங்களிடமே திருடுகிறார்: எம்.ஏ.சுமந்திரன்\nPrevious Article என்னுடனான தனிப்பட்ட விரோதத்தால் நாட்டை குழப்பத்துக்குள் தள்ள வேண்டாம் : மைத்திரிக்கு ரணில் வேண்டுகோள்\nNext Article மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்க முடியாது; சபாநாயகர் அதிரடி\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்கள் கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டு வந்தோம் எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டு வந்தோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“ஜனாதிபதித் தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று அன்று சொன்னாயே ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா இன்று எங்களைப் பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறி இருக்கின்றாய். இது உனது அழிவுக்கான ஆரம்பம்”என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் – மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் 15ஆகக் குறைந்து இருக்கின்றோம். அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் (சிவசக்தி ஆனந்தன்) அது மேலும் குறைந்து 14ஆக ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள் தான். அதனைக் கவனமாகப் பிரயோகிக்கவேண்டும். கவனமாகக் கையாளவேண்டும். அதேவேளை, பேரம் பேசவேண்டும். இரண்டையும் செய்கின்றோம். ஏன் இவரைச் சந்தித்தார் ஏன் அவரைச் சந்தித்தார் என்று வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக��கூடாது. எல்லோரையும் நாங்கள் சந்திப்போம். ஆனால், எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்கமாட்டோம். சரியான தீர்மானத்தையே நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்தத் தீர்மானம் எடுக்கப்படும்.\nபாராளுமன்றத்தை திறக்காவிட்டால் நாள் உள்நுழைந்து திறப்போம். நாம் அங்கு செல்வோம். சபையைக் கூட்டி பெரும்பான்மையை அங்கே காட்டுவோம். அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்களுடைய கட்சியைக் கூறுபோடுவதற்கு முனைந்திருக்கின்றார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்கு நான் பகிரங்கமாக ஒன்றைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவருக்கு அரை அமைச்சுப் பதவி கொடுத்து மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி நீ. உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுப்பது எங்களுடைய மக்களைக் கூறுபோடுவதற்கா உன்னை நாங்கள் ஜனாதிபதியாகக் கொண்டுவந்தோம்\nஜனாதிபதித் தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று அன்று சொன்னாயே ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா ஆறடி நிலத்துக்குள் போகாமல் உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்லவா இன்று எங்களைப் பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக நீ மாறி இருக்கின்றாய். இது உனது அழிவுக்கான ஆரம்பம்”என்றுள்ளார்.\nPrevious Article என்னுடனான தனிப்பட்ட விரோதத்தால் நாட்டை குழப்பத்துக்குள் தள்ள வேண்டாம் : மைத்திரிக்கு ரணில் வேண்டுகோள்\nNext Article மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்க முடியாது; சபாநாயகர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_29.html", "date_download": "2019-01-19T18:58:43Z", "digest": "sha1:S4EXLTFEWKWQIMZ7FGATWMSX326LQ4JA", "length": 25510, "nlines": 414, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: தினமலருக்கு என்ன ஆச்சி?", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nபிராமண சங்கம் ஒரு சாதி சங்கம்; அந்த ஜாதியின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட என்பது எல்லோருக்கும் தெரியும்; அரசியல் கட்சியாக வளரும்போது ஒரு ஜாதிக்காக மட்டும் போராட முடியாது ஏனென்றால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர வாய்ப்புண்டு உதாரணத்திற்கு வன்னியர்களுக்காக பாமக ஆரம்பிக்கப்பட்டது வன்னியர் சங்கத்தில் இருந்த தலைவர்கள் ராஜினாமா செய்துவிட்டு பாமகவில் பொறுப்பேற்றனர் அதற்கு காரணம் ஜாதிகட்சியிலும் அரசியல் கட்சியிலும் ஒரே நேரத்தில் பொறுப்பு வைத்துக்கொள்வதில்லை என்பதால் தான்.\nபாமகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர், இதனால் தான் இன்று பாமக வளர்ந்துள்ளது அதனால் தாம்ப்ராஸ் பதவியில் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு....மேலும் படிக்க இங்கே\nதினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் சிந்திப்பார்களா தாம்ப்ராஸ் உறுப்பினர்கள் என்ற தலைப்பில் துரை.ராமகிருஷ்ணன் பம்மல் சென்னையிலிருந்து எழுதியதாக வெளியிடப்பட்டுள்ளது....\n(எப்படிப்பா தினமலரில் இருந்து அத்தனை பெரிய பெரிய செய்திகளை பதிவிடுகின்றனரோ ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா தினமலரிலிருந்து யுனிகோடாக மாற்றுவதற்கு, பார்த்து பார்த்து ஈ-கலப்பையில் அடிப்பதற்குள் ஸ்ப்ப்ப்பா....)\nஒரு வேளை இந்த செய்திக்கும் அதிமுகதான் எங்கள் எதிரி, பிராமணர் சங்கம் என்ற செய்திக்கும் அல்லது தினமலர் தில்லுமுல்லு என்ற செய்திக்கு தொடர்பு இருக்குமோ\nநான் சொல்லவந்தது ஏதேனும் புரிகிறதா\nஎன் வலையில் படித்துப் பார்க்கவும். தினமலத்தினைப் பற்றி எழுதி இருக்கிறேன்.\nஎனக்கு அந்த சந்தேகம் தான்\nநன்றி தல ஊர்நிலவரம் எப்படி\npadma extension-ஐ firefox-ல் நிறுவினால் பெரும்பாலான யுனிகோடல்லாத தமிழ் பக்கங்களை தானாகவை யுனிகோடிற்கு மாற்றிவிடும். முயற்சித்து பாருங்கள்\nஹிஹி.. என்கிட்ட கேட்டா என்ன பதில் வரும்னு நீங்க தான் ஏற்கனவே முடிவு செஞ்சு வெச்சிருப்பீங்களே.\n* அ.தி.மு.க. கூட்டணி பார்டரில் பாஸ் பண்ண சான்ஸ் அதிகம்.\n* ஒரு வேளை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும், தி.மு.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது.\n* விருத்தாசலத்தில் 'வி'க்கு விக்டரி நிச்சயம்.\n* எங்க ஊரில் ஏற்கனவே பம்பரம் தான் சுழலும் என்றார்கள். இப்போது விஜய டி. வேறு நிற்பதால், தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் (மணிசங்கர் பி.ஏ.) ராஜ்குமாருக்கு ஆதரவாக விழவேண்டிய தி.மு.க. வாக்குகள் விஜய டி.க்கு போகுமென்பதால், பம்பரத்துக்கு சான்ஸ் அதிகம்.\n* நீங்கள் எதிர்பார்க்காத ஒரு கட்சிக்கு இரண்டிலக்க சீட்டுகள் கிடைக்கும் என்று பட்சி ஆருடம் கூறுகிறது. (நாஸ்டர்டாமஸ் வேறு அப்படி தான் கூறுகிறாராம்)\n//பாமகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர், இதனால் தான் இன்று பாமக வளர்ந்துள்ளது//\nஇருங்கள்.. நிறுத்தி நிதானமாக வயிறு வலிக்க சிரித்து விட்டு வருகிறேன்.\nகாணவில்லை - தின-மலம் தாங்கி ஜெ-வை காணவில்லை. கேடி தயாநிதி கும்பலால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்.\nதின-மலம், பார்பன சங்க பிரச்சனையில் மாட்டியிருக்கின்றது. அதை எப்போதும் தாங்கி பிடிக்கும் ஜெ மவுனம் காக்கிறார். இதற்கு இடையே பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. கேடி தயாநிதி மற்றும் நக்கீரன் கும்பலால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\n/*எப்படிப்பா தினமலரில் இருந்து அத்தனை பெரிய பெரிய செய்திகளை பதிவிடுகின்றனரோ ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா தினமலரிலிருந்து யுனிகோடாக மாற்றுவதற்கு, பார்த்து பார்த்து ஈ-கலப்பையில் அடிப்பதற்குள் ஸ்ப்ப்ப்பா....*/\nஇந்த தளத்தில் உங்களுக்கு யுனித்தமிழாக மாற்ற வேண்டிய தினமல்ர் சேதியை முதல் பெட்டியில் வெட்டி இட்டுவிடுவிட்டு .Thatstamil என்னும் பொத்தானை அழுத்தினால் கீழ் உள்ளப் பெட்டியில் யுனித்தமிழாக மாறிய செய்தி கிடைக்கும்.\nஉதாரணத்திற்கு இதோ மாற்றப் பட்ட செய்தி,\nதுரை.ராமகிருஷ்ணன், பம்மல், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு, உங்கள் டீக்கடை பெஞ்ச் பகுதியில் பிராமண சங்கம் கட்சி ஆரம்பித்தது பற்றி விமர்சனம் செய்திருந்ததை பார்த்தேன். நீங்கள் எழுதியதற்கு மேலும் சில விளக்கங்கள் தர விரும்புகிறேன்.\nஒரு கட்சி நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் பிராமணர்களைப் போல் படித்தவர்களை\nமட்டும் கொண்டு, கட்சியை நடத்த முடியுமா என்பதை தாம்ப்ராஸ் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திராவிட கட்சிகளின் கைங்கர்யத்தால் அரசு வேலை வாய்ப்பில் பிராமணர்\nகளுக்கு 3040 வருடமாக இடமில்லை. அதனால், பிராமணர்களில் பெரும்பாலோர் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்ந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.\nஇவர்களில் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், வக்கீல்களாகவும் பதவி வகித்து வருவோர் ஏராளம். அதனால், கட்சி வேலைக்காக லீவு போட்டு விட்டு அவர்கள் வருவர் என்று எதிர்பார்க்க முடியாது.\nஏன் ஓட்டுப் போடக்கூட பல பேருக்கு லீவு கிடைக்காமல், ஓட்டுப் போட முடியாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.\nபிராமண சங்கம் ஒரு ஜாதி சங்கம்; அந்த ஜாதியின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும்; அரசியல் கட்சியாக வளரும்போது ஒரு ஜாதிக்காக மட்டும் போராட முடியாது. ஏனென்றால், பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர வாய்ப்புண்டு.உதாரணத்திற்கு, வன்னியர்களுக்காக பா.ம.க., ஆரம்பிக்கப்பட்டது. வன்னியர் சங்கத்தில் இருந்த தலைவர்கள் ராஜினாமா செய்து விட்டு, பா.ம.க.,வில் பொறுப்பேற்றனர். அதற்கு காரணம் ஜாதி கட்சியிலும் அரசியல் கட்சியிலும் ஒரே நேரத்தில் பொறுப்பு வைத்துக் கொள்வதில்லை என்பது தான்.\nபா.ம.க.,வின் கொள்கை யை ஏற்றுக் கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர். இதனால் தான் இன்று பா.ம.க., வளர்ந்துள்ளது.அதனால், தாம்ப்ராஸ் பதவியில் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சியில் பதவி வகிக்கட்டும். இதனால் கட்சியின் கொள்கை பிடித்துப் போய், பிற ஜாதியினரும் வந்து சேரக்கூடும். அரசியல் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் கொள்கைகளால் தாம்ப்ராஸ் எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும்.சிந்திப்பரா தாம்ப்ராஸ் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்\nஅராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்\nஅட்சய திருதை - தி.மு. - தி.பி.\nஇப்படி தான் பதில் சொல்லனுமோ\nஐ.ஐ.டி. யின் உள்வட்ட விளையாட்டுகள்\nஎன்று தணியும் இந்த பிரச்சாரம்...\nஇந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லை\nதேர்தல் 2006 - அரசியலின் கூட்டல், கழித்தல்கள்\nதேர்தல் 2006 - ஆச்சரிய ஆண்டிமடம்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loveismirage.blogspot.com/2007/06/", "date_download": "2019-01-19T18:29:42Z", "digest": "sha1:65I3V5AZHADZILVSZO24HACZYWMFWT2U", "length": 26482, "nlines": 167, "source_domain": "loveismirage.blogspot.com", "title": "ஒற்றை அன்றில்: June 2007", "raw_content": "\nந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....\nஇது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.\nமறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ குறிஞ்சி ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.\n\"எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்.\" என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.\n\"அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி.\"\n\"கடிக்க வந்தா சும்மாவா விடுறது\n\"சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம். உன்னை ஒரு தடவை கடிக்க விடு அப்புறம் அது உடனே சக்கரை நோயில செத்துடும்.\"\n\"இங்க பாருடா யோசனை சொல்றாரு.\" சிரித்துக் கொண்டே நீ.\n அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்ல.\" சொல்லியபடி வண்டைத் துரத்தினேன்.\n\"வண்டத் தொரத்தத் தான் வேற எதுக்கு\". மறுபடி முளைத்தது வெட்கம்.\n\"எப்படா என்னை காதலிக்க ஆரம்பிச்ச\n\"முத்து வந்த நேரம் சிப்பிக்கு,\nமுத்தம் வந்த நேரம் உதட்டுக்கு,\nகவிதை வந்த நேரம் கவிஞனுக்கு,\nகாதல் வந்த நேரம் எனக்கும்,\n எப்பவுமே பேசிக்கிட்டே தான் இருப்பியா வாய் வலிக்காதா உனக்கு\n\"நீ கண்ணால பண்றத நான் வாயால பண்றேன். உனக்கு கண்ணு வலிக்குதா என்ன\nஅப்போது கூட்டில் இருந்து தவறி வெளியே விழுந்த ஒரு கிளிப் பேடையை கையில் எடுத்தாய்.\n\"அய்யோ தெரியாம வெளியே விழுந்துட்டியா நீ\" என்றவாறே முத்தமிட்டாய் அதை. கூச்சத்தில் மூக்கு சிவந்தது அதற்கு.\n\"தெரியாமல் எல்லாம் இல்லை நீ கையில எடுப்பனு தெரிஞ்சேதான் விழுந்திருக்கும். இப்போ முத்தம் வேற குடுத்துட்டியா மீதி குஞ்சிகளும் பின்னாலயே கூட்ட விட்டு குதிக்கப் போது பாரு.\"\n\"எவ்ளோ அழகா இருக்கு பாறேன். இத வீட்டுக்கு கொண்டு போட்டா\n\"வேண்டாம்மா. நீ வீட்டுக்கு கொண்டு போக அது உன்னைப் பாத்து அம்மானும் நான் அந்த பக்கம் வந்தா அப்பானும் கூப்பிட்டுச்சுன்னா வம்பாயிடும்.\"\nஒற்றை சிணுங்கலுக்கு ஒரு கோடி அர்த்தங்கள். இந்த முறை கொஞ்சம் அதிகம் வெட்கப்பட்டு விட்டாய் போலும், தோப்பில் உள்ள எல்லா மாமரங்களுமே பழுத்து விட்டன. மாம்பழம் பழுத்து பார்த்த கிளிகள் மாமரங்களே பழுத்ததால் அவசரக் கூட்டம் போட்டு நம்மை வாழ்த்தின.\nகாதல் காலம்‍‍‍ பாகம் 5\nகாதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 2 கால்தடங்கள்\nஇந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....\nஇது பாகம் 3 முதல் பாகம் இதோ இங்கே.\nஅந்த ஷனத்தில் இருந்து தினமும் உன் புன்னகையைச் சேர்க்கும் தேனீ ஆனேன். ஆம் உன் சிரிப்பும் கூடத் தேன் தான் எங்கிருந்து சுரக்கிறதோ தெரியாது. விளக்கிருக்கும் இடத்துக்கு தன் இற‌க்கையைக் காணிக்கையாக்கப் புறப்படும் ஈசல் போல உனக்குப் பின்னால் எப்பவுமே நான். ஆனால் கொடுக்க ஒன்றும் இல்லை என் காதலைத் தவிர, இழக்க ஒன்றும் இல்லை இந்த உயிரைத் தவிர. இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் உளறுவதே வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் முதன்முதலாக பிரம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தில் நான் ரசித்த பிக்காசோவின் ஓவியத்திற்கு உயிரூட்டி அனுப்பி வைத்ததற்காக நன்றி சொன்னேன்.\nநீ சுவாசித்த காற்றைத் தேடித் தேடி சுவாசித்தேன். அது நுரையீரலுக்குப் போகாமல் நேரே இதயத்துக்கு படை எடுத்தது உன்னைத்தேடி. அவ்வளவு சுலபமாக நுழைந்து விடமுடியுமா ஏமாற்றத்துடன் என்னை திட்டிக்கொண்டே திரும்பியது. கனவுகளோடு உறவாடிக் கொண்டே காலத்தை கழித்தேன். உச்சாணிக்கொம்பில் ஏறிய சிறுவன் இறங்க சிரமப்படுவது போல காதலை சிரிப்போடு வரவேற்ற நான் அதை சுமக்கும் சுமைத்தாங்கியாய் இறக்கி வைக்கமுடியாமல் தவித்தேன்.\n\" பல நிகழ்வுகள் கேள்வி கேட்கப்படுவதில்லை,\nசில கேள்விகளுக்கு விடை இருப்பதில்லை,\nபல கனவுகளுக்கு உயிர் கிடைப்பதில்லை,\nசில கனவுகள் உயிரோடு புதைபடுகின்றன.....\nஇவை தான் வாழ்க்கை என்றால்\nஎறும்பு சேகரித்த சர்க்கரையாய் இந்த 6 மாதங்களாக நான் சேர்த்த காதலும், தைரியத்தையும் துணைக்கு கூட்டிக்கொண்டு வந்து உன்னிடம் என் காதலை சொன்னேன். நீ திருப்பித்தந்தது ஒரு கோவப்பார்வை. முத்தம் கொடுக்கும் என்று நினைத்தக் குழந்தை கன்னத்தைக் கடித்தால் எப்படிக் கோவப்படுவது உன்னிடம் இருந்து வந்த பார்வையே என் மன பாரத்தை இறக்கி வைக்க ஆனந்தக்கடலில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்தேனா உன்னிடம் இருந்து வந்த பார்வையே என் மன பாரத்தை இறக்கி வைக்க ஆனந்தக்கடலில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்தேனா \"நீ அருகில் இருந்தால் கடல் கூட கைக்குள் அடக்கம் தானே \"நீ அருகில் இருந்தால் கடல் கூட கைக்குள் அடக்கம் தானே\" நின்று கொண்டு தான் இருந்தேன்.\nகாதல் காலம்‍‍‍ பாகம் 4\nகாதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 0 கால்தடங்கள்\nஇந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே....\nஇது பாகம் 2 முதல் பாகம் இதோ இங்கே.\nகண்கள் மூடியும் உன் முகமே. காதல் பழக்கமில்லாத எனக்கு இப்போது நடப்பவை எல்லாம் புதிதாய், அழகாய்.\n\"தேவதையைப் பார்த்தாயே கனவு காணாவிட்டால் எப்படி\" என்றவாறே கனவு தேவன் என்னை இழுத்துச் சென்றான். கருப்பு வெள்ளை கனவுகளில் இன்று ஏனோ வண்ணங்கள்.\n\"குழந்தாய், உனக்கு எல்லாம் விநோதமாக தெரிகிறதா நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய் நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய்\" என்றான் அவனுக்கே உரிய தோரணையில்.\nகடவுள் சொல்வதை நம்பாமலா இருக்க முடியும். மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. \"இது கலையாமலே இருக்கக் கூடாதா. மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. \"இது கலையாமலே இருக்கக் கூடாதா\" ஏங்கியது மனது. ஆனால் புத்தி, \"பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே\" ஏங்கியது மனது. ஆனால் புத்தி, \"பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே நிஜம் அல்ல இது.\" எனக்கடிந்து கொண்டது. விடியலுக்காத் தவம் இருக்க ஆரம்பித்தேன். சூரியனும் என் போல் தானோ நிஜம் அல்ல இது.\" எனக்கடிந்து கொண்டது. விடியலுக்காத் தவம் இருக்க ஆரம்பித்தேன். சூரியனும் என் போல் தானோ உடனே விழித்துக்கொண்டான் உன்னைக் காண. வழக்கத்துக்கு மாறாக சிரிப்போடு எழுந்தேன்.\nவெகு நாட்கள் கழித்து தலை சீவிக் கிளம்பினேன் பள்ளிக்கு. வெளியில் ஏதும் காட்டிக்கொள்ளாமல் உன் வருகைக்காக நானும் புதிதாய் பிறந்த(பூத்த) என் காதலும் காத்திருந்தோம். நீ வரும் வரை உறைந்து போயிருந்த காலம் வந்தவுடன் கரையத் தொடங்கியது. ஒரு சின்ன புன்னகையை எனக்கு வீசிவிட்டு அமர்ந்தாய் உன் இருக்கையிலும் என் இதயத்திலும். பசலையின் முதல் கட்டமாக நோட���டில்\n'மஞ்சு' விரட்டு தான்..\" கிறுக்கின கைகள்.\nபிறந்த முதல் கவிதை மறைக்கப்பட்டது என் காதலைப் போலவே.\nஒரே நாளில் இத்தனை மாற்றங்களா. கண்களுக்கு நீ மட்டுமே தெரிகிறாய். என் உலகம் மாறத்தொடங்கியது. நீயே என் பள்ளியாய், உன் கழுத்தோர மச்சம் கரும்பலகையாய்.\nஇனிதே ஆரம்பம் ஆனது காதல் பாடம்..\nகாதல் காலம்‍‍‍ பாகம் 3\nகாதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 2 கால்தடங்கள்\nஇந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே..\nஅழகான சுப்ரபாதம் கேட்க கையில் காபியோடு அம்மா. \"டேய் சிவா எழுந்திடு டா ஆபீஸுக்கு நேரம் ஆச்சு\". இரவெல்லாம் விழித்திருந்த கண்கள் என்னை தூங்க சொல்லி கெஞ்சியும் விழித்தேன். என் மற்றொரு யுகத்தை தொடங்க. அவள் இல்லாமல் நாட்கள் எல்லாம் யுகங்கள் ஆனது. அவசரமக கிளம்பியவனிடம் \"அப்படியே பேங்குக்கு போயிட்டு வாப்பா\" அம்மா சொன்னதும் \"ம்\" என்று பதில் அளித்து விட்டு புறப்பட்டேன்.\nவழக்கம் போல் டீம் லீடிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன் பேங்குக்கு, அடுத்த மணி நேரம் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தெரியாமல். அன்று ஒரு நாள் நான் சபித்த காதல் தேவதை பழி தீர்க்க வந்திருந்தாள். நீண்ட வரிசையில் நின்றிருந்தவன், \"எக்ஸ்யூஸ்மி, கேன் ஐ ஹேவ் யுவர் பென்\" என்றதை கேட்டு திரும்பினேன். திரும்பியவனுக்கு மனதில் இடி. என் உலகம் மீண்டும் என் கண் முன்னால். ஐந்து வருடங்கள் முன் நான் ரசித்து பார்த்த அதே மஞ்சுளா.\nஅதிக மாற்றம் இல்லை அவளிடம். தோள் மேல் ஒரு கவிதையோடு வந்திருந்தாள். வேண்டாம் உன் கண்ணீரால் அந்த கிளியின் தூக்கத்தை கலைக்காதே. என்னை போல் மனதுக்குள்ளேயே அழுது விடு. குழந்தையாய் இருக்கும் போதே தூங்கினால் தான் உண்டு. மனக்குளத்தின் அடியில் நிலா பிம்பம் போல இருந்த உன் முகம் மெல்ல மேலே மிதந்து வந்தது. சுடும் என்று தெரிந்திருந்தும் மெழுகுவர்த்தியில் கை வைக்கும் சிறுவன் போல அங்கேயே இருக்க துடித்தது மனது. உன்னை கஷ்டப்படுத்தாமலே பழகிப்போன நான் இப்பொழுதும் என் மனதை சிலுவையில் அறைந்து விட்டு வெளியேறினேன். அன்றைய நாள் மேலும் சுமையானது.\n\" சாப்பிடும் போது கேட்டாள் அம்மா. \"மறந்துட்டேன் மா\" என்று வழக்கம் பொய் சொன்னேன். பொய்கள் தான் தற்போது என் நண்பன். \"தீமையிலாத சொலல்\" என்ற‌ வள்ளுவனின் மொழி வ��த வாக்கு. \"ஏன்டா கல்யாணம் வேணாம்குற இப்பவே 27 வயசு ஆச்சு\" தொடர்ந்தாள். சிறு வயதில் 5+2 என்ன என்று உனக்கு தெரிந்து இருந்தும் என்னிடம் கேட்டாயே அதே ஜாதியைச்சேர்ந்த கேள்வி தானே இது இப்பவே 27 வயசு ஆச்சு\" தொடர்ந்தாள். சிறு வயதில் 5+2 என்ன என்று உனக்கு தெரிந்து இருந்தும் என்னிடம் கேட்டாயே அதே ஜாதியைச்சேர்ந்த கேள்வி தானே இது பதில் தெரிந்து கொண்டே என்னிடம் கேட்ட உன்னைப்பார்த்து சிரிக்க முயன்று தோற்று போய் கை கழுவினேன்.\nஉள்ளே சென்று அறையை தாழிட்டு மனதை திற‌ந்தேன். முனகிக்கொண்டிருந்த சிறுவன் கதறி அழத்தொடங்கினான். அழுவதற்கு கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது இந்த வாழ்க்கையில்.என்னை நொந்து கொண்டே படுக்கையின் மேல் நான். கண் முன்னே 10 வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள் நிழல்களாக என்னைப்பார்த்து சிரிக்கத்தொடங்கின.\n12-A . முதல் நாள் வகுப்பு. வேறொரு பள்ளியில் இருந்து வந்த நீ என் முன் பென்சில் அமர்ந்தாய். ஏதோ உன்னிடம் பேசி விட வேண்டும் என்று என் பேனாவுக்கு ஜன்னல் வழியே விடுதலை தந்தேன் நான், பின்னொரு நாளில் உன்னிடம் கைதாவபோவது தெரியாமல். \"கொஞ்சம் பேனா தாங்களேன்\" அன்று நான் சொன்ன அதே வார்த்தைகள் இன்று உன் உதட்டில் இருந்து. \"வரலாறு மறுமுறை தொடருமாமே\". போதும் இன்னொறு முறை தோற்க என்னிடம் தெம்பு இல்லையடி. வகுப்பில் இருந்த எல்லோரும் உன் மேல் கண்டதும் காதலில் விழ எனக்கு மட்டும் ஒரு நாள் ஆனது. அன்று இதே போல் என் படுக்கையில் உன் நினைவில் நான்........\nகாதல் காலம்‍‍‍ பாகம் 2\nகாதல் காலம் தொடரும்.... காதல் அழிவதில்லை......\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 2 கால்தடங்கள்\nநான் பார்த்த முதல் முள் இல்லாத ரோஜா அவள்\nரோஜா கூட வாடி விடுமாமே\nஎனக்கு காதல் கற்றுத்தந்த தேவதை.\nஉன் மடிக்காகவே தோற்றேன் அப்போது....\nஉதவும் அக்கறை கூட இல்லாமல்\nஉதவாக்கரை என்று என்னை சொன்ன இந்த உலகம்\nஉன் ஒற்றை ஆறுதலுக்கு முன் தோற்குமடி.\nஎனக்காகவே தவம் இருந்த நீ\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 6 கால்தடங்கள்\nதீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே காதலால் சுட்ட வடு 0-9962946261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/09/blog-post_1290.html", "date_download": "2019-01-19T19:28:49Z", "digest": "sha1:XENFTMNUG5637ZQFURMNYQKZYUAFUAC2", "length": 11605, "nlines": 57, "source_domain": "www.desam.org.uk", "title": "இலங்கை: நவநீதம் பிள்ளையின் அறிக்க��! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இளைஞர்களின் » இலங்கை: நவநீதம் பிள்ளையின் அறிக்கை\nஇலங்கை: நவநீதம் பிள்ளையின் அறிக்கை\nஇலங்கை: நவநீதம் பிள்ளையின் அறிக்கைபோர்க்குற்ற விசாரணைக்கு போதுமானது\n\"நவநீதம் பிள்ளையின் குற்றப்பத்திரிகை போர் குற்ற விசாரணைக்கு போதுமானது. எனவே,இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட்டு, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டுவர வேண்டும்\" என மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.:\n\"இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஒரு வாரமாக அந்நாட்டில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அங்கு நிலவும் சூழல் குறித்து அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது.\nஇலங்கயில் போர் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அங்கு ஜனநாயகம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது; சட்டத்தின் ஆட்சி அழிந்து வருகிறது என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; இலங்கையின் நிலை குறித்து என்னிடம் புகார் கூறிய மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்; இலங்கையில் நான் இருக்கும்போதே இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்.\nமேலும், இலங்கைப் போரின் போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் விசாரணையின்றி மரண தண்டனை அளிக்கப்பட்டது, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டது, இராணுவமயமாக்கலால் தமிழ் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்��ார்.\nஇலங்கையில் போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைவதற்கு மாறாக சீரழிந்து வருகிறது என்பது நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் மூலமாக உறுதியாகியிருக்கிறது.\nஇலங்கையில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் குறித்து சான்றளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையரை விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. போருக்குப் பிறகு இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருவதாக கூறி வந்த இந்திய வெளியுறவுத் துறையினரின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.\nகொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது நவநீதம் பிள்ளை முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாற்றுகள் மிகவும் கடுமையானவை.\nஇதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இவற்றைவிட வலிமையான ஆதாரங்கள் தேவையில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு கொடுத்த பிறகும் இராஜபக்சே அரசு இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.\nஎனவே, இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட வேண்டும். மாறாக, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராஜபக்சே அரசை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும், கொழும்பில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/butterfly-on-wheel-2007.html", "date_download": "2019-01-19T18:31:38Z", "digest": "sha1:NHIEVVQK3MGGCKUNRZNEO3TBY3REQTS4", "length": 38347, "nlines": 607, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (BUTTERFLY ON A WHEEL-2007) கனடா/ குழந்தை கடத்தல் நடந்தது என்ன??", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(BUTTERFLY ON A WHEEL-2007) கனடா/ குழந்தை கடத்தல் நடந்தது என்ன\nநீங்க உங்க ஒய்ப் மேல ரொம்ப காதலா இருக்கிங்க.. அதே போலதான் உங்க ஒய்ப்பும்.. அவ்வளவு காதல் உங்க ரெண்டு பேருக்கும்.. உங்களுக்கு ஒரு பொண் கொழந்தை இருக்கு... ஒரு நாள் ஜாலியா பொண்டாட்டி கூட அவுட்டிங்போலாம்னு நினைக்கிறிங்க்.. குழந்தைய ஒருத்தங்க கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வெளியே போலாம்னு போகும் போது காரில் ஏற்கனவே ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு உங்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றான்.. நான் சொல்லற வேலை எல்லாம் நீ செய்யலைன்னா உன் குழந்தை உயிரோடு இருக்காதுன்னு மிரட்டறான்...சரி அவன் பொய் கூட சொல்லறான்னு நினைக்க முடியலை காரணம்.. உங்ககளை பற்றிய எல்லா விபரமும் அவன் விரல் நுனியில் வைத்து இருக்கின்றான்... எப்படி இருக்கும்\nஎன்டா பொண்டாட்டியோடு ஜாலியா கிளம்பனது தப்பாடா\nNeil Randall (Gerard Butler) ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கின்றார்ன்...நீல் மனைவி Abby Randall (Maria Bello) ஹவுஸ்ஒய்ப்..மிக அழகாக வாழ்க்கை போய்க்கொண்டு இருககின்றது.. இந்த ஆத்மார்த்த தம்பதிக்கு சோபியா என்ற குழந்தை இருக்கின்றது..\nஒரு நாள் அந்த குழந்தை கடத்தபடுகின்றாள். எதிரி என்று யாரும் இல்லை அப்புறம் எப்படி டாம் (பிராசன்) என்பவன் நான் சொல்லும் வேலையை செய்யவில்லை என்றால் உனது குழந்தை கொல்லப்படும் என்று மிரட்டுகின்றான்.. எதுக்கு அவன் அப்படிநடந்துக்கனும் டாம் (பிராசன்) என்பவன் நான் சொல்லும் வேலையை செய்யவில்லை என்றால் உனது குழந்தை கொல்லப்படும் என்று மிரட்டுகின்றான்.. எதுக்கு அவன் அப்படிநடந்துக்கனும் அவன் என்ன பைத்தியமா\nஇந்த படம் ஒரு நல்ல திரில்லர் கதை...\nஇந்த படம் கனடா நாட்டு மொழிப்படம்..\nநம்ம பியர்ஸ்பிராசன் (ஜேம்ஸ்பாண்ட் ) வில்லனா நடிச்சபடம்.. ஆனா எதுக்கு இவர் வில்லனா நடிக்கனும்.. படத்தோட கிளைமாக்ஸ் பாருங்கள் அருமை..\nநான் சொல்லற வேலையை செய்யலைன்னா உன் குழந்தையை கொண்ணுடுவேன் என்று மிரட்டி மிரட்டி காரியம் சாதிக்கும் போது நமக்கு இயல்பாகவே பிராசன் மீது கோபம் வரும்....\nஒரு தப்பு நடக்குது அதுக்கு இப்படியும் பனிஷ்மென்ட் கொடுக்க முடியுமா அப்படி கொடுத்தா ஒரு பய இந்த தப்பை பண்ணவே மாட்டான்.. சார் அது என்ன தப்பு அப்படி கொடுத்தா ஒரு பய இந்த தப்பை பண்ணவே மாட்டான்.. சார் அது என்ன ��ப்பு, இதானே வேனாம்கிறது..... படம் பாருங்க...\nதம்பதிகளுக்குள் என்னதான் புரிதல் இருந்தாலும் இந்த படத்தை ஒருமுறை அவசியம் பார்க்க இந்த படத்தை பார்க்க பரிந்துரை செய்கின்றேன்.\nஇந்த படம் மலையாளத்தில் காக்டெயில் என்ற பெயரில் இதே கதை அமைப்பில் வெளியானது...\nஎன்னதான் விஷயம் அதுதான் என்றாலும் கணவன் எதிரில் மனைவியின் உடையை அவிழ்க்க சொல்லும் போது கணவன் துடிப்பது அருமை... அதே காட்சிக்கு வக்காலத்து கிளைமாக்சில் நல்ல சூடு..\nநல்ல விறுவிறுப்பான திரைக்கதையாக இருந்தாலும் படம் கொஞ்சம் ஸ்லோதான். காரணம் மூன்று பேரோடு பயணிக்கும் திரைக்கதை அதனால் எளிதில் யூகிக்க கூடிய டுவிஸ்ட்டுகள்..பட் கிளைமாக்ஸ் அருமை அதனால் இந்த படம் பார்க்கவேண்டிய படம்.....\nஇந்த படம் பார்க்கவேண்டியபடம்... எல்லா கணவனும் மனைவியும் இந்த படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்....\nஇந்ததளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்... திரட்டிகளில் ஓட்டு போட மறக்காதீர்கள்.. அப்படியே மைனஸ் ஓட்டு குத்தும் புண்ணியவான்கள் அதையும் செவ்வனே செய்ய கேட்டுக்கொள்கின்றேன்\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசெந்தில் கமென்ட் மாடுரேஷன் வச்சி இருக்கேன்.. சில நேரத்துல சில சைக்கோஸ் சொம்பை தூக்கிகிட்டு எல்லாம் உள்ள வந்துடுதுகள்.... அதுக்காகத்தான்.\nஇது முதல் முறை பார்க்க பிரமிக்க வைக்கும்,இரண்டாம் முறை சல்லுன்னு இருக்கும்.ஆனால் பியர்ஸ் ப்ராஸ்னன் ரசிகர்கள் அவசியம் பார்கணும்,ஜெரார் பட்லர் செம பல்பு வாங்குவார் இதில்.\nநல்ல படம்தான் ஜாக்கி :)\nசில நேரத்துல சில சைக்கோஸ் சொம்பை தூக்கிகிட்டு எல்லாம் உள்ள வந்துடுதுகள்.... அதுக்காகத்தான்.... ahahhaahahah..........thoppi.. thoppi.....\nபொங்கறநாயிங்க புரொபைலோட பொங்கினா அந்த மூஞ்சிங்களை பார்க்க ஆசை....rhyming-a pongi irukreenga sir... nalla iruku... :)\nசில மனித விலங்குகள் நாங்கள் உத்தமர்களின் மறு உருவம் என்று உறுமிக்கொள்கின்றன .\nயார் என்ன சொன்னாலும் சரி நீங்க கலக்குங்க பாஸ் \nநல்ல படம், நல்லா review சொல்லறீங்க ...சீக்கிரம் டோர்ரென்ட் தட்டி படத்த பார்க்கணும் ...\nநம்ம Blog பக்கத்தையும் கொஞ்சம் பார்த்து கருத்து சொல்லவும் \nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nGUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) ப��னைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்��ை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-01-19T18:54:30Z", "digest": "sha1:6H25MOTK3X27XEQ7GIUHYWKTDHFZSFUM", "length": 13356, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிசோனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிசோனாவின் கொடி அரிசோனா மாநில\nபுனைபெயர்(கள்): கிராண்ட் கான்யன் மாநிலம்,\nபெரிய கூட்டு நகரம் பீனிக்ஸ் மாநகரம்\n- மொத்தம் 113,998 சதுர மைல்\n- அகலம் 310 மைல் (500 கிமீ)\n- நீளம் 400 மைல் (645 கிமீ)\n- மக்களடர்த்தி 45.2/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி ஹம்ஃப்ரீஸ் சிகரம்[1]\n- சராசரி உயரம் 4,100 அடி (1,250 மீ)\n- தாழ்ந்த புள்ளி கொலராடோ ஆறு[1]\nஇணைவு பெப்ரவரி 14, 1912 (48வது)\nஆளுனர் ஜான் பிரிவர் (R)\nசெனட்டர்கள் ஜான் மெக்கெயின் (R)\n- மாநிலத்தின் பெரும்பான்மை மலை: ஒ.அ.நே-7/\n- நாவஹோ நாடு மலை: ஒ.அ.நே-7/-6\nஅரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்புத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது.\nஅரிசோனா மாநில பல்கலைக்கழகம், பீனிக்ஸ்\nஅரிசோனா மாநில அரசு இணையத்தளம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2016, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/30-things-proving-that-japan-lives-3018-020246.html", "date_download": "2019-01-19T18:44:39Z", "digest": "sha1:QPVESE74TPCNTWOAQXEGBBX7NKV5EQNX", "length": 20494, "nlines": 226, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாம் 2018-ல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-ல் வாழ்கிறது; ஏன் | 30 Things Proving That Japan Lives in 3018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாம் 2018-ல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-ல் வாழ்கிறது; ஏன்\nநாம் 2018-ல் வாழ்கிறோம், ஜப்பானோ 3018-ல் வாழ்கிறது; ஏன்\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம��...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉழைப்பிற்கு பெயர் போன ஜப்பான் நாடானது வளர்ச்சி, கண்டுபிடிப்பு, சேவை என்று வரும்போதும் கூட, ​​உலகின் மற்ற பகுதிகளும், நாடுகளும் பின்தொடரும் வண்ணம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. ஜப்பான் என்கிற வார்த்தை நம் காதில் விழும் போதெல்லாம் அது நமக்கு பல முற்போக்கான விடயங்களை நினைவுபடுத்தும். ஆனால், அது பெரும்பாலும் ரோபோக்கள் என்கிற குறுகிய வட்டத்திலேயே முடிந்து விடும்.\nநம்மில் பெரும்பாலானோர்களுக்கு டெஸ்லாவை தெரியாமல் போனதின் பின்னணி என்ன.\nஏனெனில் ஜப்பான் ஹோட்டகளில் மற்றும் கடைகளில் ரோபோக்கள் பணிபுரிகின்றன என்பதை தான் நாம் அதிகம் கேள்விப்பட்டு உள்ளோம். இதர சில ஜப்பான் சமாச்சாரங்களை பற்றி நாம் கேள்விப்பட்டு கூட இருக்க மாட்டோம். அதை ஆராயும் நோக்கத்தில் உருவானதே இந்த கட்டுரை. ஜப்பானில் அப்படி என்னதான் உள்ளது சரி, \"இது என் நாட்டிலும் இருக்க விரும்புகிறேன் சரி, \"இது என் நாட்டிலும் இருக்க விரும்புகிறேன்\" என்று புலம்புவதற்கு தயாராகி கொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் \"அரிசி நெல் கலை\" என்பது மிகவும் பிரபலமான ஒரு கலையாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட வரிசையில் பல்வேறு வகையான அரிசி நடவு செய்வதன் மூலம் படங்களை உருவாக்குவது ஆகும். இது சமீபத்தில் தான் மிகவும் பிரபலமாக உருவானது என்பதும், பாரம்பரியம் மிக்க ஜப்பானிய கலை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.\nக்யூப் வடிவில் அதாவது சதுரங்க வடிவில் குட்டி நாய்களின் முடிகளை வெட்டி விடும் ஒரு புதிய போக்கை ஜப்பான் ஆரம்பித்து வைத்துள்ளது.\nஜப்பானில் உள்ள ஒரு புல்லட் ரயில் ஆனது ஷூ போல வடிவமைக்கப்பட்டுள்ளதையும் காண முடியும்.\nஜப்பானில் ஆங்காங்கே மினி மெக்டொனால்ட் கடைகளை காண முடியும்.\nபூசணிக்காயில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களை வரைய வேண்டுமா\nமிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட லக்கேஜ் பிக் அப்பை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் ஜப்பானில் உள்ளீர்கள் என்று அர்த்தம். நேர்த்தியான முறையில் அடுக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, எளிதில் எடுத்துச் செல்லப்படுவதற்காக வெளிப்புறமாக எதிர்கொள்ளும் படி கைபிடிகள் மேல்நோக்கியும் வைக்கப்பட்டுள்ளது.\n7. பொருட்கள் மற்றும் தவாரங்கள் எடுக்க இனிமேல் ஜாடி தான் அதிகமாக தேவைப்படும்.\nஹோட்டல்களில் விரைவில் இந்த புதிய அம்சம் வரும்.\nசீகியா ஓஷோ டோம், உலகின் மிகப்பெரிய உள்ளரங்கு கடற்கரைகளில் ஒன்றாகும்.\nஜாப்பனிய கழிப்பறைகளில் கை கழுவும் நீரானது வேறு பயன்களுக்காக மீண்டும் சின்க்குகளில் சேகரிக்கப்படும்.\nஎல்லாம் சுத்தமாக முடிந்துள்ளதா என்பதை உறுதி செய்யும் வண்ணம் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஉடன் ஜப்பானில் உள்ள பாத்ரூம்களில் குழந்தைகளுக்கான நாற்காலிகளையும் காணலாம்.\nஜப்பான் நாட்டில் உள்ள கடைகளில் உள்ள லிஃப்ட்களில், அதற்கே உரிய ஊழியர்களையும் காணலாம்.\nஜப்பானில், விளம்பரத்தில் காட்சிப்படுத்தப்படும் எதிர்பார்ப்புகள் உண்மையையும் சந்திக்கின்றன.\nஜப்பானில் ஒரு ஹோட்டல் உள்ளது, அதில் முழு ஊழியர்களும் ரோபோக்களாக உள்ளன.\nஜப்பானில் நீங்கள் தொலைந்து போவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். டோக்கியோவில் ஒரு போலீஸ் சாவடிக்குள் வழிகேட்ட போது, ஒரு விரிவான கையால் வரையப்பட்ட வரைபடத்தை அதிகாரி ஒருவர் கொடுத்துள்ளார்.\nஜப்பான் ஒரு விற்பனை செய்யும் நாடு. அவர்கள் பானங்கள், முட்டை, காய்கறிகள் மற்றும் அறுவை சிகிச்சை முகமூடிகள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய எல்லாவற்றையும் விற்கிறார்கள்.\nஇந்த விற்பனை இயந்திரம் ஆனது குடைகளை விற்கிறது.\nஆல்கஹால் கொண்ட கேன்களை பார்வையற்றோர்கள் கண்டறிய உதவும்படி அதில் பிரெயிலி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.\nஜப்பானில், நீங்கள் ஒரு மீன் வடிவ கூம்பு உள்ள ஐஸ்கிரீமை வாங்க முடியும்.\nகருப்பு உருளை வருவல்களையும் வாங்க முடியும்.\nஜாப்பனில் உள்ள மல்டி லெவல் பார்க்கிங் முறையானது நிறைய இடத்தை சேமிக்க உதவுகிறது.\nஜப்பானில், உலக புகழ்பெற்ற தயாரிப்புகளில் பல சுவைகள் உள்ளன.\nநியமிக்கப்பட்�� புகை மண்டலங்களுக்கு வெளியே புகைக்க விரும்பும் நபர்களுக்கான போர்ட்டபிள் ஆஷ் ட்ரேக்கள்.\nஜப்பான் பஸ் டிரைவர் ஒருவர், பேருந்தின் தனது பயணிகள் மழையில் நனையவில்லை என்பதை உறுதி செய்து கொள்கிறார்.\nநம்மூரில் இருக்கும் கார் பார்க்கிங் போல இது ஜாப்பனில் இருக்கும் அம்பர்லா பார்க்கிங் ஆகும். இங்கு உங்கள் குடையை லாக் செய்து வைக்கலாம். கையில் தூக்கிக்கொண்டு அலையும் அவசியம் இருக்காது.\nஇரவில் மட்டுமே காட்சிப்படும் டாட்டூக்கள்.\nஇது ஒரு ஸ்மார்ட் பிரா ஆகும். இது பெண்களின் உணர்வை அறிந்து கொள்ளும் திறனை கொண்ட ஒரு கருவியாகும். எப்போது அன்ஹூக் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்போது தான் அன்ஹூக் ஆகுமாம்.\nமிகவும் ஸ்மார்ட் ஆன ஒரு கண்டுபிடிப்பு என்பதை மறுக்கவே ,முடியாது. அல்லவா\nசில ஜப்பானிய கண்டுபிடிப்புகள் வேடிக்கையானவை, ஆனால் அவை மிகவும் முற்போக்கானவை என்பதை நிராகரிக்க முடியாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீனா வேறலெவல்: நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189717", "date_download": "2019-01-19T19:47:59Z", "digest": "sha1:7OXQ6IZABOH3T276SQMFX66HTOIWSOII", "length": 15278, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை'| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடு விலை குறையுமா\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\n'ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை'\nசூலுார்: சூலுார் ஒன்றிய பா.ஜ., சார்பில் முத்துக்கவுண்டன்புதுார் மற்றும் கணியூரில் மகா சக்தி கேந்திர மாநாடு நடந்தது.கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் கோபால்சாமி தலைமை வக��த்தார். துணை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கனகசபாபதி பேசுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி திட்டங்கள், ஏழை, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றன. எந்த திட்டத்திலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து பணப்பலன்களும் பயனாளி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. உயர் மருத்துவ காப்பீடு அட்டைகள் வீடு தேடி வருகின்றன. அதனால், மோடி அரசே தொடர்ந்து இருக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.\nவேலை வாய்ப்பு முகாமில் 32 மாணவிகள் தேர்வு\n'அதிகம் வாசித்தால் அதிகம் சாதிக்கலாம்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தின��லர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_07_11_archive.html", "date_download": "2019-01-19T19:10:03Z", "digest": "sha1:ODQU4HDUN7LYSA6VNCPEHURDFWC5G6UH", "length": 23227, "nlines": 446, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 7/11/10 - 7/18/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஜூலை – 17, ஆடி – 1, ஷாபான் - 4\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்: அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்\nதெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது\nஇலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: முதல்வரிடம் ...\nஇந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய தமிழ் இளைஞர்\nசட்டசபைக்குள் நடந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ,க்கள் `தர்ணா' வாபஸ்\nஅமெரிக்காவில் விமான விபத்து-2 பெங்களூர் தமிழ் சகோதரர்கள் பலி\nஉணவுப் பண வீக்க உயர்வு தாற்காலிக மானதே : சரத்பவார்\nவிரைவில் சீனா செல்கிறார் இலங்கை பிரதமர்\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nகாமன்வெல்த் கோரிக்கையை நிராகரித்தது கிரிக்கெட் வாரியம்\nபேட்மிண்டன் தரவரிசையில் முதல்முறையாக 2-வது இடத்திற்கு ...\nபங்களாதேஷ் யுத்தக் கப்பல் கொழும்பு வருகை:அத்துல செனரத் தகவல்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nமுதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.\nடைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய \"கர்பாத்தியா\" என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.\nஇரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.\nகலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.\nநாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் \"சைனஸ் மெடை\" என்ற இடத்தில் மோதியது.\nகிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.\nபிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.\nபன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.\nபாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர்\nபாரதிராஜா ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர்.\nபலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nகுறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.\nஅன்பான செயல் மருந்தாகவும் இருக்கும், நல்ல வாழ்த்தாகவும் இருக்கும்.\nஜூலை – 16, ஆனி – 32, ஷாபான் - 3\nவெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசரமாக தரை இறங்கியது\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் ...\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை சர்வே பணி முடிந்து விட்டதாக கேரள ...\nஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு எதிரான லலித் மோடி மனு தள்ளுபடி\nவிவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு ஆந்திரப் பேரவையில் அமளி: 57 ...\nசென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிவு\nகிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள்\nகாமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு\nஅமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம்\nவெள்ளத்தால் உச்சத்தை தொட்டது காய்கறி விலை\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nஐரோப்பாவின் முதலா��து வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.\nசான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.\nஎதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்.\nபிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000\nஇயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.\nடிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.\nஈராக் அதிபர் ஹசன் அல்\nருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n\"ஷூமேக்கர்-லெவி 9\" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.\nமிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.\nதன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.\nநாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.\nடி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)\nடி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பல விருதுகளை வென்றவர். 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்மபூசன், 1998ம் ஆண்டில் பத்மவிபூசன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர்.\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nவகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.\nநோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான்.\n1. அம்பு எய்ய அமைக்கப்பட்டிருக்கும் மதிலின் துளை.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://in4dindigul.com/category/technology/", "date_download": "2019-01-19T19:37:01Z", "digest": "sha1:7WREFCCOCVZ22JUU2KFOZ3GHXOV7PPK3", "length": 3852, "nlines": 104, "source_domain": "in4dindigul.com", "title": "Technology Archives - In4Dindigul", "raw_content": "\nவாட்ஸ் ஆப்-ன் குரூப் கால் வசதி குறித்து புதிய அப்டேட்\nகடந்த ஆண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிதாக குரூப்...\nசீன போட்டியாளர்களை சமாளிக்க சாம்சங்கின் புதிய ஐடியா \nதென்கொரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங், தனது...\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் – பிரைவேட் ரிப்ளே பற்றி தெறிந்து கொள்ள வேண்டியவைகள் \nஐ.ஓ.எஸ்ஸில் இயங்கும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டைப்...\nஆப்பிள் மேப்ஸில் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு வசதி\nஆப்பிள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் இந்திய...\nGoogle Pay, PayTM, PhonePe செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்துபவரா நீங்கள்.. \nகூகுள் பே , பேடிஎம் , போன் பே , மற்றும் அரசு , தனியார்...\nஇரண்டாக பிரிகிறது ஜியோமி நிறுவனம்\nபிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தனது...\nட்ரூகாலர் போன்றே ஸ்பேம் குறுந்தகவல்களை கண்டறியும் புதிய வசதி\nகூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில்...\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம்\nபாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது...\nமொபைல் கழிவுகள் தங்கமாக மாறுவது எப்படி\nஉங்கள் கைகளிலும், சட்டை பாக்கெட்டிலும் தங்கச்...\nஇதற்காகத்தான் இந்த செயலியை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்களாம்..\nஸ்மார்ட்போனில் செயலிகள் பயன்படுத்தப்படும் விதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2016/08/independence-day-poem-by-rudhra-e-paramasivan.html", "date_download": "2019-01-19T18:14:14Z", "digest": "sha1:TSSMXJPWVWPXAIHPDLRFOVLWJRRWAGAL", "length": 9141, "nlines": 197, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!", "raw_content": "\nஆகஸ்டு பதினைந்தே வருக வருக\nசாதி சமய வர்ணங்கள் அற்ற\nசமூக நீதியின் ஜனநாயகப்பூங்கா நோக்கி\nமுக்தி தத்துவம் இங்கே உண்டு.\nஉன்னிடம் எதேனும் வர்ணம் உண்டா\nவெறும் காலண்டர் தாள் அல்ல நீ\nபுதிய ஆகஸ்டு பதினைந்து நீ\nதியாக உடல்களின் துணி கிழித்து\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nதெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் ...\nகாந்தியார் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்ட தமிழ் மண்\nஐரோப்பாவில் அச்சான முதல் தமிழ் ஆவணம்\nஆகஸ்டு பதினைந்தே வருக வருக\nகச்சத்தீவு – ஒரு மீள்பார்வை – மூன்று ஆங்கில நூல்கள...\nகபாலி திரைப்படம் பற்றிய சில சிந்தனைகள்..\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=50", "date_download": "2019-01-19T19:37:39Z", "digest": "sha1:KDNNM2NAX2EE3PELWW5LXO5TSVRC3QPK", "length": 21027, "nlines": 114, "source_domain": "valmikiramayanam.in", "title": "Ayodhya Kandam | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசீதா தேவியும் அனசூயா தேவியும்\n116. சீதை அனசூயா தேவியை வணங்கி அவர் அளித்த தெய்வீகமான அலங்கார பொருட்களை அன்புப் பரிசாக பெற்றுக் கொள்கிறாள். பிறகு அனசூயா தேவி கேட்டவுடன் தன் சுயம்வரம் மூலம் ராமரை அடைந்த விவரங்களை இனிமையாக சொல்கிறாள். மறுநாள் அவர்கள் ரிஷிகளை வணங்கிவிட்டு மேலும் காட்டிற்குள் செல்கிறார்கள்.\n[சீதா தேவியும் அனசூயா தேவியும்]\n115. பரதன் சென்ற பின் ராமர் சித்ரகூடத்தில் இருந்து வேறிடம் செல்ல நினைக்கிறார். கிளம்புமுன் அத்ரி முனிவரை தரிசிக்கிறார். அத்ரி முனிவர் அவர்களை வரவேற்று அன்போடு உபசரிக்கிறார். தன் மனைவி அனசுயா தேவியிடம் சென்று ஆசி பெற்றுக் கொள்ளுமாறு சீதையை பணிக்கிறார். சீதை வணங்கியதும் அனசூயா தேவி அவளை அணைத்து ஆசிர்வதித்து ராமனோடு காட்டிற்கு வந்ததை பாராட்டுகிறாள்.\n114. பரதன் ராமருடைய பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு ரதத்தில் ஏறி, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கி விவரங்களை சொல்லிவிட்டு, அயோத்தி திரும்புகிறான். ராமர் இல்லாத அயோத்தியில் இருக்க விரும்பாமல் அருகில் நந்திக்ராமம் என்ற இடத்திற்கு வந்து, ராமருடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்கிறான். ராமரே தன் அருகில் இருப்பதாக நினைத்து அந்த பாதுகைகளின் துணையோடு ஆட்சி செய்கிறான். ஆனால் எந்த ராஜ போகத்தையும் ஏற்காமல் காட்டில் ராமர் இருப்பது போல தானும் மரவுரி, ஜடை அணிந்து தபஸ்வியாக வாழ்கிறான்.\n113. பரதனும் ராமரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் அங்கு தோன்றி பரதனிடம், ராமருடைய பேச்சைக் ஏற்கும்படி கூறுகிறார்கள். பரதன் ராமரிடம் சரணாகதி செய்கிறான். ராமர் அதை ஏற்றுக்கொண்டு, வசிஷ்டர் சொன்னபடி தன் பாதுகைகளை பரதனுக்கு அளிக்கிறார். பரதன் அவற்றை தலையில் ஏற்கிறான். ‘பதினைந்தாவது வருடம் முதல் நாள் நீங்கள் அயோத்தி திரும்பாவிட்டால் நான் நெருப்பில் விழுந்து விடுவேன்’ என்று கூறுகி���ான். ராமர் ‘நான் அப்படியே வந்துவிடுகிறேன். நீ கைகேயி அம்மாவை கடிந்து ஏதும் பேசக் கூடாது. இது என் மேலும் சீதை மேலும் ஆணை’ என்று கூறுகிறார்.\n[பரதன் ராம பாதுகைகளைப் பெற்றான்]\n112.வசிஷ்டர் ராமரிடம் ‘இக்ஷ்வாகு குலத்தில் மூத்த பிள்ளைக்கு தான் பட்டம் சூட்டுவது வழக்கம். நான் உனக்கும் உன் தந்தைக்குமே குரு. என் பேச்சை கேட்டு நீ அரசை ஏற்பதால் தவறில்லை’ என்கிறார். ராமர் ‘என் தந்தையின் வார்த்தையை மீறி உங்கள் வார்த்தையை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று கூறி விடுகிறார். பரதன் ‘உன் இடத்தில் நான் வனவாசத்தை மேற்கொள்கிறேன்’ என்று கூறும் போது ராமர் ‘நம் தந்தையார் உயிரோடு இருக்கும் போது எப்படி முடிவு செய்தாரோ அப்படியே தான் நாம் கேட்க வேண்டும். அதை மாற்ற நமக்கு உரிமை கிடையாது’ என்று கூறுகிறார். [தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]\n111. ராமர் பரதனிடம் மேலும் ‘நான் காட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருப்பேன். நீ வருந்தாதே. அயோத்திக்கு திரும்பிச் செல்.’ என்று கூறுகிறார். ஜாபாலி என்ற முனிவர் ‘ராம கையில் கிடைத்ததை அனுபவி. அப்பா அம்மா சத்யம், சாஸ்திரம் என்று மற்றதை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய் கையில் கிடைத்ததை அனுபவி. அப்பா அம்மா சத்யம், சாஸ்திரம் என்று மற்றதை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய்’ என்று நாஸ்திகமாக பேசியதும் ராமர் ‘சத்தியமே எல்லாவற்றிலும் மேலானது. அதுவே பதவிக்கும், பணத்துக்கும், பக்திக்கும், முக்திக்கும் மூலம். சத்யத்தை கைவிட மாட்டேன். நாஸ்திகம் பேசும் உங்களை என் தந்தை அருகில் வைத்திருந்ததே தவறு என்று நினைக்கிறேன்.’ என்று கடிந்து கூறியதும், ஜாபாலி ‘உன்னை திரும்ப அழைத்து போகும் எண்ணத்தில் சிலது பேசி விட்டேன். இனி நாஸ்திகம் பேச மாட்டேன்’ என்று மன்னிப்பு கேட்கிறார்.\n110. ராமர் பரதனிடம் மேலும் ‘நான், நீ, உறவு, பிரிவு, ராஜ்யம், வனவாசம் எல்லாம் அநித்தியம். சத்யமே நித்யம். சத்யத்தை காப்பாற்றியதால் நம் தந்தையார் சுவர்க்கம் அடைந்துள்ளார். அவரைப் பற்றி வருந்த வேண்டாம். அவர் வார்த்தைப்படி நாம் நடக்க வேண்டும்’ என்கிறார். பரதன் ‘இப்படி ஒரு ஞானவானகிய நீ எங்களை நல்வழிப்படுத்த வேண்டாமா இங்கு காட்டில் கஷ்டப் படுவதை விட ராஜ்யத்தை வகித்து அந்த கஷ்டப்படலாமே இங்கு காட்டில் கஷ்டப் படுவதை விட ராஜ்யத்தை வகித்து அந்த கஷ்டப்படலாமே உன்னை தலை வணங்கி கேட்கிறேன். பரமேஸ்வரன் உயிர்களிடத்தில் கருணை செய்வது போல, என்னிடத்திலும் உன் பந்துக்களிடதிலும் கருணை செய்யவேண்டும்’ என்று வேண்டுகிறான்.\n109. ராமர் பரதனுக்கு ஞானோபதேசம் செய்கிறார். ‘உலக வாழ்க்கை நிலையற்றது. வயது ஏற ஏற மரணம் நெருங்கி வருகிறது. செல்வம், மனைவி மக்கள், உறவெல்லாம் சில காலமே. நாம் மற்றவர்கள் திருப்திக்காக காரியங்களை செய்ய முடியாது. பகவானுடைய அனாதியான கட்டளையான தர்மத்தை தான் அனுஷ்டிக்க வேண்டும். சத்தியத்தை கடை பிடிக்க வேண்டும். நம் ஆத்மாவுக்கு க்ஷேமத்தை தரும் கார்யங்களையே செய்யவேண்டும்’ என்று உபதேசிக்கிறார்.\n108. எல்லோரும் ராமருடைய பர்ணசாலையை அடைகிறார்கள். கௌசல்யா தேவி சீதையிடம் தன் சொந்தப் பெண்ணைப் போல் அன்பு பாராட்டுகிறாள். பரதன் ராமரிடம் ‘நம் தந்தை தவறான இந்த ஏற்பாட்டை செய்து விட்டு காலமாகி விட்டார். நாங்கள் அனைவரும் உங்களை அயோத்திக்கு மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம். உன் தம்பியும், சிஷ்யனும், அடிமையுமான என் வேண்டுதலை ஏற்று நீ அயோத்திக்கு திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்க வேண்டும். எனக்கு அரசனாகும் தகுதி கிடையாது. உனக்கு தான் அந்த தகுதி உண்டு’ என்கிறான். ராமர் ‘தாய் தந்தையர்களை அறியாமையினால் குறைவாக பேசாதே. பிள்ளைகளை எந்த விதத்திலும் ஆணையிட அப்பாவிற்கு உரிமை உண்டு. அவர் உனக்கு ராஜ்யத்தையும் எனக்கு வனவாசத்தையும் தந்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்க வேண்டும். மாற்றக் கூடாது’ என்று கூறுகிறார்.\n107. பரதன் சொன்ன சோகச் செய்தியைக் கேட்டு ராமர் மயக்கம் அடைகிறார். பின் தெளிந்து ‘என் பிரிவால் இறந்த என் தந்தையின் ஈமக் கடன்களைக் கூட நான் செய்ய முடியவில்லையே. தசரதர் இல்லாத அயோத்திக்கு நான் திரும்ப வரப்போவதில்லை. அனாதைகள் ஆகி விட்டோமே லக்ஷ்மணா’ என்று பலவாறு புலம்புகிறார். மந்தாகினி நதியில் தசரதருக்கு தர்ப்பணம் செய்து, தான் அன்று உண்ட பிண்ணாக்கை தந்தைக்கு பிண்டமாக சமர்ப்பிக்கிறார். இவர்கள் அழும் சத்தம் கேட்டு எல்லோரும் ராமர் அருகில் வருகிறார்கள். அம்மாக்கள் ராம லக்ஷ்மணர்களை கட்டி அணைத்து அன்பு பாராட்டுகிறார்கள். சீதையின் நிலையை எண்ணி கௌசல்யை வருந்துகிறாள்.\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ���ுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chinnapillai-avvaiyar-award", "date_download": "2019-01-19T18:14:52Z", "digest": "sha1:6CTU7QHSUD2NEX37CY3IU3JFXLTQBJQT", "length": 8124, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரையை சின்னப்பிள்ளை பெருமாளுக்கு அவ்வையார் விருது ..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர��� 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் சென்னை மதுரையை சின்னப்பிள்ளை பெருமாளுக்கு அவ்வையார் விருது ..\nமதுரையை சின்னப்பிள்ளை பெருமாளுக்கு அவ்வையார் விருது ..\nமகளிரின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை பெருமாளுக்கு தமிழக அரசின் அவ்வையார் விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.\n2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, பத்திரிகை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக தொண்டாற்றும் பெண்களுக்கு அவ்வையார் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு மதுரை மாவட்டத்த்தை சேர்ந்த 66 வயதான சின்னப்பிள்ளை பெருமாள் தேர்ந்து எடுக்கப்பட்டார். 30 ஆண்டு கால சேவையில் 2 ஆயிரத்து 589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவ்வையார் விருதினை சின்னப்பிள்ளை பெறுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வையார் விருதுக்கான 8 கிராம் தங்கப்பதக்கம், ஒரு லட்சத்திற்கான காசோலையை சின்னப்பிள்ளை பெருமாளுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி கவுரவித்தார்.\nPrevious articleமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை..\nNext articleநெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pslv-c41", "date_download": "2019-01-19T18:20:47Z", "digest": "sha1:7OU4CVVYUG6WJFSOWURVILNOXKQ5GV2R", "length": 8711, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் ��யிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome இந்தியா ஆந்திரா ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி41 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nநாவிக் எனப்படும் போக்குவரத்து, கண்காணிப்பு வசதி மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், 7 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைகோள்களை ஏற்கனவே இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.\nஇந்தநிலையில், கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை தரும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவ, 32 மணி நேர கவுண்டவுன் நேற்று முன்தினம் இரவு 8.04 மணிக்கு தொடங்கியது.\nஇந்தநிலையில், இன்று அதிகாலை 4.04 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.\nPrevious articleராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால���, 12பேர் உயிரிழந்துள்ளனர்.\nNext articleபாகிஸ்தானில் கர்ப்பிணிப் பெண் பாடகி ஓருவர் மேடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டர் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/2055", "date_download": "2019-01-19T18:50:47Z", "digest": "sha1:LN2IVNCAEGVZHWYC4CNIQ7LX6WKZVBKH", "length": 7672, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்", "raw_content": "\nஇளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஇளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை 18 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநிலம் கதர்பூரைச் சேர்ந்த குஜ்ஜார் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் அவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.\nஅதன்பின் மயக்க மருந்து தடவிய துணியை அவரின் முகத்தில் காட்டி அவரை மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர், அவரை ஊருக்கு ஒதுக்குப்புறம் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதோடு, தன்னுடைய நண்பர்களையும் அழைத்து, அந்த பெண்ணை அவர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். இப்படி மொத்தம் 18 பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅந்த காரியத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்த, அதே ஊரை சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஆனால் இதுசம்பந்தமாக ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்���ிய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி\n13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்\nகோயில்களில் இந்த கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nசவாலில் தோற்றதால் பேஸ்புக்கில் திறந்து காட்டிய சிங்கள யுவதி\nவீட்டுக்குள்ள கள்ள புருசனுடன் மனைவி உல்லாசம் -ஊரை கூட்டி ஓட ஓட அடித்த கணவன் video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/05/blog-post_29.html", "date_download": "2019-01-19T18:27:04Z", "digest": "sha1:OUY7EP5YCZUP7PSB2II6IULMISDAFV27", "length": 27294, "nlines": 132, "source_domain": "www.nisaptham.com", "title": "ஆர்குட் பூதம் ~ நிசப்தம்", "raw_content": "\nஆர்குட். கூகிள் நிறுவனம் நடத்தும் வலைதளத்தின் பெயர் இது. இணையத்தை உபயோகப்படுத்தும் இளைய தலைமுறையினரில் இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக இல்லாதவரை பார்ப்பது என்பது புற்று வளரும் அளவிற்கு தவம் செய்து சிவ பெருமானை தரிசிப்பதற்குச் சமம்.\nஇந்த‌த் தளத்தின் பயனாளர் தன்னைப் பற்றி சில குறிப்புகள், புகைப்படம் ஆகியவற்றை தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தில் வைத்துக் கொள்வார். இவற்றை மற்ற யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். மற்றவரின் பக்கத்தைப் பார்த்து ஏதாவது ஒரு அம்சத்தில் கவரப்பட்டு அவரோடு நட்பு வளர்க்கலாம் என்று தோன்றினால், அவரின் பகுதிக்கு சென்று \"ஹாய்\" ,\"நீங்கதான் அவரா\", \"நாம் இருவரும் நண்பராக இருக்கலாமா\", \"நாம் இருவரும் நண்பராக இருக்கலாமா\" என்று ஏதாவது ஒரு வாக்கியத்தில் ஆரம்பிப்பார்கள். இப்படி எழுதுவதற்கு 'ஸ்க்ரேப்' என்று பெயர்.\nதனக்கு வந்திருக்கும் அந்தச் செய்தியை படித்த நபர், செய்தி கொடுத்தவரின் பக்கத்திற்கு வந்து அவரின் புகைப்படம், அவரைப்பற்றிய செய்திகளைப் பார்ப்பார். அவருக்கும் பிடித்துவிட்டால் அடுத்த சில நாட்கள் அல்லது மணிகளில் இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது பெரும்பாலும் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பளவிற்கு இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவரின் பகுதியில் அவர் எதாவது எழுதுவது அவரின் பக்கத்தைத் திறந்து இவர் எழுதுவது என்று தொடரும். 'ஸ்க்ரேப்' செய்யாத நாட்களில் இருவருக்கும் மண்டையே பிளந்துவிடலாம்.\nஇந்த இணையத்தள���்தில் குழுமங்களும் இருக்கின்றன. குழுமங்கள் என்பது யாராவது ஒருவர், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி குழுமத்தை தொடங்குவார். உதாரணமாக \"ரஜினி காந்த்\". ரஜினியின் புகைப்படங்களை வைத்து அவரைப் சில குறிப்புகளையும் குழுமத்தை ஆரம்பிப்பவர் போட்டு வைப்பார். இக்குழுமம் கண்ணில்படும் யாராவது ரஜினி மீது ஈர்ப்பு உடையவராக இருந்தால் குழுமத்தில் இணைந்து விடுவார். முதலில் கொஞ்ச நாட்கள் அவரும் ரஜினி பற்றிதான் குழுமத்தில் பேசுவார். இணையாகவே அக்குழுமத்தில் உள்ள வேறொருவரின் பக்கத்தில் சென்று \"அய்..நீங்களும் ரஜினி ரசிகரா நானும்தான்\" என்று ஆரம்பிப்பார். இப்படியாக புதிதாக சில ஆட்களின் நட்பு கிடைத்தவுடன் குழுமத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது அவ்வப்போது எதையாவது எழுதலாம்.\nஇப்படியான குழுமங்கள் தென் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் தொடங்கி நடிகை மும்தாஜ் வரைக்கும் இருக்கின்றன. மாடர்னிசம் தொடங்கி சைக்கோத்தனம் என்னும் வரை நீள்கிறது.\nநல்ல விஷயம்தானே. நட்பு வட்டம் பெரிதாகிறது. சில பொதுவான விஷயங்களை விவாதிக்க முடிகிறது. இப்படி எல்லாம் நீங்கள் நினைத்தால் \"ரொம்ப நல்லவராக\" இருக்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இத்தகைய தளங்களுக்கு 'கம்யூனிட்டி' தளங்கள் என்று பெயர். ஆர்குட் தவிர்த்து எண்ணற்ற கம்யூனிட்டி தளங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் இணையத்தை உபயோகப்படுத்துபவர்கள் பெரும்பான்மையான நேரம் 'கம்யூனிட்டி' தளங்களில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nசைபர் உலகத்தில் கீபோர்ட் மூலமாக உருவாக்கப்படும் சொற்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முயல்கிறார்கள். தான் டைப் செய்யும் எழுத்துக்களை நூலாக பிடித்து அடுத்தவரின் இதயத்தை நெருங்கிவிடுவதான பாவனைதான். மற்றபடி சைபர் உறவுகள் உடைந்து போவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒரு உறவு உடைந்து போகும் பட்சத்தில் சில நாட்களின் மெளனத்திற்குப் பிறகு அல்லது உடனடியாக இன்னொரு அந்தரங்கமான உறவை பெற்றுவிட முடிகிறது.\nதொண்ணூறு சதவிகிதம் ஆட்கள் எதிர்பாலின நட்பைத் தேடித்தான் உறுப்பினராக இருக்கிறார்கள் என்று என் நண்பன் சொல்கிறான். இன்னொரு செய்தியும் அவன் சொன்னதை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சைபர் உறவை ஒருவன்/ஒருத்தி உடைப்��தற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் போதே அவருக்கு வேறொரு விருப்பமான உறவு, தற்போதைய உறவை விட கவர்ச்சியான உறவு அமைந்துவிட்டதாகவும் சொல்கிறான் அல்லது ஒரே சமயத்தில் பல்வேறு தளங்களில் வெவ்வேறு உறவுகளை ஒருவர் பராமரிப்பதும், ஒரு உறவு குறித்தான தகவல்களை மற்ற உறவுகளுக்குத் தெரியாமல் வைத்திருப்பதும் நடக்கிறது என்கிறான். அவசியம் ஏற்பட்டு வேறொருவரோடான தன் சைபர் உறவு பற்றி மற்றவரிடம் பேசும் போது மேலோட்டமாக மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.\nசில நண்பர்கள் ஆர்குட்டினை திறக்க முடியாத நாட்களை கை உடைந்தவர்கள் போல உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதையாவது யோசிக்க வேண்டும், அதை யாருடைய பக்கத்திலாவது எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இதனை ஒரு வித போதை என்று சொல்கிறார்கள்.\nபெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆர்குட்டை தடை செய்து வைத்திருக்கின்றன. ஆனால் பிராக்ஸி என்றொரு ஆயுதம் இருக்கிறது அதை வைத்து உள்நுழைந்து விடலாம். தடை செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட தளத்தை மட்டும் தடை செய்தல் என்பது இன்றைய சூழலில் முடியாத காரியம். ஆர்குட் அல்லது அதனையொத்த வேறு தளங்களால் உலகம் முழுவதும் நடக்கும் குற்றங்களில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும் இங்கே.\nகெளசாம்பி, சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி கம்பெனியின் மும்பை கிளையில் பணிபுரிந்து கொண்டிருக்கையில் அவருக்கு ஆர்குட் அறிமுகமாகிறது. ஆர்குட்டோடு சேர்ந்து 28 வயதான மணீஷ் தாக்கூரும் அறிமுகமாகிறார்.\nமணீஷை பற்றி கெளசாம்பியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் \"விளையாட்டுத்தனமான, உண்மையாகவே கவனித்துக் கொள்கிற தனமையுள்ள அன்பாளன்...விளையாட்டாகட்டும், இசையாகட்டும்,படிப்பாகட்டும் அவன் ஆல்ரவுண்டர்\". மணீஷின் ஆர்குட் பக்கத்தில் அவரைப் பற்றி கெளசாம்பி எழுதி வைத்திருக்கும் வாசகங்கள்தான் மேலே சொன்னது.\n\"நீங்கள் என்னோடு பழகும் போது சுவாரசியமாக உணர்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். நல்ல நண்பர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி. நன்றி\" மணீஷ் தன்னைப் பற்றி தன் பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்ட வாசகங்கள் இவை.\nகெளசாம்பி, மணீஷ் இருவரும் ஆர்குட் மூலமாக பழகிய பின்னர், தொலைபேசி மூலமாகவு���், சாட்டிங் மூலமாகவும் உறவை வளர்த்திருக்கிறார்கள். உறவின் உச்சகட்டமாக மும்பையின் ஒரு வசதியான் விடுதியில் அறை எடுத்திருக்கிறார்கள். பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். நீங்கள் யூகித்த்தும் சரிதான். மர்மக் கதைகளில் வருவது போல விடுதிப் பணியாளர் காலையில் கதவைத் தட்டியிருக்கிறார். நீண்ட நேரம் தட்டியும் யாரும் திறக்காததால் கதவை உடைத்திருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கெளசாம்பி இறந்து கிடந்திருக்கிறார்.\nவிசாரணையில் இருவரும் இதற்கு முன்னதாகவே மும்பையில் வேறு சில ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காணாமல் போய்விட்ட மணீஷ்க்கு காவல்துறையினர் வலை விரித்திருக்கிறார்கள். மற்ற லாட்ஜ் கொலைகளில் இருந்து எந்த விதத்திலும் பெரிய வேறுபாடில்லாத இந்த சம்பவத்தின் முக்கியமான அம்சமே இருவருக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதுதான்.\nஇந்தக் கட்டுரையின் நோக்கம், ஆர்குட் என்பது தவறான இணையதளம் என்பதைக் குறிப்பிடுவதற்காக இல்லை. எந்தத் தொழில்நுட்பத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதனை சுட்டிக்காட்டுவதாகும்.\nஇன்டர்நெட் உலகத்தில் இரண்டு அறிமுகமற்ற மனிதர்கள் சந்தித்து எந்த விதமான உறவும் நிலைபெற்று அவர்களின் முடிவு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்ளாக‌ கொலை வரைக்கும் சாத்தியம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட நினைத்து பார்த்திருக்க முடியாத விஷயம்.\nஒரு இணையதளம் மட்டுமே இருவருக்குமிடையிலான பாலமாகியிருக்கிறது. இருவரும் சொற்களை கீபோர்டில் தட்டி தட்டி நெருக்கமாகியிருக்கிறார்கள். இரண்டு மாத காலம் ஒன்றாக வேறு விடுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள். அறுபது நாட்களில் எல்லாம் முடிந்து உறவு முடிந்து ஆயுளும் முடிகிறது. எஸ் எம் எஸ்ஸின் அளவுதான் வாழ்க்கையும் என்பதும் நம் தலைமுறைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.\nஅந்திமழை.காம் தளத்தில் வெளிவரும் விரல்நுனி விபரீதம் தொடரின் ஏழாம் அத்தியாயம்.\nஅனுபவம், செய்திகள்- என் பார்வை 9 comments\n//இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக இல்லாதவரை பார்ப்பது என்பது புற்று வளரும் அளவிற்கு தவம் செய்து சிவ பெ���ுமானை தரிசிப்பதற்குச் சமம்.//\nஇதோ உங்களுக்குத் தரிசனம் :-)))\nபக்கத்து வீட்டிலும், தெருவிலும், டீக்கடையிலும், சொந்த வீட்டிலும் ,உறவுகளிடமும் நட்பை வளர்க்கத் தெரியாத மொள்ளமாரிகள் செய்யும் இணைய சோசியல் நெட்நொர்க் என்பது virtual சாப்பாடு போன்றது.\nவிவரமான கட்டுரை மணிகண்டன் (எனக்கு ஆர்குட் எல்லாம் தெரியாது.\nமிச்ச ஆறு அத்தியாயங்கள் எங்கே. நான் தான் மிஸ் பண்ணிட்டனா.\nரொம்ப அருமையான பதிவு. ஆனால் நான் ஆர்குட் உபயோகிக்கிறேன்.\nபக்கத்துவீட்டு நட்புனாக் கூட அளவோடு இருக்க வேண்டிய காலமிது.ஆனால் இணையத்தில் வளரும்/பெருகும் நட்பின் வேகமும் நெருக்கமும் கொஞ்சம் ஆபத்தானவையே.வார்த்தைகளாலும் அடுத்த கட்டமாக தொலைபேசி உரையாடல்களாலும் வளரும் நட்பு நல்லதா கெட்டதா என்பதை விட அளவோடு கட்டுப்பாட்டோடு இருந்தால் நிச்சயம் பிரச்சினை தராது.\nசோஷியல் நெட்வொர்க் தளங்கள் பெரும்பாலும் செக்ஸ் சார்புடையவையே.எதிர்பாலின ஈர்ப்பே அதிகம்.எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.\n//இந்த சம்பவத்தின் முக்கியமான அம்சமே இருவருக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதுதான்.\nஇது ஏன் என்று விளக்கியிருக்கலாம். அத சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்\nஆர்குட் எல்லாம் வருவதற்கு முன் மக்கள் எல்லாம் கடலை போடுவில்லையா, விடுதியில் தங்கியதில்லையா நல்ல ஒரு ஊடகத்தையும் கடலை போடுவதற்கும் ரூம் போடுவதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்றால், தப்பு எங்கே என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.\nவெகு நாளாக தொடர்பற்ற நண்பர்களுடன் பேச முடிவது, ஒத்தக் கருத்தையுடைய நபர்களுடன் கருத்து பறிமாறிக் கொள்ள முடிவது என ஆர்குட்டிற்கும் சில நன்மைகள் இருக்கின்றன\nஆனா நன்மைய யாரு பாக்குறா அந்த அளவுக்கு நம்மாளுங்க இதுல கேடுகெட்டதனங்கள் செய்து அதுக்கு கெட்ட பெயர் சம்பாதிச்சு கொடுத்துருகாய்ங்க\nஎந்த technology கண்டுப்பிடித்தாலும் அதன் மூலம் எப்படி கெட்டவைகளை செய்யலாம் என யோசிக்கும் மனித மூளை வாழ்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின��� விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/103005", "date_download": "2019-01-19T19:22:12Z", "digest": "sha1:43EXVW4WQ6HIVMKNLLJQMGDOYJJVPY3X", "length": 4396, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 25-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nநடிகையை தகாத முறையில் தொட்ட முன்னணி இயக்குனர்: கண்டுபிடிக்கவே 8 வருடமா\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_804.html", "date_download": "2019-01-19T18:13:55Z", "digest": "sha1:KBZ4N5CWWQGWZV5WNAOQF7SMJY7PLEVC", "length": 9158, "nlines": 77, "source_domain": "www.yarldevinews.com", "title": "ஆளில்லா சூப்பர் மார்கெட் : அமேசான்! | Yarldevi News", "raw_content": "\nஆளில்லா சூப்பர் மார்கெட் : அமேசான்\nஅமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஆளில்லா சூப்பர் மார்க்கெட்டை அமேசான் ந���றுவனம் நேற்று அறிமுகம் செய்தது.\n`அமேசான் கோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட், பணியாளர்கள் இல்லாமல், பில் போட வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்மார்ட்போனில் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.\nஇந்த மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதையும் பதிவு செய்யும் திறன் கொண்டது. ஷாப்பிங் முடிந்து வாடிக்கையாளர்கள் வெளியே செல்கையில், எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட வரிசையில் நிற்க வேண்டிய தில்லை.\nஅமேசான் கோ சூப்பர் மார்க்கெட் குறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர், \"சுமார் நான்கு ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்த சூப்பர் மார்கெட், சோதனை அடிப்படையில் ஊழியர்களுக்காகத் திறக்கப்பட்டது. ஆனால் ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காண்பதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்களை ஏற்பட்டது. தற்போது அதனை சரி செய்து மீண்டும் தொடங்கியுள்ளோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார��� நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: ஆளில்லா சூப்பர் மார்கெட் : அமேசான்\nஆளில்லா சூப்பர் மார்கெட் : அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/44454719dc81e/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95/2018-10-11-174114.php", "date_download": "2019-01-19T19:49:13Z", "digest": "sha1:BABPRGVDE4GTAPFZD7TQAM7MJ5PQZGSK", "length": 4301, "nlines": 60, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தகர் சார்பு பதிவிறக்க", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nForex mastermind ப்ளூப்ரிண்ட் பதிவிறக்க\nஅந்நிய செலாவணி வர்த்தகர் சார்பு பதிவிறக்க -\nசூ ப் பர் அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு. வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க\nபங் கு மற் று ம் அந் நி ய செ லா வணி வர் த் தகர் ;. அந் நி ய வர் த் தகர் வி மர் சனம்.\nஅந் நி ய செ லா வணி சந் தை சு மா ர் 3. அந்நிய செலாவணி வர்த்தகர் சார்பு பதிவிறக்க.\nசர் வதே ச அந் நி ய செ லா வணி சந் தை யி ல் அமெ ரி க் க. Custom Search அந் நி ய செ லா வணி வர் த் தகம் வர் த் தகம்.\nஅந் நி ய செ லா வணி. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. சி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர் - சி றந் த அந் நி ய செ லா வணி ea என் பவர் கள் - எக் ஸ் ரோ பா ட் கள். A அந் நி ய செ லா வணி.\nவர் த் தக சா ர் பு. எங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம்.\nதொ டர் பு டை ய இடு கை கள் : அந் நி ய செ லா வணி போ க் கு வரி பி ரே க் அவு ட். ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன\nOptionsxpress வர் த் தக தளம் பதி வி றக் க;. அந் நி ய செ லா வணி நா ணயங் கள் வா ங் க.\nவிலை அந்நிய செலாவணி சமிக்ஞைகள் கிடைக்கும்\nநாணய வர்த்தகர்கள் அந்நிய கிக்ஸட்லால் செய்யலாம்\nமேடையில் அந்நிய செலாவணி z போனஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/195528?ref=category-feed", "date_download": "2019-01-19T18:41:54Z", "digest": "sha1:6EX7JAASERCZLWC4ZTUVBZ7MYWH4VJO5", "length": 7823, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இரண்டு இடங்களில் இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பம்...பரிசில் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு இடங்களில் இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பம்...பரிசில் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு\nகடந்த நவம்பர் 17 ஆம் திகதி மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்று எட்டாவது வாரமாக பரிசில் மஞ்சள் மேலங்கி போராட்டம் நடைபெற்று கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில் இன்று சனிக்கிழமை பரிசில் இரண்டு இடங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போராட்டம் சோம்ப்ஸ்-எலிசே பகுதியிலும், பரிஸ் நகர மண்டபத்துக்கு முன்னாலும் மேற்கொள்ள மஞ்சள் மேலங்கி போராளிகள் தீர்மானித்துள்ளனர்.\nமேலும் மஞ்சள் மேலங்கி போராட்ட ஒருங்கிணைப்பாளரான Eric Drouet கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டமும், வழக்கம் போன்ற ஆர்ப்பாட்டமும் இடம்பெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இந்த போராட்டின் போது வன்முறை வெடிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.\nகாவல்துறையினர் முற்று முழுதான பாதுகாப்பில் ஈடுவார்கள் எனவும் கடந்த சில வாரங்களைப் போல் இல்லாமல், இந்த வாரம் அதிகளவான போர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/8657-nalladhe-nadakkum.html", "date_download": "2019-01-19T19:15:22Z", "digest": "sha1:NCCG4M5FGDSKN3C7BIXZS7D6C74XO56J", "length": 5902, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும்! | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர், திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் புறப்பாடு. சக்தி நாயனார் குருபூஜை.\nதிதி: சப்தமி நண்பகல் 12.00 மணி வரை. பிறகு அஷ்டமி.\nநட்சத்திரம்: பூசம் மறுநாள் பின்னிரவு 3.46 மணி வரை. பிறகு ஆயில்யம்.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.01\nராகு காலம்: மதியம் 12.00 - 1.30\nஎமகண்டம்: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 4, 5, 7\nபொதுப்பலன்: காலை 11 மணிக்குள் விதை விதைக்க, சீமந்தம் செய்ய, ரத்தினங்கள் அணிய, கரும்பு நட நன்று.\nதப்புத்தாளங்கள் – அப்பவே அப்படி கதை\nகதை என்னுடையது தான்: 'சர்கார்' டைட்டில் கார்ட் வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nநீதி கிடைத்தது; முருகதாஸ் திருத்திக்கணும் - தங்கர்பச்சான் கருத்து\nவிஜய் ‘சர்கார்’ அமைக்க என்னுடைய ‘செங்கோலை’ப் பரிசாக அளிக்கிறேன்: வருண் ராஜேந்திரன்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nஹாட்லீக்ஸ் : நடராஜனுக்கா இந்த நிலைமை\nரசிகர்கள் ஆத்திரம்: மும்பை கிரிக்கெட் போட்டியில் கொள்ளை லாபத்துக்கு குடிதண்ணீர் விற்ற கடை சூறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/113716-the-best-foods-to-stock-your-fridge.html", "date_download": "2019-01-19T19:10:42Z", "digest": "sha1:Z24AQ6FDQ3ODNSB2I3WXMI47BPCD6NZQ", "length": 30390, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது? | The Best Foods to Stock Your Fridge", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:10 (17/01/2018)\nஎந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது\nஃப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போதெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்துவைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி விளக்குகிறார்...\n* பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்துவைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.\n* வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயைவைத்திருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.\n* சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை. சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.\n* இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையை இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சித் துண்டுகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப்பயன்படுத்த வேண்டும்.\n* தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.\n* மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.\n* உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்துவைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.\n* கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.\n* கீரைகள்: கறிவேப்பிலை, கொத்தமல்லியைப்போலவேதான் கீரைகளும். பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாள்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டுவைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.\n* எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தையுமே அப்படிவைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்டத்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்துவைத்துவிடவேண்டியது அவசியம்.\n* கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாள்களுக்குக் காற்றோட்டமாக, வெளியில் வைத்திருக்�� வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.\n* ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onions): வெங்காய வகைகளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாள்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.\nஃப்ரிட்ஜ் என்பது, உணவின் வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு சாதனம். அதற்காக அனைத்து உணவுப் பொருள்களையும் ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்துப் பயன்படுத்துவது, அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்துவது தவறு.\nஎந்த உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு அது தன் இயல்புத் தன்மையை இழந்துவிடும். தேன், பிரெட், ஜாம், நட்ஸ், நறுக்கிய பழங்கள், வெங்காயம், கெட்சப், எண்ணெய் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி வைத்திருந்தால், அவற்றின் ஊட்டச்சத்துகளை இழக்க நேரிடும். அண்மைக் காலமாக ஃப்ரிட்ஜில் முட்டையை வைப்பதற்கு, முழு பழங்களை வைப்பதற்கு, காய்கறிகளை வைப்பதற்கு எனத் தனித்தனி அறைகள் இருக்கின்றன. காய்கறிகளைப் பாதுகாக்க தனிப்பைகளும் கிடைக்கின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில், வெப்பநிலை மாற்றத்தால் பொருள்கள் கெட்டுப்போகலாம். இது, தேவையில்லாத உடல் உபாதைகளுக்கும் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்... கவனம்\n“எந்த நோய் வந்தாலும் இந்த வீடுதான் எங்களுக்கு மருந்து” - ‘குடிசை வாசம்’ பகிரும் காளியப்பன் தாத்தா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி கா��ாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/?page=6&category=STORY", "date_download": "2019-01-19T19:27:02Z", "digest": "sha1:47KFUEKRKJJAOKPKP4TQ3DPY26QOVOCS", "length": 13970, "nlines": 414, "source_domain": "tamilus.com", "title": "STORY - Page 6 | Tamilus", "raw_content": "\nகாமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975\nhttp://drbjambulingam.blogspot.com - பெருந்தலைவர் காமராஜர் இயற்கையெய்திய செய்தியை, 3 அக்டோபர் 1975 நாளிட்ட நியூயார்க் டைம்ஸ் (கஸ்தூரி ரங்கன்) இதழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆவணப்பிரிவில் இவ்வாறான, காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2இல் என்ற நிலையில் அச்செய்தியின் மொழிபெயர்ப்பினைக் காண்போம்.\nகாமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975\nதிருக்குறள் கதைகள்: 204. தவற விட்ட செய்தி\nமாத இறுதி நெருங்கி விட்டது. இன்னும் மாத இலக்கில் பெரிய இடைவெளி இருந்தது. இரண்டு நாட்களுக்குள் எப்படி இலக்கை எட்டப் போகிறோம் என்று சேகர் யோசித்துக் கொண்டிருந்தபோது, இண்டர்காமில் கிளை நிர்வாகி அழைத்தார்.\nதிருக்குறள் கதைகள்: 204. தவற விட்ட செய்தி\nமெல்பேர்ண் வெதர் (12) - குறுநாவல்\nமெல்பேர்ண் வெதர் (12) - குறுநாவல்\nதிருக்குறள் கதைகள்: 203. லட்சுமிக்குத் தெரிந்த நியாயம்\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - செல்வம் இறந்ததும், அண்ணன் சொத்தையும் தான் நிர்வகிக்கலாம் என்று மூர்த்தி நினைத்தான்.ஆனால் அவன் அண்ணி லட்சுமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.\nதிருக்குறள் கதைகள்: 203. லட்சுமிக்குத் தெரிந்த நியாயம்\nதிருக்குறள் கதைகள்: 200. நேரம் நல்ல நேரம்\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - பட்ஜெட் தயாரிப்பு அந்த நிறுவனத்தில் ஒரு வருடாந்தரச் சடங்கு. பிப்ரவரி மாத இறுதியில் டிபார்ட்மெண்ட்டல் மேனேஜர்கள் எல்லாரும் கூடிப் பேசி அடுத்த ஆண்டு இலக்குகளையும், வரவு செலவுகளையும் முடிவு செய்வார்கள்.\nதிருக்குறள் கதைகள்: 200. நேரம் நல்ல நேரம்\nதிருக்குறள் கதைகள்: 199. பேச்சுக் கச்சேரி\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - வெளியூரில் நடந்த அந்தத் திருமணத்துக்கு எங்கள் குடும்பத்திலிருந்து நான் மட்டும்தான் போயிருந்தேன். திருமண மண்டபத்தில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள்.\nதிருக்குறள் கதைகள்: 199. பேச்சுக் கச்சேரி\nமெல்பேர்ண் வெதர் (8) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (8) - குறு நாவல்\nParadesi @ Newyork: போலீஸ்காரர் கொடுத்த உவ்வே தண்டனை \nhttp://paradesiatnewyork.blogspot.com - அவர்கள் உள்ளே பேசிக் கொண்டிருந்தது, ஜன்னலுக்கு அருகில் இருந்த சுற்றுச்சுவரின் மறுபுறம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத் தெளிவாகவே கேட்டது.\nபோலீஸ் : யாருடா நீங்க\nParadesi @ Newyork: போலீஸ்காரர் கொடுத்த உவ்வே தண்டனை \nதிருக்குறள் கதைகள்: 198. கடைசி வகுப்பு\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - குருகுலக் கல்வி முடிந்து அன்று கடைசி வகுப்பு.\nசில ஆண்டுகள் குருவின் இல்லத்தில் தங்கிப் படித்துப் பல பாடங்களைக் கற்று, குரு வைத்த சோதனையிலும் தேர்ச்சி பெற்று சீடர்கள் வீடு திரும்பத் தயாராயிருந்தனர்.\nதிருக்குறள் கதைகள்: 198. கடைசி வகுப்பு\nவாழ்வில் வெற்றி : முனைவர் பா.ஜம்புலிங்கம்\nhttp://drbjambulingam.blogspot.com - 2001இல் அச்சு வடிவில் வெளியான வாழ்வில் வெற்றி என்னும் தலைப்பிலான, 32 சிறுகதைகளைக் கொண்ட என் முதல் நூல் தற்போது மின்னூலாக்கம் பெற்றுள்ளது.\nவாழ்வில் வெற்றி : முனைவர் பா.ஜம்புலிங்கம்\nதிருக்குறள் கதைகள்: 197. கற்றது தமிழ்\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - புதிதாகப் பள்ளியில் சேர்ந்த தமிழாசிரியர் கந்தனுக்கு மாணவர்களிடையே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியம் எதிர்பார்க்கவில்லை.\nதிருக்குறள் கதைகள்: 197. கற்றது தமிழ்\nமெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்\nதிருக்குறள் கதைகள்: 196. வயலும் வாழ்வும்\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - களத்து மேட்டில் வையாபுரி நின்று கொண்டிருந்தபோது அங்கே சிவா வந்தான்.\n இதையெல்லாம் பத்தி உனக்குக் கவலை இல்லை. நெல்லு நேரா வீட்டுக்கு வந்துடும்\" என்றார் வையாபுரி.\nதிருக்குறள் கதைகள்: 196. வயலும் வாழ்வும்\nதிருக்குறள் கதைகள்: 195. மனதை மாற்றிய பேச்சு\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.com - \"நம்ப சபாவில குருமூர்த்தி பேசப்போறாராமே\n\" என்றான் பரசுராம். \"டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு இப்ப மேடையில கதை பண்ணப்போறாரா\n\"உங்களுக்கு அவரைப் பிடிக்காது. டி வியில் அவரு நல்லாதானே பேசறாரு\nதிருக்குறள் கதைகள்: 195. மனதை மாற்றிய பேச்சு\nஆக ஒரு சேர தேர்தல்...\n2மறுபடியும் பூக்கும்: திரு ஆரூர் ஆருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/6214", "date_download": "2019-01-19T19:12:47Z", "digest": "sha1:NOL6M7DFBIMFXVRUVH42BEVD77EQMW33", "length": 7833, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மீண்டும் இனவாதக் கூச்சலிடும் மஹிந்த தரப்பு (Photos)", "raw_content": "\nமீண்டும் இனவாதக் கூச்சலிடும் மஹிந்த தரப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட எழுகத்தமிழ் பேரணியைத் தொடர்ந்து, நேற்றைய தினம் தமிழர் தாயகப் பகுதியில் உள்ள துயிலுமில்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.\nபோர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், சுமார் 8 ஆண்டுகளின் பிற்பாடு பேரெழுச்சியுடன் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு விழிநீர் பெருக அஞ்சலி செலுத்தினர்.\nமாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதனை அறிந்த மஹிந்த ஆதரவாளர்கள் இனவாதக் கூச்சலிட்டு சமூக வலைத்தளங்களில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் மீம்ஸ்களை உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஇவ்வளவு நாளும் தேர்தல் தோல்வியில் சோர்ந்து படுத்துக் கிடந்த மஹிந்த பேரினவாதக் கூச்சலுடன் மீண்டும் கூக்குரலிட்டு வருகிறார்.\nஅவற்றில் சிலவற்றை நீங்களும் பாருங்களேன்,\nசிங்கள மொழியை வாசிக்கக் கூடியவர்கள் முடிந்தால் கீழே உள்ள பேஸ்புக் போஸ்டர்களில் உள்ள சிங்கள வாசகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்து கீழே கொமண்டில் பதிவிடவும்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு க���ண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/tamilini?page=1", "date_download": "2019-01-19T18:11:55Z", "digest": "sha1:6AFBCZDISTVFMOWZZTAASSCHB7MM7O6Z", "length": 8198, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Tamilini on newJaffna.com", "raw_content": "\nயாழ் கோட்டையில் முறை தவறி நடக்கும் இளைஞர் யுவதிகள்\nஅநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவ மாணவிகள்\nகருணாநிதி நள்ளிரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி...\nபாம்பு தீண்டியது கூடத் தெரியாமல் விளையாடிய சிறுவன் பரிதாப பலி: யாழில் சம்பவம்\nஇந்த நிலையில் முற்பகல-10 மணியளவில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.\nயாழில் இரு இடங்களில் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு (Photos)\nயாழில் கஞ்சா அடிக்கடி பிடிபடுகிறதே ஒழிய அதனைக் கடத்தும் முக்கிய புள்ளிகள் இன்னமும்...\nபொலிஸ் நிலைய நம்பர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எவ்வாறு\nபொலிஸாரின் பெயரைக் கூறி தனிநபர்களோ, குழுவோ கப்பம் கோருவது, மிரட்டுவது போன்ற செயற்பாடுகளை ஒ...\nபிரபாகரனை அழிக்க இந்திய அரசுடன் கைகோர்த்த தமிழகத் தலைவர்கள்: போட்டுடைத்தார் மேனன்\nநான் தனியாக சென்னையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்த போது, இத...\nஇலங்கைத் தமிழர��ுக் கட்சிக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தில் மீள்குடியேற்ற அமைச்சு\nஆனால், குடிசை வீட்டில் வாழும் உங்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் கிடைப்பதை தடுத்து நிறுத்...\nவர்தா புயல் கோரத் தாண்டவத்தால் தத்தளித்த சென்னை (Video)\nஉச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூரைக்காற்று பேயாட்டம் ஆடியது. கனமழையம் கொட்ட...\nயாழ்ப்பாண இளைஞர்களின் முன்மாதிரி (Photos)\nஇயற்கையை அரவணைக்கும் வகையில் நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் மரக்கன்று...\nஉழவு இயந்திரத்தில் வெடிபொருள் சிக்கி வெடித்ததில் சாரதி படுகாயம் (Photos)\nதோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரத்தில் வெடிபொருள் சிக்கி\nபொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் குளிசையை விழுங்கிய இளைஞன்: யாழில் பரபரப்பு\nயுவதியின் தாய், இளைஞனின் தம்பியுடன் யுவதியை சேர்த்து வைத்துள்ளார்.\nடென்மார்க் சட்டத்துறை ஈழத்தமிழ் மாணவி மருத்துவரின் தவறான சிகிச்சையால் பரிதாப பலி (Photos)\nமருத்துவரின் தவறான சிகிச்சை திறமையான மாணவி ஒருவரின் உயிரை பலிவாங்கி விட்டது.\nஅதிமுக கட்சியின் தலைவராகிறார் சசிகலா (Photos)\n ‘அது அம்மா வகித்த பதவி' அது அப்படியே இருக்கட்டும்...\nஜெயலலிதாவுக்கும் - பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு (Photos)\nசக்கர நாற்காலியில் அமர வைத்து...\nமுகமாலையில் 250 கிலோ குண்டு (Photos)\nகண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/10/blog-post_34.html", "date_download": "2019-01-19T18:29:23Z", "digest": "sha1:NWZYK44UK6DW4OHKJLCLDLUKDKRATZLR", "length": 19939, "nlines": 99, "source_domain": "www.nisaptham.com", "title": "சினிமா வெளிச்சம் ~ நிசப்தம்", "raw_content": "\nபிரபலமான இயக்குநர் அழைத்திருந்தார். இது நடந்து சில மாதங்களாகிவிட்டன. அவர் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தார்கள். காலையிலேயே சென்றுவிட்டேன். நல்ல குளுகுளு அறை. சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது. நடிகர், தயாரிப்பாளர் விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு ‘நீங்க இந்தப் படத்துல வேலை செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறேன்...உங்ககிட்ட இருக்குற சட்டையர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றார். எங்கேயோ படித்திருக்கிறார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு வெகு சந்தோஷம்.\n‘கதையைச் சொல்லிவிடுகிறேன்’ என்று ஆரம்பித்து வெகு நேரம் சொன்னார். அன்றைய தினம் முழுக்கவும் கதை தொடர்ந்தது. அவருடைய கதைதான். ஒவ்வொரு காட்சியாகக் கோர்த்து திரைக்கதையையும் தயார் செய்து வைத்திருந்தார். வசனம் மட்டும் நான் எழுத வேண்டும். அவர் சொல்லச் சொல்லக் கதை முழுவதையும் செல்போனில் பதிவு செய்து கொண்டோம். ஊரிலிருந்தபடியே எழுதி அனுப்புகிறேன் என்று அதை வாங்கிக் கொண்டு வந்து பத்து பத்துக் காட்சிகளாக வசனம் எழுதி அனுப்பினேன். அவர் என்ன நினைக்கிறார் என்று அவ்வப்போது அழைத்துப் பேசுவதுண்டு. அவருக்குப் பிடித்திருந்தது. சிலவற்றில் மாறுதல்களைச் சொல்வார். மாற்றிக் கொடுப்பேன். சம்பளம் பற்றியெல்லாம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நமக்குத்தான் சம்பளம் வருகிறதே. உழைப்புக்கேற்ற கிரெடிட் வந்தால் போதும் என்கிற மனநிலைதான் எனக்கு.\nஇப்படியே போய்க் கொண்டிருந்த போது படத்தின் நாயகன் தன் பங்குக்குக் கதையில் சில மாறுதல்களைச் சொல்லியிருக்கிறார். அதற்கு இயக்குநரும் சம்மதித்திருந்தார். அந்தச் சமயத்தில் என்னையும் சென்னை வரச் சொல்லியிருந்தார்கள். அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அங்கேயே தங்கி அந்தத் திரைக்கதையில் வேலை செய்வதுதான் திட்டம். இரவு உணவை முடித்துவிட்டு லுங்கி, டீஷர்ட்டுக்கு மாறியிருந்தேன். தனது வீட்டுக்குச் சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் வருவதாக இயக்குநர் கிளம்பினார். அவர் கிளம்பிச் சென்ற பிறகு மேசையின் மீதிருந்த சில காகிதங்களில் ஒன்றில் படத்தில் பணியாற்றுபவர்களின் பட்டியல் இருந்தது. மனம் குறுகுறுக்க அதை எடுத்து ஒவ்வொரு பெயராகப் பார்க்கப் பொறுமையில்லாமல் ‘வசனம்’ என்ற வார்த்தையைத் துழாவினேன். வசனம் என்ற இடத்தில் வேறு ஒருவரின் பெயரை அச்சடித்து வைத்திருந்தார்கள். அவரும் பெயர் தெரியாத ஒருவர்தான். திக் என்றானது.\nஅப்பொழுதே இணை இயக்குநரை அழைத்து ‘இந்தப் படத்தில் எனக்கு என்ன கிரெடிட் வரும்’ என்றேன். அவர் பதறினார்.\n‘இல்ல சார்...அவர்கிட்ட பேசல...நீங்களே சொல்லுங்க’ என்றேன்.\n‘வசன உதவின்னு வரும்’ என்றார். படத்துக்கு தேவையான மொத்த வசனத்தையும் இரண்டு அல்லது மூன்று முறை எழுதிக் கொடுப்போம். எழுபது காட்சிகள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று அல்���து நான்கு காட்சிகளுக்குத்தான் எழுத முடியும். அதற்கு மேல் எழுதுவது கஷ்டம். அப்படியே எழுதினாலும் அதில் கூர்மை குறைந்திருக்கும். இப்படி பல நாள் உழைத்துக் கொடுத்தால் கடைசியில் ‘வசன உதவி’ என்றால் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. சினிமா அப்படித்தான். நமக்கு ஒத்து வந்தால் தொடர்ந்து பயணிக்கலாம். எப்பொழுதாவது நம் மீது வெளிச்சம் விழும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் ஒத்துப் போக வேண்டும்.\nஎனக்கு இந்தக் குழு சரிப்பட்டு வராது எனத் தோன்றியது. அப்பொழுதே பேண்ட் சட்டையை மாற்றிக் கொண்டு பையையும் எடுத்துக் கொண்டு ‘ஊரில் ஓர் அவசரப்பணி. வரச் சொல்லிவிட்டார்கள். சாவியை இன்னாரிடம் கொடுத்திருக்கிறேன்’ என்று ஒரு குறுஞ்செய்தியை இயக்குநருக்கு அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டேன். ஒரே ஓட்டம்தான். பிறகு அவரது அழைப்புகளை எடுக்கவேயில்லை.\nவெகு நாட்களுக்குப் பிறகு இணை இயக்குநரைச் சந்தித்த போது ‘சார்...பாலகுமாரனே வசன உதவின்னுதான் சினிமா வாழ்க்கையை ஆரம்பிச்சார்’ என்றார். அவர் சொன்னது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அந்த முக்கால் வினாடி க்ரெடிட் வாங்க அவ்வளவு உழைக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்தான். சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் உழைக்கலாம். ‘கோஸ்ட் ரைட்டராக’ இருக்கக் கூடிய எவ்வளவோ எழுத்தாளர்களைத் தெரியும். இந்த கிரெடிட்டுக்காக நாம் செலுத்தக் கூடிய உழைப்பில் வேறு பல வேலைகளைச் செய்துவிடலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. சினிமா அவ்வளவு உழைப்பைக் கோரக் கூடிய துறை. காலக் கெடு வைத்து நம்மிடமிருந்து உறிஞ்சக் கூடியது.\nபொதுவாக சினிமாத்துறை ஆட்களிடம் பேசினால் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு ஏகப்பட்ட தேவையிருக்கிறது என்பார்கள். அதற்குக் காரணம் இங்கு பல இயக்குநர்களுக்கு எழுதத் தெரியாது. அவர்களுக்கு எழுதித் தர ஆட்கள் தேவை. ஆனால் அதற்கேற்ற பலன்களை எழுதுகிறவனுக்குத் தர மாட்டார்கள். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த இயக்குநர்கள் வெகு அரிது. எழுத்து பற்றிய அடிப்படையான புரிதலற்ற இயக்குநர்கள்தான் இங்கே அதிகம். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இயக்குநர் சசி மாதிரியானவர்களிடம் பணிபுரிவது நல்ல ��னுபவம். ஆனால் அத்தகைய இயக்குநர்கள் வெகு சொற்பம்.\n‘வசன உதவி’ என்று கிரெடிட் கொடுப்பதாகச் சொன்ன இயக்குநர் மீது கூட எனக்கு பெரிய குற்றச்சாட்டில்லை. நேர்பேச்சில் நல்ல மரியாதை கொடுக்கத் தெரிந்த மனிதர் அவர். எனக்குத்தான் பேரம் பேசத் தெரியவில்லை. ஒருவேளை உறுதியாகப் பேசியிருந்தால் அவர் சரி என்று சொல்லியிருக்கக் கூடும். சினிமாத் துறை அப்படித்தான். நம் மீது வெளிச்சம் விழும் வரையிலும் துச்சமாகத்தான் மதிக்கும். அந்த வெளிச்சத்துக்குத்தான் உதவி இயக்குநர்கள் இவ்வளவு தூரம் போராடுகிறார்கள்.\n‘அவர்கிட்ட பேசி சமாதானம் செஞ்சுக்கலாம்’ என்கிற மனநிலைதான் பெரும்பாலானோருக்கும். ‘அவரே பேசிட்டாரு’ என்று சரி என்று சொல்லுகிற மனிதர்களும் இங்குதான் அதிகம். வெளிச்சம் விழ விழத்தான் நமக்கான அந்தஸ்து வலுப்பெறும். ஆனால் அந்த வெளிச்சம் விழும் வரைக்கும் நாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘எங்கே இருட்டில் விழுந்துவிடுவோமோ’ என்ற பயத்திலேயே வெளிச்சம் நிறைந்தவர்களைப் பார்த்து பலரும் பம்மிவிடுகிறார்கள்.\nட்விஸ்ட் டு படத்துல தான் இருக்கணுன்னு இல்ல. பதிவுலருந்தும் இருக்கலாம்.\n\"எனக்குத்தான் பேரம் பேசத் தெரியவில்லை\" ன்னு நினைக்காம எழுதுன வசனத்த பதிவா போடுங்க சின்னையா. அப்புறமா அவங்க பேரம் பேச அவங்க வருவாங்க.\nஅவங்க வேட்டையன் குரூப்புன்னா நாம சேட்டையன் குரூப்புன்னு காமிப்போம்.\nஉங்களுக்குதான் சினிமா அரசியல் புரியல அப்பிடியே கம்முனு இருந்துட்டு படம் வார நேரத்தில ஸ்டே வாங்கி லம்பா ஒரு தொகைகை வாங்கி பேர போடவைச்சி எவ்வளவோ பண்ணியிருக்கலாம். முக்கியமா சேக்காளிக்கு குடுக்கவேண்டிய கடன செட்டில் பன்னியிருக்கலாம் (தமாசுனு ரொம்ப ஓவரா போரமொ)\n(தமாசுனு ரொம்ப ஓவரா போரமொ)\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்குற குரூப்புய்யா நாங்க\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று நினைக்கிறேன், திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதிலளித்திருந்தார் :\n”என்னால் ஓரளவுக்குத்தான் வளையமுடியும். அதிகம் வளைந்தால் எனது முற்றிய முதுகெலும்பு சட்டென்று முறிந்துவிடும்”\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅ���க்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/110530", "date_download": "2019-01-19T18:55:38Z", "digest": "sha1:MZJH2O7CRHE7TXV2VIBTRMEMYPPKVEH4", "length": 4417, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 29-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nகள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயன்ற கணவன்\nசீரியல்களுக்கு நடுவே கடும் போட்டியுடன் அதிரடியாக களத்தில் இறங்கும் புதிய சீரியல்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\n அவரது தாயாரின் மாதச்செலவை ஏற்ற முன்னணி நடிகர்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\n6 வயதில் சிறுவனுக்காக குவியும் மக்கள்.. என்ன ஒரு திறமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/119748", "date_download": "2019-01-19T19:09:44Z", "digest": "sha1:6OIKECLBWB3WNKZ5R6ZV5HHJDUNQLWPA", "length": 4609, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 22-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்���ையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nபயங்கர சத்தத்துடன் உலாவந்த ஏலியன்... சிக்கிய கால்தடத்தால் பீதியில் மக்கள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/i-don-t-worry-about-casting-couch-says-actress-sathyakala-056657.html", "date_download": "2019-01-19T18:35:27Z", "digest": "sha1:XV6UHQTEWEJAFWHIP5KJC55HBJNAWGQ2", "length": 14949, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive : திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது: ‘தொரட்டி’ நாயகி சத்யகலா | I don't worry about casting couch, says actress Sathyakala - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர��கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nExclusive : திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது: ‘தொரட்டி’ நாயகி சத்யகலா\nசென்னை :திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என தொரட்டி படம் மூலம் அறிமுகமாகியுள்ள நடிகை சத்யகலா தெரிவித்துள்ளார்.\n1980களில் ராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'தொரட்டி'. இந்த திரைப்படத்தை ஷமன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.\nமாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தின் நாயகனாக ஷமன் மித்ருவும், நாயகியாக சத்யகலாவும் அறிமுகமாகியுள்ளனர்.\nஇயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படம் நிச்சயம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் எனக் கூறுகிறார் நாயகி சத்யகலா.\nமேலும் இது தொடர்பாக ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,\nபொள்ளாச்சி தான் என்னுடைய சொந்த ஊர். நான் சில குறும்படங்களில் நடித்திருக்கிறேன். எனது நண்பர் ஒருவர் மூலமாக தொரட்டி படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டேன். என்னை பார்த்ததும் இயக்குனர் ஓகே சொல்லிவிட்டார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என இயக்குனர் நம்பியதால் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார்.\nதொரட்டி படம் மூலமாக அறிமுகமாவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nதொரட்டி படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மட்டுமல்ல, இந்த படத்தில் வேலை செய்த அனைவரும், மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வெற்றிக்காக காத்திருக்கிறோம்.\nபடத்தில் நான் நடித்த முதல் காட்சியே நாவல் மரத்தில் ஏறி பழம் பற��ப்பது தான். என்னை மரத்தில் ஏற்றிவிட்டுவிட்டு, எல்லோரும் நகர்ந்துவிட்டனர். அது மிக உயரமான மரம் என்பதால், முதலில் பயமாக இருந்தது. அதை வெளிகாட்டாமல் அந்த காட்சியில் நடித்து முடித்தேன். அந்த காட்சியை இப்போது திரையில் பார்க்கும் போது தான் அதன் மதிப்பு தெரிகிறது.\nதொரட்டி நிச்சயம் வெற்றிப்படமாக அமையும். ஏனென்றால் எல்லோருமே அவ்வளவு உழைப்பை கொடுத்திருக்கிறோம். இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்.\nஎனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. ஒரு ஆசையால் இங்கு வந்துவிட்டேன். மற்றபடி இந்த துறை எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரியாது.\nதொரட்டி படத்தை பொறுத்தவரை இதில் வேலை பார்த்த எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான். அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நல்ல திறமை இருக்கும் போது அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என நான் நினைக்கிறேன்\" என இவ்வாறு நடிகை சத்யகலா கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபாக்ஸ் ஆபீஸில் மன்மோகன் சிங் பயோபிக்கை ஓரங்கட்டிய யூரி தாக்குதல் படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:17:59Z", "digest": "sha1:MMLMU7IYBZQR2N442OEL26LCW4FNZU7H", "length": 11916, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பேஸ்புக் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக ஈஸ்டேப் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அபிஜித் போஸ் அவர்களைப் பேஸ்புக் நியமித்துள்ளது. தகவல் பரிமாற்ற சேவை செயல...\nமார்க்கு நீ ஃபேஸ்புக்க வளத்து கிளிச்சது போதும்,கெளம்பு... கடுப்பில் ஃபேஸ்புக் முத���ீட்டாளர்களர்கள்\nஃபேஸ்புக், தனக்கு என்று இன்னும் பல்வேறு பெயர்களைக் கொண்ட ஒரு செயலி. உலக மக்கள் தொகையில் சுமா...\nடேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..\nஉலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் ஆன்லைன் டேட்டிங் சேவைகளை வழங்கும் டின்டர் ம...\nபேஸ்புக்கில் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி\nஉலகின் மிகப் பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் ஆண்டிராய்டு பயனர்களுக்காகப் புதிய அம்சம் ஒன்றை...\nஎன்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க...\nஒரு நிறுவனத்தை வளைத்துப்போடுவது எப்படி.. மார்க் ஜுக்கர்பெர்க்-இன் தந்திரம் இதுதான்..\nசிறிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் கூகுளை விடப் பேஸ்புக் நிறுவனம் திறமையாகச் செயல்பட...\nபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ திக்குமுக்காட வைத்த அந்த 15 கேள்விகள் இதுதான்..\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் மோசடிக்குப் பின்பு கடினமான நேரத்தைச் சந்தித்து வரும் பேஸ்பு...\nஅடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nவிசிடிங் கார்டின் முக்கியத்துவம் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கும் நபர்களுக்கு...\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..\nதூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை, தாண்டி இந்தியா முழுவத...\nப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..\nபுத்தகத்தையே திறக்காத பலருக்குத் தற்போது பேஸ்புக் கணக்குகள் உள்ளது. பொழுதுபோக்கிற்காகத் த...\nபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் வாட்ஸ்ஆப் சிஇஓ.. அடுத்து இங்கும் இந்தியரே\nஉலகின் மிகவும் பிரபலமான வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்ற செயலியினைப் பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் ...\nசிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த சூப்பர் ஹீரோ..\n21ஆம் நூற்றாண்டின் உலகில் செல்வாக்கு மிக்க மனிதர்களுள் ஒருவராக மார்க் ஜூக்கர்பெர்க் திகழ்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/axis-bank", "date_download": "2019-01-19T19:18:51Z", "digest": "sha1:MTLVXHGBIN5IVOKJAFLID4BLBBJFKFFN", "length": 11711, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Axis Bank News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி -ன் முக்கிய அதிகாரி\nஆக்சிஸ் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அமிதாப் சவுதிரியை ஜனவரி 1 முதல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார் என்று தெரிவித்துள...\nலாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..\nஇந்தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2018-19ஆம் நிதியாண்டின் முத...\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nஇந்திய வங்கித்துறை தற்போது வராக்கடன் மற்றும் ரிசர்வ் வங்கியின் கடுமையான கணக்கீடு முறைகள் ம...\n4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்.. இவர்களை நம்பிதான் இனி..\nஇந்திய வங்கித்துறையில் தனியார் வங்கிகளுக்கு மிகப்பெரிய ஆதிக்கம் உள்ளதை நாம் மறுக்க முடியா...\nசந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..\nவீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளிக்கப்பட்ட கடனில் இதன் தலைவர் சந்தா கோச்சார் முற...\nசந்தா கோச்சார், ஷிக்கா சர்மா.. பாவம் நேரம் சரியில்லை..\nஇந்திய வங்கித்துறையின் அடையாளமாக விளங்கிய பெண் தலைவர்களான ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்ச...\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\n2018-19ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் துவங்கிய நிலையில், இந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வெளிந...\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nஒரு நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகும் முன்பே அதனை மறைமுகமாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்பட...\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய ஆக்சிஸ் வங்கி 3-ம் காலாண்டு அறிக்கை.. லாபம் 25% உயர்வு\nஇந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கி இன்று தனது மூன்றாம் ...\nவராக் கடன் உயரவால் லாபத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி..\nநாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டி...\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் மற்றும் பிற முக்கிய வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்\nபிக்சட் டெபாசி எனப்படும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் மீதான வட்டி விகிதம் கடந்த சில ஆண்டு...\nரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் பெற ஆக்சிஸ் வங்கியின் புதி�� திட்டம்..\nநீங்கள் ரூ. 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், ஆக்சிஸ் வங்கியின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-ciaz-booking-open-across-india/", "date_download": "2019-01-19T18:21:45Z", "digest": "sha1:RI2E6ZWROB65G3M4OMAUVWDGU64QSAFY", "length": 14697, "nlines": 146, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியா முழுவதும் மாருதி சுஸுகி சியாஸ் முன்பதிவு தொடங்கியது", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்���் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஇந்தியா முழுவதும் மாருதி சுஸுகி சியாஸ் முன்பதிவு தொடங்கியது\nமாருதி சுஸுகி சியாஸ் கார்கள் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் அறிமுகம் செய்வதற்கு முன்பு இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியது. வாடிக்கையாளர்கள் இந்த காரை ரூ.10,000 மற்றும் ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரில் புதிய கிரில், அப்டேட்டட் ஷார்ப்பான ஹெட்லைட்கள் இத்துடன் புரொஜக்டர் யூனிட் மற்றும் மேம்படுத்தப்பட்ட LED டேடைம் ரன்னிங் லைட்கள், மாற்றப்பட்ட பிராண்ட் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் ப்ககவாட்டை பொறுத்தவரையில், புதிய டிசைன் அலாய் வீல், சிலிக் கேரக்டர் லைன் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில், டைல்லைட்கள் மற்றும் LED லைட்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.\nகாரின் வெளிப்புறம், அதிக ஸ்டைலாகவும், உள்புறம் இதற்கு முன்பு வெளியான மாடல்களை விட சிறப்பாகவும் இருக்கும். டுயல்-டோன் பிரீமியம் கலரில் வெளியாக உள்ள இந்த கார்கள், மார்க்கெட்டில் பெரியளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பாக்ஸ்வுட்டன் டிரிம், அனலாக் டிஜிட்டல் காம்போ இன்ஸ்டுர்மென்ட் கிளச்சர், மத்திய பகுதியில் பெரியளவிலான MID பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெரிய டச்ஸ்கிரின் இன்போடெயன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு நவீன பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.\nஇந்த காரில் 1.5 லிட்டர் K15B VT பெட்ரோல் இன்ஜின் இத்துடன் பிராண்டின் SHVS மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 103bhp அதிக பட்ச ஆற்றல் மற்றும் 138Nm உச்சகட்ட டார்க்கியூ இயங்கும். டீசல் இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆட்டோமேட்டிக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.\nTags: across IndiaBookingMaruti Suzuki CiazOpenஇந்தியாதொடங்கியதுமாருதி சுஸுகி சியாஸ்முன்பதிவுமுழுவதும்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக சீனாவில் 96,900 வாகனங்களை திரும்ப பெற்றது ஹோண்டா நிறுவனம்\nமுதல் முறையாக வெளியானது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஸ்பை பிச்சர்ஸ்\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் , வரும் பிப்ரவரி 1, 2019 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா CR-V கார் விலை...\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 35 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஆம்னி கார் விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ தொடர்ந்து...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\nவரும் பிப்ரவரி 14ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம்...\nமுதல் முறையாக வெளியானது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஸ்பை பிச்சர்ஸ்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2019-01-19T19:04:17Z", "digest": "sha1:S7DTJ5H44Q7HINRLYJ7LZWJ56R7AW6F3", "length": 17925, "nlines": 355, "source_domain": "www.naamtamilar.org", "title": "“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” பெங்களூரில் மாபெரும் போராட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற��கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்\n“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” பெங்களூரில் மாபெரும் போராட்டம்\nநாள்: அக்டோபர் 21, 2013 பிரிவு: கட்சி செய்திகள், பெங்களூர், இந்தியக் கிளைகள்\nபெங்களூரில் மாபெரும் போராட்டம்- இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது\nசிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 2000 திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எழுச்சியுற கலந்து கொண்டனர். போராட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 20/10/2013 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.\nபெங்களூரில் மாபெரும் போராட்டம் 20-10-2013\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு- செந்தமிழன் சீமான் அழைப்பு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/112006-details-about-bombay-blood-group-or-hh-blood-group.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T18:42:30Z", "digest": "sha1:ECYAM36ETEBQBCM254LQQX2JGZYXVTPF", "length": 30223, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா? | Details about bombay blood Group or HH blood Group", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:13 (28/12/2017)\nஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா\nகடந்த வாரம், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு பெண்ணுக்கு 'HH' வகை ரத்தம் தேவைப்பட்டது. இந்த அரிய வகை, சென்னையில் எங்குமே கிடைக்கவில்லை. பெங்களுருவைச் சேர்ந்த தன்னார்வலர் ஆதித்யா ஹெட்ஜ் (34) என்பவர் சென்னைக்கு வந்து ரத்தம் கொடுத்து உதவினார். ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்து, செய்தியை அறிந்துகொண்டவர், திங்கட் கிழமை மாலை அலுவலகப் பணி முடிந்ததும், ட்ரெயினில் வந்து ரத்தம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.\n“இது மிகவும் அரிய வகை ரத்தம். இதை நீங்கள் சேகரித்துவைத்துக்கொண்டால் அவசரத்துக்கு உதவும்\" என்று கடந்தமுறை சிகிச்சைக்கு வந்திருந்தபோதே அந்தப் பெண்ணிடம் மருத்துவர் சாந்தி குணசிங் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த ஆலோசனையை அந்தப் பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி, மீண்டிருக்கிறார்.\nபொதுவாக 'O' பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினருக்கும் `O' ரத்தத்தை ஏற்ற முடியும். ஆனால், `HH’ ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது.\n'O' பிரிவு ரத்தமும் ஏற்ற முடியாத, எளிதில் எங்குமே கிடைக்காத அளவுக்கு அப்படி என்ன அரிய வகை ரத்தம் `HH’ அதற்குள் போவதற்கு முன்னதாக, ரத்தத்தைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.\nஇன்று, மருத்துவத்துறையில் நாம் அனுபவித்துவரும் வசதிகள் அனைத்துமே பல உயிர்களை பலி கொடுத்து, பல தோல்விகளைக் கடந்துதான் கிடைத்திருக்கிறது. ரத்த மாற்று சிகிச்சையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பகாலத்தில் யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டு, ரத்தம் ஏற்றப்பட்டால், அவர்களில் பாதிக்குப் பாதி பேர்தான் உயிர் பிழைத்தார்கள். பெரும்பாலான ரத்த மாற்று சிகிச்சைகள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம் பிரிவுகள் மாற்றி ரத்தம் ஏற்றப்பட்டதுதான் என்பது பின்னாளில் கண்டறியப்பட்டது.\n1900-ம் ஆண்டு டாக்டர் கார்ல் லாண்ட்ஸ்டீனர் (Karl Landsteiner) என்பவர்தான் முதன்முதலில் ரத்தத்தில் உள்ள பிரிவுகளைக் கண்டறிந்தார். `A’, `B’, `AB’ மற்றும் `O’ என ரத்த வகைகளைப் பிரித்தார். இதில் `A’ பிரிவு, `A1’, `B2’ என மேலும் இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டது.\nரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்த பிறகும்கூட, ரத்த மாற்று சிகிச்சையின்போது பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான் ரத்தத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில், 1940-ம் ஆண்டு`ரேசஸ்’(Rhesus)' என்ற குரங்கிலிருந்து வேறு ஒரு புதிய வகை ரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அதனால் அந்தப் பிரிவுக்கு 'Rh' என்று பெயர் சூட்டப்பட்டது. `Rh’-ல் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன.\nஅதற்குப் பிறகு, ஒரே ரத்த வகையாக இருந்தாலும், `Rh’-ம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட பிறகே ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.\nபாசிட்டிவ் வகை உள்ளவர்களுக்கு நெகடிவ்வோ அல்லது நெகடிவ் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் ரத்தமோ ஏற்றும் பழக்கம் நிறுத்தப்பட்டது. ரத்த வகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் விளைவாக பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டாலும்கூட இன்னும் சவாலாக இருக்கும் ஒரே ரத்த வகை 'பாம்பே குரூப்.’\nஅது என்ன 'பாம்பே குரூப் ' முதன்முதலில் இது கண்டறியப்பட்டது பம்பாயில்தான். அதனால்தான் 'HH' ரத்தப் பிரிவு , 'பாம்பே குரூப்' என்று அழைக்கப்படுகிறது. பத்து லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 179 பேருக்கு இந்த ரத்தப் பிரிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் மும்பையில் மட்டும் 35 பேர் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 12 பேரும் மற்றவர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.\nஇந்த ரத்த வகையைப் பற்றி விரிவாக விளக்குகிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கித் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ்...\n\"இந்த ரத்தப் பிரிவை, 1952-ம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே (Dr. Y. M. Bhende) என்பவர்தான் முதன்முதலில் கண்டறிந்தார். அதனால் இது, `பாம்பே குரூப்’ என்று அழைக்கப்படுகிறது. மரபணுக்கள்தான் ரத்தப் பிரிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பவர்களிடம் மட்டும்தான் இந்த ரத்தவகை இருக்கும். பம்பாயில் சில குறிப்பிட்ட மக்களிடம் இது ஆரம்பகாலத்தில் இருந்தது .\nஇப்போது அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் பிரிவு ரத்தம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்ற பிரிவுகளைக்கூட, தவிர்க்க முடியாத சில நேரங்களில் மாற்றி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால், '���ாம்பே குரூப்' உள்ள ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டால், மற்ற எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்ற முடியாது.\nநம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜென்களும் (Antigens), பிளாஸ்மாவில் ஆன்டி பாடீஸும் (Anti bodies) இருக்கும். இதை வைத்துதான் ரத்தம் எந்த வகை என்பதைக் கண்டறிய முடியும்.\nஉதாரணமாக `ஏ’ குரூப் ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு ' ஏ' மற்றும் `ஹெச்’ ஆகிய இரண்டு ஆன்டிஜென்களும், 'பி' ஆன்டிபாடீஸும் இருக்கும்.\n'பி’ பிரிவில் `பி’ மற்றும் 'ஹெச் ' ஆன்டிஜென்கள் இருக்கும். 'ஏ'ஆன்டிபாடீஸும் இருக்கும்.\n`ஏபி’ பிரிவில் `ஏ’, `பி’ மற்றும் `ஹெச்’ வகை ஆன்டிஜன்கள் இருக்கும்.\nபாம்பே பிளட் குரூப்பில் ஆன்டிஜென்கள் இருக்காது. `ஏ’, `பி’, `ஹெச்’ ஆன்டிபாடீஸ் மட்டுமே இருக்கும்.\n'ஹெச்' ஆன்டிஜென்னில் இருந்துதான் 'ஏ’, `பி’, `ஓ' ஆகிய மூன்று பிரிவுகளும் பிறக்கின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் 'ஹெச்' ஆன்டிஜென் 'HH' பிரிவில் மட்டும் இருக்காது. பிளாஸ்மா சோதனையில் மட்டுமே என்ன வகை என்பதைக் கண்டறிய முடியும்.\n`பாம்பே குரூப்’ உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருவர் அல்லது இருவர்தான் எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இதே ரத்தப் பிரிவில் உள்ள பத்து நபர்கள் எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த வகையைச் சேர்ந்த யாராவது வந்து அட்மிட் ஆனால், அவர்களுக்கு போன் பண்ணிச் சொல்லுவோம். அவர்களில், யாராவது ஒருவர் வந்து ரத்த தானம் செய்வார்கள். சென்னையில் மூன்று பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருக்கிறார்கள். எந்த ரத்தத்தையும் 35 நாள்களுக்கு மேல் சேமித்துவைத்திருக்க முடியாது. இதன் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுவது `HH' வகை ரத்தப் பிரிவினர்கள்தான்\" என்கிறார் மருத்துவர் சுபாஷ்.\nஆறேகால் அடி உயரம், முறுக்கு மீசை, பாசக் கயிறு... முதன்முறையாக எமனுக்குத் தனிக்கோயில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatanphotostory/111978-take-a-look-at-celebrities-costumes-who-attended-virushkas-mumbai-reception.html", "date_download": "2019-01-19T18:21:14Z", "digest": "sha1:QFYLH3BYUNJ5IMCNP2VJK7MMEJTMIIT3", "length": 22238, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "ஐஸ்வர்யா ராயின் லெஹங்கா, ஸ்ரீதேவி வெல்வேட் சேலை, தோனி மகளின் சோலி...விருஷ்கா திருமண வரவேற்பில் பிரபலங்களின் உடைகள்! #Viruksha #VikatanPhotoStory | Take a look at celebrities' costumes who attended virushka's mumbai reception", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:04 (27/12/2017)\nஐஸ்வர்யா ராயின் லெஹங்கா, ஸ்ரீதேவி வெல்வேட் சேலை, தோனி மகளின் சோலி...விருஷ்கா திருமண வரவேற்பில் பிரபலங்களின் உடைகள்\nமும்பையில் பிரமாண்டமாக நடைபெற்ற விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் திருமண வரவேற்பு விழாவில், சச்சின் டெ���்டுல்கர், அமிதாப் பச்சன், மஹேந்திர சிங் தோனி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாரூக்கான், சாய்னா நேவால், யுவராஜ் சிங், அஸ்வின் உள்ளிட்ட பல பிரபலங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இந்தத் திருமண வரவேற்பு விழாவில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் உடைகள் மட்டுமல்ல, வந்திருந்த பிரபலங்களில் உடைகளும் கவனம் ஈர்த்தது.\nபிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், தங்க வேலைப்பாடுகள் கொண்ட எம்ரால்ட் பச்சை நிற சேலையில் ஜொலித்தார். இதனை வடிவமைத்தது பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலேயனி. (Tarun Tahiliani) - PC: instagram.com/madhuridixitnene/\nபாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த வெளிர் நீல நிற ஆடையை அணிந்திருந்தார் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப். அதிக மேக்-ஆப் இல்லாமல், சிம்பிள் லுக்கில் இருந்தார்.\nசச்சின் டெண்டுல்கர் தன் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாராவுடன் இந்த விழாவில் கலந்துகொண்டார். அஞ்சலி டிசைனர் சுடிதார் அணிந்திருக்க, மகள் சாரா க்ரீம் கலர் ஃபிராக்கில் ‘க்யூட்’டாக இருந்தார்.\nபாலிவுட் லெஜெண்ட் அமிதாப் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய், மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த வெள்ளை நிற ஹெலங்காவுடன் ட்ரான்ஸ்பரண்ட் துப்பட்டா அணிந்திருந்தார்.\nநடிகை ஸ்ரீதேவி தன் கணவர் போனி கபூருடன் கலந்துகொண்டார். ஸ்ரீதேவி நீல நிற பஷ்மீனா வெல்வேட் சேலைக்கு, தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட கறுப்பு ப்ளவுஸ் அணிந்து, நேர்த்தியாக இருந்தார்.\n’காற்று வெளியிடை’ நடிகை அதிதி ராவ் , மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த அடர் நீல நிற டாப் மற்றும் லெஹங்கா அணிந்து, கலர்பூல் லுக்கில் இருந்தார்.\nநடிகை ரேகா, பிரபல இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர். நடிகை ரேகா தங்க நிற பட்டுப்புடவையில் ‘கிளாசிக்’ லூக்கில் இருந்தார் நடிகை ரேகா.\nநடிகை பிரியங்கா சோப்ரா, பாரம்பரிய தங்க நிற சேலைக்கு பச்சை நிற ப்ளவுஸ் அணிந்து வந்தார். அதற்கு ஏற்ப பொட்டு, தங்க நெக்லஸ் என ’இந்தியன் டச்’ இருந்தது.\nஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார். ரஹ்மான் கறுப்பு கோட்-சூட்டில் கிளாசிக் லுக்கில் இருக்க, சாய்ரா பானு க்ரீம் நிற சல்வார் கமீஸ்சில் அணிந்திருந்தார்.\nமஹேந்திர சிங் தோனி, மனைவி சா��்‌ஷி மற்றும் மகள் ஸிவாவுடன் கலந்துகொண்டார். அப்பா தோனி அனைவரையும் பார்த்து கையசைக்க, அதேபோல் மகள் ஸிவாவும் குட்டி சோலி அணிந்துக்கொண்டு, கையசைத்த்து ‘செம்ம க்யூட்’. சாக்‌ஷி ‘பேபி பிங்க்’ நிற லெஹங்கா அணிந்திருந்தார்.\nபிங்க் நிற லெஹங்கா, பனாரஸ் சேலை, கறுப்பு நிற பந்த்காலா... விராட் - அனுஷ்காவின் ஸ்பெஷல் திருமண உடைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2017/10/50.html", "date_download": "2019-01-19T19:53:23Z", "digest": "sha1:IA2M65VTMDGDN6PFONHMJSL23TI4XIBM", "length": 39368, "nlines": 316, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 50", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 50\nமர்ம மனிதன் பரிகாரங்கள் பற்றிக் கேட்டதற்கு சதாசிவ நம்பூதிரி சிறிது யோசித்து விட்டு பதில் சொன்னார். “பரிகாரம் எதுவும் இவங்க ரெண்டு பேருக்கும் பிரயோஜனப்படும்னு தோணலை”\nமர்ம மனிதன் அந்த பதிலில் கவலைப்பட்டதாகக் காட்டிக் கொண்டான். “ஜோதிடத்தில் பரிகாரங்களும் ஒரு பகுதின்னு என் குரு சொல்லி இருக்கிறார். நானும் என் அனுபவத்தில் அதை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் கேட்டேன்” என்றான்.\n“பரிகாரங்கள் ஆசுவாசம் தரலாம். விதியை மாத்தி எழுதிடாது. விதியை நேரடியாக சந்திக்க முடிஞ்ச மனுஷங்க இவங்க. அதனால இவங்க ரெண்டு பேருக்கும் ஆசுவாசம் தேவையில்லை”.\nமர்ம மனிதன் அந்த இருவருக்கும் ஆசுவாசம் தரும் எதையும் அனுமதிப்பதாக இல்லை. அந்த இரண்டு மனிதர்களில் அவன் மிகவும் சக்தி வாய்ந்த மனிதனாக உணர்ந்திருந்தது மாஸ்டரைத் தான். அவர் சக்தியின் பல பரிமாணங்களை அவன் பலதடவை பார்த்திருக்கிறான். இன்று அவன் சக்திகள் அடைந்திருப்பதில் அவரை விட முன்னிலையில் இருக்கிறான் என்ற போதும் அவரும் மிகவும் பின் தங்கிய நிலையில் இல்லை என்பதை அவன் நன்றாகவே அறிவான். குருவின் பிரிய சீடனாக உயர்ந்திருந்த மாஸ்டர், சக்திகளை அடைவதை விட அதிக முக்கியத்துவம் மெய்ஞானத்துக்குத் தந்து அதில் அதிகம் பயணித்திருந்ததால் தான் அவனை விட சக்திகளில் பின் தங்கி இருக்கிறாரே ஒழிய மற்றபடி பலவீனமானவர் அல்ல என்பதை அவன் சரியாகவே கணித்திருந்தான். அதனாலேயே அவரைக் கையாள்வதில் அவன் அதிகபட்ச எச்சரிக்கையோடு இருந்து வருகி���ான்.\n’அவர் அணுகுண்டு போன்றவர். அவரை எச்சரிக்கையோடு கையாண்டு இயக்கினால் மட்டுமே அவன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால், இயக்கும் அவனையும் சேர்த்து அழிந்து போகும் சாத்தியம் இருக்கிறது. அதை மர்ம மனிதன் ஒவ்வொரு கணமும் நினவு வைத்திருக்கிறான். அதனாலேயே மிக மிக அவசியமான நேரங்களில் மட்டுமே அவர் எண்ண அலைகளை அறியும் முயற்சியில் அவன் ஈடுபடுவதுண்டு. அதுவும் மிகக் குறுகிய கால அளவில் மட்டுமே ஈடுபட்டிருப்பான். அதையும் அதற்கு முன்பு ஒரு சக்தி அரணை எழுப்பி விட்டுக் கொண்ட பின்னர் தான் முயலத் துவங்குவான். தன்னை அதே அலைவரிசையில் அவர் திரும்பப் படிக்காமல் இருக்க அவன் எடுத்துக் கொள்ளும் இந்த எச்சரிக்கையை அவன் இது வரை வேறு எந்த மனிதனிடமும் எடுத்துக் கொண்டதில்லை.\nஅந்த ஆன்மீக சக்தி ரகசிய இயக்கத்தில் மாஸ்டர் அளவுக்கு யாரும் சக்தி வாய்ந்தவர்கள் இல்லை. மாஸ்டரின் குருவிடம் கூட அவனுக்கு இவ்வளவு எச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை. அதனால் அவர் தன் மரணத்துக்குச் சுமார் ஒரு மணி நேரம் முன்பு மட்டுமே அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் மனதில் கடைசி வரை ரகசிய பொக்கிஷமாய் வைத்திருந்த வாரணாசியின் புறப்பகுதியில் இருந்த பாழடைந்த காளி கோயிலில் அவர்கள் இயக்கம் மறைத்து வைத்திருந்த சங்கேதக் குறிப்பு பற்றியும் அவன் அறிந்த போது தான் அவர் அதே அலைவரிசையில் அவனைக் கண்டுபிடித்தார். அங்கு அவன் செல்லும் வரை எந்த விதத்திலும் அவர் மாஸ்டரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ஒரு சக்தி தடுப்பு அரணை உருவாக்கி விட்டுத் தான் அவரை அழிக்க அவன் வேகமாகச் சென்றான். அவரை அழித்தவன் அந்தக் காளி கோயிலுக்குப் போய் அந்தக் குறிப்பையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.\nஅந்த இயக்கத்தின் தவசிகள் கட்டிக் காத்ததாய் அந்த இயக்க குரு எண்ணிய அந்த ரகசியக் குறிப்பு வரைபடமான பனிமலையில் இருந்த திரிசூலமும், பறவையும் அவனுக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவித்து விடவில்லை. இமயத்தில் அவன் சஞ்சரிக்காத இடமில்லை. அந்தப் பனிமலை இமயம் தான் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. ஆனால் இமயத்தில் எங்கும் அந்த வரைபடத்தில் உள்ளது போல் பனிமலையில் இருந்து நீட்டிக் கொண்டிருக்கும் திரிசூலம் அவனுக்குக் காணக் கிடைத்ததில்லை. அந்த வரைபடத்தில் இருந்த ���ந்தக் கருப்புப் பறவை மட்டும் க்ரிஷ் அமாவாசை இரவில் மலை மேல் பார்த்த கருப்புப் பறவையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் இப்போது மனதில் மெல்ல எழுந்து வருகிறது…..\nஇஸ்ரோவின் புகைப்படங்கள் மூலமாக க்ரிஷ் அவன் கவனத்துக்கு வரும் வரை தன் ஒரே எதிரியாக மர்ம மனிதன் மாஸ்டரை மட்டுமே எண்ணி வந்தான். அந்த ஆன்மீக சக்தி ரகசிய இயக்கம் எதிர்பார்த்த ரட்சகன் அவராகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்திருந்தான். அவருடைய ஜாதகம் அதற்கு ஏற்ற மாதிரி தான் இருந்தது. க்ரிஷ் அவன் கவனத்திற்கு வந்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறியது.\nகடும் விஷப்பாம்பு கடித்தும் க்ரிஷ் சாகாமல் உயிரோடிருப்பது அவன் முக்கிய கவனத்தை க்ரிஷ் மேலும் திருப்பியது. அதனாலேயே அவன் க்ரிஷின் பிறந்த நேரம் கண்டுபிடித்து ஜாதகம் கணித்து ஆராய்ந்தான். பல விதங்களில் க்ரிஷின் ஜாதகம் மிகவும் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. சில அம்சங்களில் மிக உன்னதமாகவும், சில அம்சங்களில் குழப்பமாகவும் இருந்தது. அது எழுப்பிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே அவன் அங்கு வந்திருக்கிறான்.\nக்ரிஷ் ஜீனியஸாக இருந்த போதிலும், பல துறைகளில் ஆழமான அறிவைப் பெற்றிருந்த போதிலும் மாஸ்டரைப் போல எந்த மகாசக்தியும் பெற்றிராதவன். அரசியல் குடும்பத்தில் இருந்த போதிலும் அரசியல் உட்பட எந்த அதிகார மையத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவன். அப்படிப் பட்டவன் மர்ம மனிதனுக்கு எந்த விதத்திலும் எதிராக இயங்க முடியாதவன். அது மட்டுமல்ல. மர்ம மனிதன் உச்சம் பெற்றிருந்த சக்திகள் பற்றி தெரிந்து கொள்ள க்ரிஷ் இதுவரை ஆர்வம் காட்டியிருக்கலாம், ஆழமாகத் தெரிந்து கொண்டும் இருக்கலாம் என்றாலும் எதிலுமே பயிற்சி செய்து ஆளுமை பெற்றவனல்ல. அறிந்தது அனுபவமாக மாறுவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அது சுலபமானதும் அல்ல. அப்படியே சாத்தியமாகலாம் என்றாலும் கூட அதற்கு மிக நீண்ட காலம் ஆகும். இப்படி எல்லா விதங்களிலும் சமமான எதிரியாகக் கருத முடியாத ஒருவன் களத்தில் குதித்திருப்பது மர்ம மனிதனை எந்த தீர்க்கமான தீர்மானத்திற்கும் வர விடாமல் தடுத்தது.\nசதாசிவ நம்பூதிரியிடம் சாதுர்யமாக மர்ம மனிதன் கேட்டான். “இந்த ரெண்டு ஜாதகங்கள்ல ஒரு ஜாதகர் தர்மாத்மான்னும், மகாசக்திகளை தன்வசப்படுத்தியிருப்பார்னும��� நானும் கணிச்சேன். இன்னொரு ஜாதகர் மகா புத்திசாலியாயிருப்பார்னு சொன்னீங்க. நானும் அதைப் பார்த்தேன். ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் புரியலை ஐயா”\nசதாசிவ நம்பூதிரி சொன்னார். “கேளுங்கோ”\n“இந்த ரெண்டு ஜாதகங்கள்ல இருக்கற கிரக யுத்தம் பார்த்தா ரெண்டு பேருமே எதிரிகளாகக் கூட வாய்ப்பிருக்கற மாதிரி தோணுது. அதை உங்களாலயும் மறுக்க முடியல. இவங்க ரெண்டு பேருக்குமே ஒரு எதிரி இருக்கலாம்னு நீங்க சந்தேகப்படறீங்க. அப்படி இருக்கற எதிரியும் சக்திகள் நிறைஞ்சவனா இருப்பான்னும் சொன்னீங்க. சொல்லப்போனா எமனோட ஏஜெண்டுன்னே சொல்லீட்டீங்க. அப்படி இருக்கையிலே இந்த புத்திசாலிப் பையன், தர்மாத்மான்னு நீங்க சொன்ன ஒரு மகாசக்தி ஆளுக்கும், எமனோட ஏஜெண்டுன்னு சொன்ன இன்னொரு மகாசக்தி ஆளுக்கும் எந்த விதத்துல சமமான எதிரியாக இருக்க முடியும் இந்த ஜாதகங்களை அலசினப்ப உங்களுக்கு இந்த சந்தேகம் தோணியிருக்கா இந்த ஜாதகங்களை அலசினப்ப உங்களுக்கு இந்த சந்தேகம் தோணியிருக்கா இதுக்கு எதாவது விடை கிடைச்சிருக்கா”\nசதாசிவ நம்பூதிரி ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தார். அந்த ஒரு நிமிடம் ஒரு யுகமாக மர்ம மனிதனுக்குத் தோன்றியது. இது வரை இந்த மனிதர் சொன்ன ஜாதக பலன்கள் ஆழமாகப் போக முடிந்த ஒரு ஜோதிட விற்பன்னருக்கே எட்ட முடிந்தவை. அப்படிப்பட்டவர் இதையும் சிந்தித்திருக்க வேண்டும் என்பது அவரைப் பார்க்கும் போதே தெரிந்தது. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது அவனது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான தகவலாக இருக்கும்…..\nசதாசிவ நம்பூதிரி கண்களைத் திறந்து வெட்ட வெளியைப் பார்த்தபடி சொன்னார். “அந்த ரெண்டு சக்தி வாய்ந்த ஆள்களும் முறைப்படி ஒரு குருவிடம் படிச்சவங்க. அவங்க இப்ப பெரிய மரமா வளர்ந்துட்டவங்க. அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா சாதாரணமா இருந்துட மாட்டான். இப்போதைக்கு அவன் இன்னும் விதையா தான் இருக்கலாம். ஆனா ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், எத்தனை காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்\nLabels: இருவேறு உலகம், நாவல்\nசதாசிவ நம்பூதிரி கடைசியாக சொன்ன உதாரணம் அருமை. இனி க்ரிஷ் என்ன செய்யப் போகிறான் என்று அறிய ஆவலாய் இருக்கு. தீபாவளி போனஸ் எப்போது முன்பே தருவது தான் நியாயம்.\nகடைசி வரிகள் சிந்திங்க வைக்கின்றது, ஒ���ு விதைக்குள் எத்தனை மரங்கள் என்று சொன்னவை...\nஅது க்ரிஷ்க்கு மட்டும் அல்ல எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்...\nக்ரிஷின் அடுத்த நடவடிக்கைகள் இனி அறிவுப்பூர்வமாக இருக்கம் என்று நினைக்கிறேன்.இறுதி வரிகள் சிந்திக்க வைக்கிறது ஐயா...\nதங்கள் எழுத்தின் சிறப்புகளில் ஒன்று,கதையின் ஊடே நிரவி இருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள்...அதனையும் பொருத்தமான இடத்தில்,எளிமையாக தருவது....\n//ஆன்மீகத்தின் முக்கிய இலக்கு , சக்திகளை அடைவதைக்காட்டிலும்,மெய்ஞானத்தை நோக்கிய பயணமே....// //ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்// வாசித்ததை யோசிக்கவும் வைக்கும் வரிகள்......\nஇந்த அத்தியாயத்தில் , சில புதிர்களுக்கு விடை கிடைத்தது :-) கரிய பறவை ரூபத்தில் வந்த வேற்றுக்கிரகவாசியும் , ரகசிய மனிதனும் ஒருவரல்ல.. (ISRO pics பார்த்து தான் , மர்ம மனிதன் க்ரிஷ் பற்றி தெரிந்து கொள்வது...). மாஸ்டர் தான் வேற்றுக்கிரகவாசியை எதிரி என்று தவறாக புரிந்து கொண்டுள்ளார் போல...(alien என்ற வார்த்தையில் தான் , க்ரிஷ் சறுக்கி விட்டான்னு நினைப்பாரே....)...\nக்ரிஷும் மாஸ்டரும் எப்போது , எப்படி ஒன்று சேர்ந்து கலக்க போகிறார்கள்.... மர்ம மனிதனின் அடுத்த step என்ன.... மர்ம மனிதனின் அடுத்த step என்ன\nமர்ம மனிதன் ,தான் அறிந்த ஜாதக விஷயங்களை ,நம்பூத்திரியின் வாய்வழியாக உறுதிப் படுத்திக் கொள்கிறான்......மாஸ்டரை சக்தி அளவில் தன்னை விட குறைத்து மதிப்பிடுகிறான்...க்ரிஷிடம் சக்தி எதுவும் இல்லை என்பதை அனுமானிக்கிறான்...\nஅவன் விதைப் போன்றவன்...அவனிடம் மறைந்திருக்கும் சக்தி அளவில்லாதது என்பதை\nமறைமுகமாக நம்பூத்திரி சொல்கிறார்....மாஸ்டரும், க்ரிஷூம் எதிரியாக இருப்பார்கள் என்று தெரிந்துகொண்ட மர்ம மனிதனுக்கு,இருவரும் இணைந்து செயல்படும் நிலை உண்டாகுமா என்ற சந்தேகம், ஏன் எழவில்லை.....\nஜோதிடம்னா கேரளா தானா தமிழ்நாட்டையும் கொஞ்சம் டச் பண்ணலாமே\nமர்ம மனிதன் எப்போதும் தன் திறமையை ஒப்பிட்டு செய்து பார்த்து கொண்டே இருக்கிறான் அதன் காரணமாய இப்போது அவனுடைய எதிரியாய் நிற்பவர்கள் அவனுக்கு சமானவர்களாக இருந்தாலும் தன்னை அழிக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் இல்லை என தப்பு கணக்கு போட்டு விடுகிறான் அகம்பாவம் அவன் கண்ணை மறைத்துவிடவேண்டும் என்பது பிரபஞ்ச மையபுள்��ியின் தீர்மானமாய் இருந்துவிடுமா G கடைசியில் நம்பூதிரி சொன்னதை எப்படி எடுத்து கொள்வான் G....\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nஎன் இரண்டு புதிய நூல்கள் வெளியீடு\nஇருவேறு உலகம் - 54\nகர்மக்கடன் முடிகையில் அனைத்தும் முடியும்\nஇருவேறு உலகம் – 53\nஇருவேறு உலகம் – 52\nஇருவேறு உலகம் - 51\nநேரில் சந்திக்க முடியாத மகாகாலா\nஇருவேறு உலகம் – 50\nகோபத்தைப் புரிந்து கொண்டு கட்டுப்படுத்துங்கள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarlinux.blogspot.com/2007/03/blog-post_06.html", "date_download": "2019-01-19T18:38:55Z", "digest": "sha1:KQF2IWOIFKUEUPEBHVDE5H4PZPDT7ARG", "length": 4057, "nlines": 80, "source_domain": "kumarlinux.blogspot.com", "title": "லினக்ஸ்: ஸ்கிரிப்ட் என்றால் என்ன?", "raw_content": "\nஎன்னுடைய போன பதிவில்,லினக்ஸ்ஸில் USB மோடம்(கம்பியில்லா) மூலம் இணையத்தை அடைவதைப்பற்றி சொல்லியிருந்தேன்.\nஇந்தியாவில் இன்னும் இது வராததால் அவ்வளவு பின்னூட்டம் வரவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.:-))\nஇதைப்பற்றி பல Forum ங்களில் படிக்கும் போது,ஒரு சிலர் நான் சிம்பிளாக ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன்,இப்போது நன்றாக வேலை ���ெய்கிறது என்று சொல்லியிருப்பார்கள்.புதிதாக தெரிந்துகொள்பவர்களுக்கு மண்டையை பிச்சிக்கொள்ளவேண்டும் போல் இருக்கும்.\nஅது எப்படி எழுத வேண்டும்,அதை எங்கு வைக்கவேண்டும் இப்படி பல கேள்விகளை ஒருவரிடம் இங்கு கேட்டிருந்தேன்.\nஆர்வம் உள்ளவர்கள் மேலே சொடுக்கவும்.\nஅதை அமுல் படுத்தியவுடன் வந்த ஸ்கிரீன் ஷாட் கீழே பாருங்கள்.\nபடத்தை பெரிதாக்க அதன் மேல் சொடுக்கவும்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40727", "date_download": "2019-01-19T19:59:14Z", "digest": "sha1:MXSAWCSXMDK6DTBDWJ4T3L6ICEYEPXSO", "length": 9712, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கேரளத்தில் மீண்டும் ரெட", "raw_content": "\nகேரளத்தில் மீண்டும் ரெட் அலர்ட்... 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்\nகேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறு உள்ளிட்ட மலை பாங்கான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது.\nஇதனால் ஒரு வாரத்துக்கு நல்ல மழை பெய்தது. இந்த மழையால் மாநிலத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் 14 மாவட்டங்களும் நீரில் தத்தளித்தன. 100 ஆண்டுகளில் இல்லாத மழை ஒரு வாரத்தில் பெய்ததால் மக்கள் வீடுகளை இழந்தனர்.\nமழை மற்றும் நிலச்சரிவால் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தண்ணீர் போக வழியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.\nஇந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மீண்டும் மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன���.\nமூணாறில் உள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம், அதுபோல் மலைபாங்கான பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2014/09/blog-post_37.html", "date_download": "2019-01-19T19:41:07Z", "digest": "sha1:VPBPLJ2LJZMZOVCQXZO4E2MBN37U2ACO", "length": 4816, "nlines": 78, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "என் வரமும் நீ என் சாபமும் நீ | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » என் வரமும் நீ என் சாபமும் நீ\nஎன் வரமும் நீ என் சாபமும் நீ\nநான் நுகராத வாசனைகள் தந்தவளே…\nநான் நுகராத வாசனைகள் தந்தவளே…\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்���ா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ishafoundation.org/ta/About-Us/isha-links.isa", "date_download": "2019-01-19T19:19:10Z", "digest": "sha1:Y2EJLXV3W6TK5CMZIZSYCUU33EKUTXPN", "length": 13366, "nlines": 66, "source_domain": "www.ishafoundation.org", "title": "Websites List - Isha Foundation Website Links | Sister Sites List | About Us", "raw_content": "\nஈஷா குறித்து உள்நிலை மாற்றம் உலகளாவிய செயல்பாடுகள் ஈடுபடுங்கள்\nஒரே க்ளிக்கில்... அமைதி, ஆரோக்கியம், ஆனந்தம். இது ஈஷாவின் தமிழ் இணையதளம். இனி உங்கள் இனியதளமாக...\nநில், கவனி, திருமணம் செய்\nவெற்றி வேண்டுமா இதோ 5 டிப்ஸ்...\nஎன சத்குருவின் சுவாரஸ்யக் கட்டுரைகள், கேள்வி பதில்கள், வீடியோ பதிவுகள், நேரடி வர்ணனைகள் என அனைத்து ஈஷா நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்களுக்காக\nமிட்நைட்ஸ் வித் த மிஸ்டிக்\nஒரு அதிநுட்பமான குருவுடன் நிகழ்ந்த நட்பு உரையாடலின் வசீகரத் தொகுப்பு. எத்தனை முறை நம்மில் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் ஆழமான கேள்விகளுக்கான பதிலைத் தேடியிருக்கிறோம் இந்நூலில், இந்தியாவின் அதிகம் தேடப்படுகிற ஒரு ஞானியாகிய சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பாதங்களில், செரில் சைமன், தன் தனிப்பட்ட அனுபவங்களின் புரிதலை வெளிப்படுத்துகிறார்.\nஈஷாவிற்கே உரிய இணையதள அங்காடியாக ஈஷா ஷாப்பி செயல்படுகிறது. இதனால், உங்களுடைய இல்லம் அல்லது அலுவலகத்தில் இருந்த நிலையிலேயே 200-க்கும் அதிகமான ஈஷாவின் உற்பத்திப் பொருட்களை நீங்கள் தேர்வு செய்யலாம். தற்சமயம் இந்தியாவிற்குள் மட்டும்தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. எதிர்வரும் வருடங்களில் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய திட்டங்கள் உண்டு.\nஈஷா வெளியீடுகள் - ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற மொழிகளில் புத்தகங்கள், குறுந���தகடுகள், டிவிடிகள், ஒலிநாடாக்கள் மூலமாக சத்குருவின் ஞானச் செய்திகள்.\nஈஷா கைவினைப் பொருட்கள் - மரவேலைப்பாடுகள், கைப்பை, கற்சிற்பங்கள், இயற்கை நார் பொருட்களில் ஆன கூடைகள், தட்டுக்கள், உலோகக் கலைவேலைப்பாடுகள் மற்றும் பல.\nஈஷா ஆடையகம் - எங்களுடைய சொந்தத் தயாரிப்பிலான இயற்கை இழை ஆடைகள், டி-சர்ட்கள், டாப்ஸ், பாண்ட் போன்றவை (ஆண், பெண் இருபாலாருக்கும்).\nசதகுருவின் வாழ்க்கை மற்றும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஈஷா ஆவணக் காப்பகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறப்புப் பேருரைகள், சிற்றுரைகள் மற்றும் தொகுப்புகளுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் குரு, ஞானி மற்றும் யோகியாக வெவ்வேறு தன்மைகளில் இருக்கும் சத்குருவின் வாழ்க்கை மற்றும் ஞானம் குறித்த ஆழமான புரிதலை இந்த தளம் வழங்குகிறது.\nஅநேக ஞானமடைந்தவர்களின் கனவு. ஒவ்வொருவருக்கும் இறைத்தன்மையின் உச்சநிலை வாய்ப்பை வழங்குவதற்காக, சத்குருவால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த இடமாக தியானலிங்கம் திகழுகிறது. இந்த தனிச் சிறப்பான யோகத் திருக்கோவிலின் நிர்மாணம் குறித்த ஆழமான பார்வையை இந்த தளம் வழங்குகிறது.\nகிராங்களுக்குப் புத்துணர்வூட்டும் வழிகாட்டுதல்களுக்கான இத்திட்டம் இலவச மருத்துவ உதவி மற்றும் கிராம மறுசீரமைப்பினை வழங்குகிறது. நடமாடும் மருத்துவமனைகள், விவசாயிகளுக்கு உழவுத்தொழிலில் உறுதுணை புரியும் செயல்பாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டங்கள், கிராமப்புறங்களுக்கேயுரிய விளையாட்டுகளுக்கு புத்துயிரூட்டுதல், மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பாட்டி வைத்திய முறைகள் மூலமாக, இத்திட்டம் தென்னிந்தியாவின் 3,000 ஆதரவற்ற கிராமப்புறங்களை இதுவரை சென்றடைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஈஷாவிற்குள்ள பொறுப்புணர்வை, இத்தளம் வெளிப்படுத்துகிறது.\nதமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களின் உறுதுணையோடு 8 மில்லியன் மரங்கள், பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவோடும், பங்களிப்போடும், இத்திட்டம், தமிழ்நாட்டில் 11.4 கோடி மரக்கன்றுகளை நட்டு, மாநிலத்தின் தற்போதைய பசுமைப் பரப்பை 10% அதிகரிக்க உறுதி கொண்டுள்ளது.\nஅதிகளவிலான தொழில்மயமாக்கப்பட்ட விவசாயம், உலகத்தின் வெப்ப அதிகரிப்பால் ஏற்பட்ட வானிலையின் சீரற்ற ஏற்றத் தாழ்வுகளினால் பாலைவனமாவது, மோசமான வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ள ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கிராமப்புற மக்களின் நிலை ஆகியவற்றுக்கு விடையளிப்பதாக பசுமைக்கரங்கள் திட்டம் செயல்படுகிறது. முரண்பாடான பிரச்சனைகளுக்கு நடைமுறைக்குத் தகுந்த மற்றும் இலக்கை அடையக்கூடியதாக, எளிதான தீர்வினை இது உலகுக்கு அளிக்கிறது.\nஆங்கில வழிக்கல்வி மற்றும் கணிப்பொறி அடிப்படையிலான கல்வியை, தமிழக கிராமப்புறங்களில், தாலுக்காவிற்கு ஒன்றாக, 206 புதிய கிராமபள்ளிகளை 2014ம் வருடத்திற்குள் துவங்குவதற்கான முன்னோடித் திட்டம். மிகவும் சாதகமற்ற சூழ்நிலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைய சமுதாயத்தை திறமை பெறச் செய்து இந்தியாவின் பெருகி வரும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது இத்திட்டம்.\nஈஷா கல்வி இல்லம் (ஈஷா ஹோம் ஸ்கூல்)\nஈஷா கல்வி இல்லமானது, தரமான கல்வியை இல்லம் போன்ற சூழலில் வழங்கும் குறிக்கோள் கொண்டது. தனிப்பட்ட கல்வி கற்றலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து மாறுபட்டு, ஈஷா கல்வி இல்லம், ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ள கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வதை ஊக்கப்படுத்துவதிலும் திறனை உயர்த்துவதிலும் கவனம் கொள்கிறது. அன்பு, ஒளி, மகிழ்ச்சி பொங்கும் இந்த உலகிற்குள் அடியெடுத்து வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/devar-jeyanthi-kavasam", "date_download": "2019-01-19T18:42:09Z", "digest": "sha1:XORBUMSPFX5HCUEZNSHX7MDTMQSS4X3M", "length": 8698, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில் சிக்கல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome தமிழ்நாடு அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில்...\nஅதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில் சிக்கல்..\nஅதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், தேவர் குரு பூஜையின் போது தங்க கவசம் அணிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். 2014ம் ஆண்டு 14 கிலோ எடையில் நான்கரை கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட தங்க கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்திற்கே வந்து நேரில் வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குருபூஜையின் போது, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.\nஇந்தநிலையில், அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வரும் 28, 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின் போது, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் வங்கியில் இருந்து எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nPrevious articleமுதியவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் : கோவை நீதிமன்றம் தீர்ப்பு …\nNext articleபயங்கரவாதிகளை பாதுகாக்கும் மையம் பாகிஸ்தான் – சுஷ்மா ஸ்வராஜ் குற்றச்சாட்டு …\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை க��்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pongal-festival", "date_download": "2019-01-19T19:19:45Z", "digest": "sha1:6AOMQENFAWAWP6JMQCG7VOO37PJWDGW2", "length": 12024, "nlines": 96, "source_domain": "www.malaimurasu.in", "title": "பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக கல்லுரிகளில் மண் பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் ஈரோடு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக கல்லுரிகளில் மண் பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி தமிழக கல்லுரிகளில் மண் பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தல் கரும்பு பந்தலிட்டு, மண் பானையில், பொங்கல் சமைத்து, பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர். மேலும் காய்கறிகளைக் கொண்டு கோலமிட்டும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடி மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஒன்று திரண்டு, 50 குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பின்னர் பொங்கல் பானையை சுற்றி ஆட்டம் ஆடி உற்சாகத்துடன் கொண்டாடினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள வி.வி. பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து மாணவ, மாணவியர் பொங்கல் சமைத்தனர். மேலும், கோலப்போட்டி, நடனப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, வேட்டி, சேலை அணிந்து, பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு கொண்டாடினர். முன்னதாக, கரகாட்டம், ஒயிலாட்டம், புலி வேஷம் ஆகிய நடனங்களுடன் பொங்கல் பானையோடு, முறைபாரி பூஜைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் உரியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து அசத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொய்க்கால் குதிரை, பறையாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கும்மியாட்டம், உரியடி உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.\nPrevious articleமதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் பார்வையிட்டார்..\nNext articleசேலம் மாநகராட்சி சார்பில் போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் பக்கெட் சேலஞ் திட்டம் அறிமுகம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_549.html", "date_download": "2019-01-19T19:12:33Z", "digest": "sha1:EA7TNXIMIU6XOE6W6LMMTWXFQU4ZXQES", "length": 7884, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "முதன்முறையாக இணையும் கார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ். | Yarldevi News", "raw_content": "\nமுதன்முறையாக இணையும் கார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ்.\nகார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முதன்முறையாக இணைய இருக்கிறது. ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ரஜத். இவர் கார்த்தியை வைத்து இயக்கி, இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஹீரோயினாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.\nபிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுதான் முதல்முறை.\nதற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தில் விவசாயியாக நடிக்கும் கார்த்தி ஜோடியாக சயிஷா, பிரியா பவானிசங்கர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் முடிந்தபிறகு ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் ச��றுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: முதன்முறையாக இணையும் கார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ்.\nமுதன்முறையாக இணையும் கார்த்தி - ஹாரிஸ் ஜெயராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/05/12/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T19:00:34Z", "digest": "sha1:2MZ55FLKRX7IXIGTCBS5BDACM5IUPA6W", "length": 4657, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கனடா வாழ் மண்டைதீவு மக்களின் கூடலும் புதிய நிர்வாக தெரிவு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nகனடா வாழ் மண்டைதீவு மக்களின் கூடலும் புதிய நிர்வாக தெரிவு\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பு\nஎதிர் வரும் ஆவணி .02 . 08 2014 அன்று கனடா வாழ் மண்டைதீவு மக்களின் ஒன்று கூடலும் புதிய நிர்வாக தெரிவும் நடைபெற உள்ளதென கனடா வாழ் மண்டைதீவு மக்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.. அன்பனா எங்கள் உறவுகளே உங்கள் குடும்ப சகிதம் அனைவரும் கலந்து கொண்டு நாம் பிறந்த மண்ணின் புகழ் சிறப்புட அனைவரும் ஒன்று இனைவோம்மாக\nகனடா வாழ் மண்டைதீவு மக்கள் அனைவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம் …\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014 நினைவு அகலாத நினைவுகளோடு அமரர் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர் ) அவர்களின் 21 வது ஆண்டு சிராத்ததினம் …. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/07/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-4/", "date_download": "2019-01-19T19:16:53Z", "digest": "sha1:XOQAJB2XICNT4DUWNTFVRQZPPKYT73CL", "length": 5390, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.07.2015 (படங்கள் இணைப்பு) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.07.2015 (படங்��ள் இணைப்பு)\nவெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇன்னும் எம் பெருமானின் திருப்பணிகள் முழுமைபெற\nஇவ் விரிந்த உலகில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம். மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.\nபடங்கள் : லக்கீஷன் – திருவெண்காடு மண்டைதீவு\n« மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மனுக்கு இதுவரை கிடைத்த நிதி உதவி விபரங்கள் … ஆண்கள் அழைக்கும் செல்ல பெயர்களுக்கான அர்த்தங்கள் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:49:22Z", "digest": "sha1:URWPQ6O7CK7LHMWB7UQ6HU6H6TM25JJH", "length": 23354, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னமாச்சாரியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.\nஅன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். \"சுபத்ரா கல்யாணம்\" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’திம்மக்கா\" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.\nஅன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்��ட்டவை என்று கருதப்படுகிறது.\nஇவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.\nஇவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை (சங்கீர்த்தனைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன.\nசிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் இராமானுசரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் இராமானுசர் மீதும் (உ.ம் கதுலன்னி கிலமைனா..., உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (உ.ம்: வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்களை இயற்றியுள்ளார்.\nசாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் \"ப்ரஹ்மம் ஒக்கடே\" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.\nமொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.\nவடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்து உள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்து உள்ளது. திவிபர்த ராமாயணா, சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவரு���ைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன. அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.\nஇவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னமய்யா என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன.\nஇவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இவரது பாடல்களை பல தெலுங்கு திரைப்படங்களில் எடுத்தாண்டுள்ளனர்.\nவெங்கடேஸ்வர அன்னமாச்சாரிய அவை, அமெரிக்கா - (ஆங்கிலத்தில்)\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/arjun-070429.html", "date_download": "2019-01-19T18:24:33Z", "digest": "sha1:ITKLZKTXFWX7TK3662XMA2W42BKNIJKB", "length": 11914, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்கவர் தமன்னா, கலகல நிலா! | Maruthamalai has all commodities, says Arjun - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகண்கவர் தமன்னா, கலகல நிலா\nஒரு படம் கமர்ஷியலாக வெற்றி பெற என்னவெல்லாம் தேவையோ எல்லாமே நீக்கமற நிறைந்திருப்பதாக புன்னகையுடன் கூறுகிறார் அர்ஜூன்.\nமருதமலை என்று பெயரிடப்பட்ட படத்தில் அர்ஜூன் நடித்து வருகிறார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஜில் நிலா, இன்னொருவர் ஜின் தமன்னா.\nபடம் பூராவும் அடிதடியாக இருக்கிறாதாமே என்று அர்ஜூனிடம் கேட்டால், அப்படியெல்லாம் சொல்ல முடியாது பாஸ். ஒரு படம் கமர்ஷியலாக சக்ஸஸ் ஆக என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் மருதமலையில் இருக்கிறது.\nஅட்டகாசமாக காமெடி செய்துள்ளார் வடிவேல். அவரும், நானும் இணைந்து வரும் காட்சிகளில் எல்லாம் காமெடியில் அணல் பறக்கும். விழுந்து விழுந்து சிரித்து ரசிகர்களுக்கு வயிறு புண்ணாகிப் போவது உறுதி.\nஒரு பக்கம் நான் ஆக்ஷனில் தூள் கிளப்பினால், மறுபக்கம் நிலாவும், தமன்னாவும் ரசிகர்களை குளிர்வித்து அணல் பறப்புவார்கள். இவர்கள் மட்டுமா, முமைத் கானின் அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டும் படத்தில் இருக்கிறது.\nஇதைவிட ஒரு படத்துக்கு வேறு என்ன வேண்டும். ஆனால் இத்தனையையும் தாண்டி படத்தில் நல்ல மெசேஜும் வைத்துள்ளோம். எனவே படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்கிறார் அர்ஜூன்.\nஅர்ஜூன் சொல்வது உண்மைதான். நிலாவும், தமன்னாவும் கிளாமரில் போட்டி போட்டு புயலைக் கிளப்பியுள்ளனராம். குறிப்பாக நிலா இதுவரை இல்லாத அளவுக்கு வெளுத்துக் கட்டியுள்ளனராம்.\nமுமைத்கானும் இதுவரை இல்லாத அளவுக்கு குத்துப் பாட்டில் கிளாமரைக் கூட்டி புரட்சி படைத்துள்ளாராம்.\nமசாலாவை அதிகம் கலந்து நெடி ஜாஸ்தியாகி விடாமல் பார்த்துங்குங்க அர்ஜூன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்க���டன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://warangal.wedding.net/ta/venues/425295/", "date_download": "2019-01-19T18:25:14Z", "digest": "sha1:PA6HHOE7L6EIC4XRDZIRPWDND5UJV7LH", "length": 3370, "nlines": 42, "source_domain": "warangal.wedding.net", "title": "City Grand Hotel - திருமணம் நடைபெறுமிடம், வாரங்கல்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3\nஅரங்கத்தின் வகை Restaurant, விருந்து ஹால், ஹோட்டலில் விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை இல்லை\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் இல்லை\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nசிறப்பு அம்சங்கள் ஏர் கண்டிஷனர், Wi-Fi / இணையம், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,55,923 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/cinema-news/page/7/", "date_download": "2019-01-19T18:51:58Z", "digest": "sha1:TRU75AUELP7KJR3IWVIEYI2F4ODBKDPN", "length": 7620, "nlines": 155, "source_domain": "www.filmistreet.com", "title": "Latest Movie Updates, Tamil Cinema News, Kollywood Updates, Film News", "raw_content": "\nஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணையும் *அலேகா*\nஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில்…\nஎல்லா புகழும் தலைவர் ரஜினிக்கே…; பேட்ட கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்\nதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பராஜ்…\nவிஜய்சேதுபதியை இயக்கும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான டைரக்டர்\nசிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’,…\nஅரசியலில் பிரகாஷ்ராஜ்.. கமல் வாழ்த்து; அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு\nகர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் தமிழில் கே.…\nமலையாளம்-தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டும் கீர்த்தி சுரேஷ்\nசீமராஜா, சாமி 2, சர்கார், சண்டக்கோழி2…\nஅட்லி இயக்கவுள்ள விஜய் 63 படத்தில் இணையும் நடிகர் கதிர்\nசர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக���கவுள்ள…\nகமல்ஹாசனின் கடைசி படத்தை இன்று தொடங்கினார் ஷங்கர்\nநதியா நடிக்க மறுத்த ஆபாச கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்\n‘இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி\nஇசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\n‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்\nயஷ் நடித்து விஷால் ரிலீஸ் செய்த KGF படத்திற்கு விஜய் பாராட்டு\nBreaking வசூல் வேட்டையில் ரஜினியின் பேட்ட.; 100 கோடியை தொடுகிறது\nதன் வருங்கால மனைவி அனிஷாவை அறிமுகம் செய்த விஷால்\nரஜினியின் அடுத்த ப(இ)டம் நாற்காலி.\nBreaking இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் *தமிழரசன்*\nமணிரத்னம் படத்தில் ஜிவி.பிரகாஷின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nகட் அவுட் வேண்டாம்; பெற்றோருக்கு டிரெஸ் வாங்கி கொடுங்க.. : சிம்பு\nவிஸ்வாசமான ட்ராக்கர்களை அண்டர்வேரோடு ஓட விட்ட *பேட்ட*\nஒரு பக்கம் விஜய் படம்; மறுபக்கம் ஜடா படம்.. கலக்கும் கதிர்\nஇணையத்தை கலக்கும் முனி 4 காஞ்சனா 3 பட மோசன் போஸ்டர்\n8 கோடியை நெருங்கி சாதனை படைக்கும் சார்லி சாப்ளின் 2\nஇனிமையான பயணத்திற்கு இனி Ryde தான் பெஸ்ட்; சினேகா புகழாரம்\nப்ளாஸ்டிக்கு தமிழக அரசு தடை; மஞ்சப்பையுடன் வரும் தாதா\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் *ஆலீஸ்*\nமீண்டும் மாதவன்-அனுஷ்கா இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்\nஅருள்நிதி நடிக்கும் *கே-13* படம் பற்றி பரத் நீலகண்டன்\nவருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை\nசிம்பு ரசிகராக மஹத் நடிக்கும் *கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா*\nஇக்ளூ (IGLOO) படத்தில் இணையும் அம்ஜத் கான் & அஞ்சு குரியன்\nஇளையராஜா 75 நிகழ்ச்சி டீசரை வெளியிட்ட பத்து ஹீரோக்கள்\nகராத்தே போட்டியில் தங்கத்தை வென்ற ஸ்டன் சிவாவின் மகன்கள்\nதுல்கர் சல்மான் படத்தில் நடிகராக டைரக்டர் கௌதம் மேனன்\nஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணையும் *அலேகா*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/8956-forgery-work-during-diwali-purchase.html", "date_download": "2019-01-19T19:11:17Z", "digest": "sha1:UBIV64Y5SG4KENQLJKQ5O3ZH4TCBQK5I", "length": 11393, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "தீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்���ு தீவிரம் | forgery work during diwali purchase", "raw_content": "\nதீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை களைத் தடுக்க போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nதீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் வெளிமாவட்ட, மாநில மக்கள் சொந்த ஊரில் தீபாவளியைக் கொண்டாட புறப் பட்டுவிட்டனர். ரயில், பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலமும் செல்கின்றனர்.\nபல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர் புறப் பட்டுள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக் கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. நெரிசலைப் பயன் படுத்தி பணம், நகை திருட்டில் சிலர் ஈடுபட வாய்ப்புள்ளது. இவர்களை தீவிரமாகக் கண் காணிக்க சென்னை காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார்.\nஅதன்படி மக்கள் அதிகமாகக் கூடும் கோயம்பேடு, மாதவரம், தாம் பரம், தாம்பரம் சானட்டோரியம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம் பரம் ரயில் நிலையங்களிலும் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள் ளது.\nசாதாரண உடை அணிந்து மக்க ளோடு மக்களாகக் கலந்து ஆண் மற்றும் பெண் போலீஸார் கண் காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லா மல் சென்னை முழுவதும் 3,000 போலீஸார் தீபாவளி பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.\nதற்போது தீபாவளிக்காக கடை வீதிகளில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, அண்ணாநகர், பெரம்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.\nஅதனால் அங்கெல்லாம் வழக் கத்தைவிட அதிக அளவில் போலீஸார் பாதுகாப்புப் பணிக் காக நிறுத்தப்பட்டுள்ளனர். கண் காணிப்பு கேமராக்கள், சிறியவகை ஆள் இல்லா விமானம், கண் காணிப்பு கோபுரங்களில் நின்ற வாறும் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.\nசித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக நடை நாளை திறப்பு: சபரிமலையில் மீண்டும் ‘144’ அமல்\nஉ.பி.யில் ஒரு ஜாலியன்வாலாபாக்: 38 பேரை லாரியில் ஏற்றிச் சென்று ஒரே இடத்தில் நிறுத்திக் கொன்ற உ.பி. போலீஸ்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nஆட்கொல்லி புலி ஆவ்னி கொலை- 14 பேரை கொன்ற புலி\nடெங்கு காய்ச்சலுக்கு லீவுகொடுக்க மறுப்பு: பெண் போலீஸ் உயிரிழப்பினால் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போலீஸார்\nகோவையில் துணிகரம்; மாநகராட்சி அதிகாரிகள்போல் நடித்து 27 பவுன் நகை திருட்டு\nபீர் வாங்கித்தா அல்லது சாவியைக்கொடு: மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற இளைஞர்கள்: சுற்றுப்போட்டு பிடித்த போலீஸார்\nநகை வியாபாரி வீட்டில் 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி கொள்ளை: சொந்த ஊர் சேர்வதற்குள் கொள்ளையர்களுக்கு வழியிலேயே ஷாக் கொடுத்த போலீஸார்\nகாவல் ஆணையர் அலுவலகம் அருகே தங்கம் வழிப்பறி; நகையை இழந்து துரத்திச் சென்ற வியாபாரி உயிரிழந்த விவகாரம்: மேலும் இரண்டு பேர் கைது\nஹோட்டலில், கடைகளில் கிரெடிட் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறீர்களா- எச்சரிக்கை, உங்கள் விபரம் இப்படியும் திருடப்படும்\nசபரிமலை கோயில் நடை அடைப்பு: இரு இளம் பெண்கள் நுழைந்ததால் புனிதப்படுத்த முடிவு; பக்தர்கள் வெளியேற்றம்\nதீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறிகளைத் தடுக்க  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்\nஅமெரிக்காவிலிருந்து முகநூலில் பெண்கள் குறித்து அவதூறு: சென்னை திரும்பிய இளைஞர் கைது\n‘லிவிங் டு கெதர்’ உறவை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா- கமலை மடக்கிய மாணவர்கள்\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு இருக்கும்போது, அரசியலுக்கு வரும் உங்களுக்கெல்லாம் தேர்வு கிடையாதா- கமலை அசத்திய மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/9205-nalladhe-nadakkum.html", "date_download": "2019-01-19T18:09:36Z", "digest": "sha1:O35EEO3WBP62QGMEZMEMPVVDB2F6YVTL", "length": 5982, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: சிங்கல் ஸ்ரீசிங்காரவேலர் நாகாபரணக் காட்சி. பூண்டி மகான் ஆற்றுசுவாமிகளின் குருபூஜை.\nதிதி: துவிதியை இரவு 10.15 மணி வரை. பிறகு திருதியை.\nநட்சத்திரம்: அனுஷம் இரவு 10.08 மணி வரை. பிறகு கேட்டை.\nயோகம்: சித்தயோகம் இரவு 10.08 மணி வரை. பிறகு மந்தயோகம்.\nசூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.04\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎமகண்டம்: மாலை 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 2, 4, 9\nபொதுப்பலன்: தங்க நகை, வாகனம் வாங்க, இரும்பு, எண்ணெய், கமிஷன் வியாபாரம் தொடங்க நன்று.\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது; ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பதிவு\nசர்கார் சர்ச்சை – ரஜினி கண்டன ட்விட்\nமுருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் குவிப்பு ஏன் விஷால் ட்விட்; கைது இல்லை, பாதுகாப்புக்குத்தான் என போலீஸ் விளக்கம்\nசுயலாபத்துக்காக தேவர்மகன் 2-வை எதிர்ப்பதா – நடிகர் கருணாஸ் கண்டனம்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது; ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பதிவு\nசர்கார் சர்ச்சை – ரஜினி கண்டன ட்விட்\nமுருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் குவிப்பு ஏன் விஷால் ட்விட்; கைது இல்லை, பாதுகாப்புக்குத்தான் என போலீஸ் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8940-7-year-old-girl-face-of-yemen-crisis-dies.html", "date_download": "2019-01-19T19:09:40Z", "digest": "sha1:MQVEDL6VXSLQY2LE2CJDNU23HYKBFIDD", "length": 7951, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "ஏமன் போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது குழந்தை பரிதாப பலி | 7 year old girl face of yemen crisis dies", "raw_content": "\nஏமன் போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது குழந்தை பரிதாப பலி\nஏமன் நாட்டின் உள்நாட்டு போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது சிறுமி அமல் ஹூசைன் பரிதாபமாக பலியானார்.\nநியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த வாரம் அமலின் படம் வெளியானது. புலிட்சர் விருது பெற்ற டைலர் ஹிக்ஸ் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார்.\nயுனிசெப் முகாமில் மெத்தையில் எலும்பும் தோலுமாகக் கிடந்த அமல் ஹூசைனின் புகைப்படம் காண்போரை கதி கலங்க வைத்தடும். ஏமன் உள்நாட்டுப் போரின் சாட்சியாக இருந்தாள் அமல். உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பசியின் கொடுமையால் அமல் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஇது குறித்து ஹூசைனின் தாயார் மரியம் அலி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு தொலைபேசி மூலம் பேசும்போது, \"எனது இதயம் நொறுங்கிவிட்டது. அமல் எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப்பார். இப்போது எனது மற்ற குழந்தைகள் மீது எனது கவலை திரும்பியுள்ளது\" என்றார்.\n2015-ல் மத்திய கிழக்கு நாடான ஏமனில் அமெரிக்க ஆதரவு கொண்ட சவுதி தலைமையிலான படைகளுக்கும் ஈரானுடன் ஆதரவு ஹவுத்திகளுக்கும் இடைய��� உள்நாட்டுப் போர் நிலவுகிறது. இதுவரை 10000 உயிர்கள் பலியாகியுள்ளன.\nஏமனில் 1.2 கோடி மக்கள் தீவிர பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.\nமாயமாக மறைந்த சிறிய தீவு: கடலில் மூழ்கியதா\nதலையில்லாமல் நடந்துவரும் சிறுமி: உலகம் முழுவதும் வைரலான வீடியோ\n5-ம் தேதி கெடு; பாய்ந்த ட்ரம்ப் பதுங்கினார்: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு திடீர் அனுமதி\nகுடித்துவிட்டு விமானம் ஓட்ட வந்த பைலட் கைது\nஎனக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் வேண்டாம்: வீட்டின் முன் தீக்குளித்து பலியான ரசிகரால் கேஜிஎஃப் பட நாயகர் யாஷ் வேதனை\nஒடிசாவில் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்த இளைஞர் பலி\nதுடைப்பத்தால் தாயை அடித்த மகன்- எச்சரித்து கையெழுத்து வாங்கிய போலீஸ்\nபாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் இறந்தார்\n- தனியார் நிதி நிறுவனம் நூதனம்\nலாரியை கடத்தி 80 லிட்டர் டீசல் திருட்டு\nஏமன் போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது குழந்தை பரிதாப பலி\n2 பாயிண்ட் ஓஹோனு வரனும்: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்த்து\nஷங்கர் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும்: கமல்ஹாசன்\nஆட்கொல்லி புலி ஆவ்னி கொலை- 14 பேரை கொன்ற புலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2019-01-19T18:26:57Z", "digest": "sha1:GLC52FHFGWKVOFXQ4QDTUQC7KHFCQRFI", "length": 19156, "nlines": 360, "source_domain": "www.naamtamilar.org", "title": "டொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்\nடொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nசெப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வேண்டியும் பி. ப. 3:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை கனடிய மண்ணில் மக்கள் எழுச்சியோடு கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.\nஎம் இனத்துக்காக நாம் இருக்கின்றோம் என்ற உணர்வு கொண்ட மக்களின் விடுதலை தாகம் தமிழீழ தேசம் விடியும் வரை ஓயாது எந்நாளும் என்பதை உணர்வு கொண்ட மக்கள் இந்த போராட்டங்களில் நிரூபித்து வருகின்றனர். உறுதி மொழி எடுத்து இனிதே இப்போராட்டம் நிறைவெய்தியது.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\nமேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை\nயாழில் வேட்பாளர்கள் மீது தாக்குதல்: முச்சக்கர வண்டி எரித்து சாம்பலாக்கப்பட்டது\nஈழச் சகோதரிகள் தான் ஆண்டாள் பாசுரத்தின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)\nஅமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/112488-venkatajalapathi-who-fulfilled-the-promise-made-by-rama-to-vedavathi.html", "date_download": "2019-01-19T18:53:30Z", "digest": "sha1:4NUCJ2YYAYLAQFDSZIPZPXIY7MC5MEUS", "length": 12629, "nlines": 83, "source_domain": "www.vikatan.com", "title": "Venkatajalapathi who fulfilled the promise made by Rama to Vedavathi! | வேதவதிக்கு ராமபிரான் கொடுத்த வாக்கை, நிறைவேற்றிய வெங்கடாஜலபதி! #Tirupati | Tamil News | Vikatan", "raw_content": "\nவேதவதிக்கு ராமபிரான் கொடுத்த வாக்கை, நிறைவேற்றிய வெங்கடாஜலபதி\nஶ்ரீமன் நாராயணனை வணங்காத கைகளும் நேசிக்காத உள்ளமும் உண்டோ அப்படித்தான் புராணகாலத்தில் வேதவதி என்னும் பெண்ணும் நாராயணனை நேசித்ததுடன், நாராயணனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்றும் விரும்பினாள்.\nஇத்தனைக்கும், அவளுடைய அழகில் மயங்கி பல ராஜகுமாரர்கள் அவளை மணந்துகொள்ள முன்வந்தபோதும், அவர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நாராயணனையே மணந்துகொள்வது என்பதில் உறுதியாக இருந்த வேதவதி, நாராயணனே தனக்குக் கணவராக வாய்க்க வேண்டும் என்பதற்காக, தவம் மேற்கொண்டாள்.\nஒரு முறை, அந்தவழியாக வந்த ராவணன் வேதவதியைக் கண்டான். கண்டவுடனே காதல் கொண்டான். அவளுடைய அழகில் மயங்கி, அவளது அருகில் சென்று, அவளைப் பலவாறாக வர்ணிக்கத் தொடங்கினான். ராவணனின் வார்த்தைகள் வேதவதியின் தவத்தைக் கலைக்கவே, கண் திறந்துப் பார்த்தாள்.\nஆஜானுபாகுவாக அசுரன் ஒருவன் வேட்கையுடன் தன் அருகில் நிற்பதைப் பார்த்து மிகவும் பயந்து போய் விட்டாள்.\nசிம்ம நிகர் குரலோடு ராவணன், ''அழகுமிகு நங்கையே இலங்காபுரியை ஆளும் ராவணன் நான். ஈரேழு பதினான்கு உலகங்களையும் வென்றவன். தேவாதி தேவர்களின் அரசனான இந்திரன்கூட என் அடிமை. மும்மூர்த்திகளும் என்னைக் கண்டால், பயப்படுவார்கள். ஆகவே மூன்று உலகங்களும் என் கையில் இருக்கின்றன.\nநானும் எவ்வளவோ இடங்களைச் சுற்றி வந்துவிட்டேன். உன்னைப் போன்ற ஒரு பேரழகியை நான் கண்டதில்லை. உன்னைப் பார்த்த பிறகு என் மனம் என் வசம் இல்லை. என்னைத் திருமணம் செய்துகொள் தவத்தை விட்டு எழுந்திரு இலங்கையின் பட்டத்துராணியாக உன்னை ஆக்குகிறேன்' என அழைத்தான்.\nராவணனின் சொற்களைக் கேட்ட வேதவதிக்கு, கடுங்கோபமும், பயமும் ஏற்பட்டன. ஆயினும், எப்படியோ மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, ''அரக்கர் தலைவா நாராயணனைத் தவிர, நான் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். இப்போதும் நான் அவரை நினைத்துத்தான் தவமிருக்கிறேன். ஒருவேளை அவர் என்னைப் புறக்கணித்தால், உயிரைவிடுவேனேயொழிய, மற்றொருவரைக் கனவிலும் நினைக்க என் மனம் இடம் தராது. ஆகவே, நீ��ிர் வந்தவழியே செல்லுங்கள்\" எனக் கூறி மறுப்புரைத்தாள்.\nகோடை இடியென வெடிச்சிரிப்பாக சிரித்த ராவணன்,\n என் பெயரைக் கேட்டாலே அவன் நடுங்கிவிடுவான். நான் நேரில் வந்து கேட்டபோதும்கூட மறுக்கிறாயே உன்னைப் பலாத்காரமாக என் வசமாக்கிக் கொள்வேன். அப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார் என்று பார்ப்போம்'' எனக் கூறிக்கொண்டே, ராவணன் வேதவதியை நெருங்கினான்.\nஅவளோ பயந்துவிட்டாள். அவனால் தனக்குக் கேடு விளையும் என்று எண்ணி மிகவும் கோபமாக, ''கேடுகெட்டவனே. என் தவத்தைக் கலைத்து, என் விருப்பமில்லாமல், என்னை பலாத்காரம் செய்ய முன்வந்துவிட்டாயே நான் வளர்த்திருக்கும் இந்த யாகத்தீயில் நானே விழுந்து சாம்பலாகிறேன். என்னைப் போன்ற ஒரு மங்கையால் நீயும், உன் குலமும் அழியும்'' என்று சபித்து, நெருப்பில் விழுந்து சாம்பலாகிப் போனாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராவணன் அங்கிருந்து விலகிப்போனான். காலம் உருண்டோடியது.\nசில ஆண்டுகளுக்குப் பின், ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான். அச்சமயத்தில் ராவணன் முன்பாக அக்கினி பகவான் தோன்றினார். சீதையைக் காப்பாற்ற முடிவுசெய்து, ''ராவணா, நீ கடத்திக் கொண்டுபோகும் சீதை, மாய சீதை. உண்மையான சீதையை ராமன் என்னிடம் ஒப்படைத்துள்ளான். இந்த மாய சீதையை என்னிடம் விட்டுவிடு. உனக்கு உண்மையான சீதையை நான் தருகிறேன்'' என்று கூறினான்.\nஉண்மை என்று நம்பிய ராவணன், தன்னிடம் இருந்த சீதையை விட்டு விட்டான். அக்கினி பகவான் தன்னிடம் சாம்பலாகியிருந்த வேதவதியை பெண்ணுருவாக்கி ராவணனுக்குக் கொடுத்து, உண்மை சீதையை தனக்குள் மறைத்துக் கொண்டார்.\nராவணவதம் நடந்து முடிந்தபிறகு, சீதை அக்னிபிரவேசம் செய்து, தன் கற்பின் மகிமையை உணர்த்தினாள். அப்போது நெருப்பில் விழுந்தவள் உண்மையில் மாய சீதையான வேதவதிதான்.\nஆகையால், உண்மையான சீதையையும், வேதவதியையும் அக்கினி பகவான் ராமனிடம் ஒப்படைத்து, வேதவதியையும் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.\nஅதற்கு, ராமபிரான் அக்கினி பகவானிடம், ''நான் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதன். ஒரு மங்கையைத்தான் மணந்துகொள்வேன். கலியுகத்தில், இந்த வேதவதியை நான் திருமணம் செய்து கொள்கிறேன்'' எனக் கூறி வாக்களித்தார்.\nஇந்தக் காரணத்தினால்தான் வேதவதி பத்மாவதி என்ற பெயரில் ஆகாச ராஜனுக்கு மகளாகக் கிடைத்தாள். அதன் பிறகுதான் திருப்பதி ஏழுமலையான் சீனிவாசனாக பத்மாவதி தாயாரை மணம் புரிந்து ராமாவதாரத்தில் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/119359-from-farmers-land-to-vegetable-market-must-know-info-about-agri-supply-chain-part-15.html", "date_download": "2019-01-19T18:54:45Z", "digest": "sha1:4UKNBOLITR3RVM4YRXJKFPYOCO4YGNN7", "length": 24983, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "From farmer's land to vegetable market... Must know info about agri supply chain..! - Part 15 | From farmer's land to vegetable market... Must know info about agri supply chain..! - Part 15", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:38 (16/03/2018)\nநடுவுல கொஞ்சம் மூளையைக் காணோம்... அயர்லாந்தின் 84 வயது விந்தை மனிதர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபடித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.\n`நீ நல்ல��� தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9227/", "date_download": "2019-01-19T18:21:13Z", "digest": "sha1:2HCRY3C6IECJXXPAIKAN42XY3XAMH3NW", "length": 10452, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும் எரித்தும்கொலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும் எரித்தும்கொலை\nகிளிநொச்சிபூநகரிபிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும், எரித்தும் கொலை செய்துள்ளனா். .வவுனியா குருமன்காடுபகுதியில் வசித்துவரும் பூநகரிய��ச் சொந்த இடமாகக் கொண்ட62 வயதுடைய ஐந்துபிள்ளையின் தந்தையான கந்தையா சபாரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதிமுதல் பூநகரியில் தனதுவிவசாயகாணியைபார்ப்பதற்குசென்றிருந்தார்.\nபூநகரிக்குசென்ற நிலையில் தனதுகணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவியால் பூநகரிபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுபதிவுசெய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம், துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்தசம்பவத்துடன் தொடர்புடையவர் எனசந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்தசந்தேகநபர் ஒருவர் இந்தியாவுக்குதப்பிச் சென்றுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிபூநகரி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சிகுற்றத் தடயவியல் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஎரித்தும் கிளிநொச்சியில் கொலை வெட்டியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nஅரசியல் சாசனம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது – சஜித் பிரேமதாஸ:-\nஇலங்கையில் மதச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ���நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74027/", "date_download": "2019-01-19T19:09:44Z", "digest": "sha1:GO36IRBMFXKR65QLJ7C745U5INOECDSL", "length": 9274, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு\nதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேகோப் சூமா(Jacob Zuma ) விற்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டில் இடம்பெற்ற ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n75 வயதான சூமா, டர்பன் உயர் நீதிமன்றில் முன்னலையாகியிருந்த நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூமாவிற்கு எதிராக 16 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் தாம் எந்தவொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என சூமா தெரிவித்துள்ளார்.\nTagsFormer president Jacob Zuma south africa tamil tamil news ஊழல் மோசடி குற்றச்சாட்டு தென் ஆபிரிக்கா முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை திரும்ப பெறுமாறு பிரதமர் அறிவிப்பு…\nகட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86600/", "date_download": "2019-01-19T19:02:30Z", "digest": "sha1:4GRSUROIKECPGVDYM55CMLSDDEPK6AXL", "length": 10518, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜயகலாவை “தமிழ்த்தலைவி” ஆக்கிய சுவரொட்டிகள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலாவை “தமிழ்த்தலைவி” ஆக்கிய சுவரொட்டிகள்…\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாண பஸ் நிலையம், மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “சுயலாபமற்ற அரசியலில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர் துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் தமிழ்த்தலைவி விஜயகலா மகேஸ்வரன் “என குறிப்பிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக உரையாற்றியிருந்த நிலையில் தென்னிலங்கையில் அமைச்சருக்கெதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் நேற்று மாலை விஜயகலா மகேஸ்வரன் தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த்தலைவி என அவரை குறிப்பிட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nTagsஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்த்தலைவி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு\nஅரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்..\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆ���து திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:26:06Z", "digest": "sha1:IJZN5PUDSEK2NZTNJBDD2RQYRSEQFF2Q", "length": 6184, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "செயற்திட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP யில் போட்டியிட்டு வெற்றியீட்டிய – வெற்றியீட்டாத எல்லோரையும் ஒன்றிணைத்து மக்களுக்கான செயற்திட்டம் – ஜனாதிபதி\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள்...\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக்...\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myiyerreceipes.blogspot.com/2008/04/vepampoo-rasam.html", "date_download": "2019-01-19T19:38:28Z", "digest": "sha1:WIMN6TSVZD6D7APJCONITO3BDBG6J4RS", "length": 5059, "nlines": 74, "source_domain": "myiyerreceipes.blogspot.com", "title": "என் சமையல் அறை: Vepampoo Rasam", "raw_content": "\nவேப்பம்பூ - வயிற்றுக்கு மிகவும் நல்ல மருந்து. வயிற்று கடுப்பு இருப்பவர்கள் வேபம்பூவை நெய்யில் வறுத்து சாடத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் வயிறு சரியாகும் என்பது என் பாட்டிகூறுவது. வேப்பம்பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்.\nபுளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)\nமஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்\nரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்\nதுவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)\nவேப்பம்பூ - ஒரு டேபிள் ஸ்பூன்.\nநெய் - ஒரு டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், அரை டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். மீண்டும் அதே கடையில் மீதமுள்ள நெய் விட்டு வேபம்பூவை நன்றாக கரிய வருக்க���ேண்டும். கரிவதற்கு முன் அடுப்பை அணைத்து, வேபம்பூவை ரசத்தில் கொட்டவேண்டும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி, வேப்பம்பூ மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4632", "date_download": "2019-01-19T18:12:21Z", "digest": "sha1:XCMGBO4WAW25TML73XFRD2UV4OUCLZ3Q", "length": 19888, "nlines": 130, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | நான் வடக்கு; நீ கிழக்கு வேண்டாம் தமிழால் நாம் ஒன்றிணைவோம்!- முதலமைச்சர் அழைப்பு", "raw_content": "\nநான் வடக்கு; நீ கிழக்கு வேண்டாம் தமிழால் நாம் ஒன்றிணைவோம்\nதன்மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்மொழி சார்ந்த எமது சமூக ஒருமைப்பாடே வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் முதலாம் நாள் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அரங்கில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர்\nமேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,\nஎமது அரசியல் விவகாரங்களில் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அரசியல் திருத்த சட்டமூலங்களில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த இன்னோரன்ன விடயங்களில் தமிழ் மக்களுக்கு பக்க பலமாக நின்று உதவுவதற்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியது.\nஅவர்களின் நோக்கம், அவர்கள் மேற்கொள்ளவிருந்த முயற்சிகளில் தெளிவுத் தன்மை காணப்பட்டது. ஒவ்வொருவிடயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய அறிவுசார் அங்கத்தவர்களைக் கொண்ட சபையாக தமிழ் மக்கள் பேரவை மிளிர்ந்தது.\nஇவர்களின் இந்த புதிய முய ற்சி தமிழ் மக்களின் விடிவுப் பாதைக்கான ஒரு உந்துசக்தியாக அமையும் என்ற காரணத்தினால் நானும் அந்த அமைப்புக்கு அனு சரணை வழங்க முன்வந்தேன். ஆனால் எக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் பெறக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே இணைந்து கொண்டேன்.\nநான் என் நீதித்துறைப் பயணத்தில் காலடி பதித்ததே இந்த மட்டு மண்ணில்தான். புராதன இந்து ஆலயங்களில் ஏற்படும் சர்ச்சைகளை நீதிமன்றங்களுக்குச் செல்லாது மக்களே தமது பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதற்கான யாப்பையும் ஆக்கிக் கொடுத்தேன்.\nஆனால் சிறையில் சுமார் இரு வருடங்கள் மறியலில் இருந்த மாவை.சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றோருக்கு பிணை அளித்ததன் காரணமாக உடனேயே நான் சாவகச்சேரிக்கு மாற்றலாக்கப்பட்டேன். 37 வருடங்களின் பின்னர் பிறிதொரு கோலத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். மாற்றம் ஒன்றே மாநிலத்தின் மாறாத தோற்றம் என்றார் புத்த பகவான்.\nஎமது கலை, கலாசாரம், இலக்கி யம் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது எமது மொழி. மொழி இன்றேல் கலை இல்லை, கலா சாரம் இல்லை, இலக்கியம் இல்லை. எம் பாரம்பரியத்திற்கான வடிவம் மொழியே.\nதமிழ்மொழியின் பயன்பாடு மற்றும் இலக்கியப் பிரயோகம் என்பன எமது இளைய சமூகத்தினரிடம் எவ்வாறான வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது என்பதை யும் அதன் பயன்பாடு சுமுகமான பாதையில் செல்லாது மருவிச் செல் கின்றது எனின் அதற்கான காரணங்களையும் அவற்றை சீர்படுத்தக் கூடிய வழிமுறைகளையும் ஆராய்ந் தால் நன்மை பயக்கும் என்று கருதுகின்றேன்.\nதமிழ்மொழி என்பது உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகவும், செம்மொழி என்ற சிறப்பைப் பெற்ற இலக்கிய வளங் களைக் கொண்ட மொழியாகவும் அமைந்துள்ளது.\nஇலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக விளங்குபவை. இலட்சிய நோக்கம் கொண்டவை. ஆனால் இன்றைய இளைய சமு தாயம் தமிழ் இலக்கியத்தைப் புறக் கணித்து வருவது மனவருத்தத் தைத் தருகின்றது. எமது வீர வரலாற்றுக் காவியங்கள் கவனிப்பாரற்று கிடப்பில் போடப்பட்டுள்ளன. அறநூல்கள் அநாதைகள் ஆகிவிட்டன.\nஆனால் எமது புராதன இலக் கியத்தினுள் புதையல்கள் பொதிந்தி ருக்கின்றன என்பதை மட்டும் இங்கு கூறி வைக்கின்றேன். தமிழ் மொழியை ஐயந்;திரிபறக் கற்காமை ஒரு பாரிய பிரச்சினையாகத் தமிழ் மாணவ மாணவியரிடையே வளர்ந்து கொண்டு செல்வதை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது. வெறும் விற்பனைப் பொருளாகிவருகின்றது மொழி.\nதமிழ் இலக்கியத்தை முறை யாகக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமையால் கணிசமான மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைக் கைவிட்டு வருகின்றார்கள். இந்த விடயம் ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளது. பிறமொழிப் புலமை மாணவர்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை.\nதன்னை அறிந்தே பிறரை அறிய முற்பட வேண்டும். தன் மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெற வேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம். தமிழை இலக்கணத் தமிழாகப் பேச வேண்டும் என்று நான் கூறவில்லை. கொச்சையாகப் பேசாதீர்கள் என்று தான் கூறுகின்றேன்.\nஇயற்கையுடன் இணைந்த இலக்கியச் சுவை என்பவற்றைத் தொலைத்துவிட்டு இன்று பொதுக் கொள்கைகளின் கீழ் இயங்க முற்பட்டுள்ளோம். அத்துடன் பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் கடினம் என்ற மனப்பாங்கில் தமிழை ஒதுக்கி இலகுவான பாடங்களை இலகுவில் கற்க விரும்பும் பல்கலைக் கழக மாணவர்களின் போக்குக் கூட தமிழ்மொழிப் பிரயோகத்தின் பின்னடைவிற்கான காரணங்களில் சில என்று அடையாளம் காட்ட லாம். ஆகவே மொத்தத்தில் பல காரணங்கள் எமது மொழிப் பிரயோகத்தை வெகுவாகப் பாதித்துள் ளன எனலாம்.\nஇவ்வாறு மருவிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் மொழியின் தனித்துவத்தையும் அதன் இலக்கி யப் பாவனையையும் மீண்டும் ஒருமுறை கட்டியெழுப்பி உயரிய ஸ்தானத்தில் தக்க வைக்க முயற் சிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.\nநாம் பார்வையாளர்களாக இருக் காது மொழி வளர்ச்சியில் எம்மை யும் பங்காளர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்.\nஎம் தமிழினத்தை இனி ஒன்று படச் செய்யப் போவது அரசியல் இல்லை. எமது தமிழ்;, எமது தமிழ் இலக்கியம்;, எமது தமிழ்க் கலைகள், எமது தமிழ்ப் பாரம்பரியங்கள், எமது தமிழ் வாழ்க்கை முறை. எமது சமூக ஒருமைப்பாடே வட கிழக்கு மாகாணங்களின் சமரசத் திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைப் பன.\nஇதுவரை காலமும் நாங்கள் பலவிதங்களில் எமது முரண்பாடு களையே முன்னிறுத்தி வந்துள் ளோம்.\nநான் வேறு குடி, நீ வேறு குடி என்றோம். நான் வடக்கு,நீ கிழக்கு என்றோம், நான் விவசாயி, நீ மீன்பிடிப்பவன் என்றோம்;. நான் தமிழன், நீ முஸ்லிம் என்றோம். எம்மை எல்லாம் இனிமேலாவது தமிழ்மொழி நம் அனைவரையும் ஒன்றுபட வைக்கட்டும் தமிழ் மொழி யின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத் தின் அழகில் இனி ஒன்றுபட முன் வருவோம்.\nவேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அன்பால் ஒன்றுபட முடியும். தமிழ் அழகால் ஒன்றுபட முடியும். இலக்கிய அறி வால் ஒன்றுபட முடியும். அந்த ஒற்றுமையை வட கிழக்கு மாகாண மக்களாகிய நாம் யாவரும் வர வேற்போம் என அவர் மேலும் தெரி வித்தார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_2484.html", "date_download": "2019-01-19T18:33:33Z", "digest": "sha1:G3WE4663X47ZE3PYOSFQ6KCY6JUYB5RI", "length": 7073, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "கூடங்குளம் போராட்டத்தை இழிவு படுத்தும் தமிழக அரசு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகூடங்குளம் போராட்டத்தை இழிவு படுத்தும் தமிழக அரசு\nBy நெடுவாழி 21:11:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nகூடங்குளம் அணுஉலை விரைவில் இயங்க தேவையான ஒத்துழைப்பை நல்கும்படி போராட்டக்காரர்களை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூடங்குளத்தை நோக்கி முன்னேற முயற்சி செய்ததோடு, காவல்துறையினரை கட்டைகளைக் கொண்டு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால், ஆபத்து ஏற்படும் என்பதால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆகவே, அணுஉலை எதிர்ப்பு கொள்கையுடையவர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என மீனவர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் காவலர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜெயலலிதா, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.\nமேற்படி தமிழக முதலமைச்சரின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள கூடங்குள போராட்டக்காரர்கள் இப்படியான தகவல்களின் மூலமாக தமிழக அரசானது தமிழக மக்களை திசைதிருப்புவதோடு, பொய்யான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதன் மூலம் எமது போராட்டத்தை கொச்சைபடுத்த எத்தனிக்கிறது. என்று தெரிவித்தனர்.\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nகூடங்குளம் போராட்டத்தை இழிவு படுத்தும் தமிழக அரசு Reviewed by நெடுவாழி on 21:11:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/marketing-strategy-helps-more-selling/", "date_download": "2019-01-19T18:56:36Z", "digest": "sha1:J47LRMFEOXLO63FIPFRRVUGKANPHHORL", "length": 11667, "nlines": 120, "source_domain": "www.tamilhands.com", "title": "இந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்", "raw_content": "\nஇந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்\nஇந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்:\nநமக்குத் தெரிந்த கம்பனிகளை விட நிறைய கம்பெனிகள் உருவாக்கப்பட்டது ஆனால் நமக்குத் தெரிந்த கம்பெனிகள் அவைகளில் மிகவும் சிலவே.\nஇதற்கான முக்கிய காரணம் அந்தந்த நிறுவனங்களின் சந்தையை கையகப் படுத்தும் முறைகள். ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் இருக்கும் இடத்தை(demographics) மட்டும் வைத்து தீர்மானித்தது.\nதற்போது வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் மட்டும் உங்களின் தொழிலை வளர்க்க உதவாது.\nஅவர்களின் தனிப்பட்ட விருப்பம், முன்னுரிமை, உணர்வுகளோடு(Psycho-metrics) உங்களை இணைத்த��க் கொண்டால் மட்டுமே உங்கள் நிறுவனத்தால் அவர்களிடம் அதிக பொருள்களைக் கொண்டு செல்ல முடியும்.\nஇந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்:\nIAO (Interest, Activities, Opinions) என்பது தற்போது பெரிய நிறுவனங்களால் சரியான முறையில் பின்பற்றப்பட்டு அவர்களின் வாடிக்கையாளர்களை மேலும் கவர்கிறது.\nஇந்த IAO வழிகாட்டி உங்கள் வாடிக்கையாளர்களை பற்றி அவர்களின் உணர்ச்சிகளை பற்றி அவர்களுக்கே தெரியாமல் உங்களால் நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.\nஎல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்\nஇதனை “Myers-Brigg” அவர்களின் படி, வாடிக்கையாளர்களிடம் நாம் கேட்கும் சில கேள்விகளில் இருந்து அவர்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இவர்கள் 16 வகையான வாடிக்கையாளர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளர்னர்.\nஇது இருந்தால் உங்களை வெற்றி தேடும்\n1. வாடிக்கையாளர்களின் முன்னுரிமை, தேவை, நடவடிக்கைகள்.\n2. வாடிக்கையாளர்களின் வண்ணம் விருப்பம், பொருளை அவர்கள் வாங்க நினைக்கும் நேரம் etc..\nஒவ்வொரு தொழிலிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்ட இந்தக் கேள்விகளின் மூலம் ஒரு நிறுவனம் அவரவர்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு மட்டும் இல்லாமல் அவர்களின் உணர்வுகளோடு இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களால் அவர்களிடம் நிறைய பொருள்களை விற்க உதவும்.\nPrevious Post:தன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nNext Post:இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/129749", "date_download": "2019-01-19T18:36:55Z", "digest": "sha1:ZHPYG4JZPUPZQ23LRCTS5CH5QFNCTTYB", "length": 4512, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 28-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nபிரதேசத்தினை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\n அவரது தாயாரின் மாதச்செலவை ஏற்ற முன்னணி நடிகர்\nசீரியல்களுக்கு நடுவே ��டும் போட்டியுடன் அதிரடியாக களத்தில் இறங்கும் புதிய சீரியல்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nவிஜய் தவிர வேறு யாராலும் ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் நடிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_16", "date_download": "2019-01-19T18:51:29Z", "digest": "sha1:VE6PKU4PDCOPTHFJJCCTV2TQTGB62RSC", "length": 22932, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 16 (October 16) கிரிகோரியன் ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன.\n690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார்.\n1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார்.\n1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார்.\n1793 – பிரெஞ்சுப் புரட்சியின் உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.\n1793 – வாட்டிக்னீசு போரில் பிரான்சு வெற்றி பெற்றது.\n1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.\n1813 – ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.\n1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.\n1846 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்.\n1905 �� உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.\n1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.\n1916 – மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.\n1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1934 – குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.\n1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.\n1946 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.\n1949 – கிரேக்கக் கம்யூனிசத் தலைவர் நிக்கலாசு சக்காரியாடிசு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1951 – பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1964 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் பிரதமராகவும் பதவியேற்றனர்.\n1964 – சீனா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.\n1968 – யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n1973 – என்றி கிசிஞ்சர், வியட்நாம் கயூனிஸ்டுக் கட்சித் தலைவர் லே டூக் தோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n1975 – ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால்]] சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1975 – பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.\n1978 – கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1984 – தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\n1986 – அனைத்து 14 எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகளிலும் ஏறிய முதல் மனிதராக ரைன்ஹோல்ட் மெஸ்னெர் சாதனை புரிந்தார்.\n1987 – தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் உயிரிழந்தனர்.\n1993 – இங்கிலாந்தில் நாட்சிகளுக்கெதிரான கலவரம் வெடித்தது.\n1996 – குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் உயிரிழந்தனர்.\n1998 – சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.\n2002 – பண்டைய அலெக்சாந்திரியா நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.\n2003 – தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.\n2006 – ஈழப்போர்: இலங்கை, அபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.\n2006 – இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n2013 – லாவோசில் லாவோ ஏர்லைன்சு விமானம் ஒன்று தரையில் மோதியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.\n1700 – ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1765)\n1758 – நோவா வெப்ஸ்டர், அமெரிக்க அகராதியியலாளர் (இ. 1843)\n1854 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (இ. 1900)\n1873 – இலெவ் சுகாயெவ், உருசிய வேதியியலாளர் (இ. 1922)\n1881 – மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)\n1886 – டேவிட் பென்-குரியன், இசுரேலின் 1வது பிரதமர் (இ. 1973)\n1890 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (இ. 1902)\n1916 – திக்குறிசி சுகுமாரன், மலையாளத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் (இ. 1997)\n1918 – லூயி அல்தூசர், அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1990)\n1923 – புலியூர்க் கேசிகன், தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சொற்பொழிவாளர் (இ. 1992)\n1923 – சிறில் பொன்னம்பெரும, இலங்கை அறிவியலாளர், வேதியியலாளர் (இ. 1994)\n1927 – கூன்டர் கிராசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 2015)\n1946 – நவீன் பட்நாய்க், ஒரிய இந்திய அரசியல்வாதி\n1948 – ஹேம மாலினி, இந்திய நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி\n1949 – கிரேசி மோகன், தென்னிந்திய நடிகர்\n1963 – சூசை, கடற்புலிகளின் தலைவர் (இ. 2009)\n1975 – ஜாக் கலிஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்\n1977 – ஜான் மேயர், அமெரிக்கப் பாடகர், இசைக் கலைஞர்\n1982 – பிரித்விராஜ் சுகுமாரன், இந்திய நடிகர், பாடகர்\n1990 – அனிருத் ரவிச்சந்திரன், இந்திய நடிக��், பாடகர்\n1799 – கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன், விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1760)\n1946 – ஆல்பிரட் ரோசன்பெர்க், எசுத்தோனிய அரசியல்வாதி (பி. 1893)\n1951 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (பி. 1895)\n1956 – ஜூல்ஸ் ரிமெட், பிரான்சியத் தொழிலதிபர் (பி. 1873)\n1974 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1895)\n1981 – முத்துராமன் தென்னிந்திய நடிகர்.\n1983 – ஹரிஷ்-சந்திரா, இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1923)\n1998 – ஜான் பாஸ்டல், அமெரிக்க கணினியியலாளர் (பி. 1943)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2018, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/13/news.html", "date_download": "2019-01-19T18:18:19Z", "digest": "sha1:CD5G6HR76YGFG5DQPMCUEL3YHBPM3PQI", "length": 17190, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் | Heavy firing in Indian Parliament Campus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்\nஇந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.\nகாலை 11.25 மணிக்கு 6 தீவிரவாதிகள் ராணுவத்தினர் அணியும் கமாண்டோ உடைகளில் கார் மூலம் நாடாளுமன்றகட்டடத்துக்குள் நுழைந்தனர். டெல்லி பதிவு எண் கொண்ட அந்த காரில் போலியான நாடாளுமன்ற பாஸ்ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கார் உள்ளே அனுமதிக்கப்பட்டது.\nவளாகத்துக்குள் நுழைந்தவுடன் அதிலிருந்து இறங்கிய தீவிரவாதிகள் துணை ஜனாபதி ராஜ்யசபாவிற்குள் செல்லபயன்படுத்தும் கேட் எண் 12 அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையினர் மீது துப்பாக்கியால்சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே 3 போலீசார் இறந்தனர்.\nதுப்பாக்கிச் சத்தம் கேட்டவுடனே அங்கு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸ்படையினர், சி.ஆர்.பி.ஆப். படையினர் ஆகியோர் உடனடியாக தீவிரவாதிகள் இருந்த இடத்தை சுற்றிவளைத்தனர். இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.\nபாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்கினர். இதில் மேலும் 3 போலீசார்இறந்தனர். இதில் ஒருவர் பெண் போலீஸ்.\nபாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அரை மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நடந்தது.இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅந்தத் தீவிரவாதிகள் பிரதமர் வாஜ்பாய் வந்து செல்லும் கேட் எண் 5 மற்றும் பெரும்பாலான எம்.பிக்கள் வந்துசெல்லும் கேட் எண் 1 ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை அந்தகேட் அருகே வரக் கூட விடாமல் பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர்.\nஅதே போல நாடாளுமன்ற அவைக்குள்ளும் நுழைய தீவிரவாதிகள் முயன்றனர். ஆனால், அதையும் பாதுகாப்புப்படையினர் தடுத்துவிட்டனர். இதனால் தீவிரவாதிகளின் திட்டம் பலிக்காமல் போனது. அவர்களை போலீசாரும்,சி.ஆர்.பி.எப். படையினரும் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.\nமுன்னதாக தங்கள் காரை விட்டு இறங்கிய தீவிரவாதிகள் அந்த இடத்தில் ஒரு டைம்பாம் வெடிகுண்டையும்வைத்துவிட்டுச் சென்றனர். தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருந்தபோது இந்த குண்டு வெடித்தது.\nஇதில் அங்கிருந்த தோட்டக்காரர் ஒருவர் பலியானார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில்நாடாளுமன்ற வளாகத்தில் எல்லா பக்கமும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இதில் 25 பேர் காயமடைந்தனர்.\nபிரதமர், துணை ஜனாதிபதி, எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால்,அவர்களின் திட்டம் பலிக்காமல் போய்விட்டது.\nகிட்டத்தட்ட 5 கையெறி குண்டுகளையும் தீவிரவாதிகள் வீசித் தாக்குதல் நடத்தினர். 4 தீவிரவாதிகள் அங்கு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இரு தீவிரவாதிகள் தப்பியோடினர். அவர்களைத் தேடும் பணி நெடு நேரம் நடந்தது.\nகடைசியில் ஒரு தீவிரவாதியின் உடல் பிரதமரின் அலுவலக வாசலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதமரைத்கொல்ல அவன் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புஇருந்ததால் தப்ப முயன்றுள்ளான். ஆனால், நாடாளுமன்றத்தையே ராணுவம் சுற்றி வளைத்ததால் வேறு வழியின்றிசயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டான்.\nஅவன் உடல் முழுவதும் வெடி குண்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் முயற்சி நடந்து வருகிறது. அவனது உடலோடு சேர்ந்து அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்னொரு தீவிரவாதியின் உடல் நாடாளுமன்றத்தின் மெயின் கேட்டில் கிடந்தது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து நாடாளுமன்றத்தை ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bengaluru-bus-tracking-app/", "date_download": "2019-01-19T19:36:26Z", "digest": "sha1:TU4NEETJ5G63CDVNHVBELNXXPHUCZ67S", "length": 13558, "nlines": 146, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பயணிகளிடம் விரும்பும் சிறுவன் கண்டுபிடித்த பஸ்-டிராகிங் ஆப்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nபயணிகளிடம் விரும்பும் சிறுவன் கண்டுபிடித்த பஸ்-டிராகிங் ஆப்\nபெங்களுரை சேர்ந்த சிறுவன் நிகில் தக்கார் என்ற 14 வயது சிறுவன் கண்டுபிடித்த பஸ்-டிராகிங் ஆப் பயணிகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.\nபெங்களுர் போக்குவரத்து துறை இதுவரை செய்யாத இந்த பஸ்-டிராகிங் ஆப் கண்டுபிடித்துள்ள இந்த சிறுவனின் Bengaluru Buses — Track BMTC buses in real time என்ற பெயரை கொண்ட ஆப், தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதுவரை இந்த ஆப் 60 ஆயிரம் முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆப் குறித்து பேசிய சிறுவன் நிகில் தக்கார், தான் தினமும் வீட்டிலிருந்து பஸ்சில் பயணம் செய்து வந்தேன். பஸ் வரும் நேரத்தை அறிய போக்குவரத்து துறையின் அப்ளிகேஷனை பயண்படுத்தி வந்தேன். இந்த் அப்ளிகேஷன் மிகவும் தாமதமாகவும், பயன்படுத்த எளிதாகவும் இல்லை.\nஇதனால், பஸ் பயணிக்கும் நேரம், பயணிக்கும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த அப்ளிகேஷனின் முதல் வெர்சனை கொண்டு வந்தேன். இந்த அப்ளிகேஷன் வெளியிடப்பட்டதும் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மாதம் தோறும் சராசரியாக 8000 பயணிகள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்கின்றனர் என்றார்.\nஇந்திய மார்க்கெட் 2018 ரெனால்ட் குவிட் ரூ 2.66 லட்ச விலையில் கிடைக்கிறது\nஹஸ்வாரனா ஸ்வார்பிலின் 401 டெஸ்ட் செய்யும் படங்கள் ஸ்பை பிச்சர்ஸ் வெளியாகியுள்ளது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nஹஸ்வாரனா ஸ்வார்பிலின் 401 டெஸ்ட் செய்யும் படங்கள் ஸ்பை பிச்சர்ஸ் வெளியாகியுள்ளது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8703-facebook-wants-to-go-big-with-stories.html", "date_download": "2019-01-19T19:10:48Z", "digest": "sha1:5I223H6THJDXH3QVG3YATYY42B7SMV55", "length": 5599, "nlines": 93, "source_domain": "www.kamadenu.in", "title": "ஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டம் | Facebook wants to go big with Stories", "raw_content": "\nஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டம்\nஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீடை விட, ஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவாக்க அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.\nநிறுவனத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கூட்டத்தில் மார்க் ஸக்கர்பெர்க், ஸ்டோரிஸ் வசதியை விரிவுபடுத்துவது ஃபேஸ்புக்கின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசியுள்ளார்.\nஸ்னாப்சாட்டில் இருந்த ஸ்டோரிஸ் வசதி தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும், வாட்ஸப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பேஸ்புக் செயலியில் இந்த ஸ்டோரிஸ் வசது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது எதிர்காலத்தில் ஸ்டோரிஸ், நியூஸ் ஃபீடை விட பிரபலமாகும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nமுதலீட்டாளர்களைப் பொருத்தவரை, என்ன செய்தாலும் சரி தான். ஆனால் ஸ்டோரிஸ் மூலமாக எப்படி வருவாய் வரும் என்பதே கவலை. ஆனால் மார்க்கை பொருத்தவரை, நியூஸ் ஃபீடில் வரும் விளம்பரங்களைப் போலவே ஸ்டோரிஸில் வரும் விளம்பரங்களும் நன்றாக சென்றடையும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டம்\nஅதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை\n’ராக்கெட்ரி - நம்பி விளைவு’ மூலம் இயக்குநராகும் மாதவன்\nஅறநிலையத்துறை அமைச்சர்கள் கூட்டம் பினராயிக்கு முதல் அடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology/5329-2017-02-25-06-03-18", "date_download": "2019-01-19T19:50:27Z", "digest": "sha1:WHRYLGPASD5CFQM4HS6CIA4EDQ6HQSOW", "length": 7989, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி!", "raw_content": "\nமூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி\nPrevious Article சந்தையை மிரட்டும் மின்னியல் சிகரெட்டுகள்\nNext Article மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 மீண்டும் சந்தைக்கு\nமூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க பல்கலைக் கழ���ம் ஆய்வு செய்துள்ளது.\nதீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை- கால்கள் செயலிழந்து விடும். அதேபோல் வாய் பேசவும் முடியாது. எனவே, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது. மேலும் அவர்களால் கைகளால் எழுதி தரவும் முடியாது.எனவே, அவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள்.\nஇப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்க அவர்கள் முயற்சித்தனர். இதற்காக மின்சார தாக்குதலால் கை- கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆய்வு செய்தனர்.\nஅவருடைய மூளையில் நினைப்பதை கம்ப்யூட்டர் மூலமாக டைப் செய்ய முயற்சித்தனர்.அதற்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் என்ன சொல்ல வேண்டும் என்று மனதில் நினைக்கிறாரோ, அது மூளை வாயிலாக பரிமாற்றமாகிறது. அப்போது ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் கிரகித்து அதை டைப் செய்கிறது. இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது,\nமூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது.\nஇது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இன்னும் சில மாற்றங்களை செய்து இதை எளிமையாக உருவாக்க முயற்சி நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.\nPrevious Article சந்தையை மிரட்டும் மின்னியல் சிகரெட்டுகள்\nNext Article மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 மீண்டும் சந்தைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-01-19T19:20:58Z", "digest": "sha1:4GYAVOF5RAEVCHBNXYCIDBBGR4R6PERB", "length": 11279, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இன்று நஜிப்பிடம் எம்ஏசிசி விசாரணை: என்ன நடக்கப் போகிறது? | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nஇன்று நஜிப்பிடம் எம்ஏசிசி விசாரணை: என்ன நடக்கப் போகிறது\nகோலாலம்பூர், மே.21- 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் நாளை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு நேரில் வர வேண்டும் என்று அந்த ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அஸாம் பாகி கூறினார்.\nநஜிப் அங்கு வரத் தவறினால் 2009-ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அஸாம் பாகி தெரிவித்தார். அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் என்று தகவலக்ள் கூறுகின்றன.\nஎஸ்.ஆர்.சி தொடர்பில், நஜிப்பிடன் விசாரணை செய்யவிருப்பதாகவும், அது தொடர்பில் நாளை அவர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வர வேண்டும் என்று தாம் அந்த முன்னாள் பிரதமருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅவ்விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு நஜிப் மட்டும் தான் அழைக்கப் பட்டிருக்கிறார். வேறு யாரும் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை.\n1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமாக எஸ்.ஆர். செயல்பட்டது. அதன் பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கி, அந்நிறுவனம், நிதி அமைச்சின் கீழ் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவதூறு அல்ல; உங்கள் ஊழல்கள் வீழ்த்தின\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\n5 பல்கலைக் கழகங்களுக்குள் பெட்ரோல் நிலையங்கள் கட்டப்படும்\nதீயணைப்பு வீரர் அடிப் மரண விசாரணை பிப்ரவரியில் தொடங்கும்\nசிவ சுப்பிரமணியத்தை எதிர்த்து 2 ராணிகள் போட்டி\n11 வயது சிறுமிக்கு 41 வயது நபருடன் திர���மணமா சமூக ஊடகங்களில் மக்கள் ஆவேசம்\nமலேசிய இந்து சங்கப் புத்தாண்டு விழாவில் சேவையாளர்களுக்கு விருதளிப்பு\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/2653", "date_download": "2019-01-19T18:17:08Z", "digest": "sha1:HSYA5XST4WSWMNVKBBWDMGT2J7CT75HM", "length": 6364, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்வது எப்படி? (வீடியோ)", "raw_content": "\nதண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்வது எப்படி\nதண்ணீர் கொண்டு போனை எப்படி சார்ஜ் செய்வது என்ற வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது.\nகோடை காலத்தில் பெரும்பாலும் மின்வெட்டு சாதாரமான ஒன்று. தற்போது ஒரு வேளை உண்ணாமல் கூட இருந்துவிடலாம் ஆனால் போன் இல்லமல் இருக்க முடியாது என்ற மக்கள் அதிகம். அவர்கள் எப்போது தங்களுடன் பவர்பேங்-ஐ சார்ஜ் செயவதற்காக எடுத்துக் கொண்டே அழைகின்றனர்.\nமின்சாரம் இல்லாமல் பவர்பேங்-ஐ கூட சார்ஜ் செய்ய முடியாது. இந்நிலையில் உப்பு தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யலாம். மேலும் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து விட்டி நீங்களும் உங்கள் வீட்டில் தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யுங்கள்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா\n 1 நிமிஷம் இதைப் படிங்க\nSamsung Galaxy J7 தொடர்பான தகவல்கள் வெளியாகின\nஉலகின் முதல் ரோபோ ஸ்மார்ட்போன் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4435", "date_download": "2019-01-19T19:28:08Z", "digest": "sha1:IXLRGSDMLUXJQDDAN5XYVMXJH5XAH5DQ", "length": 11774, "nlines": 127, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வல்வை ஊறணி வைத்தியசாலையில் இளம் பெண் மருத்துவரின் செயலால் நோயாளர்கள் அதிருப்தி", "raw_content": "\nவல்வை ஊறணி வைத்தியசாலையில் இளம் பெண் மருத்துவரின் செயலால் நோயாளர்கள் அதிருப்தி\nயாழ்ப்பாணம் - வடமராட்சியின் வல்வெட்டித்துறையில் இயங்கி வரும் ஊறணி வைத்தியசாலையானது அர்ப்பணிப்பான ஊழியர்களுடன் திறம்பட இயங்கும் வைத்தியசாலை என்கிற பெயரைப் பெற்றுள்ளது.\nஅவ்வைத்தியசாலையின் உள்ளே நுழைந்தால் பின்வரும் திருக்குறள் வாசகம் தான் எல்லாரையும் வரவேற்கின்றது.\n\"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\n நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை அங்கே பதிந்து வைத்திருக்கின்றார்கள்.\nஅப்படி வயதான அர்ப்பணிப்புமிக்க வைத்தியர்கள், மற்றும் தாதியர்களின் சிறந்த சேவையினால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் அங்கே கண்ட காட்சிகள் இவை அனைத்தையும் தவிடு பொடியாக்கியுள்ளது.\nஇடம்: வல்வை ஊறணி வைத்தியசாலை\nநேரம்: காலை 11.20 மணி\nசம்பவம்: இன்று காலை 11.20 மணியளவில் குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் உட்பட பலர் மருத்துவரின் சிகிச்சைக்காக நீண்ட நேரமாக வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளனர்.\nஆனால், அங்கே குறித்த நேரத்தில் கடமையில் இருந்த பொதுநிறமுடைய, கட்டையான இளம் பெண் மருத்துவரோ அங்கே வந்திருந்த காப்புறு��ி முகவர்களுடன் நீண்ட நேரம் பகிடி விட்டு உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.\nவெளியே குறித்த இளம்பெண் உட்பட பலர் காத்துக் கொண்டிருப்பதனை அறிந்தும் தனது கடமை நேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தமை நோயாளர்களை வேதனையில் ஆழ்த்தியது.\nநோயாளர்கள் வெளியே காத்திருப்பதாக அங்கே இருந்த தாதியர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்க்காமல் தொடர்ந்தும் அவர் காப்புறுதி முகவர்களுடன் அரட்டை அடித்துள்ளார். பின்னர், அங்கே வந்த வயதான வைத்தியர் ஒருவர் உடனடியாக நோயாளர்களை பார்வையிட்டு உதவியுள்ளார்.\nகுறித்த இளம் பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று இப்படி அரட்டை அடித்து வீணாக பொழுதைக் களிப்பாரா\nமக்களின் வரிப்பணத்தை தான் தாங்கள் சம்பளமாக பெறுகிறோம் என்பதனை மறந்து இப்படி கடமை நேரத்தில் வீணாக பொழுதைக் கழிக்கும் மருத்துவரை என்ன செய்யலாம்\nஇப்படியான இளம் வயதில் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவத் தொழிலை மதிக்காத இந்த இளம் பெண், இன்னும் காலம் செல்ல செல்ல எப்படி மக்களுக்கு மருத்துவம் பார்க்கப் போகின்றார்\nஉண்மையில் இப்படி கடமை நேரத்தில் வேலை செய்யாமல் வெட்டிக் கதை பேசும் இவர் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தான் என்ன\nவடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இந்த விடயம் தொடர்பில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா\nபிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிறப்பான மருத்துவம் பார்த்து உலகெங்கும் நன்கு அறியப்பட்ட ஊறணி வைத்தியசாலை ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை தொடர்ந்து நீடிக்குமா\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலி��் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2019-01-19T18:10:19Z", "digest": "sha1:D22N46UWCWTPMNK5ORR7XOF7KITJR3BP", "length": 16350, "nlines": 279, "source_domain": "pirapalam.com", "title": "ரஷ்மிகா மந்தனா - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ...\n#Thalapathy63ல் அடிச்சிதூக்கப் போகும் யோகி பாபு:...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா...\nதொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் \nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி:...\nஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில்...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம்...\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழைத்தனர���\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nதளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகாஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன\nபாரிஸ் பாரிஸ் படத்தில் காஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன என்று படத்தின் இயக்குனர்...\nஅட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்\nதளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம். இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா,...\nசர்கார் படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்\nநடிகர் விஜய்யின் சர்கார் படம் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். படத்தின் பர்ஸ்ட் லுக்...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nமாரி 2 பட மாஸ் டிரைலர்\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nஅண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nசிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும்...\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின்...\nநடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவ��்களின் வழிகளில்...\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா...\nபடப்பிடிப்பின்போது தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ரிச்சா சட்டா தெரிவித்துள்ளார்.\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nநடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4892", "date_download": "2019-01-19T19:14:12Z", "digest": "sha1:V2KO5TPMLG37Y3I756YRN4CKSBHGTC77", "length": 7245, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "g.jaysrimeenakshi G . ஜெய்ஸ்ரீமீனாட்சி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari விஸ்வகர்மா-தமிழ் விஸ்வகர்மா Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-BE,ME,B.Tech,M.tech,Goodjob குல தெய்வம் : அங்காளபரமேஸ்வரி\nSub caste: விஸ்வகர்மா-தமிழ் விஸ்வகர்மா\nசனி ராசி சு சூ\nசந் சனி செ பு கே\nசு ரா ல வி\nFather Name P . கோபாலகிருஷ்ணன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5783", "date_download": "2019-01-19T19:10:32Z", "digest": "sha1:I7ZU2MN4GBA6225M6X5NYMOT32YC4G3A", "length": 7277, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "r.ragulan R.ரகுலன் இந்து-Hindu Pillaimar-Asaivam அசைவப்பிள்ளைமார் - கார்காத்தவெள்ளாளர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Assistant Manager-Pvt பணிபுரியும் இடம் சென்னை சம்பளம்-1,00,000 எதிர்பார்ப்பு-டிகிரி,PGடிகிரி,BE,MBA,B.Ed,நல்லகுடும்பம்\nSub caste: அசைவப்பிள்ளைமார் - கார்காத்தவெள்ளாளர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5981", "date_download": "2019-01-19T18:17:28Z", "digest": "sha1:2DSBRXU73GMZH3XHWHEPGPVCGM3K3KML", "length": 7053, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.lingeshwari S.லிங்கேஸ்வரி இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar யாதவர் - -இந்து Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: யாதவர் - -இந்து\nல வி ரா சூரி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ��வருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6674", "date_download": "2019-01-19T19:07:12Z", "digest": "sha1:Y2UY3FLXFNZ4TA4XATW2TZWKGBCQ3Q7K", "length": 6286, "nlines": 175, "source_domain": "sivamatrimony.com", "title": "m.hemalatha M.ஹேமலதா இந்து-Hindu Nadar இந்து-நாடார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6872", "date_download": "2019-01-19T18:14:36Z", "digest": "sha1:GOROWCYF2C2ZD756U3JLZDKJJABWGYFE", "length": 7172, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.arunasalasivkami S.அருணாசலசிவகாமி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவப்பிள்ளை -சைவம் Female Bride Thoothukudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சி���் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவப்பிள்ளை -சைவம்\nசூரிசுக் குரு லகே சந்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7565", "date_download": "2019-01-19T19:03:53Z", "digest": "sha1:O4EQSNITD5CBUR27LQFWMHUA6BH3LV4X", "length": 6208, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Velmurugan K இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari Not Available Male Groom Puliyangudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7763", "date_download": "2019-01-19T18:12:15Z", "digest": "sha1:SZ35JCH32ZNJNHA5ZLY7LIIHQS75LI3R", "length": 7102, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.divyaprabha S . திவ்யபிரபா இந்து-Hindu Agamudayar ராஜகுல அகமுடையார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: ராஜகுல அகமுடையார்\nசு சூ சனி பு வி செ\nFather Name M . சுரேஷ்கண்ணன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-18-august-2018/", "date_download": "2019-01-19T18:29:34Z", "digest": "sha1:7DHFOCCGGRRL7376LFXYEYB6M2JN42TF", "length": 5108, "nlines": 126, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC CURRENT AFFAIRS TAMIL 18 AUGUST 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஎத்தனை அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு 2018 அல்பேனி மெடிக்கல் சென்டர் பரிசு வழங்கப்பட்டது\nசீனாவின் இராணுவ விரிவாக்கத்திற்கு எதிராக ஏவுகணைகளை உருவாக்கும் நாடு \nகடல் உற்பத்தி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் யார்\nB. ஸ்ரீ சுரேஷ் கிருஷ்ணன்\nFIFA உலக தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன\nஅமெரிக்காவின் இயக்குநர்களின் கில்ட் விருது பெற்றவர் யார்\nC. பெனிசியோ டெல் டோரோ\nமாலியின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைப் பற்றி\nB. மசூத் அலி சஹத்\nஇந்திய உணவுத் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம்’iCRAFPT ’18’தமிழ்நாட்டில் எந்த நகரத்தில் நடைபெற்றது\nசர்வதேச நைட்ரஜன் முனைப்புத் தலைவர் (ஐ.என்.ஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்\nA. பி. கே. சிங்\nஜகார்த்தா பாம்பெங் 2018 __________ இல் தொடங்கப்பட்டது.\nபிஎஸ்இ தரவரிசைப்படி, எந்த நிறுவனம் மிகவும் மதிப்பு வாய்ந்த இந்திய நிறுவனம் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/buses/page/2/", "date_download": "2019-01-19T18:35:22Z", "digest": "sha1:CRVCJF7GLGQMFYJADFN66IXRMHMKWEIG", "length": 7960, "nlines": 115, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Bus | Automobile Tamilan", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியான���ு : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்\nஅசோக் லேலண்ட் எலக்டரிக் பஸ் வெர்சா\nஅசோக் லேலண்ட் நிறுவனம் புதிய வெர்சா எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது. அசோக் லேலண்ட் கீழ் செயல்படும் இங்கிலாந்தின் ஆப்டேர் நிறுவனம் எலக்ட்ரிக் பேருந்தை உருவாக்கியுள்ளது.சுற்றுசூழலுக்கு எவ்விதமான கெடுதலும் ஏற்படாத வகையில்...\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/infiniti-qx50-cabin-design/", "date_download": "2019-01-19T18:42:42Z", "digest": "sha1:WX7ND2MNNT2FAT3MTZB6KDUJB2BBSAUQ", "length": 13764, "nlines": 148, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆடம்பர ஹோட்டல் போன்ற இன்டிரியரில் இன்பினிட்டி QX50", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஆடம்பர ஹோட்டல் போன்ற இன்டிரியரில் இன்பினிட்டி QX50\nமணல் கடற்கரைகள் மற்றும் படிக நீல கடல் போன்ற நிறங்களில் ஆடம்பர ஹோட்டல் போன்ற இன்டிரியரில் இன்பினிட்டி QX50 ஆடம்பரமான ரிசார்ட் ஹோட்டலில் உள்ளதை போன்று உணர்வை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுமட்டுமின்றி, கவரும் வகையிலான கலர்கள், மரவேலைப்பாடுகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சாக்லேட் பிரவுன் வண்ணத்திலும், தரைப்பகுதி மணல் கடற்கரைகள் மற்றும் படிக நீல கடல் போன்ற நிறங்களில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.\nஇது அதிக வசதி கொண்டதோடு, வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.\nஇதுக்குறித்து பேசிய இன்பினிட்டி நிறுவன உயர்அதிகாரி கரீம் ஹபீப்தெரிவிக்கையில், இந்த கார்களில் இன்டிரியரில் டிசைனுக்காக சிறந்த டிசைனர்கள் மற்றும் இஞ்சினியர்களிடம் இருந்து சிறந்த பொருட்களை கொண்டு, அழகிய வண்ணங்களில் உருவாகப்பட்டுள்ளது என்றார்.\nஇந்த காரின் ஒப்பற்ற இன்டிரியர் ஸ்பேஸ், கவனமாகக் கையாளப்பட்ட வண்ணங்கள், உயர்தர பொருட்கள் மற்றும் மேம்பட்ட கலையுணர்வு ஆகியவைகளால் காரின் கேபின் பெரியளவு வரவேற்பை பெறும் என்பதோடு, ஆடம்பரமாகவும், வசதிக்காகவும் பயணிக்கும் வகையில் இருக்கும்.\nஇதுமட்டுமன்றி QX50-யின் அழகிய வடிமைப்பு வாகன டிரைவர்கள் மற்றும் பயணிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTags: cabindesignInfiniti QX50ஆடம்பரஇன்டிரியரில்இன்பினிட்டி QX50போன்றஹோட்டல்\nராப்டெர் ஆற்றல் பெறுகிறது 2019 ஃபோர்டு F-150 லிமிட்டெட்\nரூ. 1.08 லட்ச விலையில் ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம்\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் , வரும் பிப்ரவரி 1, 2019 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா CR-V கார் விலை...\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 35 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஆம்னி கார் விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ தொடர்ந்து...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\nவரும் பிப்ரவரி 14ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம்...\nரூ. 1.08 லட்ச விலையில் ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/9131-janarthana-reddy-issue.html", "date_download": "2019-01-19T19:27:02Z", "digest": "sha1:JZEW2NJOMDERZOGIUESL2WLJLMMRS4EH", "length": 14398, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல் | janarthana reddy issue", "raw_content": "\nரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்\nஜனார்தன் ரெட்டி : கோப்புப்படம்\nரூ.18 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சரும், பெல்லாரி சுரங்க அதிபருமான ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவாகியுள்ளார் என்று கர்நாடக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்காக மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் நின்று வேதனைப் பட்ட நேரத்தில் ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினார். பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவே மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்த நிலையில், ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு நடத்திய திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.\nகர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து பெரும் பணக்காரர். கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சியின்போது, அமைச்சராகவும் ஜனார்த்தன ரெட்டி இருந்தார்.\nசட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி கொடுத்த வழக்கில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா இறங்கியபோது, ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜனார்த்தன் ரெட்டி 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.\nஇந்நிலையில், ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த காலத்தில் நிதி நிறுவன அதிபரை அமலாகப்பிரிவு விசாரணையில் இருந்து காக்கும் பொருட்டு ரூ.18 கோடி பணத்தை தங்கமாகப் பெற்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார். பெல்லாரி தொகுதியில் மிகவும் வலிமையான மனிதர்களாக வலம் வந்த ரெட்டி சகோதரர்களுக்கு சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகள் இடியாக இறங்கின.\nபெல்லாரி தொகுதியில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. ஜனார்த்தன் ரெட்டியின் தீவிர ஆதரவாளரான சிறீராமுலுவின் சகோதரி ஜே.சாந்தா இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, ரூ.18 கோடி ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி திடீரென தலைமறைவாகியுள்ளார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து பெங்களூரு காவல் ஆணையர் டி சுனீல் குமார் கூறியதாவது:\n''பரீத் என்பவர் ஆம்பிடென்ட் என்ற நித�� நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகமான லாபம் தருவதாகக் கூறப்பட்டது.இதையடுத்து, ஏராளமானோர் முதலீடு செய்தனர். குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே லாபம் வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை, இதனால், போலீஸிடம் நிறுவனத்தின் அதிபர் பரீத் மீது ஏராளமான புகார்கள் தரப்பட்டன. அமலாக்கப் பிரிவும் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.\nஅலிகான் என்பவர் மூலம் அப்போது அமைச்சராக இருந்த ஜனார்த்தன் ரெட்டியைச் சந்தித்த பரீத் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளார். வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 கோடி லஞ்சமாகத் தர வேண்டும் என்று ஜனார்த்தன் ரெட்டி கேட்டுள்ளார். இதை பணமாகத் தராமல், பெங்களூருவில் அம்பிகா ஜுவல்லரிஸ் நடத்திவரும் ரமேஷ் கோத்தாரி என்பவர் மூலம் தங்கமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து அம்பிகா ஜுவல்லரிஸ் நடத்தி வரும் ரமேஷ் கோத்தாரி, 57 கிலோ தங்க நகையை பெல்லாரியில் ராஜ்மஹால் பேன்ஸி நகைக்கடை நடத்திவரும் ரமேஷ் என்பவரிடம் நகையை ஒப்படைத்ததுள்ளார். ரமேஷிடம் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தன் ரெட்டிக்கு நெருங்கிய நண்பரான அலிகானிடம் நகைகளை ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரூ.18 கோடி மதிப்புள்ள நகைகள் தற்போது மாயமாகியுள்ளன.\nஜனார்த்தன் ரெட்டிக்கு எதிராக எந்தவிதமான கைது வாரண்டும் இல்லை. இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு அவர் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீனுக்கு அணுகியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், இந்த வழக்கில் ஜனார்த்தன் ரெட்டிக்கு நேரடியான தொடர்பு இருப்பதற்கான ஆதாரமாக சில புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தத் தயாராகி இருந்தோம். ஆனால், அவர் திடீரென தலைமறைவாகியுள்ளார். விரைவில் அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷை கைது செய்ததில் அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன''.\nஇவ்வாறு போலீஸ் ஆணையர் தெரிவித்தார்.\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nவரலாறு படைத்த கர்நாடக முதல்வர், அனிதா குமாரசாமி; ஒன்றாக சட்டப்பேரவை செல்லும் கணவன், மனைவி\nவீட்டு பணியாளர், டிரைவரை பணக்காரர்களாக்கிய முதலாளி\nநிதிமோசடி வழக்கில் முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது\nரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்\nசர்கார் வசூலை விட ’சரக்கு’ விற்பனை விர்ர்ர்ர்ர் ; - ரெண்டே நாளில் 330 கோடிக்கு கல்லா\nசர்கார் மீது வழக்கு குறித்து ஆலோசனை ; அமைச்சர் சண்முகம் அறிவிப்பு\nபாகுபலி வசூலை முறியடித்தது சர்கார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7685-nalladhe-nadakkum.html", "date_download": "2019-01-19T19:09:50Z", "digest": "sha1:UYL4RMDWQWHDF2SXXLN6RM3MZMNQZAH6", "length": 5998, "nlines": 134, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசரஸ்வதி ஆவாஹனம். திருவம்பல் சிவபெருமான் புறப்பாடு. திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தில் காலை அனுமந்த வாகனம், இரவு யானை வாகனம்.\nதிதி: சஷ்டி காலை 10.11 மணி வரை, பிறகு சப்தமி.\nநட்சத்திரம்: மூலம் மாலை 6.10 வரை, பிறகு பூராடம்.\nசூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.\nசூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.\nசூரிய அஸ்தமனம்: மாலை 5.52.\nராகு காலம்: காலை 7.30 - 9.00\nஎமகண்டம்: காலை 10.30 - 12.00\nகுளிகை: மதியம் 1.30 - 3.00\nஅதிர்ஷ்ட எண்: 6, 7, 9\nபாஸ்போர்ட், விசா பெற, புது வேலைக்கு விண்ணப்பிக்க, வாகனம், தங்க நகைகள் வாங்க, விதை விதைக்க, பயணம் தொடங்க நன்று.\nவிஜய் வந்தால் கட்சியில் இடமுண்டு; மக்கள் நீதி மய்யம் கமல் உறுதி\n - கட்சியினர் பற்றி எஸ்.ஏ.சி. கருத்து\nசுந்தர்.சி படம்… சிம்புவோட நடிக்கிறேன் ; மஹத் உற்சாகம்\nமுதல்ல வரலட்சுமி, அடுத்து கீர்த்தி, அப்புறம்தான் நான் சண்டக்கோழி 2 பற்றி விஷால் பெருமிதம்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nபெண் முதலமைச்சர் என்று யார் சொன்னது - அதிமுக-வுக்கு பெண் தலைமை பேச்சுக்கு செல்லூர் ராஜூ விளக்கம்\nகனவு நாயகன் அப்துல் கலாமைப் பற்றிய முக்கிய 20 தகவல்கள்\nவெற்றி மொழி: அப்துல் கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-19T20:03:21Z", "digest": "sha1:BEHI7N4DZMIQGCAS5572QWBD4PV2FHPR", "length": 3567, "nlines": 53, "source_domain": "www.techguna.com", "title": "குணா குகை - ஒரு பார��வை Archives - Tech Guna.com", "raw_content": "\nTag Archives: குணா குகை – ஒரு பார்வை\nகுணா குகை – ஒரு பார்வை\nஇயற்கை நமக்கு அளித்த கொடைகள் எவ்வளோவோ இன்னும் இந்த உலகில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தாலும், கண்டுபிடித்த சில இயற்கை மர்மங்களே “எப்பா போதும்டா சாமி” என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது. அப்படி இன்று நாம் பார்க்க போகும் இடத்தின் பெயர் குணா பாறை.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/current-affairs-quiz-1-2-january-2019.html", "date_download": "2019-01-19T18:09:52Z", "digest": "sha1:SXZG4APBGTVVITONNSCSG5N2DSKPH2UC", "length": 6808, "nlines": 92, "source_domain": "www.tnpscportal.in", "title": "Current Affairs Quiz 1-2 January 2019", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nமுதலாவது ‘கேலோ இந்தியா பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்’ (Khelo India School Games) நடைபெற்ற இடம்\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n2019 ஆம் ஆண்டு புத்தாண்டன்று சூரியன் முதலாவது உதித்துள்ள நாடு\nஇந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n\"ஐஎன்எஸ் விராட்' கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்றுவதற்கு பாதுகாப்புத்துறையின் அனுமதியை பெற்றுள்ள மாநிலம்\nரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nகிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை\n30 டிசம்பர் 2018 அன்று ’உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டம்’ (Ujjwala Sanitary Napkins initiative) தொடங்கி வைக்கப்பட்ட இடம்\n‘ஆன்மீகத்திற்காக’ தனித்துறையை ‘ஆத்யத்மிக் விபாஹ்’ (Adhyatmik Vibhag(spiritual department)) என்ற பெயரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம்\nஇணையதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது “GAFA tax” (Google, Apple, Facebook and Amazon) எனப்படும் புதிய வரியை விதித்துள்ள நாடு\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/135818-salt-is-the-reason-for-increased-incidence-of-heart-disease-in-india.html", "date_download": "2019-01-19T19:01:04Z", "digest": "sha1:ASL5NT6HHITQAATWJKRGSQRWJKG7OYQF", "length": 20124, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "World Health Organization Warns – Salt is the Reason for Increased Incidence of Heart Disease in India! | Salt is the Reason for Increased Incidence of Heart Disease in India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:28 (03/09/2018)\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஇந்த கட்டுரையை தமிழில் வாசிக்க....\nஇந்தியாவில் இதயநோய் அதிகரிக்க உப்பே காரணம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2019-01-19T19:51:25Z", "digest": "sha1:IYEEGSGEWML53S6KNE3RTULOQRXTK43A", "length": 34667, "nlines": 275, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: நவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nநவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்\nநவீன ஷாமனிஸம் இக்கால மக்களைக் கவர மிக முக்கிய காரணம் அது மனிதனின் அடிமனம் வரை ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்களும், ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்களும் நினைக்க ஆரம்பித்தது தான். ஷாமனிஸ யாத்திரை என்பது மனிதன் தனக்குள்ளே ஆழமாகச் சென்று பார்க்கும் உள்நோக்கிய பயணம் என்றும் அங்கு மன ஆழத்தில் அவன் இது வரை பார்க்காத மறைந்த ரகசிய பகுதிகள் இருக்கின்றன என்றும், அங்கேயே அவனுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளும், விலங்கு உணர்வுகளும் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அதே போல அவனைக் காப்பாற்றும் மேலான சக்திகளையும் மனிதன் தன் மனதின் ஆழத்திலேயே காண்கின்றான் என்றும் கூறுகிறார்கள். வேறு வேறு பெயர்களும், வேறு வேறு உலகங்களும் ஷாமனிஸத்தில் கூறப்பட்டிருப்பது குறியீடுகளே என்றும் குறியீடுகளை அப்படியே நிஜங்களாக ஏற்றுக்கொள்வதை விட அவ�� உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதை மனிதன் ஆழமாகச் சிந்தித்தால் விளங்கும் என்று கூறினார்கள்.\nநவீன ஷாமனிஸம் கண்ட மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் பிரச்னைகளுக்கான தீர்வாக ஷாமனிஸ வழிகளை நாடியது போய், மனிதர்கள் தங்கள் மன ஆழத்தில் இருக்கும் பலவீனங்களைக் கண்டுபிடித்து நீக்கி, முழுத்திறமைகளையும் கண்டுபிடித்து அவற்றை வளர்த்துக் கொள்ள ஷாமனிஸத்தை நாட ஆரம்பித்தார்கள். இந்த விதத்தில் ஷாமனிஸம் சுயமுன்னேற்றத்திற்குத் தேடும் ஒரு உயர்ந்த வழியாக பார்க்கப்பட ஆரம்பித்தது. வெளி உலகம் உள் உலகின் வெளிப்பாடே என்றும் உள் உலகத்தை மாற்றினால் வெளி உலகத்தை மாற்றலாம் என்கிற சிந்தனை நவீன ஷாமனிஸத்தில் வலுப்பெற ஆரம்பித்தது. முன்பே தெரிவித்தது போல ஷாமன் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் தான் சார்ந்த சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காண்பது வழக்கொழிந்து சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தாங்களே வழி தேடிக் கொள்ளும் மாற்றம் உருவானது.\nபழைய ஷாமனிஸத்திற்கும் நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே உள்ள இன்னொரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவை நிறைய இருப்பதாக பழைய ஷாமனிஸம் நம்பியது. அந்தத் தீயசக்திகள் கோபமடையும் பட்சத்தில் மனிதனுக்குக் கெடுதல் செய்யக்கூடியவை என்றும் மனிதரிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கக்கூடியவை என்றும் பழைய ஷாமனிஸம் நம்பியது. ஆனால் நவீன ஷாமனிஸம் தீய சக்திகள், தீய ஆவிகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்து விடவில்லை. மாறாக பிரபஞ்ச சக்திகள் மனிதனுக்கு நன்மை தருவதாகவே இருக்கின்றன என்றும் நாம் முறையாகப் புரிந்து கொண்டு முயன்றால் பல உதவிகளைப் பிரபஞ்ச சக்திகளிடமிருந்து பெற்று விடலாம் என்றும் நம்புகிறது. பிரச்னைகள் ஏற்படக்காரணம் மனிதன் அந்த பிரபஞ்ச விதிகளை அலட்சியம் செய்வதாலும், அவற்றிற்கு எதிராக நடந்து கொள்வதாலுமே ஏற்பட முடியும் என்றும் அதைச் சரிசெய்து கொள்வதே நம் பிரச்னைகளுக்குத் தீர்வு என்றும் நம்புகிறது. இது பகுத்தறிவுக்கு ஏற்றதாகவே இருந்ததால் நவீன ஷாமனிஸத்தின் மீது நவீன மனிதனுக்கு இருந்த ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.\nஇப்படி மக்களைக் கவர்ந்த ஷாமனிஸம் இன���றைய புத்தகங்களிலும் இடம் பிடிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான புத்தகங்கள் ஆராய்ச்சி நூல்களாக இருந்தன என்றாலும் சில நூல்கள் ஷாமனிஸ கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களாகவும் இருந்தன. ஷாமனிஸ நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர்களில் Tony Hillerman முக்கியமானவர். சாண்ட்ரா இங்கர்மண் (Sandra Ingerman) என்ற எழுத்தாளர் பதினோரு ஆண்டுகள் ஷாமனிஸ ஆராய்ச்சிகள் செய்து 1991 ஆம் ஆண்டு Soul Retrieval:Mending the Fragmented Self என்ற நூலை எழுதினார். அதில் ஷாமனிஸ சடங்குகளின் நோக்கங்களின் அடிப்படையை வைத்து இன்றைய காலத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி அறிவு சார்ந்த பயிற்சிகளை அவர் எழுதினார். ”இதைப்படித்து விட்டு இதெல்லாம் நிஜமா ஷாமனிஸம் தானா என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். இதில் சொல்லியிருப்பதைப் பின்பற்றி பயன் கிடைக்கிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்.”\nசாண்ட்ரா இங்கர்மண் கூறியபடியே பயிற்சிகள் பெற்று மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கும் Geo Athena Trevarthen என்ற பெண்மணி அந்த வகை ஷாமனிஸ பயிற்சிகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த போது இப்படிக் கூறினார். “எதையுமே நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள். கண்மூடித்தனமான நம்பிக்கை நல்லதுமல்ல. ஷாமனிஸ ஆசிரியராக நான் சொல்கின்ற இந்தப் பயிற்சிகளைச் செய்து பாருங்கள். நீங்களே மானசீகமாக இந்த ஷாமனிஸ யாத்திரையில் ஈடுபட்டு உணர்வதை மட்டும் உண்மையாக ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றை புறந்தள்ளுங்கள்.”\nஇதுவே நவீன ஷாமனிஸத்தின் நிலைப்பாடாக உள்ளது. Merete Jakobsen, Joan Townsend போன்ற எழுத்தாளர்கள் ஆரம்ப ஷாமனிஸத்திற்கும் நவீன ஷாமனிஸத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும், இந்த பரிணாம வளர்ச்சிக்கான நுணுக்கமான காரணங்களையும் அலசி எழுதியிருக்கிறார்கள். இப்படி ஷாமனிஸம் குறித்த நூல்கள் வெளியாகி வரும் அதே நேரத்தில் ஷாமனிஸத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பை மனதில் கொண்டு சில எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைகளையே நிஜமான சம்பவங்கள் போல எழுதி காசு பார்த்ததும் உண்டு.\nசில நவீன ஷாமனிஸ ஈடுபாட்டாளர்கள் குழுக்களாக அமைத்துக் கொண்டு பழங்கால ஷாமனிஸ முறைகளை இப்போதும் பின்பற்றி வரும் சில தொலைதூரப் பகுதிகளுக்கு சில நாட்கள் யாத்திரை சென்று வருவதும் உண்டு. அந்தப் புராதன ஷாமனிஸ சடங்குகளின் போது பார்வையாளர்களாகவோ, பங்கேற்பவர்களாகவோ அங்கிருந்து தங்கள் உள் உணர்வுகளைக் கவனித்து பல புதிய அனுபவங்களைப் பெற்றுத் திரும்பி வருவதும் பல இடங்களில் நடக்கிறது. இப்படி பழங்கால ஷாமனிஸத்தை முழுவதும் புறக்கணித்து விடாமல் அந்த முறைகளில் உள்ள சாராம்சத்தைத் தங்களுக்கேற்ற வகையில் பெற்று புதிய மனிதர்களாகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் மேலைநாடுகளில் பெருநகரங்களில் வசிக்கிறவர்கள் திரும்புவதையும் காண முடிகிறது.\nஇப்படி நவீன ஷாமனிஸத்தில் ஈடுபட்டு மற்ற துறைகளில் பிரபலம் அடைந்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஜிம் மோரிசன் என்ற ராக் இசைப்பாடகர் மிகவும் பிரபலமானவர். அவர் நியூ மெக்சிகோவில் தன் இளமைப்பருவத்தில் பெற்ற ஷாமனிஸ அனுபவங்களைத் தன் பிரபல பாடல்களில் வெளிப்படுத்தினார். ஷாமனிஸ ஆவி நடனத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரது ‘ஆவி பாடல்’ (The Ghost Song) அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் மிகவும் பிரபலம். அவருடைய பாடல்களின் போது அரங்கில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் உணர்வுகளில் பெரும் மாற்றத்தையும், உச்சத்தையும் அடைவதாக உணர்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அங்கு ஒரு மின்சார உணர்வை அவர் ஏற்படுத்துவதாகவே பலரும் எண்ணினார்கள். அதனால் ஜிம் மோரிசனுக்கு மின்சார ஷாமன் என்ற பட்டப்பெயரும் அவர் வாழ்ந்த காலத்தில் ராக் இசை உலகில் இருந்தது.\nஅதே போல அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள Grateful Dead என்ற ராக் இசைக்குழுவும் ஷாமனிஸ அம்சங்களைத் தங்கள் பாடல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் புகுத்தி பிரபலமானது. அந்தக் குழுவின் தலைமைக் கிடார் கலைஞர் ஜெர்ரி கார்சியா 1991 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஷாமனிஸத்தைக் கூறினார். “எங்கள் இசை நிகழ்ச்சிக்கு சாதாரண உணர்வு நிலையுடன் வருபவர்கள் இசையின் போது நுணுக்கமான உணர்வு மாற்றங்களை உணர்ந்தார்கள். சாதாரணமானவர்களாக உள்ளே வந்தவர்கள் தங்களைச் சிறப்பானவர்களாகவும், புதியவர்களாகவும் ஒருவித ஷாமனிஸ மாற்றத்தை உணர்ந்தார்கள். அதைத் திரும்பத் திரும்ப உணர மோகம் கொண்டு எங்கள் நிகழ்ச்சிகளுக்குத் திரும்பத் திரும்ப வந்தார்கள்.”\nஇன்று நிறைய இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள் தங்கள் பெயர்களுடன் ஷாமனிஸம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பெயரை இணைக்க ஆரம்பித்த���ள்ளார்கள்.\nஇப்படி இலக்கியங்களிலும், இசையிலும் முத்திரை பதித்த ஷாமனிஸம் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் துவங்கி நிகழ்காலம் வரை பல திரைப்படங்கள் ஷாமனிஸத்தை மையமாகக் கொண்டோ, அல்லது ஷாமனிஸம் சார்ந்த முக்கிய கதாபாத்திரத்தைக் கொண்டோ வெளிவந்துள்ளன. அவற்றில் 2001ல் வெளிவந்த ஷாமனிஸ பயிற்சி பெறுபவன் (The Shaman’s Apprentice), 2005ல் வெளிவந்த ஷாமனின் சாபம் (Curse of the Shaman) என்ற ஆவணப்படங்களும், 2008ல் வெளி வந்த ஷாமனின் முத்திரை (Shaman’s Mark) திரைப்படமும் பிரபலமானவை.\nநவீன ஷாமனிஸத்தின் மறுக்க முடியாத ஒரு ஆளுமையாக கார்லோஸ் காஸ்டநேடா என்ற மனிதர் சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமானார். இவர் உண்மையானவரா, ஏமாற்றுக்காரரா என்ற கேள்விக்கு இன்று வரை முடிவான விடை இல்லை. ஆனால் இவரைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை என்கிற அளவு பிரபலமான இவர் குறித்த மிகவும் சுவாரசியமான சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.\nஷாமன் இசை பற்றி சொன்னது புதுமையான தகவல் சார்... நான் இணையதளங்களில் தாங்கள் சொன்ன இசையை கேட்டுப்பார்க்கிறேன்... நன்றி\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nஉண்டு இல்லை என்னும் புதிரில் இறைவன்\nஇருவேறு உலகம் – 84\nஇருவேறு உலகம் – 83\nஇருவேறு உலகம் – 82\nநவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்\nஇருவேறு உலகம் – 81\nநினைவுகளின் நரகத்தில் இருந்து நீங்குவது எப்படி\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி ப��ம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லா��ாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=1391", "date_download": "2019-01-19T19:08:29Z", "digest": "sha1:R4ZZYBKFOKLLRXLSGHPPOD4QOZIFG4P5", "length": 6139, "nlines": 82, "source_domain": "valmikiramayanam.in", "title": "சீதா தேவியும் அனசூயா தேவியும் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசீதா தேவியும் அனசூயா தேவியும்\n116. சீதை அனசூயா தேவியை வணங்கி அவர் அளித்த தெய்வீகமான அலங்கார பொருட்களை அன்புப் பரிசாக பெற்றுக் கொள்கிறாள். பிறகு அனசூயா தேவி கேட்டவுடன் தன் சுயம்வரம் மூலம் ராமரை அடைந்த விவரங்களை இனிமையாக சொல்கிறாள். மறுநாள் அவர்கள் ரிஷிகளை வணங்கிவிட்டு மேலும் காட்டிற்குள் செல்கிறார்கள்.\n[சீதா தேவியும் அனசூயா தேவியும்]\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4064", "date_download": "2019-01-19T19:07:08Z", "digest": "sha1:QFN6YXFMQU25DR62WRZY3JEB3TRXDUX3", "length": 8531, "nlines": 91, "source_domain": "valmikiramayanam.in", "title": "தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nதவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்\nகடாக்ஷ சதகம் 62வது ஸ்லோகம் பொருளுரை – தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்\nஒரு முறை நமஸ்காரம் பண்றவாளுக்கு தேஜஸ், வாக்கு, புத்தி கூர்மை, செல்வம் எல்லாம் கிடைக்கறது சொல்ற அழகான ஸ்லோகம். 🙏🌸\nஆனால் எப்படிப்பட்ட கீர்த்தி, தேஜஸ், கல்வி, செல்வம் எல்லாம் கிடைக்க வேண்டிக்கணும்னு சிவன் சார் நமக்கு சொல்லித் தர்றது மிக அருமை. அருமையான மேற்கோள் 👌🙏🌸\nமஹாபெரியவாளும் ‘ அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. வித்யையோடு விநயத்தையும் சொல்லிக் கொடுத்தா நம்முடைய முன்னோர்கள்: வித்யா விநய ஸம்பன்னே’ னு சொல்றார். 🙏🌸\nகூடவே ஆச்சார்யாள் கனகதாரா ஸ்தோத்திரத்தில் “உன்னை நமஸ்காரம் பண்ணிவிட்டால் போதும்; அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும். ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு உன்னிடமிருந்து ஒரே ஒரு செல்வம்தான் வேண்டும். என் துரிதங்கள் – பாபங்கள் எல்லாவற்றையும் கல்லி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். இது என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்” னு சொல்றதை மேற்கோள் காட்டி நாமும் இப்படிப்பட்ட பிரார்த்தனை செய்ய சொல்றார். 🙏🌸\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/sinthanayalan-oct-2018/36030-2018-11-02-04-07-58", "date_download": "2019-01-19T18:38:23Z", "digest": "sha1:EUDNTJU7XVV2WNG5ZJ677JYD7QQIQCNT", "length": 12103, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "இரட்டைக் கேடுகள் ஒழியட்டும்!", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2018\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nநாணயமும், மானிட உணர்வுமற்ற மோடியின் பேச்சு\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nவந்தே மாதரம் ஒரு இந்து தேசியப் புரட்டு\nநேரு கண்ட இந்தியாவும் மோடியின் 'ஹிந்தி'யாவும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2018\nகொடியவர் மோடி ஆட்சியில் மக்கள்\nஅடிமை எடப்பாடி ஆட்சிக் கெதையும்\nதூய்மை இந்தியா பெயரில் எங்கும்\nவாய்மைத் தோழர் வரவரராவ் முதல்\nமாபெரும் திட்டம் பணமதிப் பிழப்பு\nகோபப் படுவதாய் மோடி நடித்தும்\nகறுப்புப் பணத்தின் கதைஎன் னாச்சு\nவெறுப்பைக் கக்கும் மதவெறிக் கும்பல்\nஎல்லா ஊரிலும் பிள்ளையார் ஊர்வலம்\nபுல்லை மேயும் பசுமாட் அரசியல்\nஅமித்ஷா மோடி அணைப்பில் சேட்டு\nஇமைக்கவும் நேரம் இல்லாக் கொடுமையில்\nவாய்க்கொழுப் பெடுத்த ராஜா சேகர்\nபேய்அர சொழிக என்ற சோபியா\nபேச்சுக் கிங்கே பல தொல்லை\nஇந்துத் துவாவும் வல்லர சியமும்\nகுந்தித் தோப்புக் கரணம் போடும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dinakarna-chief-minister-support", "date_download": "2019-01-19T18:32:02Z", "digest": "sha1:6F6ELUZ2PLEY43I32JFWS5FUXYFUSTE2", "length": 8354, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "தினகரன் ஆதரவு எம்பி-க்கள் 3 பேர்இன்று முதலமைச்சரை சந்தித்து ஆதரவு! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் சென்னை தினகரன் ஆதரவு எம்பி-க்கள் 3 பேர்இன்று முதலமைச்சரை சந்தித்து ஆதரவு\nதினகரன் ஆதரவ�� எம்பி-க்கள் 3 பேர்இன்று முதலமைச்சரை சந்தித்து ஆதரவு\nதினகரன் ஆதரவு எம்பி-க்கள் 3 பேர் நேற்று அணி மாறிய நிலையில், தற்போது மேலும் 2 எம்பிக்கள் முதலமைச்சரை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி வரும் 5ம் தேதி சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.\nஇதனிடையே, தினகரன் ஆதரவு எம்பிக்கள், நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் புதுச்சேரி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திடீரென முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்தனர். முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டனர்.\nஇந்தநிலையில், தினகரன் ஆதரவு எம்பி-க்கள் வேலூர் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயக்குமார் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தன்னிடம் கூறிவிட்டு தான் எம்பிக்கள் அணிகள் மாறியதாக தினகரன் கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரதமர் மோடியுடன் இவாங்கா டிரம்ப் சந்திப்பு\nNext articleஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மதுசூதனன் உட்பட 24 பேர் விருப்ப மனுத் தாக்கல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/Prime-Minister-Narendra-Modi-on-accusation.html", "date_download": "2019-01-19T18:33:58Z", "digest": "sha1:36CTINN26XAUSF2MDV4NCZ2HOEZKADQG", "length": 5773, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "பிரதமர் மீது நரேந்திர மோதி குற்றச்சாட்டு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nபிரதமர் மீது நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nBy நெடுவாழி 11:07:00 இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nசோனியா காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு பணம் செலவழித்திருப்பது குறித்த பிரச்னையில், பிரதமர் மன்மோகன் சிங் தவறான தகவல்களைத் தருவதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி குற்றம் சாட்டியுள்ளார்.\nஜாம் நகரில் தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், சோனியாவின் வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு எவ்வித பணமும் செலவழிக்கவில்லை என்று கூறி இருந்த நிலையில், தற்போது மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பெற்ற தகவல்களில், சோனியாவின் பயணஙகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் மோதி குற்றம் சாட்டினார்.\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள்\nபிரதமர் மீது நரேந்திர மோதி குற்றச்சாட்டு Reviewed by நெடுவாழி on 11:07:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/111623", "date_download": "2019-01-19T18:34:02Z", "digest": "sha1:KMWZR2HYRIZSGUH2K7OX3CGA5PRAGAC2", "length": 4518, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 15-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nபிரதேசத்தினை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\n அவரது தாயாரின் மாதச்செலவை ஏற்ற முன்னணி நடிகர்\nசீரியல்களுக்கு நடுவே கடும் போட்டியுடன் அதிரடியாக களத்தில் இறங்கும் புதிய சீரியல்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- ���யக்குனர் சிவா பதில்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nவிஜய் தவிர வேறு யாராலும் ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் நடிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/office-equipment-supplies-stationery", "date_download": "2019-01-19T19:37:14Z", "digest": "sha1:CCJFNFSOERI5ILKT4ZX6QLMRLGWIBKLP", "length": 3978, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%A9-63%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%B7%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2019-01-19T19:12:52Z", "digest": "sha1:CVBFU2QEFKAV2KNDA62GI7GE3UADPORB", "length": 18919, "nlines": 319, "source_domain": "pirapalam.com", "title": "விஜய்யின் 63வது படத்தில் இணைந்த ஒரு ஸ்பெஷல் பிரபலம்! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ...\n#Thalapathy63ல் அடிச்சிதூக்கப் போகும் யோகி பாபு:...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா...\nதொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் \nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி:...\nஆ��வ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில்...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம்...\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழைத்தனர்\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nவிஜய்யின் 63வது படத்தில் இணைந்த ஒரு ஸ்பெஷல் பிரபலம்\nவிஜய்யின் 63வது படத்தில் இணைந்த ஒரு ஸ்பெஷல் பிரபலம்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்களை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் முதல் நாள் பார்ப்பது போலவே ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.\nஇரண்டு மாஸ் படங்களை கொடுத்த இவர்களது கூட்டணியில் அடுத்து ஒரு படம் தயாராகிறது, வெளிநாட்டில் எல்லாம் படப்பிடிப்பிற்கான இடங்களை படக்குழு பார்த்து வருகின்றனர்.\nஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விளையாட்டை மையப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வந்த விஷயம் என்னவென்றால் மலையாள சினிமாவின் குழந்தை நட்சத்திரம் Maheen என்பவர் இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வருகின்றன.\nகுழந்தைகளுடன் விஜய் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படும், இப்படத்திலும் அப்படி கியூட் காட்சிகளை எதிர்ப்பார்க்கலாம் போலு தெரிகிறது.\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nபடத்தில் அஜித் எப்போதும் செய்யும் மேஜிக்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஅமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nதளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான்...\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில்...\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில்...\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50...\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள்...\nவரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்\nஅமீர்கான் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை இருந்தது. ஏனெனில்...\nசிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nசினிமாவில் வெற்றி-தோல்வி நிறைய வரும் அதை சமாளித்து மேலே வர வேண்டும் என்று எல்லோரும்...\nஅமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே\nஅடிச்சா மொட்டை வச்சா குடுமி என்று இருக்கிறாரே அமலா பால்.\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\nமீ டூ குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் நமீதா.\nதீபிகா கழுத்தில் அதை காணோம்: அழித்துவிட்டாரா, மறைத்துவிட்டாரா\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் கழுத்தின் பின்னால் ஆர்.கே. டாட்டூ இல்லாதது அனைவரின்...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும்...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும் - துப்பாக்கிமுனை...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகாஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-01-19T19:04:11Z", "digest": "sha1:XGNL4YP2G4RHOAHQ7SB2IAYIQX4KVHMC", "length": 6313, "nlines": 99, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 03 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 03 ஏப்ரல் 2017\n1.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த பிரிவில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.\n2.இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு தருமபுரியில் துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\n1.காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 கி.மீ. தூரத்துக்கு நாட்டிலேயே மிக நீளமான 9.28 கி.மீ சுரங்க சாலையை பிரதமர் மோடி நேற்று ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.\n2.ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.\n3.இணைய சேவை வழங்கும் நிறுவனமான ACT Fibernet ஒரு Gbps வேகத்திலான இணைய சேவையை ஹைதரபாத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த சேவையை அறிமுகம் செய்யும் மு���லாவது நிறுவனம் ACT Fibernet ஆகும்.\n1.ஊதியம் வழங்கப்படாத அமெரிக்க அதிபரின் உதவியாளராக அதிபர் டிரம்பின் மூத்த மகள் இவான்கா டிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இவான்காவின் கணவரான ஜாரெட்டு குஷ்னெர், அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மூத்த ஆலோசகராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\n1.சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் ஆன நாள் 03 ஏப்ரல் 1966.\n2.உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 03 ஏப்ரல் 1981.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 02 ஏப்ரல் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 04 ஏப்ரல் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sivakarthikeyan-and-daughter-aaradhanaa-sing-for-kanaa/", "date_download": "2019-01-19T18:52:20Z", "digest": "sha1:TV35PT2AGWA7Q6LHWTDJAJYR64VZVY7J", "length": 5129, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன் மகளும் சினிமாவுக்கு வந்துட்டார்; அப்பா தயாரிப்பில் அறிமுகம்!", "raw_content": "\nசிவகார்த்திகேயன் மகளும் சினிமாவுக்கு வந்துட்டார்; அப்பா தயாரிப்பில் அறிமுகம்\nசிவகார்த்திகேயன் மகளும் சினிமாவுக்கு வந்துட்டார்; அப்பா தயாரிப்பில் அறிமுகம்\nஎஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’.\nநடிகர், பாடகர் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nமகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.\nஇசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது.\nதிபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.\nஇதன் மூலம் ஆராதனா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார்.\nராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா\nமெர்சல் படத்தால் சர்வதேச விருது பட்டியலில் விஜய் பெயர்\nவிக்ரமன் பட பாணியில் கனா படத்தில் சூப்பர் மெசேஜ்.; இளவரசு பாராட்டு\nசிவகார்த்திகேயன் தயாரித்து நடித்�� கனா படத்தின்…\nகனா போதும். இனி வேண்டாம்.; ஐஸ்வர்யாவுக்கு அம்மா அட்வைஸ்\nசிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின்…\nகனா-வை சிவகார்த்திகேயன் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.. : சத்யராஜ்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்…\nகனா பட லாபத்தில் விவசாயிகளுக்கு உதவும் சிவகார்த்திகேயன்\nஅருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/7733-kamal-comment-about-sabarimala.html", "date_download": "2019-01-19T19:17:51Z", "digest": "sha1:OJEIUY2IPJKVN4PIMK7SCOBOG4WQXMF5", "length": 8787, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "நோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன்: சபரிமலை தீர்ப்பு குறித்து கமல் | kamal comment about sabarimala", "raw_content": "\nநோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன்: சபரிமலை தீர்ப்பு குறித்து கமல்\nநோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன் என்று சபரிமலை தீர்ப்பு குறித்து கமல் தெரிவித்திருக்கிறார்.\nசபரிமலை வழக்கில் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக கேரளாவில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர இந்த தீர்ப்புக்கு கிடைத்திருக்கிறது.\nஇந்தத் தீர்ப்பு தொடர்பாக நாமக்கல் நிகழ்ச்சிகளை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல் பதிலளித்ததாவது:\nஇந்த விவகாரம் நான் சம்பந்தப்படாத ஒரு விஷயம். நான் அங்கு சென்றது கிடையாது. அதைப் பற்றி அதிகமாக தெரியாது. அனைத்துமே வெளியிலிருந்து கேட்ட கதைகள் தான். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சமமான உரிமை இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. என் கருத்தை இந்த விவகாரத்தில் கேட்க வேண்டிய அவசியமில்லை.\nமேலும், ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் \"இது உச்ச நீதிமன்றத்துக்கும் பக்தர்களுக்கும் இடையேயான பிரச்சினை. நான் வெறும் பார்வையாளர் மட்டுமே. இதில் நான் எந்தக் கருத்தும் சொல்லப்போவதில்லை. நோ கமென்ட்ஸ் என்றுகூட சொல்லப்போவதில்லை\" என்று தெரிவித்திருக்கிறார் கமல்\nமுதல்வர் பதவி விலக தேவை இல்லை: அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கருத்து \nதேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்துவதன் மூலமே தமிழகம் காப்பாற்றப்படும��: திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கருத்து\nபெண் முதலமைச்சர் என்று யார் சொன்னது - அதிமுக-வுக்கு பெண் தலைமை பேச்சுக்கு செல்லூர் ராஜூ விளக்கம்\nமுதல்வர் பதவி விலகி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் கருத்து\nசபரிமலை விவகாரம் கமலை கடுமையாக விமர்சித்த எச்.ராஜா: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசபரிமலை கோவில் மீதான புதிய சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி 10 நாட்களாக உண்ணா விரதம்: பாஜக மகளிரணி தலைவர் கைது\n50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் 51 பேர் இதுவரை தரிசனம்: கேரள அரசு அறிவிப்பு\nசபரிமலைக்குச் சென்ற பிந்து, கனகதுர்கா: பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு- நாளை விசாரணை\nசபரிமலையில் மீண்டும் பதற்றம்: ஐயப்பன் கோயிலுக்கு வந்த இரு இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 22-ம்தேதி தொடங்க வாய்ப்பில்லை\nநோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன்: சபரிமலை தீர்ப்பு குறித்து கமல்\nகள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்றவர் மீது சோனி நிறுவனம் வழக்கு\nசர்வதேச கம்ப்யூட்டர் சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்த லெனோவா\nகின்னஸ் சாதனைக்காக 3000 கிலோ கிச்சடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/129426-an-article-about-national-doctors-day.html", "date_download": "2019-01-19T18:37:11Z", "digest": "sha1:HRTYZPCNXAEJZRY6W5LB5GZCBDUYOPWK", "length": 25906, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "`தேவை மருத்துவ சேவை!’ என வாழ்ந்த பி.சி.ராய்! -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு! | An article about National Doctor's Day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:42 (01/07/2018)\n’ என வாழ்ந்த பி.சி.ராய் -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு\nமருத்துவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்த பி.சி.ராய்\nமருத்துவர்களுக்கு பரந்த அன்பும் சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். உயிர் வாதையில் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காணும்போதெல்லாம் மருத்துவரின் மனதில், அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கை மனதில் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் அளவிடவே முடியாது. ‘இந்த உலகில் தெய்வமே இல்லை’ என்று வாதிடுபவர்கள்கூட, மருத்துவரின் அளப்பரிய சேவையைக் கண்டு, அவர் வடிவில் தெய்வத்தைக் கண்டதாகக் கூறுவது உண்டு.\nதெய்வங்கள் நேரிடையாக பூமிக்கு வருவதில்லை. அன்பும் சேவையும் கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவேதான், இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள்.. அவர்களே, ‘மறுபிறவி’ தரும் கடவுள்கள். இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி, டாக்டர் பி.சி.ராய் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.\nபீஹார் மாநிலம், பாட்னா நகருக்கு அருகேயுள்ள பாங்கிபோர் எனுமிடத்தில் 1882-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிறந்தார் பி.சி.ராய். முழுப்பெயர் பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy). இளம் வயதிலிருந்தே கணிதத்தின் மீது ஆர்வம்கொண்டிருந்தார் ராய். பாட்னா கல்லுாரியில் சேர்ந்து, கணிதத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, மேற்படிப்பை பிரிட்டனில் பயின்றார். மருத்துவத்தில் நிபுணராக மாறிய பி.சி.ராய், இந்தியாவில் பல மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி, பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கினார்.\nமருத்துவத்துறையில் கால்பதித்து, சிறப்பாக பணியாற்றிய பி.சி.ராய், 1925-ம் ஆண்டு பாரக்பூர் தொகுதியில் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடினார். ‘மக்களின் டாக்டர்’ என்று புகழ்பெற்றிருந்த பி.சி.ராயின் புகழ் எட்டித்திக்கிலும் பரவியது. சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் உடலையும் மனதையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும் எனப் போராட்டங்களின்போது முழங்கினார். பின்னர், இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். 1948-ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nகிழக்கு பாகிஸ்தான் பிரிக���கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால், கொல்கத்தாவிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போனது. அடுத்த முன்று ஆண்டுகளில், மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தினார். பி.சி.ராயின் துணிச்சலும் சேவை மனப்பான்மையையும் இன்றைய இளையதலைமுறையினர் கற்றுக்கொள்ளவேண்டிய பாலபாடம்.\nஏழை, எளிய மக்களுக்காகச் சிறப்பாக மருத்துவம் பார்த்து, மருத்துவ உலகுக்கு பெருமை சேர்த்த பி.சி.ராய், நோயாளிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக தினமும் தன் வீட்டிலிருந்து மருத்துவம் பார்த்தவர். அந்த வீட்டைப் பின்னர் மருத்துவமனையாக மாற்றி, ஏழை மக்கள் பயனடைய வழி செய்தார். 1961-ம் ஆண்டில் அவரது சேவையைப் பாராட்டும்விதமாக ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி, சிறப்பித்தது இந்திய அரசு. மக்களுக்காகவே வாழ்ந்த மருத்துவ உலகின் அபூர்வ நட்சத்திரமான பி.சி.ராய், எந்த நாளில் பிறந்தாரோ அதேநாளில் இவ்வுலகில் இருந்து மறைந்தார்.\nபி.சி.ராய் மருத்துவ சேவையை அனைவரும் அறியும் வண்ணம், அவரது பெயரில் 1976-ம் ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ‘டாக்டர் ராய் விருது’ வழங்கி, கெளரவிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினத்தை அமெரிக்கா மார்ச் 30-ம் தேதியும், கியூபா டிசம்பர் 3-ம் தேதியும் கொண்டாடி, மகிழ்கின்றன.\nபெருகிவரும் மக்கள்தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மாறுபட்ட உணவு பழக்கங்கள், போதைப்பொருட்கள், நெருக்கடி மிகுந்த வாழ்க்கைமுறையால் மனிதர்களுக்கு முன் எப்போதையும் விட அதிகமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் உடலையும் உள்ளத்தையும் காத்து நிற்கும் மருத்துவர்களின் சேவையை போற்றுவோம்.\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு வ��வகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/83186-do-you-know-how-kidney-functions.html", "date_download": "2019-01-19T18:21:24Z", "digest": "sha1:LJTWQMXQJILRRGNLNVMOTANZT2EFNB5Y", "length": 17262, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுநீரகம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? #WorldKidneyDay #Interactive | Do You Know how kidney functions?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:08 (09/03/2017)\nசிறுநீரகம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nவாழ்நாள் முழுக்க உடலுக்குத் தேவையானதை உற்பத்தி செய்து, தேவையில்லாதவற்றை வெளியேற்றும் உடலின் அதிசயங்கள் சிறுநீரகங்கள். ஆயுள் முழுக்க வேலை செய்யும் இந்த ஃபில்டர், முதலில் எப்போது வேலை செய்யத் தொடங்குகிறது தெரியுமா கிட்டத்தட்ட இரண்டரை மாதத்தில் அதாவது 11 வாரக் குழந்தையாக... அம்மாவின் வயிற்றிலிருந்து வாயில் விழுங்கும் பனிக்குட நீரை வெளியேற்றுவதில் தொடங்குகிறது சிறுநீரகத்தின் இந்தத் துப்புரவுப் பயணம். மார்ச், 9-ம் தேதி `உலக சிறுநீரக தின'மாக அனுசரிக்கப்படும் வேளையில் சிறுநீரகத்தின் பணிகளைச் சற்று ஆராயலாமா\nநெஃப்ரான்கள் சிறுநீரகம் சிறுநீர் உற்பத்தி சிறுநீர்ப்பை உடலைச் சுத்திகரிக்கும் ஆலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/92170-chennai-high-court-interim-bans-to-inquire-vaithiyanathan-over-aavin-milk-contamination.html", "date_download": "2019-01-19T19:06:49Z", "digest": "sha1:NLG6LSFAZDRRD7E3TH523JNTA3PB5H2P", "length": 16889, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "ஆவின் பாலில் தண்ணீர் கலந்து அதிரவைத்த வைத்தியநாதன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை! | Chennai high court Interim bans to Inquire Vaithiyanathan Over Aavin Milk Contamination", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:16 (13/06/2017)\nஆவின் பாலில் தண்ணீர் கலந்து அதிரவைத்த வைத்தியநாதன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nஆவின் பாலில் தண்ணீர் கலந்த அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nதிண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி ஆவின் பாலில் தண்ணீரைக் கலப்படம் செய்ததாக, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 19 பேரை சிபிசிஐ போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, கடந்தாண்டு இந்த வழக்கில் ஏழு பேர்களின் பெயர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.\nஇந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தியநாதன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைத்தியநாதன் உள்ளிட்டோர்மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனிடையே, வைத்தியநாதன் மீதான வழக்கை ரத்துசெய்யக்கூடாது என்று சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `க���கம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/exam-admin-card/", "date_download": "2019-01-19T19:32:00Z", "digest": "sha1:OSWNIEUIL3NIJZLR4RHEMPBOXMHTD2ZI", "length": 9825, "nlines": 142, "source_domain": "blog.surabooks.com", "title": "Exam Admin Card | SURA Books blog", "raw_content": "\nமின் வாரியம் பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’\n‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இணையதளத்தில், ‘ஹால் டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, வரும், 30ல், எழுத்து தேர்வு நடத்த உள்ளது. அதற்கு விண்ணப்பித்தவர்களின், ‘இ – மெயிலுக்கு’ ஹால்...\n2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்\nஇத்தேர்வை 2.1 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு 6ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது இந்த பணியிடங்களுக்காக 22 விழுக்காடு பெண்கள்...\nCTET – ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, ‘ஹால் டிக்கெட்\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, ‘ஹால் டிக்கெட்’டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது *மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, ‘சிடெட்’ என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய...\nTNPSC GROUP 2 HALL TICKET DOWNLOAD | TNPSC GROUP 2 நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Click Here to Download\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியிடங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் (Forensic Science Department) பதவிக்கான எழுத்துத்தேர்வு 06.05.2018 அன்று முற்பகல் மட்டும் சென்னை உட்பட 8 தேர்வு...\nபிளஸ்-2 ப��துத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம்...\nTNUSRB – POLICE EXAM 2018 – HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 ) – தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை...\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு January 17, 2019\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை January 7, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2481", "date_download": "2019-01-19T19:09:45Z", "digest": "sha1:VWXWFZDFCUVV3ZGZO73TQMFURYCDNEJV", "length": 54809, "nlines": 174, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nநேற்றைய கதையில் ஆதி சங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணினது, காலபைரவாஷ்டகம் பண்ணினது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.\nஒரு தரப்பு இருக்கு, அதாவது ஆதி சங்கரர் ஞான மார்கத்தை விளக்க வந்தவர், இந்த பாஷ்யங்கள் மட்டும் தான் அவர் பண்ணினது, இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் அப்பறம் யாரோ பண்ணினா, அதை ஆதி சங்கரர் மேல ஏத்தி சொல்றா. அவர் ஆதி சங்கரர், கர்மாவை எல்லாம் நிரஸனம் பண்ணி, பக்தி மார்கத்துனால எல்லாம், பகவான் கிடைக்க மாட்டார், ஞானத்துனால தான் கிடைப்பார் அப்படிங்கிறதைத் தான் அவர் establish பண்ணினார், அப்படிங்கிற ஒரு thought இருக்கு.\nஇதுக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் னு யோசிச்சேன், நாம ஆதி சங்கரரை தர்சனம் பண்ணல. நாம தர்சனம் பண்ணினது மஹா பெரியவாளைத் தான். மஹா பெரியவா என்ன பண்ணினா அப்படின்னு பார்த்தா,\n��ந்த ஆதி சங்கரர் சரித்திரம் சொல்லும்போது, பெரியவாளைப் பத்தி நிறைய பேசணும்னும் நினைச்சிண்டு இருந்தேன், கொஞ்சமா தான் பேசியிருக்கேன்னு ஒரு குறை. அதனால இன்னிக்கு மஹாபெரியவளை பற்றியே பேசுவோம்ன்னு தீர்மானம் பண்ணி இருக்கேன். அப்பறம் திரும்ப மண்டனமிஸ்ரர் கதைக்கெல்லாம் வரலாம்.\nமஹா பெரியவா என்ன பண்ணினான்னு பார்த்தா, நூறு வருஷங்களுக்கு கர்மா, பக்தி, ஞானம் மூணும் பண்ணினா, பேசினா. ஞானத்துக்கு, சந்யாசிகள், மடத்துல இருந்த சன்யாசிகளுக்கு பாஷ்யம் பாடம் எடுத்து இருப்பா. பண்டிதர்களுக்கு வாக்யார்த்த சதஸ் எல்லாம் எடுத்து இருப்பா. ஆனா நமக்கு தெரிஞ்ச மஹா பெரியவா, காஞ்சி பீடாதீஸ்வரளா இருந்து சந்திரமௌலீஸ்வரர் பூஜை மணிக்கணக்கா பண்ணுவா. இது பெரியவாளை பற்றி தெரிஞ்சவா எல்லாருக்கும், பார்த்தவா எல்லாருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான் ஞாபகம் வரும். அந்த பூஜையை அவருடைய புனித கடமையாக நிறைவேற்றினார். மஹா பிரதோஷத்து போது எல்லாம், அவ்வளவு elaborate ஆக பூஜை பண்ணுவா, பௌர்ணமியின் போது நவாவரண பூஜை பண்ணுவா. வ்யாஸ பூஜை கேட்கவே வேண்டாம், சாயங்காலம் மூணு மணிஆயிடும் பூர்த்தி ஆகறத்துக்கு. காஞ்சி காமாக்ஷி கோவில்ல ஆதி சங்கரர் சன்னதியில போய் ஆதி சங்கரருக்கு பூஜை, காமாக்ஷிக்கு பூஜை, காஞ்சிபுரத்துல பெரியவா இருந்த காலத்துல எல்லாம் ஒவ்வொரு நாளும் காமாக்ஷி தர்சனம் பண்ணியிருக்கா. அவாளோட திக்விஜயம் தவிர காஞ்சிபுரத்துல வந்து இருந்த காலத்துல எல்லாம் நித்யம் காமாக்ஷி தரிசனம் பண்ணி இருக்கா.\nசமூக சேவைன்னு பார்த்தா, கர்மா, பக்தி, ஞானம் எல்லாம் பண்ணினானு சொல்ல வரேன் . சமூகத்துக்கு முதலில் வேத சம்ரக்ஷணம். ‘வேதோ அகில தரம மூலம்’ அப்படீன்னு சொல்லி, வேத சம்ரக்ஷணம் பண்ணனும். இதுக்கு உடனே பணக்காரா கிட்ட போய் நிக்கல, நீங்க பிராமணாள் எல்லாம் வேதம் படிக்க வேண்டியவா , விட்டுட்டேள், ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கோன்னு சொல்லி, ஒரு வேத சம்ரக்ஷண நிதி trust ஒண்ணு ஆரம்பிச்சு, குழந்தைகளை கொடுங்கோ, நாலு பிள்ளைகள் இருந்தா ஒரு பிள்ளையை வேதத்துக்கு கொடுங்கோ, அப்படீன்னு கேட்டு, இன்னிக்கு வேத சப்தம் பூமில இருக்குன்னா பெரியவாதான் காரணம், அப்படி வேதத்தை காப்பாத்தி கொடுத்தா.\nஆகமங்கள் எல்லாம் திரும்பவும் சரி பண்ணி, எல்லா கோவில்கள்லேயும் கும்பாபிஷேகம் பண்ணின���. புதுசா சில கோவில்கள் தான் கட்டினா, ஆதி சங்கரருக்காக சில கோவில்கள் கட்டினா, சதாராவுல நடராஜா கோவில் ஒண்ணு கட்டினா. டெல்லியிலே மலை மந்திர். இங்க ராமேஸ்வரத்துல ஆதி சங்கரருக்காக ஒரு மண்டபம் கட்டினா. புதுப்பெரியவாளை கொண்டு காலடியில ஒரு ஸ்தூபி கட்டினா. இப்படி புது கோவில்கள் கொஞ்சம் தான். இருக்கற கோவில்கள்ல எல்லாம் ஒரு விளக்காவது ஏத்தணும் அப்படீன்னு சொன்னா. அந்த குருக்களா இருக்கறவாளுக்கு எல்லாம், திரும்பவும் அந்த ஆகம படிப்பெல்லாம் சொல்லி கொடுத்து, அதுக்கெல்லாம் college வெச்சு, பரீக்ஷை வெச்சு அப்படி சமூகத்துக்கு திரும்பவும் வேத விளக்கை ஏத்திக் குடுத்து, பக்தியை திரும்பவும் தூண்டி, ஜனங்கள் எல்லாம் ஆஸ்திக வழில இருக்கறதுக்கு பண்ணினா.\nஅது தவிர பரோபகாரம். பேசின போதெல்லாம், “நம்மால முடிஞ்ச பரோபகாரம் பண்ணனும். பரோபகாரம் பண்ணும் போது ஏச்சு பேச்சு வரத்தான் செய்யும், நாம அதை கவனிக்க படாது, முதல்ல donation வாங்கறதுக்கு நாம பணக்காராள் கிட்ட போய் நிக்கப்படாது, ஏழைகள் கிட்ட முதல்ல வாங்கிக்கோங்கோ, அவா முடிஞ்சா கொடுப்பா, சந்தோஷமா கொடுப்பா, அப்பறம் பாக்கி வேணும்ங்கிறதுக்கு பணக்காராள் கிட்ட போகலாம். ஹனுமார் மாதிரி humbleஅ இருந்துக்கோங்கோ, பரோபகாரம் பண்றவா” இப்படியெல்லாம் சொல்லி encourage பண்ணி, நிறைய பரோபகாரம் பண்ண வெச்சுருக்கா.\nஅதுவும் ஜீவாத்மா கைங்கர்யம் என்கிற அனாதை பிரேத சம்ஸ்காரம்ம்பா. அஸ்வமேத யாகம் பண்ணின பலன் அதுக்குன்னு பெரியவா சொல்லி, ஜீவாத்மா கைங்கர்யம்பா பண்ணி இருக்கா. பெரியவா இருந்த 100 yearsல ஒரு காலத்துல பஞ்சம் எல்லாம் வந்து இருக்கு, அனாதை பிரேதம் எல்லாம் சம்ஸ்காரம் இல்லாம போன காலங்கள் இருந்து இருக்கு, யுத்த காலங்கள் எல்லாம் இருந்து இருக்கு. அதெல்லாம் தாண்டி வந்து பெரியவா அந்தந்த காலத்துல வழி காண்பிச்சு இருக்கா.\nபாரத தேசம் சுதந்திரம் வாங்கின போது, பெரியவா கொடுத்த அந்த செய்தியை படிச்சா ஆச்சர்யமா இருக்கும். எவ்வளோ பெரிய மனஸோட பேசினது – “எவ்வளோ த்யாகத்துனால நமக்கு சுதந்திரம் கிடைச்சு இருக்கு, இனிமே இந்த தேசம், சுபிக்ஷமா இருக்கணும், எல்லாரும் நன்னா இருக்கணும் னு நாம பிரார்த்தனை பண்ணிப்போம். மேலும், நாம எப்படி தேசத்துக்கான சுதந்திரத்துக்காக பாடு பட்டோமோ, நம்ம மனசுல காம க்ரோதங்கள்ல இருந்தும் நாம வ��டுபடணும், ஆத்ம சுதந்திரம் தான் அடுத்த லக்ஷியம், அது தான் நம்முடைய பெரிய goal. அதுக்கும் முயற்சி பண்ணனும்” அப்படீன்னு அழகான ஒரு செய்தி கொடுத்து இருக்கா.\nஅப்படி சமூகத்துல கூட இருந்து, அந்த பசு வதையை தடுக்கணும், அப்படி நம்ம தேசத்துக்கு க்ஷேமமான கார்யங்கள் எல்லாம் பார்த்து, பார்த்து பண்ணினா. Indian constitutionல ஒரு correction கொடுத்தா, அதனால தான், நம்ம மதத்துல இன்னிக்கும் இவ்வளவு freedom இருக்கு. நம்ம மதத்துல பலவிதமான பிரிவுகள் இருக்கு, மற்ற மதங்கள் போல organized sector கிடையாது. அதனால இதை எப்படி wordings போட்டா நம்முடைய எல்லா விதமான பழக்க வழக்கங்கள் கோவில்ல இருக்கறது எல்லாம் காப்பாற்றப்படும், அப்படின்னு தெரிஞ்சு, அதுக்கு வக்கீல்கள் எல்லாம் கொண்டு, represent பண்ணி, constitutionல change கொண்டு வந்தா. இப்படி முழுக்க சமூகத்து மேல அக்கறையா, சமூக சேவை, பரோபகாரம் பண்ணினதை கர்ம மார்க்கம்னு சொல்லலாம்.\nஇதை எல்லாம் பெரியவா, எவ்வளோ அக்கறை எடுத்து, கொஞ்சம் கூட சுயநலம் இல்லாமல் பண்ணினா politicians எல்லாம் சுயநலதுக்காக பண்றா. அந்த மாதிரி இல்லாமல், கொஞ்சம் கூட சுயநலமே இல்லாமல் தேசத்துக்காக, உலகத்துல இருக்க எல்லாருக்காகவும், பண்ணினா.\nஅப்படின்னு திருமூலர் திருமந்திரம், அந்த மாதிரி பசுவுக்கு ஒரு வாய் புல்லு குடுக்கணும், அகத்திகீரை குடுங்கோ, ஏறும்புப் புத்துல அரிசி போடுங்கோ, சிவபெருமானுக்கு வில்வத்தால அர்ச்சனை பண்ணுங்கோ, தினம் ஒரு பிடி அரிசி எடுத்து வைச்சு, பிடியரிசி திட்டம், அப்படின்னு நிறைய ஆரம்பிச்சு அன்னதானம். பெரியவா பண்ணின அன்னதானத்துக்கு கணக்கே கிடையாது, கோடிக்கணக்கான பேருக்கு சாப்பாடு போட்டிருப்பார்ன்னு சொல்லணும். போன இடத்துல எல்லாம் ஆயிரக் கணக்கான பேருக்கு சாப்பாடு.\nஅப்படி அந்த சமூக சேவையை, பெரியவா எல்லார் மனசுலேயும் அதோட விதையை விதைச்சு, “ஒருத்தருக்கொருத்தர் குடுக்கணும், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணனும்” ங்கற அந்த மனப்பான்மையை கொண்டு வந்தார், இந்த Englishகாரன் ஆட்சிக்கு அப்புறம் நாம ரொம்ப ஏழ்மைல வாடினதுனால, இந்த குணங்களெல்லாம் ரொம்ப அடிப்பட்டு போய் இருந்தது. பெரியவா வந்து திரும்பவும் மனசெல்லாம் துலக்கி, திரும்பியும் நம்பளுடைய பெருமையை நமக்கு ஞாபகபடுத்தி, நம்முடைய கலாச்சாரதோட பெருமையை ஞாபகப்படுத்தி, பெரிய உபகாரம் பண்ணினார்.\nஅடுத்தது பெரியவா என்ன பண்ணினார் ன்னு பார்த்தால், பக்தி தான். ஞானத்துக்கு பெரியவா பண்ணினது, ஞானியா உட்கார்ந்திருந்தார். அதை நாம பார்த்து, இப்படியும் ஒரு நிலைமை இருக்குன்னு நாம தெரிஞ்சுண்டோம்.\nஆனா காரியமா பெரியவா பண்ணினது பார்த்தால், காசி யாத்திரை, ரெண்டு வாட்டி எப்படி காசி யாத்திரை பண்ணணுமோ, அந்த மாதிரி முறைப்படி, ராமேஸ்வரத்துக்கு முதல்ல போயிட்டு, அங்க இருந்த ராமலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி, மணலை எடுத்துண்டு, கங்கைல போய் கரைச்சுட்டு, விஸ்வநாத ஸ்வாமி தரிசனம் பண்ணி, அங்கேர்ந்து திரும்பவும் ராமேஸ்வரத்துக்கு வந்து ராமநாத சுவாமிக்கு கங்கா ஜலத்தால் அபிஷேகம் பண்ணி, அப்புறம் மடத்துக்கு வந்து கங்காபூஜை பண்ணி, இப்படி இருபத்தியஞ்சு வருஷம் எடுத்துண்டா, இந்த காசியாத்திரை முடிக்கறதுக்கு. அப்படி காசி யாத்திரை ரெண்டு வாட்டி பண்ணினா. ஒரு வாட்டி மதன்மோஹன் மாளவியா ரொம்ப பிரமாதமா வரவேற்பு குடுத்தார். அப்படி காசியாத்திரை, விஸ்வநாதஸ்வாமி தரிசனங்கறது ஒவ்வொரு ஹிந்துவும் பண்ணனும் எங்கறதனால அதை பண்ணி காமிச்சார்.\nஎத்தனை கோவில்ல கும்பாபிஷேகம், புனருத்தாரணம் பண்ணி இருப்பா மஹா பெரியவா ஆதி சங்கரரே தமிழ்தான் பேசியிருப்பார்ன்னு சொல்றார், இங்கே இருந்து, தமிழ்நாட்டுலேர்ந்து போனாவர் தான் அவா அப்பா அம்மா. மலையாளம்ங்கற பாஷையே அப்போ வந்திருக்காது, அப்புறம் சம்ஸ்க்ருதமும் தமிழும் கலந்து கலந்து தான் மலையாளம் உருவாகியிருக்கும். அதனால ஆதி சங்கரர் தாய்மொழி தமிழ்தான்ங்கறா பெரியவா.\nதமிழ்ல பெரியவாளுக்கு ரொம்ப பற்று, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி, சின்ன குழந்தைகள் மனசுலையே அந்த பக்தியை ஊட்டிவிட்டார். அதோடு சங்கர ஸ்தோத்திரங்கள், நமக்கு பெரியவாள பத்தி, எப்படி இவ்வளவு தெரியறதுன்னா தெய்வத்தின் குரல்னால தான் , தெய்வத்தின் குரலிலேயோ இல்லை பெரியவாளோட ப்ரவசனங்களிலேயோ, இப்போ மஹா பெரியவா வாக்கு நிறைய நமக்கு கேட்க முடியறது. அதுலலெல்லாம் கேட்டா என்ன தெரியறதுன்னா, ஒரு 10 hours பெரியவா குரல் எடுத்து கேட்டா, அதுல 9 hours பெரியவா வந்து, ஸ்தோத்ரங்களை எடுத்து, அதுக்கு அழகா அர்த்தம் சொல்றார். சிவானந்தலஹரியோ, சௌந்தர்யலஹரியோ, அந்த மாதிரி உன்மத்த பஞ்சாஷத்தோ, மூகபஞ்சஸதியோ, அ��ுலேர்ந்து ஸ்தோத்ரங்கள எடுத்து, அதுக்கு வார்த்தை வார்த்தையா அர்த்தம் சொல்லி, அதை எப்படி ரசிக்கணும், அதுக்குள்ள எங்க அத்வைதம் இருக்கு, இப்படி ஒரு மணி நேரம் அழகா சொல்லி முடிக்கிறார்.\nஇப்போ நான், பெரியவாளுக்கு பிடிச்சதா, அவர் அடிக்கடி quote பண்ற சில ஸ்லோகங்கள் எல்லாம் சொல்றேன்,\nஸப்ரேம ப்4ரமராபி4ராமமஸக்ரு2த் ஸத்3வாஸனா ஸோ1பி4தம் |\nபோ4கீ3ந்த்3ராப4ரணம் ஸமஸ்த ஸுமன:பூஜ்யம் கு3ணாவிஷ்க்ரு2தம்\nஸேவே ஸ்ரீகி3ரி மல்லிகார்ஜுன மஹா-லிங்க3ம் ஸி1வாலிங்கி3தம் ||\nஅப்படின்னு மல்லிகைக்கும் பரமேஸ்வரனுக்கும் connect பண்ணி ஒரு ஸ்லோகம் இது, இங்கே மல்லிகார்ஜுன ஸ்வாமிங்கறது ஸ்ரீசைல க்ஷேத்ரத்துல இருக்கற ஸ்வாமி, அம்பாள் பேரு ப்ரமராம்பிகா, அதெல்லமும் இந்த ஸ்லோகத்துல வர்றது, சந்த்யா காலத்துல மலர்கிறது மல்லிகை, ஆடறது பரமேஸ்வரன், ஸ்ருதி-சிர ஸ்தானாந்தராதிஷ்டிதம் காதுலேயும் தலைலேயும் பூ வைச்சுக்கறா, ஸ்ருதி-சிர: ன்னா உபநிஷத், உபநிஷத்ல இருக்கறது, பரமேஸ்வரனுடைய விஷயம் தான்.\nஸப்ரேம ப்ரமராபிராமம் ப்ரமரமம்னா வண்டு, மல்லிகைல வண்டு இருக்கு, பரமேஸ்வரன் பக்கத்துல ப்ரமராம்பிகா இருக்கா, ஸத் வாஸனா ஸோபிதம், நல்ல வாசனை மல்லிகைல இருக்கு, பரமேஸ்வரன் கிட்ட எல்லா குணங்களும் இருக்கு, போகீந்த்ராபரணம், மல்லிகை செடிக்கு, பாம்பு வரும்பா, பரமேஸ்வரனை பாம்பெல்லாம் சுத்திண்டு இருக்கு, ஸமஸ்த ஸுமன:பூஜ்யம் மத்தபூவெல்லாம் மல்லிகைய வந்து ராஜா மாதிரி கொண்டாடறது, ஸுமன: ன்னா தேவர்கள் னும் அர்த்தம், எல்லா தெய்வங்களுமே ஈஸ்வரனை வணங்கறா, குணாவிஷ்க்ருதம் அது மாதிரி, இரண்டுலேயும் விசேஷ குணங்களெல்லாம் இருக்கு, ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹா-லிங்கம் ஸிவாலிங்கிதம் னு இதை எடுத்து பேசியிருக்கார்.\nஐன்தவகிஷோரசேகரமைதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம் ||\nநிகமங்கள், வேதங்கள், இதம் பரம், இதுதான் தெய்வம் என்று காண்பிக்கக்கூடிய எந்த வஸ்துவோ, அது பரமேஸ்வரனுடைய பெரிய பாக்கியமாக, ஐஸ்வர்யமாக காஞ்சிபுரத்ல விளங்கிண்டு இருக்கு, இப்படினு, மூகபஞ்சசதி ஸ்லோகம்.\nசிவ சிவ பச்யன்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: |\nவிபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம்\nஅப்படின்னு ஒரு ஸ்லோகம், “என்ன ஆச்சர்யம், காமக்ஷியினுடைய கடாக்ஷத்தை பெற்ற புருஷர்கள், காட்டையும், மாளிகையையும் ஒ���்ணா பார்க்கறா, மித்ரனையும், சத்ருவையும் ஒண்ணா பார்க்கறா, ஒரு யுவதியுடைய உதடையும், ஓட்டாஞ்சில்லியும் ஒண்ணா பார்க்கறா, அப்படிங்கற ஸ்லோகத்தை எடுத்துண்டு, அம்பாளுடைய கடாக்ஷம் கிடைச்சிடுதுன்னா, ஒருத்தனுக்கு இப்படி காட்டுல கிடக்குறோமே அப்படிங்கற பயம் இருக்காது, இவன் friend அவன் enemy அப்படின்னு சொல்லி, கோவம் இருக்காது, ஒரு யுவதியுடைய உதடு ஓட்டாஞ்சில்லியா தெரியறது அப்படின்னா, காமம் அற்று போயிடுத்து, காமம் கோபம், பயம் எல்லாம் அற்று போயிடுத்து, அம்பாளுடைய சரணத்தை த்யானம் பண்ணன்னா , குழந்தையா இருக்கலாம், காமமெல்லாம் மறந்து போயிடும் அப்படின்னு சொல்றார், நாம நிறைஞ்சு இருக்கலாம், அப்படின்னு சொல்றார். இந்த மாதிரி ஒரு ஸ்லோகம்.\nமார்கா3வர்தித பாது3கா பஸு1–பதேரங்க3ஸ்ய கூர்சாயதே\nப4க்தி: கிம் ந கரோத்யஹோ வன-சரோ ப4க்தாவதம்ஸாயதே\nஅப்படின்னு ஒரு சிவானந்தலஹரி ஸ்லோகம், இதுல வனசர: வேடனான கண்ணப்பனுடைய பக்தி எப்படி இருக்கு, அவன் நடந்து போன பாதுகைய கூர்ச்சம் மாதிரி, தலைல வெச்சுக்கறார் பரமேஸ்வரன், அவன் வாயிலேர்ந்து துப்பற ஜலத்தை, ரொம்ப திவ்யமான அபிஷேகமா ஏத்துக்கறார், அவன் கொஞ்சம் கடிச்சு பார்த்து குடுக்கற மாமிசத்தை, நைவேத்தியமா நினைச்சுக்கறார். பக்தி என்ன தான் பண்ணாது, அஹோ வன-சர: பக்தாவதம்ஸாயதே , பக்தர்களுக்கெல்லாம் மேலான பக்தனாயிட்டான், அப்படின்னு சொல்றார்.\nஇப்படி பெரியவாளுடைய lectures கேட்டால், நிறைய ஸ்லோகங்களை எடுத்து சொல்லுவா. இந்த திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி, லக்ஷக்கணக்கான புஸ்தங்கள் போட்டு, போட்டி எல்லாம் வெச்சு, குழந்தைகளை படிக்கவெச்சுருக்கார். மார்கழி மாசம், தினமும் அறுபதையும் பாராயணம் பண்ணனும்ன்னு சொல்லிருக்கார். தினமும்,\nசிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்\nபொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்\nபெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ,\nகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது\nஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு\nஉற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ,\nமற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்\nஅப்படின்னு சொல்லி, தினம் காத்தாலை எழுந்தவுடனே, இதை சொல்லணும், அப்படின்னு சொல்லிருக்கார். ராத்திரி படுத்துக்கும் போது, திருவெம்பாவை லேர்ந்து,\n��ாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே\nபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்\nவேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்\nஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்\nகோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்\nஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்\nஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்\nஅப்படிங்கற இந்த பாசுரத்தை சொல்லிட்டு, தூங்கணும் அப்படின்னு சொல்லியிருக்கார்.\nஇன்னொன்னு, யாரவது, நல்லவாளா இருந்து, கொஞ்சம் அடக்கத்தோட, honestஆ நல்ல மனசோட இருக்கறவா வந்தா, அவாளோட backgroundஐ பார்க்காமல் அவாள வந்து நல்வழி படுத்தியிருக்கார். கண்ணதாசன் ன்னு ஒரு பாட்டு எழுதறவர், அவருக்கு குடி, அந்த மாதிரி கேட்ட பழக்கங்கள் இருக்கு, மூணு நாலு மனைவிகளெல்லாம் இருந்தா, ஆனா அதுனால அவருக்கு உடம்பெல்லாம் வந்து பெரியவா கிட்ட வந்து சரணாகதி பண்ணபோது, பெரியவா அவர் கிட்ட, “நீ இங்க வரத்துக்கு கூச்சமே படாதே, பக்த பராதீதன் அப்படின்னு பகவானை சொல்றாளோல்லியோ, பதித பாவனன் விழுந்தவாளை தூக்கிவிடறவன் ன்னு தானே பேரு, அதனால, அதுக்கு தான் நாங்க இருக்கோம், நீ உன்னை பற்றி, குறைவா நினைச்சுண்டு இங்கே வராம இருக்காதே, நீ வா” அப்படின்னு பெரியவா அவரை encourage பண்ணி, அவர் அப்படி வந்ததுனாலதான், அர்த்தமுள்ள இந்துமதம் ன்னு தலைப்புல, நாஸ்திகரா இருந்தவர், ஆஸ்திகரா மாறி, முப்பது புஸ்தகங்கள் எழுதி, அதானால ஜனங்களெல்லாம் திருந்தினா.\nஅதே மாதிரி நடிகர் சிவாஜி கணேசன் ஒரு வாட்டி வந்து பார்த்திருக்கார், அவர் வந்து பார்த்துட்டு, அவர் நடிச்ச அடுத்த படத்துல, திருநாவுக்கரசரா நடிக்கறதுக்கு, மஹா பெரியவாளோட அங்க அசைவுகளை வெச்சுண்டு, திருநாவுக்கரசர் மாதிரி நடிச்சிருக்கார். அப்படி, M.G. ராமச்சந்திரன், பெரியவாளை வந்து பார்த்துட்டு, அப்புறம் ரொம்ப அம்பாள் பக்தராகி மூகாம்பிகை கோவிலை எல்லாம் எடுத்து கட்டறார். யார் வந்தாலும், பெரியவாளை பார்த்தாலே, அந்த சந்நிதி விசேஷம், அவாளுக்கு மனசு மாறிவிடுகிறது.\nநினைச்சு பார்க்கணும், எவ்வளவெல்லாம் பெரியவா face பண்ணிருக்கா, காபாலிகன் கிட்ட சங்கரர் கழுத்தை குடுத்த மாதிரி காரியங்களெல்லாம் பெரியவா பண்ணிருக்கார். It was not a easy route, அவருக்கு bed of rosesஏ கிடையாது, எவ்வளவு நாஸ்திகவாதம் இருந்தது சனாதனிகள் கிட்ட எவ்வளவு த்வேஷம��� சனாதனிகள் கிட்ட எவ்வளவு த்வேஷம் புத்தர் மாதிரி, ஒரு பெரிய கவர்ச்சிகரமான ஒரு character காந்தி, அவருடைய மோகத்லே இருந்தா எல்லாரும். அதுக்கு நடுவில சனாதன தர்மத்தை எப்படி நாம புரிஞ்சுக்கனும், இது all inclusive இது, ஒரேடியா அஹிம்சைன்னு பேச முடியாது, அப்படிங்கறதெல்லாம் பெரியவா புரிய வைச்சு, எவ்வளவு, இன்னிக்கு நம்ப எல்லாரும் வந்து பெரியவாள கொண்டாடரறோம்ன்னா, அப்படி நூறு வருஷம் அவா பண்ணின கார்யங்கள் தான்.\nஅதே நேரத்துல பணத்துல honesty, பணமே சேராம பார்த்துண்டார் மடத்துக்கு, பணம் வந்தா கலி வந்துரும் அப்படின்னு சொல்லி, உடனே உடனே செலவு பண்ணிடுவார். நித்யம் ராத்திரி, சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியில எவ்வளவு வரவு எவ்வளவு செலவு அப்படின்னு கணக்கு ஒப்பிப்பார். இந்த உலகத்ல இருந்து, ஆதி சங்கரர், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் எல்லாம் பேசிருப்பாரா , அதுல அவர் ஈடுபட்டிருப்பாரா, இந்த மாதிரி ஸ்தோத்ரங்களெல்லாம் எழுதிருப்பாரான்னு நாம நினைக்கவே வேண்டாம். இப்படி தான் எழுதியிருப்பார்.\nநம்ம பெரியவா ஆதி சங்கரர், பஜகோவிந்தத்துல என்ன சொன்னாரோ அதை பண்ணி காண்பிக்க வந்தவர். உலகத்தில் பற்று வைக்காமல், பகவானோட பஜனத்தை பண்ணு, கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் அப்படின்னு சொல்லி இருக்கார். பெரியவா ஸ்வாமிகளை வெச்சுண்டு, கீதா பாராயணம் பண்ண சொல்லி கேக்கறது, பாகவதம் படிக்க சொல்லி கேக்கறது, நித்யம் பெரியவாளே மூணு வேளை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்றது, அப்படி பண்ணினா.\nஅப்புறம் பெரியவா, யாரை எல்லாம் பத்தி பக்தியோட பேசிருக்கார்ன்னு பார்த்தா சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணர் கிட்ட paul Brunton ஐ அனுப்பிச்சார், ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பத்தி பெரியவா ரெண்டு மூணு வாட்டி குறிப்பிட்டு ரொம்ப உயர்வா பேசிருக்கார். நம்ப கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், சிவன் ஸார், பாடகச்சேரி ஸ்வாமிகள்ன்னு ஒருத்தர், இப்படி, பக்தர்களை பத்தி தான் பேசினா. அப்புறம், போதேந்த்ராள், அய்யாவாள், சத்குரு ஸ்வாமிகள், அப்படி பெரியவா யாரெல்லாம் கொண்டாடினார், அப்படின்னு பார்த்தால், பக்தர்கள் தான். பக்தி மூலமா ஞானம் அடைஞ்சவா, அப்படி பக்தி மார்க்கம் தான் வழி, அப்படின்னு, நிச்சயமா ஆதி சங்கரர் சொல்லிருப்பார் அப்படின்னு, நம்ப முன்னாடி வாழ்ந்த பெரியாவா, அதை உறுதிபடுத்தறார்.\nஞானிகளா இருந்��ாலும், அவா உலகத்துக்கு வழிகாட்டற ஒரு roleல ஜகத்குருவா இருக்கும்போது, பக்தியை தான் வழியா காண்பிப்பா. அது மூலமாகத் தான் எல்லாரும் உயர முடியும். இந்த உலகத்துல ரொம்ப attachedஆ இருக்கறவா, காரியங்கள் தான் பண்ணமுடியும், ஒரு நிமிஷம் உட்கார்ந்து எனக்கு ஸ்லோகம் கூட சொல்லறதுக்கு ஓடலை அப்படின்னா, நீ வந்து பரோபகாரம் பண்ணு, இன்னும் சித்தசுத்தி வரட்டும். இல்லை, உட்கார்ந்து உன்னால ஸ்வாமியை த்யானம் பண்ண முடியறதா, பண்ணு. இதுல கூட உலகத்துக்கு பின்னமான ருசி இருக்கும்னு தெரிஞ்சுண்டு, அங்கங்க போனால், எல்லாம் ஒரே பரம்பொருள் தான், வைஷ்ணவாள்ட்ட போனாலும் சரி, சைவர்கள்ட்ட போனாலும் சரி, முருக பக்தர்கள்ட்ட போனாலும் சரி, உனக்கு உன் தெய்வம் பெரிசு, மத்ததை பழிச்சு பேசாதே, அப்படின்னு அதையும் சொல்லிக் குடுத்து, ஷண்மத ஸ்தாபானாச்சாரியாள் ன்னு எப்படி ஆச்சார்யாள் இருந்தாளோ, அதே மாதிரி பெரியவா இருந்து நமக்கு காமிச்சு குடுத்திருக்கார். அதனால நாம பெரியவாளையும் நினைக்கணும். நிச்சயமா ஆதி சங்கரர் த்யானம் பண்ணும்போது, பெரியவாளையும் த்யானம் பண்ணனும். இவா காமிச்ச வழில நாம போனாலே ஆதி சங்கரர் நமக்கு ஆசிர்வாதம் பண்ணுவார்.\nஇன்னிக்கு இதோட பூர்த்தி பண்ணிக்கறேன்.\nஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம\nSeries Navigation << ஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம்ஸ்ரீ சங்கர சரிதம் – ஒன்பதாம் பகுதி – சங்கர பாஷ்யத்தில் பக்தியின் ஏற்றம் >>\nTags: story of adi shankara, சங்கர சரிதம், சங்கர விஜயம்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தா���் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/06/driving-miss-daisy.html", "date_download": "2019-01-19T18:35:08Z", "digest": "sha1:QTRCUIVB2QCCYM2P5ZENCVTWRRRZRUN3", "length": 51042, "nlines": 607, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் குணமா???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் குணமா\nசமீபத்தில் விஜய்டிவி மற்றும் இன்ன பிற விருதுகளை நீங்கள் பார்த்தீர்களானால் ஒன்று மட்டும் உரைக்கும்...விருதுகளை பெறுபவர்கள் எல்லோரும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் நடிக நடிகைகள்...\nஅப்ப அறுபது வயசுல இங்க யாரும் வாழவே யில்லையா நடிக்கவேயில்லையா இப்பகூட சரோஜதேவி ஆதவன் படத்துல நடிச்சாங்களே....ஆமாம் நடிச்சாங்க 30 பேர்ல ஒரு ஆளா நடிச்சாங்க....\nபொதுவாக நம்மில் ஒரு பழமொழி இருக்கும் 40 வயதில் நாய் குணம் என்று.. அதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்...\nதன் இயலாமையின் மீதான கோபம்...எல்லாவற்றிலும் தன்னை கொண்டாடியவர்கள்.. தன்னை இப்போது கிள்ளுக்கீரையாய நினைக்கின்றார்களே என்று ஒரு வருத்தமே அந்த நாய் குணத்துக்கு காரணம்...\nஆனால் தமிழில் நாற்பது வயசுக்கு மேல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது அவர்களது ஆசா பாசங்களை தமிழ்சினிமா பதிய பட்டதேயில்லை... அதுவும் 60 வயதுக்கு மேல் அவர்கள் படத்தில் இருந்தாலும் தின்னையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்கு இடிப்பதாக காட்டுவதோடு சரி.....\nசரி அப்படியே படம் எடுததாலும் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்களா திரையை பார்த்து டேய் கோத்தா 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி வந்தா.. இந்த கிழவன் கிழவி நடக்ககிறதைதான் காட்டுவியா என்று கோபபடுகின்றார்கள்...\nபாலுமகேந்திரா 1989ல் சந்தியாராகம் என்று வயதான சொக்கலிங்கபாகவதர் வார்க்கை பிரச்சனையை மையபடுத்தி ஒரு படம் எடுத்தார்... அது தமிழின் மாற்று சினிமா...\nஅந்த படம் தேசிய விருது வாங்கியதோடு சரி... அப்படி ஒரு படம் இருக்கின்றது என்பது கூட பலருக்கு தெரியாது... அதுதான் தமிழ் சினிமா...\nஒரு பேட்டியில் இயக்குனர் பாலா... சந்தியாராகம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்தது....அப்போது விழாமுடிந்து வெளியே வந்த சொக்கலிங்க பாகவதர் செல்ல ஆட்டோவுக்கு பைசா கூட இல்லாமல் அவர் ரோட்டில் நடந்து போனதாக ஒருபேட்டியில் பாலா சொல்லி படித்ததாக எனக்கு ஞாபகம்....\nவிருது வாங்கிய கிழக்கலைஞன் தெருவில் நடந்து போனான்.... சொக்கலிங்க பாகவதர் நடித்த வீடு ,சதிலீலாவதி போன்ற படங்களில் அவருடைய கேரக்டர்கள் சிலாகிக்கபட்டன... அனாலும் அதற்க்கான அங்கீகாரம் சரியாக இல்லை என்பதுதான் வருத்தம்\nநான் கடலூரில் பேங்க் ஆப் பரோடாவில் வேலைசெய்த 55 வயது மதிக்கதக்க ஐயங்கார் பெரியவர் பேங்கில் கணக்காராக வேலை செய்தார்... அவரிடம் நான் தினக்கூலியாக நான் வேலை செய்தேன்... என்னவேலை தெரியுமா\n அது ஒரு இரு சக்கர வாகனம்...அந்த வண்டி இப்போது எங்கு தேடினாலும் என் கண்ணில் படுவதில்லை... வேலை இதுதான் காலையில் 9மணிக்கு அவர் வீட்டுக்கு போய் அவர் லுனா வண்டியை ஸ்டார்ட் செய்து அவரை உட்கார வைத்துகொண்டு நேராக3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவர் பேங்கில் விட்டு விட்டு வண்டிய அங்கேயே விட்டு விட்டு நான் வேறு வேலை பார்க்க போய் விடுவேன்...மாலை 4,30க்கு திரும்ப பேங்க் போய் அவரை அதே போல் அவர் வீட்டில் அழைத்து போய் விட்டு விட வேண்டும்...\nபேருந்து கட்டணத்தையும் 15 ரூபாயும் அப்போதே கையில் கொடுத்து விடுவார்கள்...மாசம் 450 கொடுக்கலாம்.. ஆனால் வாரத்தில்4 ஞாயிற்றுகிழமை வருகின்றதே... அந்த 4 நாளைக்கு 60 ரூபாய் வேஸ்ட்தானே...\n1991ல் நான் பத்தாம் வகுப்பு முடித்த போது இந்த சம்பளம் அப்போது நல்ல சைடு இன்கம்... இது பார்ட் டைம்....மெயின் ஒர்க் திருமணத்துக்கு வீடியோ எடுப்பது....\nஎன்ன பிரச்சனைன்னா அவருக்கு காதில் ஆப்பரேஷன் செய்து விட்டார்கள்...அவர் அதிர்ந்து எந்த வாகனத்திலலும் செல்லகூடாது என்பது மருத்துவ உத்தரவு... ஆட்டோவில் போனால் இரண்டு நாளில் அவர் பரலோகம் போய்விடும் சாத்தியம் இருப்பதால் அவர் ஆபிசுக்கு போக நான் அவரை வாகனத்தில் அழைத்து போகும் வேலை....\nஎன்��� கொடுமைன்னா 30 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போக கூடாது... எவனாவது எதிரில் வந்தால் இவர் பின் பக்கம் பதற ஆரம்பித்து விடுவார்.. ரோட்டில் வாகனம் ஓட்டும் போது எந்த வண்டியையும் ஓவர் டேக் செய்ய அனுமதிக்கமாட்டார்...எல்லாம் தனக்கு தெரியும் என்பதான பேச்சு...ரொம்ப கஷ்டம் ஆனால் என்ன செய்வது...இளம்ரத்தம் வேகமாக செல்ல மனது பதைத்தாலும் அவர் அனுமதிக்கமாட்டர்...\nசரி நமக்கு ஓக்கே....ஆனால் 72 வயது பெண்மணிக்கு கார் ஓட்டியாக ஒருவன் இருப்பது எவ்வளவு கஷ்ட்டம்.. அப்படி கஷ்டபடும் ஒரு 59வயது ஆன டிரைவரை பற்றியபடம்தான்Driving Miss Daisy\nநம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 1947க்கு பிறகு அடுத்த வருடத்தில் கதை நடக்கின்றது... டெய்சி(Jessica Tandy) 72வயதான கணவனை இழந்த யூத பெண்மணி...வீட்டில் ஐடெல்லா என்ற ஆப்பிரிக்க அமெரிக்க வேலைகார பெண்மணியுடன் தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றார்... டெய்சிமகன் போளி... அவன் மனைவியுடன் தனி வீட்டில் வாசம்....\nடெய்சி... தனி வீட்டில் வாழ்ந்தாலும்... தன் வேலையை தானே செய்து கொள்ளும் மிடுக்கும்... தான் என்ற அகங்காரம் கொஞ்சமாக வைத்துகொண்டு வாழும் பெண்மணி.. எல்லாம் தனக்கு தெரியும் என்று வெளிபடுத்தும் குணம்...தான் பணக்கார பெண்மணியாக இருந்தாலும் நண்பர்கள் தன்னை ரொம்ப சிம்பிளான பெண்மணியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ரகம்...\nடேய்சியிடம் ஹட்சன் என்ற கார் இருக்கின்றது... அதை எப்போதும் ஓட்ட தெரியாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கை எந்த இன்சூர்காரனும் இன்சூர் செய்ய பயப்பட..தான் எந்த தவறும் செய்யவில்லை என்று எப்போதும் சாதிக்கும் ரகம்... இதற்கு முடிவு கட்ட காருக்கு ஒரு டிரைவர் வைக்க டெய்சி மகன் போளி விரும்புகின்றான்...\nஹுக் (Morgan Freeman) என்ற வயதானவரை தன் அம்மாவுக்கு கார் ஓட்டியாக நியமிக்கின்றான்... முதலில் இது டெய்சிக்கு பிடிக்கவில்லை....வேலையை விட்டு ஹுக்கை விரட்டுவதில் குறியாக இருக்கின்றார்....30கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் கார் ஓட்டவே கூடாது....\nஆனால் ஹுக் மிக நிதானமாக அந்த வயதான பெண்மணியை அனுகுகின்றார்..முதலில் முரண்டு பிடிக்கும் அந்த பெண்மணி எப்படி ஹுக்கை கார் டிரைவராக ஏற்றுக்கொண்டார் என்பதையும் அவர்களுக்குள் எப்படி நட்பு வளர்கின்றது என்பதையும் நெகிழ்ச்சியோடு கண்களில் நீர்வர பாருங்கள்....\nமுதலில் இது போலான வித்யாசமான கதை அமைப்பை கையில் எடுத்தக்கொண்டBruce Beresford என் நெஞ்சார்ந்த நன்றிகள்...\nஎவ்வளவு அழகான நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகள்...\nடெய்சியாக நடித்த Jessica Tandy வாழ்ந்து இருக்கின்றார்....\nஅளவாய் பேசும் பெண்மணி.... அதிகம் பேசும் கார் டிரைவர்... இதுதான் கான்செப்ட்....அதில் உணர்பூர்வமாய் பூந்து விளையாடி இருக்கின்றார்கள்....\nஒரு கருப்பின வயதான ஆணுக்கும் அவரை விட வயதில் 13வயது வித்தியசமான யூத பெண்மணிக்கு இடையில் ஏற்படும் நட்பு கவிதைதான் இந்த படம்....\nஇந்த படத்தின் ஒளிப்பதிவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்... பனிகாலம் கோடைகாலம் இரண்டிலும் மிக நுட்பமாக பதியபட்டு இருக்கின்றது...\nஹுக்கும், டெய்சியும் போகும் அந்த அலபமா பயணத்தின் போது பிரேமில் லெப்ட் சைடில் கார் பயணிப்பது போலான அந்த காட்சி ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான்....\nபதியபட சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவோ இருக்கு என்பதை நமக்கு உணர்த்தும் படம்....\nகருப்பின யூத இன என்ற பாகுபாடு எல்லாம் மனித உணர்வுகளுக்கு மத்தியில் அதுவும் ரத்தம் சுண்டி இருக்கும் நேரத்தில் எதுவும் பெரிதில்லை என்பதை இந்த படம் உணர்த்துகின்றது...\nபடத்தில் ஒரு டயலாக் வரும்\nஐடிலா என்ற வேலைக்கார பெண்மணி இறந்த போது டெய்சி சொல்லுவாள்...ஐடில்லா ரொம்ப அதிஷ்டம் செயதவள் என்று ஹுக்கிடம் சொல்லுவாள்.. அதற்கு காரணம் படத்தின் மைய இஐழயின் டயலாக்... அது... ஏன் என்று இருவரும் வியக்கி கொள்ளமாட்டார்கள்... காரணம் அது இருவரும் உணரும் விஷயம் அது.....\nநெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள்....\nஞாபகமறதி வியாதி வந்தாலும் நீ என் நண்பன் என்று ஹுக்கின் கையை பிடிக்கும் டெய்சி...\nவாழ்ந்த வீட்டில் யாரும் இல்லை என்று காண்பிக்க... பல கோணங்களில் காட்டபடும் டெய்சி வீடு ஒளிப்பதிவாளர்... Peter James பாராட்டுக்கும் ரசனைக்கும் உரியவர்...\nடெய்சிக்கு இரண்டு வாய் ஹுக் உணவு ஊட்டும் காட்சியும்... அப்போது வரும் பின்னனி இசையும்.....\nபடம் பெற்ற விருதுகள் பட்டியல்...\nபிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்\nLabels: திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇந்தப் படத்தை போல The Pianist படமும் உருக்கமான ஒன்று. அறிமுகத்திற்கு நன்றி\n//பேருந்து கட்டணத்தையும் 15 ரூபாயும் அப்போதே கையில் கொடுத்து விடுவார்கள்...மாசம் 450 கொடுக்கலாம்.. ஆனால் வாரத்தில்4 ஞாயிற்றுகிழமை வருகின்றதே... அந்த 4 நாளைக்கு 60 ரூபாய��� வேஸ்ட்தானே...//\nஅப்பவே சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டீங்க..பெரிய ஆளூதான் நீங்க..\nநன்றி ஜாக்கி, உங்கள் ஆதரவிற்கு.\nஜாக்கி ஒரு படத்தின் முன்னோட்டம் போல , நீங்கள் உங்கள் சொந்த வாழ்கையில் நடந்த சம்பங்களை சொல்வது அழகு :-).\nநிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.\nஇந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:\nவெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா\nபார்க்கத் தூண்டும் விமர்சனம் ஜாக்கி அண்ணா.\nசொக்கலிங்க பாகவதர் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நிகழ்ச்சியைப் பற்றி பாலா தனது 'இவன்தான் பாலா' நூலில் குறிப்பிட்டிருப்பார்.\nஆர்யாவின் ஆட்டோ படத்தில் ஒரு காமெடி டிராக் இந்தப் படத்தின் கதையை நினைவுபடுத்தும்.\nபகிர்வுக்கு நன்றி ஜாக்கி அண்ணா.\nநம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 1948ல் கதை நடக்கின்றது\nஒவ்வொரு படத்துக்கும் நீங்க ஒரு உதாரணம்/அனுபவத்தோட ஆரம்பிக்கறதே தனிநடை... படம் அப்படிங்கிற அந்நியத்தன்மை இல்லாம, ஒரு அனுபவமா பார்க்கிற மாதிரி இருக்கு... இனிதான் இந்தப்படம் பார்க்கணும்..\nஇந்தப் படத்தை போல The Pianist படமும் உருக்கமான ஒன்று. அறிமுகத்திற்கு நன்றி//\nபின்னோக்கி அந்த படமும் பார்க்கவேண்டும்...\nநன்றி...தமிழ் வெங்கட்.. பத்தாவது படிச்சி முடிச்சதும் என்க அப்பாகிட்ட சவரம் செய்ய காசு கேட்டு தலை சொறியகூடாதுன்னு நான் ரொம்ப உறுதியா இருந்தேன்...\nநன்றி ராமசாமி கண்ணன்...அதனாலதான் நிறைய பேர் விரும்பி படிக்கிறாங்க..\nநன்றி மின்னுது மின்னல்.. தப்பா எழுதிட்டேன் மாத்திட்டேன்.. சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றிகள்..\nநன்றி ஜெய் நிச்சயம் இந்த படம் கவரும்.. அரைகுறை ஆங்கிலம் தெரிந்த எனக்கே இப்படின்னா உனக்கு கண்டிப்பா பிடிக்கும்..\nஉங்கள் வாழ்க்கையோடு பினைத்தது அழகு ஜாக்கி :)\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...\n(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் ...\n(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....\nபதிவுலகில் கற்றதும் பெற்றதும்(508வது பதிவு..பாகம்/...\n(GOD SPEED) சைக்கோ சகோதரனின் தங்கை நிலை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)\nராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்\nரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்...\nஎன்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா......\n(THE KARATE KID-2010)கராத்தேகிட் கிழ ஜாக்கிசானின் ...\nசின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....(...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10•6•2010)\n(THE BURNING PLAIN)18+அம்மாவின் கள்ளகாதலை காணவிழைய...\nசென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, பழக கற்றக்கொள்ள...(...\nசென்னை பதிவர் சந்திப்பு...(05•06•2010) ஒரு பார்வை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (04•06•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்���டங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையா��ர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34588-2018-02-13-04-20-27", "date_download": "2019-01-19T18:43:20Z", "digest": "sha1:77OR2OCJDKBCKLJ2O4QLXUUVYLY6WMLL", "length": 24145, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்", "raw_content": "\nஆதித்தனார் - ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்\nவெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர்\nதமிழ்த் தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்\nகோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nநீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா\nமறக்க முடியாத மாமனிதர் பண்பாளர் பனகல் அரசர்\nஇந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2018\nபார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்\nசென்னை மாகாணத்தில் சிறப்பாக தமிழ் நாட்டில் சுமார் 10 வருஷங்களுக்கு முன்பாக பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்பட்டதும் அதை ஏற்படுத்த ஸ்ரீமான் டாக்டர் நாயர் அவர்கள் முதன்மையாகவும், சர்.தியாகராய செட்டியார் உதவியாகவும் இருந்து அதை உலகினர் ஒப்புக் கொள்ளும்படி செய்து, தங்களது கொள்கைகளையும் நிலை நிறுத்தியது உலகமறிந்த விஷயம்.\nஆனால் இன்றைய தினம் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறார்கள். காரணமென்ன தமிழ்நாட்டில் இக்கட்சியின் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய பணமில்லாதிருந்ததா தமிழ்நாட்டில் இக்கட்சியின் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய பணமில்லாதிருந்ததா பத்திரிகை இல்லாதிருந்ததா எதிரிகளின் சூழ்ச்சியும் தந்திரமும் என்று சொல்லலாம். ஸ்ரீமான்கள் நாயரும் செட்டியாரும் உள்ள காலத்திலும் இவ்வெதிரிகள் இருந்தவர்கள் தானே இப்பொழுது மாத்திரம் இவர்கள் சூழ்ச்சி பலிப்பானேன் இப்பொழுது மாத்திரம் இவர்கள் சூழ்ச்சி பலிப்பானேன் ஒருசமயம் நமக்குள்ளாகவே எதிரிகள் ஏற்பட்டுவிட்டார்கள் என்று சொல்லலாம்.\nஅப்படியானால் இனிமேலாவது நமக்குள்ளாக எதிரிகள் ஏற்படாமலிருக்க இப்போது என்ன செய்யப் போகிறோம் இனிமேலாவது எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யப் போகிறோம் இனிமேலாவது எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யப் போகிறோம் மகாநாடு கூடிக் கலைந்தால் போதுமா மகாநாடு கூடிக் கலைந்தால் போதுமா முதலாவது, நம்முடைய லட்சியம் என்ன என்பதை பாமர ஜனங்கள் அறியும்படி செய்திருக்கிறோமா முதலாவது, நம்முடைய லட்சியம் என்ன என்பதை பாமர ஜனங்கள் அறியும்படி செய்திருக்கிறோமா பாமர ஜனங்களின் அனுதாபத்தை பெற நாம் ஏதாவது வழி செய்தோமா பாமர ஜனங்களின் அனுதாபத்தை பெற நாம் ஏதாவது வழி செய்தோமா கவலையாவது கொண்டோமா மக்களின் உண்மையான தேவை என்ன என்பதிலாவது நாம் அபிப்பிராய பேதமில்லாமல் இருக்கிறோமா நமது நாட்டினிடமாவது, நமது மக்களிடமாவது அபிமானம் உள்ளவர்கள் என்பதற்கு நம்மிடம் ஏதாவது ஒரு அடையாளமிருக்கிறதா நமது நாட்டினிடமாவது, நமது மக்களிடமாவது அபிமானம் உள்ளவர்கள் என்பதற்கு நம்மிடம் ஏதாவது ஒரு அடையாளமிருக்கிறதா உத்தியோகங்கள் பெற்றோம்; பட்டங்கள் பெற்றோம்; பதவிகள் பெற்றோம். இதனால் நமது மக்களுக்கு அடிப்படையான நன்மை என்ன செய்தோம்\nபார்ப்பன ஆதிக்கம் வளராமல் இருக்க இவைகளை உபயோகித்துக் கொண்டோம் என்கிற வரையில் இவற்றைப் பெற்றது சரி. பாமர ஜனங்கள் மூட நம்பிக்கையுடையவராய், ஏழை ஜனங்களாய், தொழிலாளர்களாய், கூலிகளாய் உள்ள நமது மக்களின் குறைகளை நீக்கி என்ன நன்மையை உண்டாக்கினோம் பார்ப்பன மாய்கையில் மூழ்கி, விவகாரத்தில் சிக்கி அல்லல்பட்டு அழியும் குடியானவர்களுக்கு நாம் என்ன செய்தோம் பார்ப்பன மாய்கையில் மூழ்கி, விவகாரத்தில் சிக்��ி அல்லல்பட்டு அழியும் குடியானவர்களுக்கு நாம் என்ன செய்தோம் அறிவீனத்தில் மூழ்கி மதுவருந்தி, ஒழுக்கங் கெட்டு நாசமாகும் ஏழைக் குடும்பங்களுக்கு என்ன பந்தோபஸ்து செய்தோம் அறிவீனத்தில் மூழ்கி மதுவருந்தி, ஒழுக்கங் கெட்டு நாசமாகும் ஏழைக் குடும்பங்களுக்கு என்ன பந்தோபஸ்து செய்தோம் உத்தியோகம் ஒப்புக் கொண்ட அளவில் உத்தியோகத்தைக் கொண்டு எவ்வளவு செய்யக் கூடுமோ அவ்வளவு செய்திருக்கிறோம் என்கிற பதில் போதுமா உத்தியோகம் ஒப்புக் கொண்ட அளவில் உத்தியோகத்தைக் கொண்டு எவ்வளவு செய்யக் கூடுமோ அவ்வளவு செய்திருக்கிறோம் என்கிற பதில் போதுமா உத்தியோகத்திற்கு வெளியில் செய்யக் கூடிய வேலைகளில் ஏதாவது செய்தோமா உத்தியோகத்திற்கு வெளியில் செய்யக் கூடிய வேலைகளில் ஏதாவது செய்தோமா நமது மனதையே நாம் கேட்டுப் பார்ப்போம்.\nநமது எதிரிகளான பார்ப்பனர்கள் தேசத்தின் பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சுயராஜ்யம், உரிமை என்கிற பெயர்களையும் வைத்துக் கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி உத்தியோகமும் பதவியும் பெற்று தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளுகிறார்களே அதுபோலவும், நம்மில் பல கூலிகள் பார்ப்பனருக்கு ஒத்துப்பாடி அவர்களும் தேசம், சுயராஜ்யம், தேசீயம், உரிமை என்பவைகளைச் சொல்லி வயிறு வளர்க்கிறார்களே அதுபோலவும் நாமும் செய்தால் பார்ப்பனரல்லாத மக்கள் முன்னேறி விடுவார்களா இவற்றை மகாநாட்டுக்கு வரும் பொது ஜனங்கள் நன்றாய் யோசிக்க விரும்புகிறோம்.\nஉத்தியோகம் பதவி பட்டம் பெற வேண்டாமென்று நாம் இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அதுவே நமது லட்சியமல்லவென்பதையும் அதனாலேயே நமது குறைகள் முழுவதும் நிவர்த்தியாகி விடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளாமலிருக்க முடியவில்லை. ஆதலால் உண்மையில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு தகுந்த கொள்கைகளும் திட்டங்களும் வகுத்து பாமர மக்களிடை தாராளமாய் பிரசாரம் செய்யத்தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உத்தமமான தலைவர்களையும், உண்மையான தொண்டர்களையும், உறுதியான கொள்கைகளையும், யோக்கியமான பிரசாரகர்களையும் கொண்டு சரியான படி ஒரு வருஷத்திற்கு வேலை செய்தால் நமது சமூகம் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் அடைந்து விடலாம். இதற்கு முதலாவது எல்லோரும் கதரை ஒப்புக் கொள்ள வேண்டும். தீண்டாமை ���ிஷயத்தில் வெளிப்படையாய்ச் சொல்லி விட வேண்டும். அதாவது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயத்தில் ஆnக்ஷபணை உள்ளவர்கள் சுதந்திரத்துக்கும் சுயமரியாதைக்கும் விரோதிகள் என்றே சொல்லுவோம். அங்கத்தினர் உறுதி மொழிப் பத்திரத்திலேயே இவைகள் குறிக்கப்படவேண்டும்.\nமற்றபடி “ஒத்துழையாமையோ’ ‘ஒத்துழைப்போ’, ‘பரஸ்பர ஒத்துழைப்போ’, ‘முட்டுக்கட்டையோ’, ‘சட்டவரம்பிற்கு உள்பட்ட கிளர்ச்சியோ’, ‘வெளிப்பட்ட கிளர்ச்சியோ’, ‘பிரிட்டீஷ் குடைக்குள் சுயராஜ்யமோ’, ‘குடைக்கு வெளியில் சுயராஜ்யமோ’, ‘இரட்டை ஆட்சியோ’, ‘ஒத்தை ஆட்சியோ’, ‘சாதாரண சுயராஜ்யமோ’, ‘பூரண சுயராஜ்யமோ’, அவரவர்கள் கொள்கை அவர்களுடனேயே இருக்கட்டும். இது சமயம் இவைகள் எல்லாம் அடியோடு புரட்டு என்றும் பார்ப்பனர்களும், ஆங்கிலம் படித்தவர்களும், பாமர ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி வயிறு வளர்க்கச் செய்யும் தந்திரங்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புவதால் அதைப்பற்றி யாருக்காவது கெடுதியோ நன்மையோ ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆதலால் அவைகள் ஒவ்வொரு மனிதனின் தனித்தனி அபிப்பிராயமாய் இருந்து கொள்ளலாமே தவிர சங்கத்தின் கொள்கைகளில் கலக்க வேண்டியதில்லை. சுயமரியாதையும் சுதந்திரமும் பெறுவது என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டாலே போதுமென்று நினைக்கிறோம். ஏனெனில் பார்ப்பனரல்லாதார் என்றால் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் 100 - க்கு - 90 பேர்களாயிருக்கும் பாமர மக்களையும் ஏழை மக்களையும் குறிக்குமே அல்லாமல் 100-க்கு 5 பேர் கூட இல்லாத ராஜாக்களையும் ஜமீன்தாரர்களையும் பிரபுக்களையும் வக்கீல்களையும் மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nபார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பதும் 100-க்கு 90 பேர்களின் முன்னேற்றத்தையும் சேர்த்து குறிக்குமேயல்லாது 100- க்கு 5 பேர்களின் முன்னேற்றத்தை மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இச்சங்கம் உண்மையான பார்ப்பனரல்லாதார் முன்னேற்றச் சங்கமா அல்லது யாரோ சில குறிப்பிட்ட நபர்களின் முன்னேற்றச் சங்கமா என்பது வெளியாக இது ஒரு தக்க சமயமாய் ஏற்பட்டு விட்டதால் ஒவ்வொரு தலைவரும் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்���தாக விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 26.12.1926)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/tamilini?page=6", "date_download": "2019-01-19T18:22:48Z", "digest": "sha1:7ZAP25PIRNHYBRZTOBPRA4OVVHZGNA6K", "length": 8083, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Tamilini on newJaffna.com", "raw_content": "\nஇந்த நினைப்பே எங்கள் இனத்துக்குப் படுபாதகத்தை ஏற்படுத்தி வருகிறது\nநாம் வாழ்ந்தால் போதுமென்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் பலர்.\nபோர்க் காலங்களைப் போல் யாழ் வீதிகளில் விரையும் விசேட அதிரடிப் படையினர்\nவடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் இராணுவம், பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட...\nஇருக்கிறான் என்றாலும் இல்லை தான் என்றாலும் இருக்கும் அவன் மீதொரு பயமும் பக்தியும்\nதமிழ் மக்களின் உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு முக்கியமான கால கட்டத்தில...\nஇயக்க காலத்தில் சுதந்திரமா இந்நாட்கள அனுஸ்டிச்சம். அப்ப ஒரு கனதி இருந்தத நாங்கள் உணர்ந்தம...\nமுழங்காவில் மாவீரர் துயிலுமில்லக் காணியையும் துப்பரவு செய்த பொதுமக்கள் (Photos)\nஎட்டு வருடங்களின் பின் துயிலுமில்லம் காணிக்குள் கால் வைத்தமை தங்களுக்கு உணா்வுபூா்வமான...\nநிதிமோசடிக் குற்றச்சாட்டு: நடவடிக்கை விரைவில் என்கிறார் பனை அபிவிருத்திச் சபை தலைவர்\nஒதுக்கப்பட்ட 60 மில்லியன் நிதியில் ரூபா 592,108.00 நிதிக்காகப் பொய்யான ஆவணங்கள்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலும் இல்ல துப்பரவுப் பணியில் மக்கள்\nஅங்கு இருந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கல் என்பன படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டும்....\nயாழ் பல்கலையில் மாவீரர் தின சுவரொட்டிகள்\nயாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற அடையாளபடுத்தலுடன் இந்த துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள...\nமீண்டும் பாம்பு படை (Video)\nகூட்டமைப்பின் குடை பிடி கலாசாரம் (Photos)\nஉதவியாளர்களை அடிமைகள் போல நடத்தும் மனோபாவத்தின்...\nயாழில் சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கு 021 222 5000 ஐ அழையுங்கள்\nபொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை பக்கச்சார்பற்ற முறையில் உடனடியாக நிறைவேற்றுவதற்கு...\nபொதுச்சுடர் ஏற்றும் உரிமை எனக்கு மட்டும் தான் உண்டு. சிவாஜிலிங்கத்தின் கொழுப்புக் கதை (Video)\nபொதுவா ஒரு மாவீரர் நாளை ஒழுங்குசெய்து அதில் எனக்கு பொதுச்சுடர் ஏற்றும்...\nகாட்டிக் கொடுப்பில் ஈடுபடும் கிளிநொச்சி ஊடகவியலாளர் (Photos)\nபொலீஸாரும்,சிஐடியினரும் ஆா்ப்பாட்ட படங்களை கேட்ட போது அவற்றை...\nவடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்துவது சட்டத்தினை மீறிய செயற்பாடு\nமீண்டும் கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாணத்தில் எந்த நீதிமன்றங்...\nயாழ். பல்கலைக்கழகத்தில் காட்டிக் கொடுப்பில் யார் அந்த கறுப்பு ஆடுகள்\nபல்கலைக்கழகத்துக்குள் இருந்து சிங்கள படைகளுக்கு தகவல் வழங்கும் முக்கிய புள்ளிகள் இவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2016/05/18.html", "date_download": "2019-01-19T18:41:30Z", "digest": "sha1:TIXEK2BUCFFQTV47VZA3C33CHGNLTHLS", "length": 5054, "nlines": 33, "source_domain": "www.newsalai.com", "title": "\"18 வயதில் மருத்துவர் ஆவேன்\" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\n\"18 வயதில் மருத்துவர் ஆவேன்\" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்\nஅமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்- தஜி ஆபிரகாம் தம்பதியினரின் மகன் தனிஷ்க். 12 வயதான இந்த சிறுவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான்.\nஒபாமாவின் கவனத்தை ஈர்த்த இவனுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அவர் அனுப்பி வைத்துள்ளார். தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான். \"18 வயதில் நான் மருத்துவராகிவிடுவேன்\" என்று கூறுகிறான் சிறுவன் தனிஷ்க்.\n\"18 வயதில் மருத்துவர் ஆவேன்\" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன் Reviewed by நெடுவாழி on 23:44:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-01-19T19:23:01Z", "digest": "sha1:LCHN2ASFN4FFXX4A534YVOMJ4MK4WRFY", "length": 5246, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் செல்வன் முத்துராசா உஷாந்தன் அவர்கள்!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமரண அறிவித்தல் செல்வன் முத்துராசா உஷாந்தன் அவர்கள்\nமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த யாழ் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராசா ஊஷாந்தன் அவர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) 08.10.2013. அன்று சிவபதம் அடைந்து விட்டார் அன்னாரின் இமக்கிரியைகள் இன்று புதன் கிழமை நடைபெற்றன என தகவல் தெரிவிக்கின்றன, அன்னார் காலம் சென்ற முத்துராசா மகேந்திரராணி (மண்டைதீவு ) அவர்களின் அன்பு மகனும், மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த காலம் சென்ற செல்வநாயகம் நித்தியலட்சுமி அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.மற்றும் காலம் சென்ற செல்வராணி (ராணி) , விஜியராணி (விஜயா) வவுனியா ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார். மிகுதி விபரங்கள் பின்னர் கிடைத்தால் அறிவிக்கப்படும் என்பதோடு இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் மண்டைதீவு இணையம் .\n« சற்று முன்பு கிடைத்த தகவல்ப்படி பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வி ஐஸ்வர்யா இளங்கோ… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/195533?ref=category-feed", "date_download": "2019-01-19T19:19:02Z", "digest": "sha1:UO3TD7EO5WYU3DZXTL2SLOJVQSKBOVM6", "length": 8924, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கடற்கரையில் ஒதுங்கிய அஸ்திகலசங்களால் ஜேர்மனியில் குழப்பம்: பின்னர் வெளியான உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடற்கரையில் ஒதுங்கிய அஸ்திகலசங்களால் ஜேர்மனியில் குழப்பம்: பின்னர் வெளியான உண்மை\nஜேர்மன் முகவரி கொண்ட மூன்று அஸ்திகலசங்கள் நெதர்லாந்து கடற்கரையில் ஒதுங்கியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nஒரு பள்ளி மாணவன், மீனவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் ஆளுக்கொன்றாக மொத்தம் மூன்று அஸ்திகலசங்களை நெதர்லாந்து கடற்கரையில் கண்டெடுத்ததாக பிரபல ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.\nஜேர்மனி உட்பட பல நாடுகளில் இறந்தவர்களின் உடல் பாகங்களை கையாளுதல் சட்டப்படி குற்றமாகும்.\nஇறந்தவர்களின் சாம்பல் அடங்கிய அஸ்திகலசங்களை தோட்டத்திலோ, வீட்டிலோ வைப்பது குற்றம் என்பதால் அவை இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nஅதேபோல் மட்கும் பொருளால் செய்யப்பட்ட அஸ்திகலசங்களை மட்டுமே கடலில் அடக்கம் செய்யலாம், ஆனால் இந்த குறிப்பிட்ட மூன்று கலசங்களும் அலுமினியத்தால் ஆனவை.\nஇதனால் ஜேர்மனியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நெதர்லாந்து சரக்குக் கப்பல் நிறுவனம் ஒன்று, மொத்தமாக பலரது அஸ்திகலசங்களை கடலில் அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்ததில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், அஸ்திகலசங்களை கையில் வைத்திருந்த கப்பல் ஊழியர் ஒருவரின் கையிலிருந்து மூன்று கலசங்கள் தவறி கடலில் விழுந்து விட்டதாகவும், அவைதான் கடற்கரையில் ஒதுங்கியதாகவும் தெரிவித்துள்ளது.\nதற்போது அந்த மூன்று கலசங்களில் இரண்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னொன்று விரைவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்த அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், அந்த கலசங்களுக்கு உரிமையானவர்களின் உறவினர்களிடம் எவ்விதம் மன்னிப்புக் கோருவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/top-10-deadliest-weapons-the-u-s-military-020375.html", "date_download": "2019-01-19T18:58:27Z", "digest": "sha1:MXAWUC5TKTTVZEGESTKOXZ3PHTKFKLSZ", "length": 20477, "nlines": 195, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோதினால் பேரழிவு தான் கதி.! சொல்லியடிக்கும் அமெரிக்கா.! | Top 10 Deadliest Weapons of The U.S Military - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோதினால் பேரழிவு தான் கதி.\nமோ���ினால் பேரழிவு தான் கதி.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉலகத்திற்கே பஞ்சாயத்து செய்து, அகில உலக நாட்டாமையாக இருக்கும் அமெரிக்காவிடம் மோதினால், அந்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்.\nஅந்த அளவுக்கு அமெரிக்கா தனது முப்படைகளிலும் தனது அணு ஆயுதங்களை வைத்துள்ளது. ரஷ்யாவும், சீனாவும், வடகொரியாவும் போட்டி போட முன் வந்தாலும் தனது நாட்டை காக்க அமெரிக்கா பல்வேறு ஆயுதங்களையும் வைத்துள்ளது.\nஇருந்த போதிலும், தனது நாட்டில் தற்போது முதன்மையான பட்டியில் உள்ள 10 அணு ஆயுதங்களை பட்டியல்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் பல்வேறு அணு ஆயுதங்கள் விமானங்கள் என வரிசையாக மற்ற நாடுகளுக்கு தெரியாமலும், செயற்கைகோள் மூலம் தாக்கும் வல்லமையும் கொண்டுள்ளது அமெரிக்கா.\nஇதை வெளியிடாமல் தனது முப்படைகளில் பயன்படுத்தும் ஆயுதங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இதுவும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n#10 ஆக்டீவ் டேனைல் சிஸ்டம்: Active Denial System\nஇதைக் கொண்டு நேரடியாக மனிதனையும் தாக்க முடியும். இது மைக்ரோ வேப் ஆயுதம் எனப்படும். இதில் உள்ள கதிர் வீச்சு மனிதர்கள் பொருட்களின் மீது பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டது. இது எலக்ட்ரோ மேகனட்டிங் அலைகளால் பாய்ந்து பாதிப்பு ஏற்படுத்தும். இதை நகரும் விமானத்தில் இருந்தும் தாக்க முடியும். தாக்கும் திறன் அ���ைவரிசையில் 95 ஜிகா ஹேர்ட்ஸ், 1000 மீட்டர் வரை துள்ளியமாக தாக்கும்.\nஇந்த ஆயுதம் ஜீப் போன்ற வாகனத்தில் இருந்து ஏவு முடியும். இதில் இருந்து வெளிப்படும் ஏவுகணை ஆகாயத்தில் செல்லும் விமானத்தையும் தாக்க வல்லது. எடை குறைந்த ஆயுதமாகவும் பல்வேறு கோணங்களில் திரும்பி தாக்க முடியும்.\nபருவ நிலை மாற்றம், பகல், இரவு என்றும் பாராமல் எதிரி இலக்குகளை தாக்க முடியும். இதில் சேலர் தொழில்நுட்பம் அடங்கியிருப்பதால் துல்லியமாக தாக்கும். அமெரிக்க படை வீரர்களுக்கு எடை குறைந்த சேலர் துப்பாக்கிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎடை குறைந்த ராக்கெட் லாஞ்சர் ஆகும். இதை தாக்கு இலக்கை தாக்கும் போது, ரீக்காயில் எனப்படும் எதிர் வினை நிகழலாது. ராக்கெட் லாஞ்சர் ஏவப்படும் போது, இரண்டு பேர் தேவை. ஆனா; இந்த எம் 3இ1க்கு ஒருவர் மட்டுமே போதும். இரவு பகலாக துல்லியமாக தாக்க முடியும். இதில் 84 எம்எம் புல்ட் உள்ளது. இது ஒரு பெரிய பிளாக்கை போல இருக்கின்றது. தாக்குதல் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.\n#7 ஏசி 130 ஹெச் ஸ்பெக்டர் கன்ஷிப்: AC 130H SECTRE GUNSHIP\nசி-1 30 கார்கோ போர் விமானத்தில் இருந்து பறந்து கொண்டு இதில் ஏசி 130 ஹெச் ஸ்பெக்டர் கன்ஷிப் தாக்குதல் நடத்த முடியும்.\nஇதில் மெஷின் கன்போல சுழன்று தாக்குதல் நடத்தும். இதில் லூ போர்ஸ் 40 எம்எம் கேன்னான் என்ற அமைப்பும், எம் 102 ஹவ்சிட்டர் 105 எம்எம் , 25 எம்எம் சமமான தாக்குதல் திறன் தொழில் நுட்பம் இருக்கின்றது. மேலும், பையர் ப்ரூப் வடிவமும் இருக்கின்றது.\nஇத மெஷின் கன் வகையை சேர்ந்தது. 40 எம்எம் புல்லட்கள். ஒரு நிமிடத்தில் 60 ரவுண்டுகள் சுட முடியும். 1600-2400 யார்டு தொலைவு வரை தாக்க திறனுடையது. இதில் எதிரி நாட்டு போர் விமானம், விமானம், டேங்குகள் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தி அழிக்க முடியும். இதில் டிரைபாட் முறையும் இருக்கின்றது. இரவு நேர தாக்குதலும் துல்லியமாக நடத்த முடியும்.\nஇந்த ரோபோட் மின் டேங்க் ஆகா இருகின்றது. ரீமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும். இதில் 7 கேமராக்கள் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இன்பரா ரெட் மூலம் தாக்குதல் நடத்த முடியும். இது 360 டிகிரியில் சுழன்று தாக்குதல் நடத்தும்.\nஎம்-2 14பி மெஷின் கன் உள்ளது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கன் மூலம் தாக்குதல் நடத்த முடியும். பயணிக்கு 1000 மீட்டர் பயணிக்கும்.\nஇதில், லவுடு ஸ்பீக்கர், லேசர் டஸ்லர், சைரன், மனிப்புலேட்டர் ஏஆர்எம், 120 பவுன்ட்ஸ் எடை உள்ளது இந்த மார்ஸ் ரோபோட்.\n# 4 நியூக்கிளியர் பவர்ட்டு ஏர்கிராப்ட் கேரியர்: nucleare powered aircaft careerier\nஇது பெரிய கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும். இதில் பல்வேறு தாக்குதல் நடத்த ஏதுவாக நியூக்கிளியர் ஆயுதங்கள் இருக்கும். இதில் 70 போர் விமானங்கள் இருக்கும். எந்த நேரத்திலும், இந்த விமானங்கள் தாக்குதல் நடத்தும். இந்த கப்பலில் பல்வேறு அணு ஆயுதங்களும் இருக்கின்றன. அணு ஆயுத ஏவுகணைகளும் இருந்த பெரிய கப்பலில் இருந்து தாக்க முடியும்.\nஇது இங்கிலாந்து மற்றும், அமெரிக்கா படைகளில் மட்டும் இருகின்றது. ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த முடியும். ராக்கெட் 3 நிலையில் சென்று தாக்கும். 4,230 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்தாலும் தாக்கி அழித்து விடும். இது கடல் பகுதியில் இருந்து எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும்.\n2. ஓகியோ கிளாஷ் நியூக்கிளியர் சப் மெரைன் கப்பல்: ohio class nuclear submarines\nஇதில் உலகத்தில் சப் மெரையின் போர் கப்பல் ஆகும். இது நீர் மூழ்கி கப்பலை சேர்ந்தது. 2 டஜன் ட்ரிடென்ட் 11 ஏவுகணைகள் இருக்கின்றது. நீருக்கடியில் மூழ்க்கியிருந்து ஏவுகணைகளை ஏவு முடியும். அணு ஆயுதங்கள் அடங்கியிருக்கின்றன.\n# 1 பி83 நியூக்கிளியர் பாம்: b83 nuclear bomb:\nரஷ்யா மற்றும் அமெரிக்கா இந்த வகை அதிகம் வைத்துள்ளன. இந்நிலையில் பி83 வகை பாம்களை வடகொரியாவும் சோதனை செய்து வருகின்றது.\nஇந்த வகை பாம் 1.2 மெகா டன் வெடித்து சிதரும் தன்மை கொண்டது. இதனால் பல்வேறு பேரழிவுகளையும் ஏற்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nதமிழச்சி குவேனியின் சாபத்தால் தடுமாறும் இலங்கை அரசியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/galatta-joining-hands-with-bofta-to-appreciate-best-debutant-directors-in-kollywood-industry/2931/", "date_download": "2019-01-19T19:32:44Z", "digest": "sha1:IZB6TAIWQDDYQVAIHGG7GM2JSKTST7SF", "length": 5418, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Galatta Joining Hands With BOFTA To Appreciate Best Debutant Directors In Kollywood Industry", "raw_content": "\nசிறந்த அறிமுக இயக்குனருக்கான GALATTA - BOFTA விருது \n2018-ம் ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது குறித்த சுவாரஸ்ய தகவல்.\n2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா.\nஅறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு BOFTA நிறுவனத்துடன் இனைந்து இவ்விருதினை அளித்து அங்கீகரிக்கிறது கலாட்டா.\nஉங்களின் மனம்கவர்ந்த இயக்குனரை தேர்ந்தேடுத்து, கீழ் உள்ள லிங்கில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதளபதி 63 படப்பிடிப்பு பற்றிய தகவல் \nகாப்பான் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா ரசிகர்கள்...\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் கார்த்தி \nகாஞ்சனா 3 ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் செய்தி \nரசிகர்களோடு ரஜினிஃபைட் ஆகிய கார்த்திக் சுப்பராஜ் \nEXCLUSIVE : SK 15 குறித்த சுவாரஸ்ய தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/8615-sc-strict-on-crackers-verdict.html", "date_download": "2019-01-19T19:10:34Z", "digest": "sha1:X5CQXTHU4WF7CUFLX7MDF6OTMS7NWUAO", "length": 9793, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "எந்த 2 மணி நேரம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!- உச்ச நீதிமன்றம் கெடுபிடி | SC strict on crackers verdict", "raw_content": "\nஎந்த 2 மணி நேரம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்- உச்ச நீதிமன்றம் கெடுபிடி\nதமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.\nபட்டாசு வெடிக்க மேலும் 2 மணி நேரம் அனுமதி கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. காலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி கோரப்பட்டது.\nஇந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம். இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் எனக��� கூறியுள்ளது.\nமுன்னதாக, சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக் குறைவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nநீதிபதி ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. தீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. காலையிலும் கூடுதலாக 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி கோரியது. ஆனால், இதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.\nதீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.\nகுறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்.\nதீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று என்பதை அறிகிறோம். அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் முடிவு எடுத்துள்ளோம்.\nஇணையம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யப்படக் கூடாது. மீறி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு: உயர் நீதிமன்றம்\nகோடநாடு விவகாரம்: சயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உதகை நீதிமன்றத்தில் மனு\nநீதிமன்ற உத்தரவின்படி விழா இன்றி திறக்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு\nகோடநாடு விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nமேகேதாட்டு அணை கட்ட அனுமதியே தரவில்லை: தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, தள்ளுபடி செய்யவேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nபொன்மாணிக்கவேலுக்கு அலுவலகம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஎந்த 2 மணி நேரம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்- உச்ச நீதிமன்றம் கெடுபிடி\nநெல் ஜெயராமன் எல்லா குடும்பத்துக்கும் முக்கியம்- நடிகர் சூரி உருக்கம்\nஅமெரிக்காவில் 800 அடி மலை உச்���ியில் இருந்து தவறி விழுந்து இந்திய ‘ஐடி’ஜோடி பலி\nகலைஞன் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்; ஐ அம் வெரி ஸாரி - வருத்தம் தெரிவித்தார் சிவகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_11_08_archive.html", "date_download": "2019-01-19T18:52:45Z", "digest": "sha1:BS6AVMDXPQUPH5PX6X4GR5ARY53MBPSW", "length": 26966, "nlines": 455, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 11/8/09 - 11/15/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநவம்பர் – 14, ஐப்பசி – 28, ஜில்ஹாயிதா – 26\n· நீலகிரி மாவட்டத்தில் மழைச் சேதம் ரூ.300 கோடி முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ...\n· இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சரத் பொன்சேகா பரபரப்பு புகார்\n· செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணையதள மாநாடு\n· கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை ...\n· மும்பை தாக்குதலுக்கு முன்னதாக தில்லியில் தங்கியிருந்தார் ...\n· அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆசிய நாடுகளுக்கு விஜயம்\n· 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\n1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.\n1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.\n1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.\n1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது\n1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)\n1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)\nஇந்தியா: குழந்தைகள் நாள் (மறைந்த நேருவின் 121 வது பிறந்த நாள்)\nஉலக நீரிழிவு நோய் நாள்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.\nகுழந்தைகள் நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.\nஉலக நீரிழிவு நோய் நாள், நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.\nஅந்த வகையில் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்பு உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nமேலும் படிக்க: உலக நீரிழிவு நோய் நாள்\nதெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nகளங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.\nகோபத்தை விட்டவன் துயரப்பட மாட்டான்.\nநவம்பர் – 14, ஐப்பசி – 28, ஜில்ஹாயிதா – 26\n· நீலகிரி மாவட்டத்தில் மழைச் சேதம் ரூ.300 கோடி முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ...\n· இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சரத் பொன்சேகா பரபரப்பு புகார்\n· செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணையதள மாநாடு\n· கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை ...\n· மும்பை தாக்குதலுக்கு முன்னதாக தில்லியில் தங்கியிருந்தார் ...\n· அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆசிய நாடுகளுக்கு விஜயம்\n· 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\n1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.\n1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.\n1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.\n1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது\n1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)\n1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)\nஇந்தியா: குழந்தைகள் நாள் (மறைந்த நேருவின் 121 வது பிறந்த நாள்)\nஉலக நீரிழிவு நோய் நாள்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.\nகுழந்தைகள் நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.\nஉலக நீரிழிவு நோய் நாள், நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.\nஅந்த வகையில் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்பு உணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nமேலும் படிக்க: உலக நீரிழிவு நோய் நாள்\nதெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்\nகளங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.\nகோபத்தை விட்டவன் துயரப்பட மாட்டான்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/01/kitchen-tips-tips.html", "date_download": "2019-01-19T18:41:41Z", "digest": "sha1:YTOCC5J6QAIH2VI4X4JYUR2PA2ZKTTIU", "length": 65238, "nlines": 409, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: ஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா ? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்\nபெண்கள் எல்லாம் தெரிந்தவர்கள் அதனால்தான் இதை நான் ஆண்களுக்கு என்று சொல்லி இருக்கிறேன்\n01) மனைவிக்கு சாப்பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும். இப்படி செய்யாமல் இருந்தால் மாலையில் உங்கள் மனைவி உங்களை கிழிச்சு போடுவாங்க\n02)முட்டாள் தனமாக கஷ்டப் பட்டு முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து வைக்கவேண்டாம், கீரையை ஒரு துணியில் சுற்றிவைத்தால் மறுநாள் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு சமையல் செய்து விடலாம்.\n03.)வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்றுவிடும். இந்த டிப்ஸை மட்டும் உங்க மனைவியிடம் சொல்ல வேண்டாம். இதை அவங்க கற்றுக் கொண்டால் உங்கள் தோலை உறிக்க இந்த முறையை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது\n04.) பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும். ஆனா உங்க பொண்டாட்டி ரொம்ப குழைஞ்சு குழைஞ்சு பேசுறான்னா அவங்க வீட்டு சைடில் இருந்து யாராவது வரப் போறாங்கன்னு அர்த்தமுங்க ஜாகிரதையாக இருந்துகுங்க\n05) பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும். அதற்க்காக உங்க பொண்டாட்டி கை மிருதுவாக இப்படி ஏதும் செய்து விடாதீர்கள்\n06)சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும். அப்படி செய்யாவிட்டால் உங்கள் மனைவி பூரிக்கட்டை கையில் எடுத்தால் உங்க உடம்பு பூபோல மாறிவிடும்\n07)சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும். இந்த முறையை பயன்படுத்தி உங்கள் மனைவி வாயை அடைக்க முயற்சிக்க வேண்டாம். அது நடக்காத காரியம்\n08)துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லதுபுளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும். ஆனால் உங்கள் மனைவி அடித்து உங்கள் உடம்பில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் போக வாய்பில்லை\n09)தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல் அல்லது வாணலி மிதமானசூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும். தேங்காய் நார் இல்லையென்றால் வீட்டில் கொட்டிக் கிடக்கும் மனைவியின் முடியை வைத்து தேய்க்கலாமா என்று எல்லாம் கேட்க கூடாது\n10)கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். மனக்குறையை அல்லது கறையை போக்க இந்த முறை பயன் படாதுங்க\n11)சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு அல்லது ஒரு எலுமிச்சம்பழத்தை, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும். இந்த முறையை குக்கர் சைஸில் கருப்பாக இருக்கும் உங்கள் மனைவிக்கு உதவாது\n12)உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.\n13)போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அ��்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும். உங்கள் இன்லாவை பிடிக்கவில்லையென்றாலும் இம் முறையை பயன்படுத்தி உலகைவிட்டே ஒடவிடலாம்.\n14) 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள். உங்க மனைவி உங்களை வெறுப்பேத்தினால் இதற்கு பதிலாக சுகரை கலந்து அவர் பெட்டுக்கு அருகில் தெளித்து விடுங்கள்.\nமெயிலில் வந்த டிப்ஸை எனது வழியில் மாற்றி தந்து இருக்கிறேன். உபயோகமாக இருக்குமென நினைத்தால் பயன்படுத்தவும் இல்லையென்றால் உங்கள் துணைவிக்கு சொல்லித்தரவும் ஆனால் என் விலாசத்தை மட்டும் எந்த பெண்ணிடமும் தந்துவிட வேண்டாம்\nLabels: கிச்சன் , டிப்ஸ்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபயனுள்ள பகிர்வு. எல்லாம் சரி உங்க முகவரி தந்தால்தான் என்ன\n பூரிக்கட்டைக்கு பதிலாக உலக்கையை தூக்கிட்டு வந்திடுவாங்க\n உண்மையிலே பயனுள்ள குறிப்புகள்... நன்றி...\nஉங்களின் கருத்துக்கள் வழக்கம் போல் கலகல... கலக்கல்...\nபயனுள்ள குறிப்பு யாருக்கு உங்களுக்காக இல்லை உங்க வூட்டு அம்மாவுக்கா\nவீட்ல கிச்சன் உங்க இன்சார்ஜ்தான் போல... சும்மாவே மெயில்ல வந்த தகவல்னு பில்-டப்பு... சரி சரி நீங்க சொன்னதை எங்க வீட்லயும் சொல்லிட்டேன் சரி சரி நீங்க சொன்னதை எங்க வீட்லயும் சொல்லிட்டேன் கணவர்களுக்கு உபயோகமான தகவலை சொன்னதுக்கு நன்றி\nகணவ்ருக்கு உபயோகமான தகவல் என்றால் சரி ஆனால் கணவர்களுக்கு என்று சொல்லும் போது எங்கோ உதைக்குதே\nஎல்லாமே சுட்ட டிப்ஸா இருக்கே\nசுடாத டிப்ஸ் ஸ்டாக் இல்லையா \n(சுட்ட பழம் சுடாத பழம் ஞாபகப்படுத்திக் கொள்ளவும் )\nஇது கிச்சன்ல சுட்ட சிப்ஸ் ஸாரி சிப்ஸ். எங்க கிச்சன்ல சுட்டதுதான் கிடைக்கும் ஹீ.ஹீ\nந���்லா தொியுதுங்க நீங்க தான் வீட்டில் எல்லாம் செய்றிங்கன்னு சரி சரி எங்க வீட்டிலும் படிக்க சொல்றேன்.\nபார்த்தீங்களா வீட்டுல நாந்தான் எல்லாம் என்று உங்களுக்கு கூட தெரிஞ்சு இருக்கு ஆனா என் மனைவிக்கு தெரியலை பாருங்க ஆனா என் மனைவிக்கு தெரியலை பாருங்க\nஇதுல என்ன எழுதிருக்குன்னு முழுக்கப் படிச்சு வைங்க. இதுல போட்டிருக்க்ற சாமானல்லாம் வாங்கிட்டுவர கடைக்குப் போய்ட்டிருக்கேன் அப்டீன்டு என் சம்சாரம் பையை எடுத்துட்டு ஓடிட்டா.\nஇனிமேல் இதுபோல தகவல்களை வெளியிடும்போது ஆண்களுக்கு மட்டும் என்று குறிப்பிடவும். நாங்க சுதாரிச்சுக் கிடுவோம்.\nநிறைய பதிவில் ஆண்களுக்கு மட்டும் என்று போட்டேனுங்க ஆனா அதை முதலில் வந்து படிக்கிறவங்க பெண்களாகத்தான் இருக்குறாங்க என்ன செய்ய\nஹா ஹா உங்கள் கருத்து படிக்க அருமையாய் இருக்கு ஆனால் அப்படி ஏதும் உண்மையில் நடந்துவிடுமோ என்று பயமா இருக்குங்க...இப்படி எல்லாம் என்னை ஏன் பயமுறுத்துறீங்க\nஉங்க அனுபவம் எனக்கு புதமையா இருக்கு.எனக்கு பொண்டாட்டி,குட்டி எதுவுமே இல்லையே\nபொண்டாட்டி குட்டி இல்லைன்னா என்ன நமக்கு வயிறு ஒன்னு இருக்கே அதனால் மேலே சொன்ன டிப்ஸை பயன்படுத்தவும்\nகட்டக்கடசியா ஒரு டிப் கொடுத்தெபாருபா \"சுகர கலந்து பெட்டுக்கு அருகே...\"ன்னு, நெஞ்ச தொட்டுடிச்சு\nநானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்\nசுகர் இல்லைன்னா கவலைபடாதீங்க் நீங்க கிட்ட படுத்துகுங்க ஏன்னா நீங்க ரொம்ப ஸ்வீட்டனவராச்சே\nபயனுள்ள குறிப்புகள் போலத்தான் இருக்கு\nநாளைக்கு முருங்கைக் கீரையைச் சோதனைக்கு\nபாத்தீங்களா பெரியவங்கன்னா பெரியவங்கதான் எள்ளு என்றால் எண்ணையாய் இருக்கீங்க\n உங்க கருப்பு கலர் டிப்ஸ் கலக்கலோ கலக்கல்\nஇது தான் எனக்கு தெரியுமே இதற்கு பதிலாக உருப்படியாய் ஏதாவது போடுங்க என்று சொல்லுவிங்களோ என்று பயந்து கிட்டு இருந்தேன்\n [நான் டிப்ஸ் மட்டும் தான் சொன்னேன் சிவப்பு வண்ணத்தில் உள்ளவற்றை ரசித்தேன்\nநீங்க ஸ்மார்ட்டானா ஆளுங்க ஹீ.ஹீ\nஇதை பயன்படுத்தி பாருங்க. அதன் பின் உங்கவீட்டுல அன்பு மழைதான் பொழியும்\nஇதை பயன்படுத்தி பாருங்க. அதன் பின் உங்க வூட்டு அம்மா என் அத்தான் என்னைத்தான் என்று பாட்டுபாடி மகிழ்வார்கள்\nஇந்த வருடத்தின் கிச்சன் கில்லாடி விருது பெரும் தோழர் மதுரை தமிழனின் ஈ மெயி���் முகவரி இல்லாத காரணத்தால் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை இங்கேயே தெரிவித்துக்கொள்கிறேன் \nஇந்தாங்க இமெயில் ஐடி avargal_unmaigal at yahoo.com. மறக்காம பரிசு தொகையை அனுப்பிடுங்க\nஆமா, இந்தப்பதிவுக்கும், முதல் புகைப்படத்துக்கும் என்னங்க தொடர்பு\nஎன்னங்க இவ்வளவு அப்பாவியா இருக்குறீங்க... சரி எல்லோரும் கண்ணை மூடிக் கொளுங்க... நீங்க உங்க காதை காட்டுங்க. அது வந்துங்க கிச்சன்ல குக்கிங்க் பண்ணி சூடான நாம இப்படி மனைவி பெட்ல இருப்பதை பார்த்தா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்குமுங்க அது இலைமறைவா சொல்ல முயற்சித்து இருக்கேனுங்க அவ்வளவுதான்\nஇப்பத்தான் புரியுது, அடிக்கடி நீங்க ஏன் பூரிக்கட்டையால அடி வாங்குறீங்கன்னு.... இப்படி உங்க மனைவி, நீங்க செய்யுற வேலைக்கு டிப்ஸ் மேல டிப்ஸா கொடுத்தும், நீங்க ஒழுங்கா அந்த டிப்ஸ் எல்லாம் கடைப்பிடிக்காததுனால தானே.\nஇப்படி உங்க மேல தப்பை வச்சுக்கிட்டு, மனைவியை குறை சொன்னா என்னங்க அர்த்தம்\nஒரு நாளைக்கு ஒரு டிப்ஸ் தந்தா ஒகே ஆனா டிப்ஸுக்கு மேலே டிப்ஸா கொடுத்தா மீ பாவங்க புள்ளைக் குட்டிகாரனுங்க வயசு வேற ஆயிடுச்சுங்க எவ்வளவுதான் ஞாபகம் வைச்சுகிறது\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 406 ) அரசியல் ( 270 ) தமிழ்நாட��� ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூர�� ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவி���்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவய���னி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nநான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா\nவிகடன் தர மறந்த அவார்டுகள் 2013\nமோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா\nகடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கட...\nகலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா\nமதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nநாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்\nமதுரைத்தமிழனின் மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா\nமதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள்...\nஅரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்க...\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (ம...\nவிஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவ...\nஇப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க...\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா \nமச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள்...\nசென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அ...\nமதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்த...\nஜெயலலிதா ஆட்சியில் அநாகரிகம்தான் ராஜ்யசபா பதவிக்கு...\nவிஜயகாந்துக்கு புரியும் சக்தி இருந்தால் இதைப்படித்...\nஉங்களுக்கு புத்தி இருந்தால் இதை படிங்க\nமோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்\nதோல்வியுற்ற கலைஞரின் \"கொலை கொலையாம் முந்தரிக்கா\" ந...\nகாதலிக்கும் போது காணும் அழகு கல்யாணத்திற்கு அப்பு...\nகுழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89511/", "date_download": "2019-01-19T18:46:32Z", "digest": "sha1:46JXPQDQR2E5B53YAGMWIB6WRVXAENE3", "length": 10474, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட 1820 குழந்தைகள் குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பிரிக்கப்பட்ட 1820 குழந்தைகள் குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பு\nநீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 1820 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் ,பிரித்து வைக்கப்பட்ட 700 குழந்தைகள் இன்னமும் அவர்களின் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்படவில்லை எனவும் இதில் 431 குழந்தைகளின் பெற்றோர் தற்போது அமெரிக்காவில் இல்லை எனவும் சுட்டிக்காட்டக்கட்டுள்ளது\nகடந்த மாதம நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்;ப்பின்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட சிறுவர்களை ஜுலை 26-ஆம் திகதிக்குள் அவர்களின் பெற்றோருடன் மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை கட்டு;படுத்தும் நோக்குடன் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் நடைமுறை ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டதன் அடிப்படையில் சுமார் 2,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகங்களில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTags1820 குழந்தைகள் tamil tamil news அமெரிக்காவில் குடும்பத்தி��ருடன் சேர்த்து வைப்பு டிரம்ப் நிர்வாகம் பிரிக்கப்பட்ட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nடெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையகம் அழைப்பாணை\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/drun", "date_download": "2019-01-19T19:19:09Z", "digest": "sha1:6MBG5JN42STDARZ672L7BA4E6ZNZTUIW", "length": 9036, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்! நீதிமன்றம் கருத்து!! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome இந்தியா டெல்லி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர்’ என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இந்தர்ஜித் (35) என்பவர் மீது சில மாதங்களுக்கு முன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், இந்தர்ஜித்துக்கு 5 நாள் சிறைத் தண்டனையுடன் ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமமும் 6 மாதங்களுக்கு முடக்கப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்தர்ஜித் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி லோகேஷ் குமார் முன் நடைபெற்றது. அப்போது, இந்தர்ஜித்தின் சிறை தண்டனையை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.\n“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர். தனது உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோரின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்’ என்று நீதிபதி தெரிவித்தார். எனினும், இந்தர்ஜித் முதல் முறை குற்றவாளி என்பதாலும், அவரது குடும்பமே அவரது சம்பாத்தியத்தை நம்பியிருப்பதை கவனத்தில் கொண்டும் 5 நாள் சிறைத் தண்டனையை, 2 நாளாக நீதிபதி குறைத்தார்.\nPrevious articleகாஷ்மீர் வன்முறை: பலி எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு\nNext articleமான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானை விடுதலை செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅனைத்து மருந்து, மாத்திரைகளுக்கும் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் – மத்திய அரசு உத்தரவு\nடெல்லியில் கடும் பனிமூட்டம் : ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்பு\nநிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-01-19T19:15:55Z", "digest": "sha1:RGJOSQSJ2XWSEHXLMRENNCFO3CXLBEGJ", "length": 6913, "nlines": 102, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 05 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 05 ஏப்ரல் 2017\n1.இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாரக் ரக நவீன ஏவுகணைகளை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 03-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.\n2.இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (The Federation of Indian Export Organisations) புதிய தலைவராக கணேஷ் குமார் குப்தா மற்றும் துணை தலைவராக சென்னையை சேர்ந்த M. ரபீக் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n3.சாசெக் – South Asia Subregional Economic Cooperation ( SASEC) தெற்காசிய நாடுகளின் துணை பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு புது டெல்லியில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.\n4.குஜராத் மாநிலத்தின் முதல் பெண் காவல் துறை தலைமை இயக்குநராக கீதா ஜோஹ்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த ஏப்ரல் 02-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான லெனின் மொரீனோ வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n1.2016-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் விருதுக்கு இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.சர்வதேச ஊக்���மருந்து தடுப்புக் கழகத்தின் 2015-ம் ஆண்டுக்கான ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில் ரஷ்யா முதலிடம் (176 வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்) பிடித்துள்ளது.இத்தாலி (129 வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக மூன்றாவது (117 வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்) இடத்தை பிடித்துள்ளது.\n1.கேரளாவில் பொதுவுடமை கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த நாள் 05 ஏப்ரல் 1957.\n2.அக்காஷி- கைக்கியோ பாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட நாள் 05 ஏப்ரல் 1998.\n3.முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவான நாள் 05 ஏப்ரல் 1804.\n4.மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்த நாள் 05 ஏப்ரல் 1930.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 04 ஏப்ரல் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10024726/The-wound-collapsed-in-the-wreck-and-the-wound-was.vpf", "date_download": "2019-01-19T19:23:52Z", "digest": "sha1:QG6XTKLVYZU6ZUY4UNYX36ITXESGONH7", "length": 10793, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The wound collapsed in the wreck and the wound was lost || மின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம் + \"||\" + The wound collapsed in the wreck and the wound was lost\nமின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம்\nபோடி அருகே, மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் சரக்குவேன் கவிழ்ந்ததில் தம்பதி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:15 AM\nபோடி ஜக்கமநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 70). இவருடைய மனைவி பொன்னுத்தாய் (63). இவர்கள் போடி கீரைகடை தெருவில் காய்கறி கடை வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு போடி நோக்கி சரக்கு வேனில் வந்துகொண்டிருந்தனர். சரக்கு வேனை புவனேஸ்வரன் (19) என்பவர் ஓட்டினார்.\nபோட�� சோளப்பட்டிகளம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் சரக்கு வேன் மோதியது. மோதிய வேகத்தில் அருகே உள்ள ஓடை பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஈஸ்வரன், பொன்னுத்தாய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் புவனேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீஸ் சஸ்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார். சரக்கு வேன் மோதிய வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் போடி நகரம் இருளில் மூழ்கியது. உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n3. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n4. வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்\n5. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/06/07132423/The-week-is-a-miracle.vpf", "date_download": "2019-01-19T19:27:10Z", "digest": "sha1:GWUU2MWVUFCNYOXY7BSH7I753CMXDGOQ", "length": 4006, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "வாரம் ஒரு அதிசயம்||The week is a miracle -DailyThanthi", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ளது இலஞ்சி. இங்கு இலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அருளும் முருகப்பெருமானை, அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘வரதராஜப் பெருமாள்’ என்று அழைக்கிறார்.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ளது இலஞ்சி. இங்கு இலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அருளும் முருகப்பெருமானை, அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘வரதராஜப் பெருமாள்’ என்று அழைக்கிறார். இந்த ஆலயத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளின் சொரூபம் என்று முருகப்பெருமான் பறைசாற்றியதாக தல வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே முருகப்பெருமானை, வரதராஜப் பெருமாள் என்று அழைத்துள்ளார் அருணகிரிநாதர். வேறு எந்த ஆலயத்திலும் முருகப்பெருமானை, பெருமாளின் பெயர் கொண்டு அழைப்பதில்லை என்பதால், இந்த ஆலயம் சற்றே வேறுபட்டு நிற்கிறது. இந்த ஆலயத்தில் மாதுளம் பழ முத்துக்களைக் கொண்டு வேல், சேவல் செய்து வைக்கும் நேர்த்திக்கடன் பிரசித்திபெற்றது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/06/04020814/Against-Pakistan2nd-Test-England-squadInnings-wins.vpf", "date_download": "2019-01-19T19:41:14Z", "digest": "sha1:5PFWIN45FM7IPAEXFU473OT3MZTW4ARL", "length": 5627, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி||Against Pakistan 2nd Test: England squad Innings wins -DailyThanthi", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது.\nஹெட்டிங்லே, இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 174 ரன்னில் அடங்கியதை அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2–வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 363 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 80 ரன்களுடன் (101 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.பின்னர் 189 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 46 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இமாம் உல்–ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹூத்தின் 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டோமினிக் பெஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/illayathalapathy-vijay-vaigaipuyal-vadivelu-mersal-special-slide-show-tamilfont-news-197948", "date_download": "2019-01-19T18:33:36Z", "digest": "sha1:2VGG4YUHICIDMV677PFVXYBP3K7CZNQV", "length": 16862, "nlines": 140, "source_domain": "www.indiaglitz.com", "title": "Illayathalapathy Vijay Vaigaipuyal Vadivelu Mersal Special Slide Show - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Slideshows » 'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் முதல்முறையாக நித்யாமேனனும், இரண்டாவது முறையாக சமந்தாவும், மூன்றாவது முறையாக காஜல் அகர்வாலும் இணைந்து நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய்யுடன் வடிவேலு இணைந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பியுள்ளார். விஜய்-வடிவேலு படங்கள் இதுவரை நகைச்சுவையில் சோடை போனது கிடையாது. அந்த வ��ையில் 'மெர்சல்' திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த கட்டுரையில் விஜய்-வடிவேலு நடித்த படங்கள் குறித்து பார்ப்போம்\nவிஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி என பெரும் நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இன்றுவரை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிப்பது இந்த படத்தில் உள்ள வடிவேலு காமெடி காட்சிகள் தான். பெயிண்ட் காண்ட்ராக்டர் கேரக்டரில் வடிவேலும், அவரிடம் வேலை பார்க்கும் அப்ரசெண்டிகளாக விஜய், சூர்யாவும் நடித்திருப்பார்கள். வடிவேலு முகத்தில் கரி பூசுவது, கடிகாரம் உடைப்பது, சுவரில் உள்ள ஆணிகள் புடுங்குவது, உள்பட பல காமெடி காட்சிகள் இந்த படத்தில் ரசிகர்களை விடாமல் சிரிகக் வைத்தன\nமிகவும் சீரியஸான இந்த படத்தில் ரசிகர்கள் ரிலாக்ஸ் ஆவது விஜய்-வடிவேலு காமெடி காட்சிகளில் தான். டீக்கடை ஓனராக விஜய்யும் அவரிடம் வேலை செய்பவராக வடிவேலும் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார்கள். குறிப்பாக விஜய்யின் சைக்கிளை வடிவேலு கேலி செய்வது, வடிவேலுவின் சொந்த ஊர் உறவுக்காரர்கள் விஜய் கடையில் சாப்பிடுவது போன்ற காட்சிகள் ஞாபகத்தில் வைத்து கொள்ளக்கூடிய காட்சிகள் ஆகும்\nஇந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இன்று வரை தொலைக்காட்சிகளில் இந்த படத்தின் விஜய்-வடிவேலு காட்சிகளை ரசிக்க தவறுவதில்லை. ஆரம்பத்தில் விஜய்க்கு வடிவேலு கொடுக்கும் டார்ச்சர்கள், பின்னர் வடிவேலுவை விஜய் ஓட்டும் காட்சிகள் மறக்க முடியாதவை\nவிஜய்-வடிவேலு காம்பினேஷன் காமெடியில் வெற்றி பெற்ற இன்னொரு படம் தான் இது. இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்திருந்த இந்த படத்தில் ஜெனிலியாவுடன் மோதும் ஒவ்வொரு முறையும் விஜய்க்கு பதிலாக வடிவேலு பல்பு வாங்கும் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பினை பெற்றது.\nசூப்பர் ஹிட் வெற்றி படமான இந்த படமும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் பிரபலம். மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டேனே என்று அப்பாவியாய் வடிவேலு கூறும் காட்சி, வடை போச்சே போன்ற காட்சிகள் இன்று மனதில் நினைத்தாலும் சிரிப்பு வரும்\nவிஜய்யுடன் வடிவேலு காமெடியில் கலக்கிய மற்றொரு படம். குறிப்பாக விஜய் வடிவேலுவிடம் 'உளுந்த வடையில் மட்டும் ஏன் ஓட்டை போட்றாங்க' என்று மப்பில் கலாட்ட�� செய்யும் காட்சிகள் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சிகள் ஆகும். அதேபோல் விஜய் கழுத்தில் பாம்பை போட்டு கொண்டு செய்யும் கலாட்டா பல திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் சிரிப்பை அடக்க முடியாத காட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது\nவடிவேலு தலையில் கூம்பு போன்ற வடிவத்தை விஜய் ஒரு காட்சியில் ஆக்குவதும், அதே தோற்றத்தில் படம் முழுவதும் வடிவேலும் வரும் காட்சிகள் சிரிப்பை அடக்க முடியாத காட்சிகள். அதேபோல் விஜய் குளித்துவிட்டு வரும்போது நயன்தாரா மின்சார ஷாக்கால் துடிக்க அவரை காப்பாற்றவரும் விஜய்க்கு நயன்தாராவும், வடிவேலுவும் மாறி மாறி முத்தம் கொடுக்கும் காட்சியும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் ஆகும்.\nவிஜய்யின் தோல்விப்படங்களில் ஒன்றாக இந்த படம் அமைந்தாலும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் மனதில் நிற்கும் காட்சிகளாக உள்ளன\nவிஜய்-வடிவேலு வெற்றி காமெடி கூட்டணி இணணந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று. 'பாடிகாட் விஜய்க்கு உதவியாளராக வடிவேலு நடித்திருக்கும் இந்த படத்தில் அயர்ன்பாக்ஸ் காமெடி காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்ப் வரும்\nகாவலன் படத்திற்கு பின்னர் சுமார் 6 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் - வடிவேலு கூட்டணி நடிக்கும் படம் தான் 'மெர்சல்'. இந்த படத்திலும் விஜய்-வடிவேலு காமெடி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும், நகைச்சுவை ரசிகர்களுக்கு இந்த படத்தின் காமெடி காட்சிகள் ஒரு விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்சிவாஜிக்கு ஒரு தங்கவேலுவை போல, எம்ஜிஆருக்கு ஒரு நாகேஷை போல, ரஜினிக்கு ஒரு கவுண்டமணி-செந்தில் போல், கமல்ஹாசனுக்கு ஒரு கிரேசி மோகன் போல் விஜய்க்கு கிடைத்த ஒரு சிறப்பான நகைச்சுவை கூட்டணி வடிவேலு. இந்த விஜய்-வடிவேலு கூட்டணி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள���: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகேளிக்கை வரி முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nகேளிக்கை வரி முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால்\n'தளபதி 63' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்\nமுன்னாள் பி.ஆர்.ஓவின் கருத்துக்களை நம்ப வேண்டாம்: விஜய் தரப்பு அறிக்கை\n'தளபதி 63' படத்தில் இணையும் 16 இளம்பெண்கள்\nஎந்த நட்சத்திரத்தைப் போல் கணவர் அமைய வேண்டும்- கீர்த்தி சுரேஷ் பதில்\n'தளபதி 63' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டாரா விஜய்\nபிரபல திரையரங்கு உரிமையாளரிடம் ஆசையை தெரிவித்த தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/186821", "date_download": "2019-01-19T19:45:51Z", "digest": "sha1:WIZT5ZV4OBC6W4QF3ZH2VVDVX4SGVKM3", "length": 13944, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "4 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாயின் காதலன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் - Manithan", "raw_content": "\nகொடூர கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட 51 பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\n4 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாயின் காதலன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nஹைதரபாத்தில் 4 வயது குழந்தையின் மீது, தாயின் காதலன் இரும்புக்கம்பியால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதரபாத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது வேறு ஒரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தனது முதல் கணவன் மூலமாக 4 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும், அவரது காதலருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் வந்துள்ளது. இதனால் இருவரும் தங்களது கோபத்தை 4 வயது குழந்தையின் மீது காட்டத் தொடங்கியுள்ளனர்.\nமேலும் நேற்றும் வழக்கம்போல அந்த இளம்பெண்ணுக்கும், அவரது காதலருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் மீது இருவரும் இரும்புக்கம்பியால் சூடு வைத்துள்ளனர். அத்துடன் விடாமல் குழந்தையை அடித்தும், கிள்ளியும் துன்புறுத்தியுள்ளனர்.\nகுழந்தையின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தைக்கு சூடு வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அருகிலிருக்கும் ஒரு அரசியல்வாதியின் மூலமாக அச்சுயூத்தா ராவ் (Achyutha Rao) என்ற குழந்தை செயற்பாட்டாளருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தார்.\nதற்போது குழந்தையின் தாய் மற்றும் அவரது காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தை செயற்பாட்டாளர் ராவ் கூறுகையில், பெரியவர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்போதும் குழந்தைகள் தான் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகின்றனர். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பிறகு, அதிலிருந்து வெளியேற ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு என்றாலும் அதிலும் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉடம்பில் வரும் ஒட்டுமொத்த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா\nவிபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்\n இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு\nவன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/", "date_download": "2019-01-19T19:20:19Z", "digest": "sha1:Q7HKW4IWGD2AKPH7VOM2OELVPNVVJYBY", "length": 4344, "nlines": 39, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Portal", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nTNPSC Current Affairs 17 January 2019 ☞ Previous Days' Current Affairs Notes ☞ Today / Previous Days' Current Affairs Quiz தமிழகம் 2018 ஆம் ஆண்டில் , காசநோய் பாதிப்பில் தமிழகம் 6- ஆம் இடத்தில் உள்ளது . கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்…\nCurrent Affairs 16 January 2019 ☞ Previous Days' Current Affairs Notes ☞ Today / Previous Days' Current Affairs Quiz தமிழ்நாடு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி யில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரன் முதல் பரிசையும் , 9 காளைகளை பிடித்த அஜய் 2 வது பரிசையும் , 8 காளைகளை பிடித்த கார்த்திக் 3 வது பரிசையும்…\nTNPSC Current Affairs 11 January 2018 ☞ Previous Days' Current Affairs Notes ☞ Today / Previous Days' Current Affairs Quiz தமிழ்நாடு அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம் கோடி) என்ற அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்து…\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8881/", "date_download": "2019-01-19T19:27:05Z", "digest": "sha1:34CRGQNZLIVGPXTGFVWDRVMJGIGY7TZD", "length": 9842, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் அரேபிய கலாச்சாரம் கொண்டு வரப்படுவதனை ஏற்க முடியாது – பிமல் ரட்நாயக்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் அரேபிய கலாச்சாரம் கொண்டு வரப்படுவதனை ஏற்க முடியாது – பிமல் ரட்நாயக்க\nஇலங்iகியல் அரேபிய கலாச்சாரம் கொண்டு வரப்படுவதனை ஏற்க முடியாது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் இஸ்லாமிய மதத்தை கொண்டு வருவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் அரேபிய கலாச்சாரம் உள்வாங்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.\nபௌத்த மதத்தைச் சேர்ந்த சிலரும் முகநூல் வழியாக வீரர்களாக மாற முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் எவருக்கும் தங்களது மதம் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கடும்போக்குவாதத்தைப் பயன்படுத்தி பின்னர் அரசியலுக்குள் பிரவேசிப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsஅரேபிய கலாச்சாரம் இலங்கையில் இஸ்லாமிய மதத்தை கடும்போக்குவாதத்தை பிமல் ரட்நாயக்க வீரர்களாக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nமங்களவின் குற்றச்சாட்டு பொய்யானது – கோதபாய ராஜபக்ஸ\nதமிழ் மொழியை பேச முடியாமையையிட்டு வெட்கப்படுகின்றேன் – டலஸ் அழப்பெரும\nஅம்பாறையில் இரா��ுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2016/06/verarajendran-2.html", "date_download": "2019-01-19T18:13:49Z", "digest": "sha1:3CLVX5DWBB2RZ3H5CO5SGB3434XSMISF", "length": 16012, "nlines": 132, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: தமிழகத்தில் அரிதான 1000 ஆண்டுகள் பழைமையான நந்தி சிற்பம் தமிழ் எழுத்துக்களுடன் கண்டுபிடிப்பு", "raw_content": "\nதமிழகத்தில் அரிதான 1000 ஆண்டுகள் பழைமையான நந்தி சிற்பம் தமிழ் எழுத்துக்களுடன் கண்டுபிடிப்பு\nதிருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த க.பொன்னுச்சாமி, ச.ரஞ்சித், ரா.செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் திருப்பூர் - காங்கேயம் சாலையில் பண்டைய காலத்தில் கல் மணிகள் அதிகம் கிடைத்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட படியூரில் இருந்து தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ள சின்னாரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் கம்பத்தீஸ்வர்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது,\nதிருவள்ளுவர் பெருந்தகை உழவர் உலகத்துக்கு அச்சாணி என்பார். அந்த உழவர்க்கே அச்சாணியாக விளங்குபவை காளைகள். தமிழர்களின் 3000 ஆண்டுப் பாரம்பரிய வாழ்வுடன் பசுவும்,காளைகளும் கலந்து உயர்வு பெற்றன. சிந்து சமவெளி நாகரிக இடங்களில் இருந்து கிடைக்கும் சுடு மண்ணாலான காளை உருவங்கள், காளைச் சின்னம் பொறித்த முத்திரைகள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. காளைகள் தமிழர் தம் பண்பாட்டையும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பறை சாற்றி நிற்கின்றன. தமிழ் மக்களின் விழுமியங்களைப் பிரதிபலிக்கின்றன. தமிழர்கள் வாழ்க்கையை எப்படி நோக்கினர் என்பதை எடுத்துக்கூறுவது காளைகள் தியாகத்தை வலியுறுத்துவது காளை நல்ல சிந்தனைகளையும் ஆன்மீக எழுச்சியினையும் ஊட்ட வல்லது காளை. மனித குலமேம்பாட்டுக்கான தமிழ்நெறி விழுமியங்களைச் சுட்டி நிற்பது காளையாகும். எனவே தான் காளையும் கவியும் தமிழ் பேசும் மக்களை ஐக்கியப்படுத்தும் தன்மை வாய்ந்தவை ஆயின. அதனால் தான் தமிழர்கள் தாம் வணங்கிய இறைவனையும் ஆவினத்தோடு தொடர்பு படுத்தினார்கள். தாங்கள் ஊர்தியாகப் பயன்படுத்தியது போல் தூய வெண்ணிற நந்தியைத் தாம் வணங்கிய இறைவனுக்கும் ஊர்தியாக அமைத்தனர்.அதனையே கொடியாகவும் கொடுத்து வணங்கி வழிபட்டனர். இதனைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் புறம் கடவுள் வாழ்த்துப் பாடலில்\n“ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த\nசீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப“\nஎனச் சுட்டுகிறார். நந்திக் கொடியாகவும் ஊர்தியாகவும் அமைவது போன்று அதன் துணையினமாகிய பசுவும் இறைவனை முழுக்காட்டப் பால், தயிர், நெய், அநீர், ஆப்பி என்று அனைத்தினையும் அளிக்கிறது. பெரும்பசுக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் ஒருவன் மக்கள் கூட்டத்தின் தலைவனாகக் கருதப்பட்டான். இவ்வாறு பசுக்கூட்டத்தின் தலைவன் என்ற பொருளில் முன் வழங்கப்பட்ட “பசுபதி“ என்ற சொல் ஒப்புமை காரணமாக மனிதப் பசுக்கூட்டத் தலைவனாகிய இறைவனுக்கும் வழங்கி வரலாயிற்று. இச்சிறப்பினை மேலும் பறைசாற்றும் வண்ணம் சிவன் கோவில்களில் இலிங்கத்தின் திருமுன்பும், அம்மையின் திருமுன்பும் நந்தி அமைக்கப்பட்டு இருக்கிறத��. சிவனுக்கு வாகனமும் நந்தியே கொடிச் சின்னமும் நந்தியேயாகும். அதேபோல் முல்லைத் தினைக் கடவுளாம் மாடுகள் மேய்த்திடும் கண்ணன் “ஆநிரைகள் சூழப்பெற்ற சாயலிலேயே காட்சியளிக்கிறான். அவ்விறைவனை தமிழ்மக்கள் தொன்று தொட்டு பசுக் கூட்டங்களினிடையே வைத்துத்தான் வழிபாட்டு வருகின்றனர். அதேபோல் சென்ற திசை எல்லாம் வெற்றிக்கொடி பறக்கவிடப்பட்ட பல்லவ மன்னர்களும் நந்தியைத் தங்கள் தேசிய கொடியாகக் கொண்டிருந்தனர். பண்டைய தமிழ் இலக்கியத்தில் “கோ“ என்ற சொல் நாட்டுத் தலைவனைக் குறிக்கும் அதே சொல் பசுவுக்கும் காளைகளுக்கும் வழங்கும் பொதுச் சொல்லாகும். இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற நந்தியின் சிற்பம் கொங்கு மண்டலத்தில் “பட்டி“ எனும் சொல் “அடைப்பு“ எனும் பொருளில் கால்நடைகளை அடைக்கும் இடத்தைக் குறிப்பதாகும். இவ்வாறு பட்டி என்று முடியும் கிராமத்தில் நமக்குத் தமிழ் எழுத்துக்களுடன் நந்தி சிற்பம் கிடைத்திருப்பது மிக மிகச் சிறப்பான ஒன்று. இச்சிற்பம் 90செ.மீ நீளமும் 50செ.மீ உயரமும் 8 வரி எழுத்துக்களைக் கொண்டதாகும்.\nஇவ்வெழுத்துக்களை வாசித்த உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர். எ.சுப்பராயலு அவர்களும் தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ரா. பூங்குன்றனார் அவர்களும் “ஸ்வஸ்தி ஸ்ரீ“ என்று தொடங்கும் இக்கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட பெரும்பாலகுறிச்சல்லியை சேர்ந்த காமிண்டன் தேவ நக்கனேன் என்ற அதிகாரியால் எடுக்கப்பட்டதாகும் என்றும், இது அவருடைய அல்லது அந்தக் கிராமத்திலுள்ள கால்நடைகள் நோய் வாய்ப்பட்ட போது அந்த நோய் குணமானவுடன் அதற்கு உருவாரமாகச் செய்து வைத்ததாகும் என்றும் இந்நடைமுறை இன்றும் கொங்குப்பகுதியில் நீடிப்பதாகவும் இன்று மக்கள் மண்ணால் உருவாரம் செய்துவைப்பதாகவும் கூறினர். அரிதான இந்நந்தி சிற்பம் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்றனர்.\nவீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுமையம்\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஇராசகேசரிப்பெருவழி – பகுதி இரண்டு\nஈழத்து இலக்கிய கர்த்தா - டொமினிக் ஜீவா\nதமிழகத்தில் அரிதான 1000 ஆண்டுகள் பழைமையான நந்தி சி...\nகொள்ளையிட்ட அரசு��ளும் மாமழை தந்த தண்டனையும் ...\n800 ஆண்டுகள் பழைமையான குதிரை குத்திப்பட்டான் நடுகல...\nதிருக்குறள் மாநாடு - ஜெர்ம்னி டோர்ட்முன்ட் பன்னாட்...\nதிருவக்கரை பகுதி கல் மரங்கள்\nகல்மரப் பூங்கா காவலாளியுடன் ...\nசென்னையின் நீர்வழித்தடங்கள் - இந்திய ராணுவமும் கடல...\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழக தம...\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/14/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-1-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T19:23:28Z", "digest": "sha1:W35REWZ6PSCJQ3HINVCXJBUWT7OFJT7R", "length": 10854, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ரிம.1 டிரில்லியனா? நஜிப்புக்கு பதில் சொல்வது நேர விரயம்- லிம் குவான் எங் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\n நஜிப்புக்கு பதில் சொல்வது நேர விரயம்- லிம் குவான் எங்\nகோலாலம்பூர், ஜூன்.14- நாட்டின் கடன் சுமை குறித்த உண்மைகளுக்கு நஜிப் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து நேரத்தை தான் வீணடித்து வருகிறார் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கருத்துரைத்துள்ளார்.\nநாட்டின் கடன் ரிம.687 பில்லியன் அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் இருந்து 50.8 விழுக்காடு மட்டுமே என நஜிப் விவாதம் புரிந்து வருகிறார்.\n“நாடு பட்ட கடன் என்னவோ தர மதிப்பீட்டு நிறுவனம் மூடி’ஸ் கூறியிருப்பது போல 50.8 விழுக்காடுதான். ஆனால், தே.மு அரசு ஏற்படுத்திச் சென்றுள்ள மற்�� கடன்களை எந்த கணக்கில் சேர்ப்பது 1எம்டிபி கடனை யார் அடைப்பது 1எம்டிபி கடனை யார் அடைப்பது இப்படி தே.மு அரசு விட்டுச் சென்ற கடன்கள் அனைத்தையும் சேர்த்துதான் 1 டிரில்லியன் ரிங்கிட் என்று சொல்கிறோம். எல்லாம் தெரிந்தும் நஜிப் என்ன முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசுகிறாரா இப்படி தே.மு அரசு விட்டுச் சென்ற கடன்கள் அனைத்தையும் சேர்த்துதான் 1 டிரில்லியன் ரிங்கிட் என்று சொல்கிறோம். எல்லாம் தெரிந்தும் நஜிப் என்ன முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசுகிறாரா என்று லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“நாட்டின் கடன் ரிம.1 டிரில்லியன் இல்லை; அது பொய்” என நஜிப் நேற்று வெளியிட்ட கூற்றுக்கு, லிம் குவான் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.\nதாப்பா- கேமரன்மலை உள்பட பல தொகுதிகளில் தேர்தல் வழக்கு\nமின்படிக்கட்டில் புங் மொக்தார் கவிழ்ந்தார்; மனைவி மகிழ்ந்தார் - (video)\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nதூக்குக்குப் பதிலாக 30 ஆண்டு சிறை: இடையில் கிடையாது விடுதலை\nமன்மோகன் சிங் வாழ்க்கை திரைப் படத்திற்கு எதிர்ப்பு\n23 நாட்டு தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியது\nநாட்டின் வளத்தினால் உடல் பருமன் உயர்கிறது\nஅம்னோ தலைவர் தேர்தல்; ஸாஹிட் வென்றார்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/20/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T18:23:00Z", "digest": "sha1:QAPNCI5G4SQWWAS567XYWGGUYVPBCMPT", "length": 10447, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பேராசிரியர் இராமசாமிக்கு எதிராக மறியல் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nபேராசிரியர் இராமசாமிக்கு எதிராக மறியல்\nகோலாலம்பூர், ஜூலை.20- இஸ்லாமிய மத போதகரான ஸாகிர் நாயக்கை திருப்பி அனுப்புமாறு கூறிய பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சரான பேராசிரியர் இராமசாமிக்கு எதிராக ஆர்பாட்டத்தை தெரிவிக்க அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஷேய்க் யூசோப் மசூதி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.\nவெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் திரண்ட அவர்கள் ‘இராமசாமியை பிடியுங்கள்’ என முழக்கமிட்டதோடு இஸ்லாமை தேசிய சமயமாக மதிக்குமாறும் இராமசாமிக்கு வலியுறுத்தினர்.\nஅம்மறியல் போக்குவரத்துக்குத் தடையாக இல்லாமல் இருக்கவும் அமைதியாக நடைபெறுவதையும் உறுதி செய்ய போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.\nஇதனிடையே, இலங்கையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இராமசாமிக்கும் இடையே தொடர்பு உள்ளதாக இதுவரை 53 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் சிறுமிகளின் த��ருமண வயது மறுபரிசீலனை\nஎம்.எச்.370: முழு இறுதி அறிக்கை ஜூலை 30-இல் வெளியிடப்படும்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nமு.க.ஸ்டாலின் – வைகோ சந்திப்பு\n2015-ஆம் ஆண்டிலேயே சிரூலுக்கு ‘இண்டர்போல்’ கைது ஆணை\nமலேசிய சாதனை புத்தகத்தில் புதிய சாதனை பதித்தது ஆஸ்ட்ரோ\nஉலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டி மலேசிய வீரர்கள் அபார வெற்றி\nஸாஹிட் பதவி விலக வேண்டும்; மீண்டும் தேர்தல் தேவை\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_2.html", "date_download": "2019-01-19T19:32:48Z", "digest": "sha1:QVNB3Y4GLQ2HQWV4MZILQEYTG64ARXWU", "length": 11518, "nlines": 44, "source_domain": "www.newsalai.com", "title": "முன்னாள் பெண் போராளியின் பேட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க எடுக்கப்பட்டது - பா.உ. சிறீதரன் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமுன்னாள் பெண் போராளியின் பேட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க எடுக்கப்பட்டது - பா.உ. சிறீதரன்\nBy வாலறிவன் 01:31:00 ஆய்வுக்கட்டுரை, இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nமுன்னாள் பெண் போராளியின் பேட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க எடுக்கப்பட்டது - பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.\nஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை வாசித்து நாம் கவலை அடைந்துள்ளோம்.\nவிடுதலைப்புலிகளில் அனுபவம் மிக்க படையில் இருந்த ஒரு முதல்நிலையில் இருக்கக்கூடிய போராளி தன் துன்பங்களையோ கஸ்டங்களையோ இங்கு இருக்கக்கூடிய பா.உறுப்பினர்களிடமோ அல்லது உதவி வழங்கும் அமைப்புக்களிடமோ பகிர்ந்துகொள்ள முனையாது இருந்தது என்பது மிகவும் வேடிக்கை தருகின்றது.\nவிளம்பரம் இன்றி ஏராளம் முன்னாள் போராளிகளுக்கு நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம்.அவர்களின் குடும்ப நலனில் நாம் முதல்நிலை அக்கறை செலுத்தி வருகின்றோம்.போரில் தங்கள் குடும்பங்களில் இழப்புக்களை சந்தித்தவர்களின் விபரங்களை பதிவுசெய்யமாறு நாம் பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.\nஅதற்கு இணங்க ஏராளம் பேர் காணமல் போனவர்களின் விபரங்களையும் இறந்தவர்களின் விபரங்களையும் வந்து எம்முடன் தொடர்புகொண்டு பதிவுசெய்திருக்கின்றார்கள். இவர்களுக்கு புலம்பெயர் தமிழ்மக்கள் எங்கள் ஊடாகவும் தனியாகவும் பெருமளவு உதவிகளை செய்து வருகின்றார்கள்.\nஇந்த அனுபவம் மிக்க போராளி தன் பிள்ளைகளின் பசி தீர்க்க பாலியல் தொழிலாளியாக மாறியிருப்பதாய் பேட்டி அளித்திருப்பது ஒரு புறத்தில் வறுமையின் கொடிய பிடியிலும் தம் சொந்த முயற்சியால் உழைத்து பி;ள்ளைகளை கல்வி கற்பித்து முன்னேற்றியிருக்கிற முன்னாள் போராளிகளான சகோதரிகளை அவமானப்படுத்துவதாய் அமைகின்றது.\nஇன்னொரு புறத்தில் இங்கு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் மீது தவறான கருத்தை உருவாக்கவும் தமிழ்தேசியத்தை சிதைக்கவும் திட்டமிட்டு செய்யப்பட்ட பேட்டியாகவும் எண்ணவும் தோன்றுகின்றது.\nநாம் அதிகம் போரில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களில் அக்கறை செலுத்திவருவதையும் அவர்களுக்கு செய்துவருகின்ற உத��ிகளையும் அந்த குடும்பங்கள் அறியும்.\nஎனவே ஆற்றல் மிக்க ஒரு முன்னாள் போராளி எம்மோடு இதுவரையும் தொடர்பு கொண்டு தன் நிலையை தெரிவிக்காமல் இருந்திருப்பதும் வறுமை நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் துரதிஸ்டமானது.\nஎனவே இனிமேலாவது குறித்த அந்த பெண் போராளி எம்மோடு தொடர்புகொள்ளலாம். அவரின் உண்மை கதையை அறியவும் அவருக்கு உதவவும் நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம்.\nபோராளிகளாக இருந்து பின்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் செம்மையாக வாழ்வதே உண்மை. இன்றைக்கும் காணாமல் போன தங்கள் கணவனை தேடி அலைகின்ற பெண்கள் எங்கள் கண்முன்னே இருக்கின்றார்கள்.\nஎனவே எமது பெண்களின் ஒழுக்கம் இப்படியான பேட்டிகள் மூலம் கேள்விக்குறியாக்கப்படுவது கவலை அழிப்பதுடன் இது திட்டமிட்ட தமிழ் தேசியத்துக்கு எதிரான விசமிகளின் செயலா என சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.\nவேலு நாச்சியார் என்றும் ஜான்சிராணி என்றும் புகழப்பட்ட ஒரு முன்னாள் போராளி ஒரு விபச்சாரியாக மாறியிருக்கமாட்டாள் என்பதே எம் ஆழமான நம்பிக்கை என பா.உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nLabels: ஆய்வுக்கட்டுரை, இலங்கை, முக்கிய செய்திகள்\nமுன்னாள் பெண் போராளியின் பேட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க எடுக்கப்பட்டது - பா.உ. சிறீதரன் Reviewed by வாலறிவன் on 01:31:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/28_29.html", "date_download": "2019-01-19T18:57:27Z", "digest": "sha1:F2B6ANXWMRHQMLYQ6DIPL4FCN6HBI2UA", "length": 7723, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்! | Yarldevi News", "raw_content": "\n28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்\n28 வருடங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட, தையிட்டி குருந்து வீதியில் அமைந்துள்ள தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் 31 ஆம் திகதி புதன்கிழமை பகல் 12.00 மணியளவில் தைப்பூச நாளன்று பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து குறித்த ஆலயத்தில் நித்தியபூசையுடன் வழிபாடுகள் காலை 10.30 மணிக்கு தினமும் இடம்பெறவுள்ளது.\nபொங்கல் விழாவையும், மீண்டும் வழிபாடுகள் ஆரம்பிக்க வசதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் பொதுமக்களால் கோயிலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.\n28 வருடங்களின் பின்னர், முதன்முறையாக தைப்பூச தினத்தன்று நடைபெறவுள்ள பூசையில் அனைவரும் கலந்துகொண்டு, அம்பாளின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: 28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்\n28 வருடங்களின் பின் தையிட்டி தூது குடை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் தைப்பூச பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2019-01-19T19:08:13Z", "digest": "sha1:RVEFGE6MHSEJHSMDML3DCZASQGMPODQF", "length": 7315, "nlines": 100, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 08 மே 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 08 மே 2017\n1.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களின் 8-வது 4 நாள் மாநாடு டெல்லியில் மே 05ல் துவங்கியுள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் Effective Diplomacy, Excellent Delivery ஆகும்.\n2.டெல்லி உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண்மணி லெய்லா சேத் (Leila Seth) வயது முதிர்வின் காரணமாக காலமானார்.\n1.பிரிட்டன் மென்ஸா உலக நுண்ணறிவுத்திறன் போட்டியில், இந்திய வம்சாவழி மாணவி ராஜ்கவுரி பவார் 162 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோர் இப்போட்டியில் 160 புள்ளிகளையே பெற்றுள்ளது குற்பிப்பிடத்தக்கது.\n2.உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில், 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சிவா தாபா , உஸ்பெகிஸ்தானின் எல்னூர் அப்துரையோவிடம் தோல்வியை தழுவியதால் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.\n3.மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்ற 26வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், பிரிட்டன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 23 ஆண்டுகளுக்கு (1994) பின் கோப்பையை கைப்பற்றியது.இந்திய அணி இந்த தொடரில் 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.\nஇரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.\n2.இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்(International Red Cross and Red Crescent Day) .\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்ற வரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவுமான ஹென்றி டியூனாண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.\n3.பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 08 மே 1914.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 09 மே 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/9132-andra-rto-news.html", "date_download": "2019-01-19T19:14:20Z", "digest": "sha1:J7WJXEZAZOJTKFJ33R476HSOUD2JXYFM", "length": 10297, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை | andra rto news", "raw_content": "\nஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை\nவருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து, போக்குவரத்து துணை ஆய்வாளர் வீட்டிலும், வங்கி லாக்கரிலும் நடத்தப்பட்ட சோதனையில், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்களை ஆந்திரா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருவர் சரகடம் வெங்கட ராவ். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பி. ரணமி தேவி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வெங்கட ராவ் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் திடீரென ஆய்வு நடத்தினார்கள்.\nமேலும், வெங்கட ராவின் வீட்டில் பணியாற்றும் டிரைவர் பி. மோகன், வெங்கட ராவின் சகோதரர் கிரண் குமார் ஆகியோர் வீடுகளிலும், வங்கி லாக்கரிலும் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ஏராளமான சொத்துகள், நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஏறக்குறைய 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் வெங்கட ராவ் கணக்கு வைத்துள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் இரு கிளைகளில் இருந்து 1.79 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐடிஐ ஜங்ஷன் பிரிவில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் உள்ள லாக்கரில் இருந்து 1.30 கிலோ தங்க நகையும், 10 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், கவுரி கூட்டுறவுவங்கியில் ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி, பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள், வைப்பு நிதிப் பத்திரங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. வெங்கட ராவின் டிரைவர் வீட்டில் இருந்து 3 பெட்டிகளை போலீஸார் கைப்பற்றினார்கள். வெங்கட ராவின் சகோதரர் வீட்டில் இருந்து ஏராளமான சொத்து ஆவணங்களையும், பத்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊழ���் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். வெங்கட ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், பணம் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.70 கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவெங்கட ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், நகைகள், பொருட்கள் அனைத்தும் கூடுதல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து, வெங்கட ராவைக் கைது செய்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்\nவரலாறு படைத்த கர்நாடக முதல்வர், அனிதா குமாரசாமி; ஒன்றாக சட்டப்பேரவை செல்லும் கணவன், மனைவி\nஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை\nரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்\nசர்கார் வசூலை விட ’சரக்கு’ விற்பனை விர்ர்ர்ர்ர் ; - ரெண்டே நாளில் 330 கோடிக்கு கல்லா\nசர்கார் மீது வழக்கு குறித்து ஆலோசனை ; அமைச்சர் சண்முகம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8387-google-reveals-48-employees-fired-for-sexual-harassment.html", "date_download": "2019-01-19T19:18:42Z", "digest": "sha1:FPZE64RDZHLTSML7FHTBTASMX7AAGG2S", "length": 8295, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "பாலியல் அத்துமீறல்களுக்காக 48 ஊழியர்கள் பணி நீக்கம்!- ஊடக புகாரும் சுந்தர் பிச்சை கடிதமும் | Google reveals 48 employees fired for sexual harassment", "raw_content": "\nபாலியல் அத்துமீறல்களுக்காக 48 ஊழியர்கள் பணி நீக்கம்- ஊடக புகாரும் சுந்தர் பிச்சை கடிதமும்\nகூகுள் நிறுவனம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனது நிர்வாகிகளைப் பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சுந்தர் பிச்சை, தனது ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில், கூகுள் நிறுவனம் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதன் முக்கிய நிர்வாகிகளைப் பாதுகாப்பதாகவும், அவர்கள் தாமாகவே பணியில் இருந்து விலக அதிக அளவில் பணம் வழங்கப்ப��்டதாகவும் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், ந்தர் பிச்சை, தனது ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கூகுள் நிறுவனம் பாலியல் புகார்களை கடுமையாக பரிசீலிப்பதாகவும் பாலியல் அத்துமீறல்களுக்காக 48 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\n\"அனைவருக்கும் வணக்கம். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையைப் படிக்கக் கனமாக இருந்தது. கூகுள் நிறுவனத்தில் பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்க உறுதி கொண்டுள்ளோம்.\nபாலியல் துன்புறுத்தல்கள் அல்லது மோசமான நடத்தைகுறித்து வரும் ஒவ்வொரு புகாரும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு காரணமாக 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் சீனியர் மேனேஜர் மற்றும் அதற்கு மேலான பதவிகளில் இருந்தவர்கள்.\nஅதிகாரத்தில் இருப்பவர்களின் மோசமான நடத்தையைத் தடுப்பதற்காக பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறோம். பாலியல் புகாரில் வேலையைவிட்டு அனுப்பப்பட்டவர்கள் ஒருவருக்கும் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.\nநீங்கள் சந்தித்த அல்லது சந்திக்கும் மோசமான நடத்தைகளைப் பாதுகாப்பான முறையில் எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களின் அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம்.\nநிறுவனத்தில் தவறாக நடப்பவர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளைச் சந்திப்பார்கள். கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாலியல் அத்துமீறல்களுக்காக 48 ஊழியர்கள் பணி நீக்கம்- ஊடக புகாரும் சுந்தர் பிச்சை கடிதமும்\nசபரிமலையில் பக்தர்கள் போர்வையில் போலீஸ் வன்முறை - புகைப்பட ஆதாரம் சிக்கியதால் கேரள அரசுக்கு நெருக்கடி\nஎன்னையும் ரசிகர்களையும் பிரிக்கமுடியாது - ரஜினி அறிக்கை\n18 பேரை காவு கொடுத்துட்டார் தினகரன்; அமைச்சர் உதயகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2016/08/Ajmer-Sharif-Dargah-Deghs-by-singanenjam.html", "date_download": "2019-01-19T18:34:07Z", "digest": "sha1:TM24P65JRMAEVMPJQQA2V2T2VQGEU3FM", "length": 8609, "nlines": 130, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஆஜ்மீர் தேக்ஸாக்கள்", "raw_content": "\nநம் இந்தியத் துணைக் கண்டத்தில் ம���கப் புகழ் வாய்ந்த தர்கா , ஆஜ்மீரிலுள்ள “ஷரிஃப்” தர்காதான். என் பேகத்துடன் அங்கே சென்றிருந்தேன். உள்ளே போனதும் இரு பக்கங்களிலும் பெரிய பெரிய தேக்சாக்கள் . இரண்டுமே கிங் சைஸ். ஒன்று சின்ன கிங் .....மற்றொன்று பெரிய கிங்.\nசின்ன தேக்சாவை பேரரசர் அக்பர் (1556-1605) , தர்காவிற்கு அளித்திருக்கிறார், இதில் ஒரே சமயத்தில் 2400 கிலோ உணவு சமைக்கலாம். பெரிய தேக்சா , அக்பரின் மகன் பேரரசர் ஜஹாங்கீர் (1606-1927) அளித்திருக்கிறார். இதில் 4800 கிலோ உணவு சமைக்கலாம். சமையல் கலை அறிந்த பக்தர்கள் மட்டுமே சமைக்கிறார்கள்.\nபேரரசர் ஜஹாங்கீர் ஆட்சி செய்தபோது TOMES CORYAT எனும் ஆங்கிலேய யாத்திரிகர் ஆஜ்மீர் வந்திருக்கிறார். பெரிய தேக்சாவில் செய்த கிச்சடியை , 5000 மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார்கள். மகாராஜா , மகாராணி நூர் ஜெஹான் , அந்தப்புர அழகியர் துவக்கி வைக்க , கிச்சடி விநியோகம் சிறப்பாக நடந்ததாம்.\nமுகலாயர்களுக்குப் பின் மராத்தியரும், ராஜ புத்திரர்களும் ஆட்சி செய்தபோது நம் சர்க்கரைப் பொங்கல் போல “கேசரியா பாத்” (‘பாத்’ என்றால் சோறு/ சாதம் என்று பொருள். உதாரணம் ‘பிசிபேளா பாத்” ) என்று ஒரு உணவு தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. நிறைய இனிப்பும், குங்குமப் பூவும் கலந்து உருவாகும் உணவு இது. (கேசர் என்றால் குங்குமப் பூ ). “ கேசரியா பாத்”தயாரித்து விநியோகிக்கும் முறை இன்றும் தொடர்கிறதாம். ஆனால் நாங்கள் போன போது தேக்சா வில் காணிக்கை பொருட்கள்தான் கண்டோம்.\nசில நல்லன அல்லாத செய்திகள்.\nஇந்தியாவிலேயே பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள இடம் அஜ்மீர் தர்கா தெருதான்.\nசமாதியில் முழங்காலிட்டு தலை வணங்கித் தொழும்போது, நாலா புறமிருந்தும் “பைசா டாலோ” “பைசா டாலோ” எனும் குரல் காதுகளுக்கு இனிமை தரவில்லை\n( தர்காவின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.....தகவலும் படங்களும் இணையத்திலிருந்து.)\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nதெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் ...\nகாந்தியார் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்ட தமிழ் மண்\nஐரோப்பாவில் அச்சான முதல் தமிழ் ஆவணம்\nஆகஸ்டு பதினைந்தே வருக வருக\nகச்சத்தீவு – ஒரு மீள்பார்வை – மூன்று ஆங்கில நூல்கள...\nகபாலி திர���ப்படம் பற்றிய சில சிந்தனைகள்..\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2019/01/blog-post_76.html", "date_download": "2019-01-19T19:09:20Z", "digest": "sha1:ASVZNTHMS6LKEHVMNHTJJKSZQ5GORTZK", "length": 10601, "nlines": 142, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: முகங்களின் ‘ஒரு ஊர்ல…!?’ நாடகப்பதிவு", "raw_content": "\nவானில் ‘வில்’ தீட்ட எத்தனிக்கிறோம்\n‘ஓ’ வென்று ஓசையிட்டு வீதிதொரும்\n‘இந்த சனியனுங்க ஏன் இப்படிக் கத்துதுங்க….\n ஆடிப்பாடி, ஓடி, மண்ணில் உருண்டு புரண்டு, கதை கேட்டு, கதை பேசி, சண்டையிட்டு, சுவற்றில் வரைந்து, பொம்மைகள் செய்து விளையாடி, கூச்சலிட்டு கொண்டாட்டத்தோடும் குதூகலத்தோடும் நேரம் மறந்து, பெரிய புத்தி மனிதர் இல்லாத வனங்களில் பறவைகளோடு பறவைகளாய், மரங்களோடு மரங்களாய், செடிகளோடு செடிகளாய் எங்கள் உலகில் வாழ ஆசை.\n“இந்தப் போட்டி உலகத்தில் நீ எப்படித்தான் பொழைக்கப் போறீயோ\nஎன்று சொல்லும் பெரியவங்களுக்கு, ‘நீங்களும் எங்களைப்போல இருந்து, சில காலம் கழித்த பிறகு தானே, இந்தப் போட்டி உலகத்துல வாழுறீங்க அந்த வயதில், இப்போது எங்களுக்கான ஏக்கங்களை நீங்களும் அடைந்திருப்பீர்கள் தானே அந்த வயதில், இப்போது எங்களுக்கான ஏக்கங்களை நீங்களும் அடைந்திருப்பீர்கள் தானே’ இப்படிப் பேசிவிட்டால், ‘என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசுறே’ இப்படிப் பேசிவிட்டால், ‘என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசுறே வயசுக்கு ஏத்தமாதிரி பேசு’ என்கிற அதட்டல் குரலோ, குட்டலோ, அடியோ எங்களை அடக்குகிறது.\nஒழுக்கம், நீதி, அறம், மரியாதை, சரி, தப்பு என்று எத்தனையோ நெறிகளை நீங்கள் எங்களுக்காகவே உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. ‘வளர்ந்துவிட்டால் எல்லோரும் இப்படி ஆகிப்போகிறார்களே… நாங்களும் சில காலத்திற்குப் பிறகு உங்களைப் போலவே ஆகிப்போவோமோ நாங்களும் சில காலத்திற்குப் பிறகு உங்களைப் போலவே ஆகிப்போவோமோ’ என்கிற அச்சம் எங்களுக்கு மேலெழுகிறது.\n‘வேண்டவே வேண்டாம்… இப்படியே இருந்துவிடலாம்’\nஎன்பது போன்ற எண்ணம் எங்களுக்கு எழுகிறது. அது சாத்தியமில்லை தான்.\nஎங்கள் வயதிற்கேற்ப எங்களை வாழ அனுமதியுங்கள். ஆண் – பெண் வேறுபாடுகள், சாதி – மத பேதங்கள், ஏழை – பணக்காரன், வேலைச்சுமை, முதல் மதிப்பெண் என்று எந்த விஷ விதைகளையும் எங்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள்.\n‘எனக்குக் கிடைக்காத அனைத்தையும் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்கிற உங்களது உயரிய எண்ணத்தில் தயைகூர்ந்து எங்களது குதூகலமான, கொண்டாட்டமான, சுதந்திரமான உலகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… நாங்கள் நாங்களாகக் கொஞ்ச காலமாவது, எங்கள் உலகத்தோடு வாழ வழிவிடுங்கள்.\n சிறார்களின் மேற்கண்ட எண்ணங்களை, ஆதங்கங்களை, வேண்டுகோள்களை முன் வைத்து நகர்கின்றது. சிறார்களின் உள்வெளியில் பொதிந்து கிடக்கும் படைப்புலகம் பெரியோர்களால் (அறிந்தோ அறியாமலோ) நிராகரிக்கப்படுவதையும் அவர்களின் அத்துமீறிய செயல்களால் சிறார்கள் சிதைவுறுவதையும் சித்திரிக்கிறது ஒரு ஊர்ல…\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஇலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை ...\nகோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா\nசங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு\nகண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் த...\nஐவர் மலை - ஒரு கள ஆய்வு\nபண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள்\nநவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்\nபொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=44090", "date_download": "2019-01-19T19:47:23Z", "digest": "sha1:WITI3Q5HOEYDQOG2NGBG2TM47E6JUDOG", "length": 10905, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "தமிழீழ தேசியத் தலைவரால்", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கோபு (எஸ்.எம். கோபாலரத்தினம்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ தேசியத் தலைவரால் கெளரவிக்கப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கோபு (எஸ்.எம். கோபாலரத்தினம்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nமூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரெட்ணம் (SMG) ஐயா அவர்கள் தமிழுக்காகவும்,தமிழ்த் தேசியத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஊடகப்போராளி எஸ்.எம். கோபாலரத்தினம் ஐயாவுக்கு அகவணக்கம்\n“எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம்,அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு,பத்திரிகைத்துறையில் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.\nகோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன்முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன்\nஎன்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.\nஅரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு”, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு”\nஆகிய நூல்களை எழுதியுள்ளார்.யாழ்ப்பாணம்,கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார்.சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தாவித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செ��ற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4068", "date_download": "2019-01-19T19:06:30Z", "digest": "sha1:JZZMAJJWXMKUSMIGKG57BE3F7HAUROTN", "length": 5694, "nlines": 85, "source_domain": "valmikiramayanam.in", "title": "உன்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஉன்தன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்\nஸ்துதி சதகம் 1வது ஸ்லோகம் பொருளுரை – உன்தன்\nஇதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்ப��\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1327:2009-11-19-11-41-38&catid=948:09&Itemid=214", "date_download": "2019-01-19T18:39:37Z", "digest": "sha1:AY7INRHCVZNOG2C42DIFWSWCR6IVUSPU", "length": 17192, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nசேலம் சிறைக்குள் சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஎஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை கருத்துரிமை மீதான கடும் தாக்குதல்\n‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை\n‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nஎழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம் செய்தியாளர்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர்09\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2009\nசிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மாப்பிள்ளை விருந்து\nஆந்திரத்தில் ஒப்படைத்தால் 1 இலட்ச ரூபாய் அபராதம்\nசிங்கள மீனவர்கள் சென்னைக்கு அருகேயும், ஆந்திரப் பிரதேச எல்லைக்குள்ளும் மீன்பிடித்து அடிக���கடி கைதாகிறார்கள். அவ்வாறு அவர்கள் கைதாகும் போது சொல்லும் காரணம், திசை காட்டும் கருவி(GPS) பழுதாகிவிட்டது என்பதாகும். ஆனால், அக்கருவியை தமிழக அதிகாரிகள் சோதித்துப் பார்க்கும் போது அது நல்ல நிலையில் இருப்பது ஒவ்வொரு முறையும் தெரிய வந்துள்ளது.\nட்யு+னா என்ற மிக உயர்ந்த மீன் வகை சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடற்பகுதியில் அதிகமாகக் கிடைப்பதே சிங்கள மீனவர்கள் இப்பகுதிக்கு அடிக்கடி வருவதற்குக் காரணம். அது மட்டுமின்றி இங்கு அவர்கள் கைது செய்யப்பட்டால் மாப்பிள்ளை விருந்தும் உபசரிப்பும் நடக்கிறது.\nஆந்திரப்பிரதேச எல்லைக்குட்பட்ட கிரு‘;ணாம்பட்டினம் போன்ற பகுதிகளில் சிங்கள மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை கைது செய்தாலும் அவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தான் அழைத்து வருகிறது. இங்கு அம்மீனவர்கள் கொண்டு வரப்பட்டவுடன், தமிழகத் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்திலிருந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலையிடுவார்கள். சிங்கள மீனவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் விரைவில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துவார்கள்.\nஅதன்படி, சிங்கள மீனவர்களுக்கு மரியாதையும் விருந்தும் விரைவான விடுதலையும் கிடைக்கும். இதே மீனவர்கள் ஆந்திரப்பிரதேச எல்லைக்குள் பிடிபட்டு சிலசமயம், அம்மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அங்கு அம்மீனவர்களுக்கு தலைக்கு 1 இலட்ச ரூபாய் தண்டத் தொகை வசூலித்துக் கொண்டு தான் விடுதலை செய்திருக்கிறார்கள். சென்னையை போல் மாப்பிள்ளை விருந்தும், மரியாதையும் அங்கு கிடைப்பதில்லை.\nஇதனால் மனம் நொந்து போன இந்தியக் கடலோரக் காவல் படையினர் ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் சிங்கள மீனவர்களைக் கைது செய்தாலும் அவர்களை சென்னைக்கே கொண்டு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தின் தனு‘;கோடி அருகே மீன்பிடித்தாலும், பன்னாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடித்தாலும் அதுபற்றி இந்திய கடலோரக் காவல்படை, சிங்களக் கப்பற்படைக்குத் துப்புச் சொல்லி விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது.\nசிங்களக் கடற்படையினர் மழை பொழிவது போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே நம் மீனவர்களின் படகுகளை நெருங்குவார்கள். அஞ்சிக் கொலை நடுங்கிப் போகும் தமிழர்களை ஆடைகளைக் களையச் சொல்லி, அம்மணமாக்கி, துப்பாக்கிக் கட்டையால் அடித்து, பிடித்துள்ள மீன்களையும், வலைகளையும, அவர்களது ஆடைகளையும் கடலில் வீசிவிடுவார்கள். ஒரு மீனவரின் ஆண்குறியை இன்னொரு மீனவரை பிடிக்கச் சொல்லி அடிப்பார்கள். அம்மணமாகவே அவர்களைத் தமிழகக் கரைக்கு விரட்டுவார்கள்.\nசிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மரியாதை கிடைக்கிறது. தமிழக மீனவர்கள் வெளியே சொல்ல முடியாத வகையில் மானக்கேடு அடைகிறார்கள். உயிரிழப்பிற்கும் பொருளிழப்பிற்கும் உள்ளாகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்திய ஏகாதிபத்திய அரசின் தமிழினப் பகைக் கொள்கையும், தமிழகக் கங்காணி அரசின் இனத்துரோகமுமே ஆகும். இந்த அட்டூழியங்களை தடுக்க மீனவர்கள் மட்டும் போராடினால் போதாது. ஒட்டுமொத்த தமிழகமே போர்க்கோலம் பு+ண வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=327:---18&catid=2:poems&Itemid=4", "date_download": "2019-01-19T18:40:59Z", "digest": "sha1:2MYBP4L2RIPUJSKQEKVIYBR3KGPG7OJF", "length": 10119, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2009\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 18\nமதில்கள் மேல் ஓசையின்றி நடக்கும்\nஇதயம் கொதித்து துடிக்கத் துடிக்க\n- எம்.ரிஷான் ஷெரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/54/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:02:03Z", "digest": "sha1:AYNQ7KITIRZJUG763WEDTX6B67ZH5Z2C", "length": 14870, "nlines": 83, "source_domain": "www.tamilandam.com", "title": "கல்வி செய்திகள் | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nப்ளஸ் 2 தேர்வு ரிசல்ட் இன்று காலை வெளியாகிறது.. எந்தெந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nதமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது......\nஇந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம்\nஇந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி.மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது. தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு.....\nகல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்\nகல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2014-15 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில்.....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\nஇன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர்.....\nபுதிய கல்வி திட்ட கொள்கையை வகுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை\nஅக் 13,2015:- உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி திட்ட கொள்கையை வகுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக 12 அம்சங்கள் இடம்பெற்ற கோரிக்கைகளை பல்கலை, கல்லூரிகளுக்கு அனுப்பி அது குறித்து கருத்தரங்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா.....\nசேவையே தெய்வம்: ஏழை குழந்தைகளுக்கு உதவும் 'ஏகம்'\nஅக் 13,2015:- ஏழை குழந்தைகளுக்கு, 'ஏகம்' என்ற அமைப்பின் மூலம், இலவச மருத்துவ சேவை அளித்து வருகிறார், மருத்துவர் சாய்லட்சுமி, 41; அவர் புற்றுநோயை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் சாய்லட்சுமிக்கு, பூர்வீகம் ஆந்திரா. ஹைதராபாத், மகாத்மா மருத்துவ கல்லுாரியில்.....\nமரம் வெட்டிய மாணவர்கள்: பெற்றோர்கள் அதிருப்தி\nஅக் 13,2015:- தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் உள்ள காட்டுகருவேல மரங்களை மாணவர்கள் அப்புறப்படுத்தினர். தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தை சுற்றி கருவேல சூழ்ந்ததால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.மரங்களை வெட்டி அப்புறப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என.....\nமதிய உணவில் பூரான் - அரசுப் பள்ளியில் அவலம்\nஅக் 09,2015:- சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்டபள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும்.....\nஅவமதித்ததால் மாணவி தற்கொலை... பேராசிரியைக்குத் தண்டனை தருமாறு கடிதம்\nஅக் 02,2015:- வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட்டதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியைக்கு தண்டனை வழங்க வேண்டும் என அம்மாணவி தனது கடைசிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். கோவை செல்வபுரம் கல்லாமேடுவை சேர்ந்தவர்.....\nசமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்\nஅக் 02,2015:- சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், ���ரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான,.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/131427", "date_download": "2019-01-19T19:26:57Z", "digest": "sha1:324YSSGMDJ43L3PIZMP7IB2FEDYPJH7P", "length": 4549, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 26-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளி���ாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nபலரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ராமர்... அரந்தாங்கி நிசாவா இது..\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\nசர்கார் பட சாதனையை விஸ்வாசம் படம் முந்திவிட்டது எங்கே தெரியுமா - முக்கிய பிரமுகர் அதிரடி\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nஅஜித், விஜய் அளவிற்கு செய்தியாளர் அனிதாவிற்கு போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nபோக்குவரத்து காவலர்கள் மீது பயங்கரமாக மோதிய அரசு பேருந்து - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nநடிகையை தகாத முறையில் தொட்ட முன்னணி இயக்குனர்: கண்டுபிடிக்கவே 8 வருடமா\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nபயங்கர சத்தத்துடன் உலாவந்த ஏலியன்... சிக்கிய கால்தடத்தால் பீதியில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/2555b5779cd158b4/dbp-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-10-12-042331.php", "date_download": "2019-01-19T19:27:07Z", "digest": "sha1:SSVS5ITFMY4DBKA4XYPI64ROGKZ5JMYS", "length": 2713, "nlines": 55, "source_domain": "dereferer.info", "title": "Dbp அந்நிய செலாவணி விகிதங்கள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nபைனரி விருப்பங்கள் auz net\nபைனரி காம் வர்த்தக தந்திரங்களை\nDbp அந்நிய செலாவணி விகிதங்கள் -\nB n அந் நி ய செ லா வணி ; Dbp அந் நி ய செ லா வணி வி கி தங் கள். Dbp அந்நிய செலாவணி விகிதங்கள்.\nஅந் நி ய செ லா வணி. Tamil Medical Tips Nov 24, அட க க வ அட க கு அட த து அட த த அண ட வ அண ட அண ட ப ப ட ப பத அண டய அண ட.\nஅந் நி ய செ லா வணி தரகர் வரவே ற் கத் தக் க போ னஸ் நீ ண் ட. அந் நி ய செ லா வணி மற் று ம் வட் டி வி கி தங் கள் இடை யே உறவு தரகு பே ரம் பே பா ல் இயற் கை யை நே சி த் தல், வா சி த் தல், போ தி த் தல் மற் று ம்.\nமாற்று வர்த்தக அமைப்பு vs பரிமாற்றம்\nஅந்நியச் செலாவணி சந்தை அறிக்கை\nCftc அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணி தரகர்கள்\nமினி விருப்பங்களுடன் பங்குகள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/useful-information-pondicherry-tourism-puducherry-tourist-places-auroville-auro-beach-pondy-hotels-bus-train-timings-schools-colleges/colleges-in-pondicherry/", "date_download": "2019-01-19T19:06:27Z", "digest": "sha1:73BOVGQ5B2RI5JWU3KZIRKU2IBBYFK3L", "length": 21327, "nlines": 353, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "COLLEGES IN PONDICHERRY – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மன���தநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nகோட்டகுப்பதில் நடைபெற்ற அன்பு கூடல்\nபண்புக் கூடல் – தமிழர் வாழ்வியல் திருமண மரபுகள் கூறித்து கருத்தரங்கம்\nஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய »பாதி நிரம்பிய கோப்பை» நூல் வெளியிட்டு விழா\nஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nகோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோட்டக்குப்பம் கடற்கரையில் மர்ம உருண்டை\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை\nகோட்டகுப்பதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nPIMS மருத்துவமணையில் இலவச அறுவை சிகிச்சை மற்றும் நோய் குறித்த முகாம்\nகஜா புயல் கரையை கடந்தது\nபுதிய வேகமெடுத்த கஜா புயல்.. அதி தீவிர புயலாக வலுவடைந்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nAnonymous on கோட்டக்குப்பம் பொதுமக்களுக்காக…\nAnonymous on லைலத்துல் கத்ர் இரவில் ஜொலிக்க…\nKamardeen on நோன்பு கஞ்சி காய்ச்ச பிரான்ஸ்…\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-01-19T19:08:34Z", "digest": "sha1:SFJZBJYKEUV26UTIXNOFXIYTOJRGQARJ", "length": 7124, "nlines": 104, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017\n1.சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\n1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கத் தலைவராக (நாஸ்காம்) ராமன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் புகை பிடிப்பது தொடர்பான ஆய்வொன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இதில் புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்போர் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்தியா இரண்டாவது இடத்தையும்,அமெரிக்கா மூன்றாவது இடத்தையும்,ரஷியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.மேலும் அதிகம் புகைபிடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.சீனா இரண்டாவது இடத்தையும்,இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\n1.ஃபிபா அறிவித்துள்ள சமீபத்திய கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 31 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தை பிடித்துள்ளது.\n1.இன்று உலக சுகாதார தினம் (World Health Day).\nமக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.\n2.இன்று ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம் (Day of Remembrance of the Rwanda Genocide).\nருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n3.வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம் 07 ஏப்ரல் 1928.\n4.பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்திய நாள் 07 ஏப்ரல் 1795.\n5.ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் ���ோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்ட நாள் 07 ஏப்ரல் 1827.\n6.மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்ட நாள் 07 ஏப்ரல் 2001.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 08 ஏப்ரல் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/tnpsc-current-affairs-quiz-12-december-2018.html", "date_download": "2019-01-19T18:25:42Z", "digest": "sha1:F3JX7T6F4RUXZH446KKLMPCPSSZJXIJZ", "length": 7440, "nlines": 92, "source_domain": "www.tnpscportal.in", "title": "Current Affairs Quiz 11-12 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 11-12 டிசம்பர் 2018", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\n12-13 டிசம்பர் 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெறும் நான்காவது, பங்குதாரர்கள் விவாத அரங்கு 2018 ( Partners’ Forum 2018 ) தொடர்புடையது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் 2018 இன் (டிசம்பர் 10) மையக்கருத்து\nமனித உரிமைக்காக போராடு ( Fight4HumanRights)\nமனித உரிமைக்காக பேசு ( Talk4HumanRights)\nமனித உரிமைக்காக எழுந்து நில் (StandUp4HumanRights)\nதமிழ் இசைச் சங்கங்கத்தின் “இசைப் பேரறிஞர் விருது” 2018 அறிவிக்கப்பட்டுள்ள உமையாள்புரம் கா.சிவராமன் தொடர்புடைய இசைத்துறை\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக 11-12-2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளவர் \n”குறைந்தபட்ச ஊதிய ஆபரேஷன்” (‘Operation Minimum wage’) எனும் பெயரில் மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2017 -ன் அமலாக்கத்தை ஆராயும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அரசு\n10 டிசம்பர் 2018 அன்று, ”சர்வதேச நிதி நடவடிக்கைக்கான அமைப்பில்” (Financial Action Task Force (FATF)) 38 வது உறுப்பினராக இணைந்துள்ள நாடு\n10-12-2018 அன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ள, அக்னி-5 ஏவுகணையினால், அதிகபட்சமாக, எவ்வளவு தொலைவிலுள்ள இலக்கினை தாக்க முடியும்\nமிஸ்டர் சூப்பர் நேச்சுரல் பட்டம் 2018 (Mister Supernatural) ஐ பெற்றுள்ள பிரதாமேஷ் மவுலிங்கர் (Prathamesh Maulingkar) எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\nமத்திய அரசின் பல்வேறு கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு திட்டங்களுக்கான மானியங்களை “நேரடியாக பயனர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக” (Direct Benefit Transfer) நபார்டு (NABARD) வங்கியினால் துவங்கப்பட்டுள்ள இணையதள சேவையின் பெயர்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/115871-1000-kg-in-100-days-bumper-returns-from-white-corn.html", "date_download": "2019-01-19T18:18:08Z", "digest": "sha1:DNS6MGCDOG454OFWVNSLYUXMOA64RRNU", "length": 21850, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "1000 Kg in 100 days... Bumper Returns from White Corn! | 1000 Kg in 100 days... Bumper Returns from White Corn!", "raw_content": "\nஇந்த கட்டுர��யை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:59 (08/02/2018)\n” - சீரியஸாக சொல்கிறார்கள் இவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/11367-2018-05-15-05-24-27", "date_download": "2019-01-19T19:46:37Z", "digest": "sha1:2CYWXPCHS22IZ6EB5YOMOLQPMU4IBTLT", "length": 6439, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்; தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்கிறது!", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்; தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்கிறது\nPrevious Article பா.ஜ.க. அரசு விளம்பரத்துக்காக இத��வரை ரூ.4,343 கோடி செலவு செய்துள்ளது; தகவல் ஒலிபரப்பு அமைச்சு\nNext Article காவிரி விவகாரம் தொடர்பில் ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112 இடங்கள் என்கிற கட்டத்தை பா.ஜ.க. தாண்டிவிட்டது.\nகர்நாடகாவின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பா.ஜ.க. 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 57 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.\n2013 தேர்தலில் காங்கிரஸ் 224 தொகுதிகளில் 123 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை காட்சிகள் மாறுகிறது. பாரதீய ஜனதா பெரும்பான்மையான இடத்தில் முன்னணியில் உள்ளது.\nPrevious Article பா.ஜ.க. அரசு விளம்பரத்துக்காக இதுவரை ரூ.4,343 கோடி செலவு செய்துள்ளது; தகவல் ஒலிபரப்பு அமைச்சு\nNext Article காவிரி விவகாரம் தொடர்பில் ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=1990", "date_download": "2019-01-19T19:07:52Z", "digest": "sha1:Y6A6KY3GTKTQTTX3KXCG5WTXRMHJFHHP", "length": 20971, "nlines": 121, "source_domain": "valmikiramayanam.in", "title": "வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி? | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nவழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி\n3. வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.\n[வால்மீகி முனிவரின் பூர்வ சரிதம்] (Audio file. Transcript given below)\nவேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே |\nவேத ப்ரசேதஸாதாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||\n’ என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கு. அந்த வேதம் கூறிய பரம்பொருளானது, பூமியிலே ஸ்ரீ தசரத குமாரனாய், ஸ்ரீராமராக அவதாரம் செய்தவுடனே, அந்த வேதம் பார்த்தது. “இந்த பகவானே ஸ்ரீராமராய் அவதாரம் செய்து விட்டார். இனி நாம�� என்ன செய்ய வெண்டும்”, என்று எண்ணி வேதமானது ஸ்ரீ வால்மீகி முனிவரின் வாயிலாக ஸ்ரீமத்ராமாயணமாக வெளிப்பட்டுவிட்டது. இதுதான் இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.\nவேதம் தான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அதை வெளிப்படுத்தின முனிவர், மகரிஷி வால்மீகி பகவான். அந்த வால்மீகி முனிவரின் பூர்வ சரித்திரம் என்ன\nமுன்னொரு காலத்தில், ரத்னாகரன் என்ற வழிப்பறி கொள்ளைகாரன் ஒருவன் காட்டில் இருந்தான். யாராவது, அந்த காட்டின் வழியே போனால் அவர்களை கொன்று அவர்களுடைய பொருட்களை அபகரித்து, அதில் வாழ்ந்து வந்தான்.\nஒரு முறை அவனுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தினால், சப்தரிஷிகள் அந்த வழியே வந்தார்கள். எப்போதுமே கத்தியை எடுத்துக்கொண்டு போகும் அவன், அவர்களைப் பார்ததுமே மனதில் சிறிது சாந்தம் ஏற்பட, ஆனாலும் அவர்களிடம் போய், “யார் நீங்கள் எங்கு வந்தீர்கள் இருப்பதெல்லாம் கீழே வையுங்கள். வைத்துவிட்டு, பேசாமல் ஓடிப்போங்கள்\nஅதற்கு அவர்கள், “எங்கக்கிட்ட ஒண்ணுமே இல்லயே, அப்பா\n“நாங்க பகவானை ஸ்மரித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் த்யானத்திலே இருக்கோம். அதனால் ஆனந்தமாக இருக்கிறோம்.”\n பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக, ஆனந்தமாக இருக்கிரீர்கள். ஆனால், உங்களிடம் ஒன்றும் இல்லை எங்கிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா எங்கிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா நிறைய இருக்கு. கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன்.”\n“ஆனால், நீ இப்படி சேர்த்துவைத்த பணமெல்லாம், பண மூட்டை இல்லையப்பா… இதெல்லாம் பாவ மூட்டை இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாயே…” என்று கருணையினால் பதில் கூறினார்கள்.\n“இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சுவர்க்கம், நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்தால், அதாவது புண்ணிய காரியங்கள் செய்தால், சுவர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில், பலவிதமான தண்டனைகளை பெற்று அவதிப் படவேண்டியிருக்கும்.”\n இதெல்லாம் நான் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் அதை பகிர்ந்துக் கொள்வார்கள்”.\n நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா\nஉடனே ரத்னாகரன் வீட்டுக்கு வந்து தன் மனைவி, அப்பா, அம்மா, குழந்தைகளிடம், “நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் வாங்கிக்கொள்வீர்களா பகிர்ந்துக் கொள்ளுகிறீர்களா”என்று கேட்டான். அதற்கு அவர்கள் “அதை எதுக்கு நாங்க பகிர்ந்து கொள்ளணும் எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே நீ பாவ வழியில் சம்பாதித்தால், அதற்காக நாங்கள் அந்த பாவத்தை வாங்கிக் கொள்ள மாட்டோம் நீ பாவ வழியில் சம்பாதித்தால், அதற்காக நாங்கள் அந்த பாவத்தை வாங்கிக் கொள்ள மாட்டோம் அப்பா அம்மாவை காப்பாத்த வேண்டியது உன்னுடைய கடமை. மனைவி குழந்தைகளை காப்பாத்த வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய கடமை. அதை விட்டு விட்டு தப்பு வழியில் சம்பாதித்தது உன் தவறு.”\nஇதைக் கேட்டவுடன், இரத்னாகரனுக்கு அகக்கண் திறந்துவிட்டது. அவர் உடனே திரும்பி வந்து, ரிஷிகளையெல்லாம் நமஸ்காரம் செய்து, “அறியாமல் இது போன்ற தப்பு வழிகளில் இவ்வளவு நாள் இருந்துவிட்டேன். மிகவும் கடுமையான பாவங்களை எல்லாம் செய்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கதி இருக்கிறதா வழி இருக்கிறதா நீங்கள் கூற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.\n’ என்று ராம நாமத்தை நாமத்தை சொல்லுப்பா. ராம நாமம் ஜபம் எல்லாப் பாவத்தையும் போக்கும்” என்று அவர்கள் பதில் உரைத்தனர்.\nஆனால், இவருக்கோ, ‘ராம’ என்று கூட சொல்ல வரவில்லை. உடன் அருகில் இருந்த மரா மரத்தை காட்டி, “இது என்ன\n“இது, மரா மரம்.” “மரா, மரா என்று சொல்\n” “ஹ்ம்ம்… இதையே நீ திருப்பிப் திருப்பி சொல்லிக் கொண்டிரு” என்று கூறி அவர்கள் சென்றுவிட்டனர்.\nஇப்படி ‘மரா மரா மரா…’ என்று கூறினால் ‘ராம ராம ராம…’ என்று வரும். இரத்னாகரனாய் இருந்த அவரும் இப்படியாக ‘ராம ராம ராம’ என்று சொல்லி, அவருக்கு ‘ராம’ நாமத்தில் ருசி வந்துவிட்டது. ஜென்ம ஜென்மாவாக புண்ணியம் செய்திருந்தால்தான் ‘ராம’ நாமத்தில் ருசி வரும்.\nவேடனாய் இருந்த அவருக்கு, ரிஷிகளின் போதனையால், ‘ராம’ நாம ருசி வந்துவிட்டது. அவர் ராப்பகலாய் பசி தாகத்தை மறந்து, ‘ராம ராம ராம’ என்று சமாதி எனும் நிஷ்டையில் இருந்தார்.\nஅசையாமல் அப்படி அவர் இருந்ததால், அவர் மேல் எறும்புகளெல்லாம் புற்றுக் கட்டிவிட்டது. ஆனால், அவருக்கு அதுகூட தெரியவில்லை. இப்படி அவரிடம் இருந்த எல்லா பாவங்களும் நீங்கி, பரம புண்ணிய பாவனனாய், ஒரு மகரிஷியாக ஆகிவிட்டார்.\nசில காலம் கழித்து, அதே சப்தரிஷிகள் அந்த பக்கம் வரும் போது, “இங்கே மிக ரம்மியமாக, ஆசிரமம் போல் உள்ளதே ஓ… இங்கே தானே ‘ராம’ நாம ஜபம் செய்ய ஒருவர் உட்கார்ந்தார்” என்று அந்த எறும்புப் புற்றைப் பார்த்தனர். அதைப் பார்த்து, ‘வால்மீகி ஓ… இங்கே தானே ‘ராம’ நாம ஜபம் செய்ய ஒருவர் உட்கார்ந்தார்” என்று அந்த எறும்புப் புற்றைப் பார்த்தனர். அதைப் பார்த்து, ‘வால்மீகி’ என்று அழைத்தனர். புற்றுக்கு ‘வால்மீகி’ என்றுப் பெயர். புற்றிலிருந்து மகரிஷி வெளியே வந்தார்.\n“இன்றிலிருந்து உமக்கு ‘வால்மீகி’ என்று பெயர். நீங்கள் மகரிஷியாகிவிட்டீர்கள். இந்த ராம நாம மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும்“, என்று கூறினர்.\nஅவரும் ரிஷிகளை பலமுறை நமஸ்கரித்து, பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு, ஒரு ஆசிரமத்தை அந்த தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டு இருந்து வருகிறார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள்.\nபிறகு, நாரத மகரிஷி ஸ்ரீ ராம சரித்திரத்தை வால்மீகி பகவானுக்கு உபதேசம் செய்ததை நாளை பார்ப்போம்.\nSeries Navigation << ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்\nமரா மராவென்று உபதேசித்து, அதன் மூலம் ராமருடைய நாமத்தை சொல்வது தமிழ்தெரிந்த ரத்னாகரனுக்கு பொருந்தும். வடமொழி தெரிந்தவனுக்கு இது எப்படி பொருந்தும்.\nரிஷிகள் தமிழ் வார்த்தை மரம் என்பதை மரா என்று சொல்லவில்லை. மரா என்ற பெயருடைய ஒரு மரம், வ்ருக்ஷம் இருக்கிறது. அந்த வ்ருக்ஷத்தின் பெயரை சொல்லச் சொல்லி அதன் மூலம் அவன் வாயில் ராம நாமத்தை வரவழைத்தார்கள். அதாவது, பக்தியோ படிப்பறிவோ இல்லாதவரும் ராம நாமத்தை சொல்வதின் மூலம் பாபங்கள் விலகி மகரிஷியாக ஆகலாம் என்பது கருத்து.\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்���திவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2089", "date_download": "2019-01-19T19:07:17Z", "digest": "sha1:T7W2A26U7NJAVG6ZMYYV5ZGEOTK7N3AG", "length": 22367, "nlines": 103, "source_domain": "valmikiramayanam.in", "title": "மருவுக மாசற்றார் கேண்மை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஇன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தரகாண்டத்துல முப்பத்தாறாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்\nகச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே |\nகச்சித் கல்யாண மித்ரஸ்ச மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ ||\nனு சீதாதேவி ஹநுமார் கிட்ட ராமரைப் பத்தி கேட்கறா.\nஹனுமார், மெதுவா ராம கதையைச் சொல்லி கீழே இறங்கி வந்து நமஸ்காரம் பண்ணி, சீதையோட நம்பிக்கையை ஜெயிச்ச பின்ன, ராமருடைய பெயர் பொறித்த மோதிரத்தை கொடுத்து, ரொம்ப சீதைக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தறார்,\n“விக்ராந்தஸ்துவம் ஸமர்தஸ்துவம் பிராக்ஞஸ்த்வம் வனரோத்தமா” எப்பேர்ப்பட்ட காரியத்தை நீ பண்ணியிருக்கே, இந்த ராக்ஷஸ கோட்டையெல்லாம் தாண்டி வந்து என்னைப் பாத்து, இந்த ராமருடைய மோதிரத்தை கொடுத்து, என் உயிரை காப்பாத்தினியே எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தினியே அப்படின்னு சொல்லிட்டு, இப்ப ஹனுமார் ராமதூதன் தான் என்கிற நம்பிக்கை சீதைக்கு வந்துடுத்து, இப்போ தான் ஹனுமார் கிட்ட முழு மனசோட பேச ஆரம்பிக்கிறா.\nஅப்போ, “ராமர் எப்படி இருக்கார் அவர் என்ன பிரிஞ்ச துக்கத்தில ரொம்ப துவண்டு போகமால் இருக்கிறாரா அவர் என்ன பிரிஞ்ச துக்கத்த���ல ரொம்ப துவண்டு போகமால் இருக்கிறாரா அவர் சாப்பிடறாரா அவர் அடுத்த அடுத்த காரியத்தை எல்லாம் கவனிக்கிறாரா இப்படி கேட்டுண்டே வரும்போது, இந்த ஒரு ஸ்லோகம் வர்றது – “கச்சின் மித்ராணி லபதே” – அவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்களா இப்படி கேட்டுண்டே வரும்போது, இந்த ஒரு ஸ்லோகம் வர்றது – “கச்சின் மித்ராணி லபதே” – அவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்களா “மித்ரைஸ்சாபி அபிகம்யதே” – அந்த நண்பர்கள், அவரை வந்து பாக்கறாளா, நெருங்கி வருகிறார்களா “மித்ரைஸ்சாபி அபிகம்யதே” – அந்த நண்பர்கள், அவரை வந்து பாக்கறாளா, நெருங்கி வருகிறார்களா ” கச்சித் கல்யாண மித்ரஸ்ச” – கிடைச்ச நண்பர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா ” கச்சித் கல்யாண மித்ரஸ்ச” – கிடைச்ச நண்பர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா ” மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ” – அந்த நண்பர்கள், இவரை கௌரவிக்கிறார்களா ” மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ” – அந்த நண்பர்கள், இவரை கௌரவிக்கிறார்களா அப்படினு நாலு கேள்வி கேட்கறா, என்ன அழகான கேள்விகள்\nMisery Loves Company-ங்கிற மாதிரி கஷ்டகாலம் வரும்போது, யாராவது வேண்டாதவா வந்து சேர்ந்துப்பா. இன்னும், மேலும் கஷ்டம் ஜாஸ்தியாகும். அந்த மாதிரி ராமருக்கு ஒரு கஷ்ட காலம், சீதையை பிரிஞ்சு தவிக்கும்போது, நல்ல நண்பர்கள் கிடைக்கிறாளா, அந்த நண்பர்கள் இவரை, கேலி பண்ணாமல் இவரை கௌரவிக்கறாளா, அப்பப்போ வந்து இவரை பார்க்கறாளா அப்படியெல்லாம் அழகா கேக்கறா. இந்த காட்சியை பாக்கும்போது, எனக்கு ஹனுமார் எப்படி சுக்ரீவனை ராமரோடு சேர்த்து வெச்சார், சுக்ரீவன் தான் ராமருக்கு கஷ்டகாலத்துல கிடைச்ச நண்பர், அப்படி கிடைச்ச நண்பரை ஹனுமார் சேர்த்து வைக்கும் அந்த காட்சி ரொம்ப அழகாயிருக்கும்.\nசுக்ரீவன் மலை மேலேர்ந்து இவா வர்றதை பார்த்தபோது, பயந்துடறான். “ரொம்ப பெரிய வீரர்களா தெரியறா இவா ரெண்டு பேரும், வாலி அனுப்பிச்சாவாளா இருக்கும்”, அப்படின்னு சொல்லி ஒரு சிகரத்துலேர்ந்து இன்னொரு சிகரத்துக்கு தாவி ஓடறான். அப்போ ஹனுமார் “நீ ராஜாவாக ஆகணும்னு ஆசைப்படற, இப்படி பயந்தன்னா எப்படி” னு சொல்றார். அவன் உடனே ஹனுமார் கிட்ட “சரி, உனக்கு தைரியம் இருக்குனா நீ போய் அவாளை பாத்துப் பேசி, அவா நல்லவா தானா, நாம் அவாளோட நட்பு பண்ணிக்கலாமான்னு தெரிஞ்சிண்டு வா”ன்னு, அனுப்பறான்.\nஹனுமான் ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து, ராமரை நமஸ்காரம் பண்ணறார். அந்த மொதல்ல ஹனுமார் ராமர் கிட்ட பேசின அந்த இருபது சுலோகங்களை ஒண்ணு ஒண்ணும் எடுத்து, அதை வந்து நாம ரசிக்கணும். அந்த பேச்சைக் கேட்டு “சொல்லின் செல்வன்”னு ராமர் ஹனுமார்க்கு, title கொடுக்கிறார். “இவன் வித்வான், இவன் இவ்வளவு நேரம் பேசினதுல ஒரு அபசப்தம் கூட கிடையாது, நவவயக்காரண வேத்தா, நாலு வேதங்களையும் படிச்சவன், “உச்சாரயதீ கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹரீணீம்” மனத்தை கொள்ளை கொள்ளும்படியான மங்களகரமான வார்த்தைகளை பேசுகிறான், இவன் உரக்க பேசலை, ரொம்ப காதுலயே விழாம பேசலை, விறு விறு விறுனு பேசலை, ரொம்ப இழுத்து இழுத்து பேசலை, அவ்வளோ அழகா பேசறான், இவன் கிட்ட நம்ம விஷயத்த சொல்லு”, அப்படினு ராமர் லக்ஷமணன் கிட்ட சொல்றார், லக்ஷ்மணனே பெரிய வித்துவான், லக்ஷ்மணன் பேசும்போதே, நிறைய grammatical peculiarityலாம் வரும்.\nஅப்ப லக்ஷ்மணன் சொல்றார் “தனுங்கற கந்தர்வன் சொன்னான், இங்க சுக்ரீவன் என்கிற வானரத்தை தேடி வந்துண்டிருக்கோம்” அப்படினு சொல்லி ஆரம்பிச்சவுடனே, ஹனுமார், “ஆமாம், நானும் சுக்ரீவனோடா, மந்த்ரி தான்” என்கிறார். அப்போ லக்ஷ்மணன் சொல்றார், “இது ராமர், தசரத குமாரர். எத்தனையோ லக்ஷக்கணக்கான பசுக்களை தானம் கொடுத்து, யாகமெல்லாம் பண்ணிணவர், நன்னா படிச்சவர், ஆனா காட்டுக்கு வந்துட்டார், அப்பா பேச்சை கேட்கணும்னு காட்டுக்கு வந்துட்டார், வந்த இடத்துல அவரோட மனைவி காணாமப் போய்ட்டா. ரொம்ப நாங்க கஷ்டத்துல இருக்கோம், எங்களுக்கு சுக்ரிவன்தான் தயவு பண்ணனும்” அப்படினு லக்ஷ்மணன் சொல்றார்.\nஅதாவது வந்திருக்கறது சுக்ரீவனோட மந்த்ரி. அதனால அந்த protocol maintain பண்ற மாதிரி, தனக்கு மந்த்ரி மாதிரி இருக்கும் லக்ஷ்மணனை கொண்டு ராமர் பேசச் சொல்றார். லக்ஷ்மணன் இந்த மாதிரி “நாங்கள் சுக்ரீவனோட தயவை நாடி வந்துருக்கோம்” அப்படினு சொல்றான். ஆனால் ஹனுமாருக்கு அது பொறுக்கலை, “ஆஹா உங்களை மாதிரி உயர்ந்த குலத்துல பிறந்தவர்களும், கோபத்தையும், புலன்களையும் ஜெயித்தவர்களும் ஆன உங்களை மாதிரி பெரியவர்கள், சுக்ரீவனுக்கு இந்த நேரத்துல ஒரு friend ஆ கிடைக்கறது, அவன் பண்ணிண பாக்யம். அவன் இந்த மலையை விட்டு வெளியில் வர முடியுமா மாட்டிண்டுருக்கான், அதனால நீங்க தான் தயவு பண்ணனும் அவன் கிட்ட, உங்கள கூட்டிண்டு போறேன், நீங்க அ���னுக்கு உதவி பண்ணா, அவன் உங்களுக்கு கட்டாயம் உதவி பண்ணுவான்” என்கிறார்.\n“தயவு பண்ணனும், உதவி வேணும்”னு கேட்கும்போது மட்டம் தட்டாமா, இவாளா பாத்த ஒடனே, ராமரைப் பாத்த உடனே ஹனுமார் தன்னையே ஒப்பு கொடுத்துடறார். அதனால, அவளோட கஷ்டத்தை பெரிசு படுத்தாம, “உங்களுடைய கஷ்டத்தை நாங்க போக்கிடுவோம், சுக்ரீவனுக்கு தான் உங்க தயவுவேணும்”, அப்படினு சொல்றது எவ்வளவு பெருந்தன்மை.\nஅப்பறம் அவாளை சுக்ரிவன் கிட்ட அழைச்சிண்டு போய், அந்த ஹனுமார், ராமனை சுக்ரீவனுக்கு introduce பண்ணி, “இவர் சக்கரவர்த்தி குமாரர். பெரிய வீரர், யாகங்களாம் பண்ணவர். இந்த கஷ்ட காலத்துல உனக்கு இந்த மாதிரி friend கிடைக்கிறது கஷ்டம். இவரோட நீ friendship பண்ணிக்கோ” அப்படினு சொல்றார். அப்போ சுக்ரீவன் ரொம்ப பணிவா, “நான் ஏதோ ஒரு வானரம், என்னோட நீங்க friendship பண்ணிப்பேளா” அப்படினு கேட்கறான். ராமர் உடனே அவனைக் கட்டிண்டு “நானும் நீயும் இனிமே friends”, அப்படினு சொன்னவுடனே, உடனே ஹனுமார் அக்னி மூட்டறார். ராமரும் சுக்ரீவனும் அக்னியை ப்ரதக்ஷிணம் பண்ணி, “நானும் நீயும் இனிமே friends, உன் கஷ்டம் என் கஷ்டம், உன் சுகம் என் சுகம்” அப்படினு சொல்றா. இப்படி ரெண்டு பேரும் friendship பண்ணிக்கிறா, அது கடைசி வரைக்கும் இருக்கு. ராம பட்டாபிஷேகத்துக்கு சுக்ரீவன் வரான்.\nஅந்த மாதிரி நல்ல நண்பர்கள் கிடைக்கறது கஷ்டகாலத்துல ஒரு அரிய விஷயம், அது கிடைச்சதுனால தான் ராமர் அந்த கஷ்டத்துலேருந்து மீண்டு வரார். சுக்ரீவன் friendship கிடைச்சதால் தான் ராமருக்கு ஹனுமாரோட அன்பு கிடைச்சது. அது ராமருக்கு எவ்வளோ பெரிய லாபமாயிருந்தது.\nஇதெல்லாம், ராஜகுமாரியாக இருப்பதால் சீதாதேவி அழகாக கேட்கறா.\nகச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே |\nகச்சித் கல்யாண மித்ரஸ்ச மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ || என்று கேட்கறா.\nஅப்பறம் “கச்சித் ஆஷாஸ்தி தேவானாம் பிரசாதம் பார்திவாத்மஜ: – தெய்வங்களை ஆராதனை செய்து அவர்களுடைய பிரசாதத்தை அடைகிறாரா என்று கேட்கிறா. மற்ற புராணங்களில் ராமர் சிவ பூஜை பண்ணினார் என்று சொல்வதற்கு இங்க மூலத்துலேயே ஒரு proof.\nகச்சித் புருஷகாரம் ச தைவம் ச ப்ரதிபத்யதே – தன்னுடைய பௌருஷத்தையும் (Freewill) உணர்ந்து விதியின் வலிமையை (fate) உணர்ந்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு முயற்சியும் செய்து வருகிறாரா இப்படி சீதாதேவியின் மனத்தை கொள்ளைகொள்ளும் அழகான பேச்சு.\nஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124744.html", "date_download": "2019-01-19T18:21:17Z", "digest": "sha1:6FSK5VFHVNYEOBZ4X7YTQ572MGDLW7GE", "length": 16224, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "ஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்..\nஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்..\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (வயது50). எலக்ட்ரீசியன். இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சைனி(9), லைலோனி(12) என 2 மகள்கள் உள்ளனர்.\nஐரிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ஐரிங் தனது 2 ��கள்களுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் அவரது மகள்கள் தாயை பார்க்க வேண்டும் என்று ஐரிங்கிடம் கூறி அழுது உள்ளனர். இதையடுத்து அவர் பெங்களூருவில் இருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.\nஅந்த பஸ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வந்த போது ஐரிங்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நள்ளிரவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஐரிங் அனுமதிக்கப்பட்டார்.\nநள்ளிரவு 11 மணிக்கு சிகிச்சையில் இருந்த ஐரிங் திடீரென வெளியே ஓடி வந்தார். அவரது பின்னால் அவரது இரண்டு மகள்களும் அழுது கொண்டே ஓடி வந்தனர். திடீரென ஐரிங் அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.\nஇதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இரவு நேர சினிமா காட்சியை முடித்து கொண்டு வந்தவர்கள் இந்த காட்சியை அதிர்ச்சியுடன் உறைந்து நின்றனர்.\nடவுன் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் விஜயன் ஐரிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் எதுக்கும் மசியவில்லை.\nஐரிங் மின்கம்பி அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி போலீசுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தார். இவ்வாறாக அவர் சுமார் 2 மணி நேரம் போலீசுக்கும், பொது மக்களுக்கும் போக்கு காட்டி வந்தார்.\nஒரு வழியாக அதிகாலை 1 மணி அளவில் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட னர். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ஐரிங்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு ஈரோடுக்கு வந்தனர்.\nஅவர்களிடம் ஐரிங் மற்றும் அவரது 2 மகள்களும் ��ப்படைக்கப்பட்டனர். ஐரிங்கை உறவினர்கள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவெள்ளை மாளிகை பாதுகாப்பு அரண் மீது வேனுடன் மோதிய பெண்..\nஎங்கள் நாடு புனிதர்களின் பூமி – பாகிஸ்தான் திடீர் காமெடி..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவ���் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152321.html", "date_download": "2019-01-19T18:19:43Z", "digest": "sha1:INMN4UKNNBCBPSE2LDU5ZS7I47UAEWZO", "length": 11198, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..\nஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..\nபொரள்ள, மெத்சர உயன பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேல் மாகாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபொரள்ள பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேல் மாகாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nவட, தென்கொரியா இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவுவோம் – சீனா..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167732.html", "date_download": "2019-01-19T18:44:14Z", "digest": "sha1:W6RQ3LCJXTCKPNEIGLAFADWXPM2MGFSQ", "length": 14437, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: சுவாரசிய சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: சுவாரசிய சம்பவம்..\nஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: சுவாரசிய சம்பவம்..\nகேரள மாநிலத்தில் பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார்.\nஅவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.\nஇந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.\nஆனால், திருமணத்திற்கு வரவிருந்த தனது பெற்றோர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு, பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என ஸ்ரீராம் கூறியுள்ளார்.\nஇதன்படி, இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது பெற்றோரிடம் மணமகளை அழைத்து செல்லாமல் ஒரு சிறிய அறை எடுத்து தங்கவைத்துள்ளார் ஸ்ரீராம்.\nஇந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், உனக்கு தாலிகட்டிய ஸ்ரீராம் ஆண் அல்ல, அவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பெற்றோர் பொலிசில் தெரிவித்துள்ளனர்.\nஅப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.\nதனக்கு ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக இப்படி நாடகமாடினேன் என கூறியுள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் பொலிசாரிடம் அளிக்கப்படவில்லை.\nகொழுந்துவிட்டெரிந்த குடியிருப்பு: பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிய தாயார்..\nஒரே இரவில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்: செய்த அதிர்ச்சி செயல்..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா ��ிக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள்…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172561.html", "date_download": "2019-01-19T18:17:55Z", "digest": "sha1:C7PODVBCNJHHCTSGWFTQSPQQUSRA6PMM", "length": 16815, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது ஐஸ்லாந்து… அதற்கு ஷாக் கொடுத்தது நைஜீரியா..!! – Athirady News ;", "raw_content": "\nஅர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது ஐஸ்லாந்து… அதற்கு ஷாக் கொடுத்தது நைஜீரியா..\nஅர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தது ஐஸ்லாந்து… அதற்கு ஷாக் கொடுத்தது நைஜீரியா..\n21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் 25வது ஆட்டத்தில் டி பிரிவில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி ப��ற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.\nஇந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகிய அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் டி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஐஸ்லாந்தை 2-0 என நைஜீரியா வென்றது.\nபிரிவு டி நைஜீரியா – ஐஸ்லாந்து 2 – 0 —- டி பிரிவில் இதுவரை… * அர்ஜென்டினா 1-1 என ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. * குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. * குரேஷியா 3-0 என அர்ஜென்டினாவை வென்றது. * நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது. டி பிரிவின் புள்ளிப் பட்டியலில் குரேஷியா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. அர்ஜென்டினா, ஐஸ்லாந்து தலா ஒரு புள்ளியுடன் உள்ளன.\nடி பிரிவில் இடம்பெற்றுள்ள லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஐஸ்லாந்து கடும் சவால் விடுத்தது. கடைசியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது. மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்தப் பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் குரேஷியா 3 – 0 என அர்ஜென்டினாவை வென்று இந்தப் பிரிவில் முதல் அணியாக அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.\nஇன்று நடந்த ஆட்டத்தில் ஐஸ்லாந்து, நைஜீரியா மோதின. முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு சவால் விடுத்த ஐஸ்லாந்து இந்த ஆட்டத்தில் தடுமாறியது. இந்த உலகக் கோப்பையின் சிறந்த ஃபேஷன் அணியான நைஜீரியா, துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 63 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது. ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் மூசா நைஜீரியாவின் முதல் கோலை அடித்தார். பின்னர் 75 நிமிடத்தில் மூசா மற்றொரு கோலை அடிக்க 2-0 என நைஜீரியா வென்றது.\nஇதன் மூலம��� நைஜீரியா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் அடுத்து நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் குரேஷியா, ஐஸ்லாந்து சந்திக்கின்றன. இதன் மூலம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு அர்ஜென்டினாவுக்கு கிடைத்துள்ளது.\nகணவருக்கு வி‌ஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு 22 ஆண்டு ஜெயில்: காதலனுடன் சிறையில் அடைப்பு..\nநடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்: விசித்திரமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் வீடியோ..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்ப���ன், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183099.html", "date_download": "2019-01-19T18:52:57Z", "digest": "sha1:MB7B3DBW75ARN722A46MIWVXQ77UITAI", "length": 15972, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் – அருண் ஜெட்லி கருத்து..!! – Athirady News ;", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் – அருண் ஜெட்லி கருத்து..\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் – அருண் ஜெட்லி கருத்து..\nமத்திய மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\n2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தங்களுக்கான தேர்தல் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமருக்கும், அவருடைய போட்டியாளர்களுக்கும் இடையிலான புகழ் இடைவெளி மிகப்பெரிதாக உள்ளது.\nமொத்த மக்களவை தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லவே இல்லை. அல்லது, 3-வது, 4-வது இடத்தில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மொத்தம் 225 தொகுதிகளில்தான் போட்டியிடும் நிலையில் உள்ளது. அங்கெல்லாம் பா.ஜனதாவுடன்தான் நேரடி போட்டி நிலவும்.\nஎனவே, தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு ஓரம்கட்டப்படும். மாநில கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும்.\nகாங்கிரஸ் கட்சி, ஊழல் புகாரில் சிக்கித் தவித்த கட்சி. ஆனால், பிரதமர் மோடியோ ஊழலற்ற ஆட்சியை தந்து வருகிறார்.\nஎனவே, காங்கிரஸ் கட்சி கண்டுபிடித்த உத்திதான், இட்டுக்கட்டுவது. உண்மையான பிரச்சினை இல்லை என்றால், புதிதாக உருவாக்குவது. அப்படி போலியாக உருவாக்கியதுதான், ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த விவகாரம். ஆனால் அது எடுபடவில்லை.\nஅது, அரசுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம். இதில், தனிநபர் சம்பந்தப்படவில்லை. தங்களது போர் திறனுக்கு அந்த விமானம்தான் ஏற்றது என்று ராணுவப்படைகள் விருப்பம் தெரிவித்தன. ரபேல் போர் விமானங்களின் விலையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிகளும் சொல்லவில்லை. ஏனென்றால், இது தேசநலன் சம்பந்தப்பட்ட விவகாரம்.\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தபோது, அவர் இது ரகசிய ஒப்பந்தம் அல்ல என்று தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்த கூற்று, உடைத்து எறியப்பட்டு விட்டது.\nமுன்பு, போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் கட்சி சிக்கி தவித்தபோது, அதை திசைதிருப்ப வி.பி.சிங் மகன் பெயரில் செயின்ட் கிட்ஸ் தீவில் போலியாக ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டது. ‘நாங்கள் ஊழல்வாதி என்றால், நீங்களும் ஊழல்வாதிதான்’ என்று காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சி அப்படி செய்தது. அதுபோன்றுதான் இப்போதும் செய்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் மற்றொரு வியூகம், மதச்சார்பின்மைக்கு புதிய அர்த்தம் கொடுத்து, சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவது. ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொற்றொடரும், தலீபான்களுடன் இந்துக்களை ஒப்பிடுவதும் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்கான நோக்கம்தான். அதன்மூலம், இந்துக்களுடன் பகையை உண்டாக்க பார்க்கிறது. ஆனால், அது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை உண்டாக்கி விடும்.\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்க���த் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள்…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187972.html", "date_download": "2019-01-19T18:33:06Z", "digest": "sha1:2AWGT5WM7GSZHL46GUR3I4DHHKVJRES6", "length": 13233, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – துப்பாக்கி முனையில் 10 நாட்களாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nஅதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – துப்பாக்கி முனையில் 10 நாட்களாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..\nஅதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – துப்பாக்கி முனையில் 10 நாட்களாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..\nஒடிசா மாநிலத்தின் சம்பால்பூர் மாவட்டத்தின் குச்சிண்டா எனும் பகுதியில் வசித்து வருபவர் சோம்யா ரஞ்சன் தருவா. இவர் கடந்த மாதம் 21-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம் பெண்ணை கடத்தி தனது இல்லத்தில் அடைத்து வைத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.\n10 நாட்களாக அந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் அவனிடம் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த சோம்யா ரஞ்ச���், அந்த பெண்ணின் உறவினரை கடத்திவைத்துக் கொண்டு, போலீசிடம் போனால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து அந்த உறவினரை அவன் விடுவித்தவுடன், குச்சிண்டா காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சோம்யா ரஞ்சன் தருவா என்ற காம கொடூரனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nஇதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மட்டுமன்றி, தண்டனை உடனடியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது.\nகருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜெண்டினா பாராளுமன்றத்தில் தோல்வி..\nபெற்ற தந்தையை கொடூர கொலை செய்த மூன்று மகள்கள் என்ன காரணம் தெரியுமா\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள்…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1140487.html", "date_download": "2019-01-19T18:20:36Z", "digest": "sha1:4K2K4OGACFXJNR6V35YAVARPMEUWYPMX", "length": 17818, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (03.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nகல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் நாளை முதல் முடிவு\nசம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 34 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைக்குட்படுத்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிடும் வரையில் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.\nஇன்று அந்த சுற்றறிக்கையை வெளியிட்டால் நாளை முதல் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அச்சங்கத்தின் செயலாளர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார்.\nசுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது\nரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு ரணில் விக்ரமசிங்கவுக்கு அ��ிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.\nநேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர்.\nநம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (04) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சம்பந்தன் வருகை\nஎதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தற்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nநீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்\nபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் முன்றில் இரண்டு ​பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து திக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\nஅந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில விதிமுறைகள், நீதித்துறைக்கு இருக்கின்ற அதிகாரங்கள் அரசாங்கத்தால் பறிக்கப்படுவதாக அமைந்துள்ளது என்று மனுவில் கூறப்பட்டது.\nஇதேவேளை நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் வேறு சில தரப்பினரால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஎவ்வாறாயினும் சட்டமூலத்துக்கு ஆதரவாகும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக இடம்பெற்று வந்த விசாரணையின் முடிவு பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த சட்டமூலம் அரசியலமைப்பின் சில விதிமுறைகளை மீறுவதால், அந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nவாவ் ஸ்பைடர் மேன் கேட்ச்.. ஆஸி – தென்னாப்பிரிக்க டெஸ்டில் டியான் எல்கர் செய்த சாகசம்..\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கிளிநொச்சி விஜயம்..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/03/blog-post_18.html", "date_download": "2019-01-19T18:35:28Z", "digest": "sha1:QCML7MYSK6IRRZZMKEWJHFIZ4HHHDNA4", "length": 29679, "nlines": 493, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இன்றே செய்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதை தை தித்திதை தை தை தித்தித்தை...\nயாழினிக்கு பரதநாட்டிய வகுப்பில் முதல் பாடம்...\nஇரண்டு ஸ்டெப்தான் போட்டாளாம்..... மிஸ் எனக்கு கால் வலிக்குது.. நாளைக்கு மிச்சத்தை வச்சிக்கலாம் என்று உங்கள் பெண் சொல்கின்றார் என்றார் யாழினியை பார்த்துக்கொள்ளும் பெண்மணி.....\nஇவங்கதான் யாழினிக்கு நாட்டியம் சொல்லிக்கொடுக்கும் மிஸ் என்றார்.. நான் வணக்கம் சொன்னேன்...\nநன்னா ஆடுறா... ஆனா சரியான அடம் என்றார்...\nநடன மிஸ்... என்னை அறிந்தால் திரைப்படத்தில் வரும் வயதான திரிஷாவை விட ஐந்து மடங்கு அட்டகாசமாக இருந்தார்...\nகவுதம்மேனன்... படங்களில் வரும் ஓமன பெண் போல கேரள ஸ்டைல் வெள்ளை புடவையும் ஐரிகை பார்டரும்.... அழகுக்கு அழகு சேர்த்தன...\nகண்ணா நீ இங்கே வா...என்று சொல்லி கண்களால் கண்ணணை ஒரு பார்வை பார்த்தால் போதும்... உடனே மாட்டு தொழுவத்தை டீச்சர் வீட்டு வாசலில் கட்டி விட்டு வெண்ணைய் திருடாடாமல் புலுட்டில் மன மன மென்டல் மனதில் வாசித்து இருப்பான்....\nகவுதம் மேனன் படத்தில் நடிக்க கூப்பிட்டு இருந்தால்.... இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்து ஜன்னல் கை போல... டீச்சர்ர்ர்ர்ர்ர்ர் வேண்டாம் என்று தடுத்து இருப்பேன்..\nபின்ன என்னங்க.. எப்ப பார்த்தாலும் அழகா பொண்ண காமிச்சிட்டு....பாயின்ட் பிளாக் நெற்றிபொட்டில் சுட்டோ... அல்லது சைக்கோவிடம் சிக்கி பத்து பண்ணிரண்டு கத்தி வெட்டு வாங்கியோ சாக வேண்டியதுதான்..\nஅதனால கைல கால்ல விழுந்தாவது அவர் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தடுத்து இருப்பேன்..\nமிக திருத்தமாக இருந்தார்...புடவையை கச்சிதமாக உடுத்தும் வரத்தை இயற்கையிலேயே பெற்று இருக்க வேண்டும்... அல்லது நல்லி சில்க்ஸ்சில் வெள்ளைக்காரார்களுக்கு புடவை எப்படி கட்ட வேண்டும் என்று கிளாஸ் எடுக்க அழைத்து செல்லலாம்.... அப்படி உடுத்��ி இருந்தார்.,..\nநான் ஏதாவது பேசுவேன் என்று எதிர்பார்த்தார்...\nஎனக்கு ரொம்பவே கூச்ச சுபாவம் என்பது அவருக்கு தெரிய நியாயம் இல்லை....\nவாரத்துக்கு ரெண்டு கிளாஸ்... மாதத்துக்கு எட்டு கிளாஸ்...சரி இரண்டாவது கிளாசில் அந்த நடன பெண்ணுக்கு மீண்டும் ஒரு வணக்கம் வைப்போம் என்று இருந்தேன்...\nமூன்று கிளாஸ் ஓடி விட்டது... அந்த பெண்ணை அதற்கு பின் பார்க்கவேயில்லை..\nநடன டீச்சர் எங்கே என்று விசாரித்தேன்..\nஅவருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று சொன்னார்கள்....\nஎனக்கு கன்னிராசி திரைப்படத்தில் பாட்டு வாத்தியார் ஜனகராஜின் இதயம் போல சின்ன லிட்டில் ஹார்ட் வெடித்து விட்டது...\nஅன்னைக்கே ஒரு வார்த்தையாவது பேசி இருக்கலாம்...\nஇதனால் சகலருக்கு தெரிவிக்கும் நீதி என்னவென்றால்... இன்றே செய்....இப்போதே செய்...இந்த நிமிடமே செய், இந்த நொடியே செய்...\nLabels: அனுபவம், மனதில் நிற்கும் மனிதர்கள், யாழினிஅப்பா\nஇதைத்தான் பெரியவங்க அன்னிக்கே சொன்னாங்களோ\nதங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\n. சொந்த அனுபவத்தில் சொல்றேன். பார்த்து ஜொள்ளுங்க. அதுவும் ப்ளோகில் பார்த்து சொல்லுங்க. பொண்ணைப் பெத்தவனுக்கு எல்லாம் ஒரு நல்ல முகமூடி தேவைப்படுகிறது.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)\nசாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))\nஇன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015\nEnnakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம...\nசென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்...\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.த���ரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்ற��க ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/madurai/page/159", "date_download": "2019-01-19T18:18:11Z", "digest": "sha1:AZMV77N3IX3GV65VHQUBUF2WSCCXI5PW", "length": 8196, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரை | Malaimurasu Tv | Page 159", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் – அமைச்சர் உதயக்குமார்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மஞ்சுவிரட்டு விழா | இஸ்லாமிய மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்பு\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது | பாதுகாப்புப் பணியில் 1500 காவல்துறையினர்\nதேனி மாவட்டம் அருகே உள்ள சுருளி அருவிக்கு, நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகள்...\nகன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை அருகே டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்...\nவாடல் நோய் தாக்கியதால், வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு தங்களை காக்க முன்வர...\nயோகாதினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு நாளையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற யோகா...\nமதுரையில் தனியார் நிறுவன கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமாவட்ட அளவிலான நடைபெற்ற பில்லியர்ட்ஸ் ஸ்நூக்கர் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.\nவிளைச்சல் அதிகரித்துள்ளதால், தேனி மாவட்ட மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகுற்றாலத்தில் மிதமான தண்ணீர் வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்போட்டு வருகின்றனர்.\nதமிழக காவல்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nமன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் மனைவிக்காக கணவர் மீது குற்றம் சுமத்தக்கூடாது என...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nirmala-china", "date_download": "2019-01-19T18:30:17Z", "digest": "sha1:FENGLEGZ7FZLOQOIUZUDO32H2CCNRHY7", "length": 9192, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "சீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்���ித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome இந்தியா சீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..\nசீனா பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு வார்த்தை..\nடெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில், எல்லைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் வேய் பெங்ஹே ராணுவ அதிகாரிகள் உள்பட 24 உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில், வேய் பெங்ஹே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், டோக்லாம் விவகாரம் மற்றும் இதர எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சீனாவின் இறையான்மைக்கு எதிராக விளங்குவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்திய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எந்த நாட்டிற்கும் எதிராக அமையாது என நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.\nமேலும், இந்தியா-சீனா கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தவும், இருநாடுகள் இடையே கடந்த 2006-ம் ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்ததைப் போல் ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்கவு��் இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, இரண்டு நாடுகளின் ராணுவமும் நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஹாட்லைன் எனும் தொலைபேசி சேவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் நேரில் ஆஜர்..\nNext articleதுப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-abishega-palan", "date_download": "2019-01-19T19:32:48Z", "digest": "sha1:USRW7EOL2J5DIY5YH4PA6TAH3REWHBTU", "length": 16950, "nlines": 224, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,அபிஷேக பலன்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nசிவரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும் சிவபதத்தை யடைவர். கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம். பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும். தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும். தேன் அபிஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்குவதுடன் அக்கினிலோகத்தையடைதலும் ஏற்படும். கருப்பஞ்சாரபிஷேகஞ் செய்தால் வித்தியாதரருடைய உலகத்தையடையலாம். பச்சைக்கற்பூரம் அகிலென்னுமிவற்றுடன் கூடின நீரை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தை யடையலாம். வாசனையுடன் கூடின சந்தனாபிஷேகஞ் செய்தால் கந்தர்வலோகத்தை யடையலாம். புஷ்பத்தோடு ���ூடிய நீரால் அபிஷேகஞ் செய்தால் சூரியலோகத்தையடையலாம். சுவர்ணத்தோடு கூடிய நீரின் அபிஷேத்தால் குபேரலோகத்தையும், இரத்தினத்தோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் இந்திரலோகத்தையும், தருப்பையோடு கூடிய நீரின் அபிஷேகத்தால் பிரம்மலோகத்தையும் அடையலாம்.\nகுறிக்கப்பட்ட திரவியங்கள் கிடையாவிடில் ஆடையால் பரிசுத்தமான சுத்த ஜலத்தால் அபிஷேகஞ் செய்யவேண்டும். இவ்வாறு செய்தாலும் எல்லா விருப்பங்களும் நிறைவேறக்கூடிய வருணலோகத்தை யடைதல் கூடும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்���ிரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-%E0%AE%AE%E0%AF%87-2016/", "date_download": "2019-01-19T19:12:14Z", "digest": "sha1:MEUR4CYWO7RA5JGS5NCRS4E2O4N5FJXW", "length": 3353, "nlines": 93, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 29 மே 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 29 மே 2016\n1.கடந்த 45 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.\n1.இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள் 29 மே 1947.\n2.புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.சென்னை ஐகோர்ட் நீதிபதி குலுவாரி ரமேஷ் கிரண்பேடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\n1.29 மே 1790ல் ரோட் தீவு அமெரிக்காவின் 13-வது மாநிலமாக இணைந்தது.\n2.உலகிலேயே முதியவர்களை அதிகம் கொண்ட நாடாகிறது சீனா.மக்கள்தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை 220 மில்லியனை தாண்டியது.தற்போது 16 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர்.\n« நடப்பு நிகழ்வுகள் 28 மே 2016\nநடப்பு நிகழ்வுகள் 30 மே 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/motorshow/royal-enfield-bobber-new-teaser-reveals-more-details/", "date_download": "2019-01-19T18:22:43Z", "digest": "sha1:HNRMHVR4BZOZWUWPUBY2JIF6OWGQDVPX", "length": 12632, "nlines": 145, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது\nசில நாட்களுக்கு முன்பு, ராயல் என்பீல்ட் தனது புதிய பாபர் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலம் இந்த மோட்டார் சைக்கிள்கள் EICMA ஷோவில் வெளியிட்டப்பட மோட்டார் சைக்கிள் போன்றே இருந்தது.\nஇந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் வட்டவடிவமான LED DRL ஹெட்லைட்கள், சிங்கிள் சீட் மற்றும் பிளாட் ஹேண்டில்பார் கொண்டதாகஇருக்கிறது. இரண்டாவது படத்தில், கிரீன் கலர் பெயிண்ட் மற்றும் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் மற்றும் பிராண்ட் போர்க்ஸ்களுடன் காப்பர் ஷாட் கொண்டதாக இருக்கிறது.\nராயல் என்பீல்ட் பாபர் மோட்டார் சைக்கிள்களில் புதிய 830cc இன்ஜின் கொண்டதாக இருக்கும் என்ற�� எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் ட்ரையம்ப் போன்னேவில் மற்றும் ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 வரிசை மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மேலும் சில நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nTags: DetailsMoreNew TeaserRevealsRoyal Enfield Bobberடீசர்பாபரின் புதியராயல் என்பீல்ட்வெளியானது\nஇந்தியாவில் சோதனை செய்யப்பட்டது எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி\nGNCAP சோதனையில் 3-ஸ்டார் பெற்ற ஹூண்டாய் i20\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nபென்னிலி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்களை EICMA 2018 ஷோவில் வெளியிட்டது. பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்கள் டியுப்ளர் ஸ்டீல் டிரேலிஸ்...\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nகவாசாகி நிறுவனம் தனது புதிய கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களில், நிஞ்சா 400-களில் இருந்து பெற்ற மெக்கனிக்கல்...\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nசமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல்...\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக...\nGNCAP சோதனையில் 3-ஸ்டார் பெற்ற ஹூண்டாய் i20\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2019/01/blog-post_52.html", "date_download": "2019-01-19T19:15:37Z", "digest": "sha1:2B5FDWXO6XRTCEDZADMLOMLZDEHPRJCS", "length": 53153, "nlines": 210, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: கோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா", "raw_content": "\nகோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா\nகோவை அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எனக்கு அக்கல்லூரியுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக வரல��ற்றுத்துறையுடன். முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்குச் செல்லுதல் மூலம் அவர்கள் நூற்சூழலோடு களச்சூழல் உணர்வையும் பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று பேராசிரியர்களிடம் உரையாடுவது வழக்கம். அவ்வாறான களப்பயணங்கள் ஏனோ பெரும்பாலும் நிகழுவதில்லை. கல்லூரிகளின் நிருவாக முறையில் ஏதேனும் நடைமுறை இடர்ப்பாடுகள் இருக்கக் கூடும். எனவே, அண்மையில், அக்கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜூலியானா அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, கோவையின் சுற்றுப்பகுதியில் வரலாற்றுத் தடயங்கள் உள்ள ஒரு சில இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்; நீங்களும் உடன் வாருங்கள் என அழைத்தபோது மகிழ்ச்சியுற்றேன்.\nதமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம்:\nமேற்படிப் பயணத்தில் பார்க்கவேண்டிய இடங்களைத் தெரிவு செய்து, வழிகாட்டி அழைத்துப்போனது கோவையில் உள்ள தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம் என்னும் ஓர் அமைப்பு. இது, தமிழக மரபிலும், கோவை வரலாற்றிலும் ஆர்வமுள்ள ஓர் இளைஞர் அணி. அண்மையில் வரலாற்றுத் தேடல் மூலம் சில தொல்லியல் கண்டுபிடிப்புகளை இவர்கள் இனம் கண்டுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை இது போன்ற பயணங்களில் ஈடுபடுத்தி வரலாறு, தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும், அறிமுக அறிவையும் வழங்கி வருகின்றனர்.\nபயண நாளன்று காலை, அரசு கலைக்கல்லூரியிலிருந்து ஒரு சிற்றுந்தில் புறப்பட்டோம். இருபது மாணவர்களுடன் பேராசிரியரும் நானும். பார்வையிடவேண்டிய இடங்களில் முதலாவது உக்கடம் பகுதியில் அமைந்துள்ள புலிகுத்திக்கல். உக்கடம் புறவழிச்சாலையோரத்தில் இந்தப்புலிகுத்திக்கல் அமைந்துள்ளது. சிற்றுந்து அந்த இடத்தை அணுகும் முன்பே அங்கு நமது மரபுசார் சங்கத்து இளைஞர் அணி வந்திருந்தது. நான்கு பேர் கொண்ட அணி. இரு சக்கர வண்டிகள் இரண்டு. அமைப்பின் பொறுப்பில் செயல்படும் விஜயகுமார், ஆனந்தகுமார் ஆகிய இருவர்; மற்றுமிருவர் உறுப்பினர். அனைவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளையர். விடுமுறை நாள்களில் வரலாற்றைத் தேடும் பயணர்கள்.\nகொங்குநாட்டின் கோவைப்பகுதி பண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை வளர்ப்புச் சமுதாய���ே மேலோங்கியிருந்தது. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக் கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும், சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்து வழிபடுதல் நாட்டார் மரபு.\nஇவ்வகை நடுகற்கள், கோவைப்பகுதியில் புலிகுத்திக்கல் என்னும் பெயரில் வழங்கும். இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின் கீழ் கொங்குப்பகுதி வந்த பின்னர் வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச் சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது. கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும் இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர்காலக் கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது. காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும்.\nஉக்கடம் நடுகல் ”மதுரை வீரன் சாமி” என்னும் பெயரில் வழிபடப்பட்டுவருகிறது. ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது எனலாம்.\nஅடுத்து நாங்கள் சென்ற இடம். ஒத்தக்கால் மண்டபம். கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பல மண்டபங்கள் இருக்கையில், இங்கே, ஒற்றைக்கால் கொண்ட மண்டபம் எவ்வாறு இருக்கமுடியும் ஊர்ப்பெயருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டு��். இங்குள்ள நவகோடி நாராயணப் பெருமாள் கோயில்தான் எங்கள் வரலாற்றிலக்கு. கோயிலைச் சுற்றியுள்ள இடம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த (MEGA LITHIC PERIOD) ஓரிடம். இவ்வகை இடங்கள் “சாம்பல் மேடு” என்று மக்கள் வழக்காற்றில் வழங்கும். இங்கு, பழங்கால மக்களின் வாழ்விடமும், ஈமக்காடும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக, முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்புச் சிறு பானைகள் ஆகியவற்றின் துண்டுப்பகுதிகள் எச்சங்களாக மண்மேடுகளில் காணப்படுகின்றன. இங்குள்ள மற்றுமொரு சிறப்பு, இம்மண்மேடுகளில் உள்ள மண்ணைக் கொண்டே கோட்டைச் சுவர் போல எழுப்பப்பட்ட, இடிந்த நிலையில் உள்ள சுவர்ப்பகுதிகள். இச்சுவர், திப்பு சுல்தான் காலத்தில் ஏதோ ஒரு பாதுகாப்புக் கருதி இப்பகுதி மக்கள் எழுப்பியது எனக் கருதப்படுகிறது. சுவர்க் கட்டுமானத்தின் சரியான பின்னணிக்காரணம் தெரியவில்லை.\nஒத்தக்கால் மண்டபம் - பெருமாள் கோயில்-முன்புறத்தோற்றம்\nசாம்பல் மேடும் கோட்டை மண் சுவரும்\nஇங்குள்ள பெருமாள் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட பல பலகைக் கற்கள் முன்பு இருந்துள்ளன. தற்போது இரண்டு கல்வெட்டுப்பலகைகளைக் கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். தொல்லியல் துறையினர் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் இவை பதிக்கப்படவில்லை. ஆனால், பேராசிரியர் அவிநாசி மா.கணேசன் அவர்கள், முனைவர் சூலூர் இரா.ஜெகதீசன் அவர்களோடு இணைந்து வெளியிட்ட ”கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்” என்னும் நூலில் ஒரே ஒரு கல்வெட்டு பதிவாகியுள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்துள்ளது; கல்வெட்டில் அரசர் காலக் குறிப்பு இல்லை; கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற சக ஆண்டும், தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை என்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எங்களது பயணத்தில் பார்த்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதாலும், இக்கல்வெட்டின் பாடம் தொல்லியல் துறையின் நூலில் இடம்பெறாததாலும் அதன் பாடத்தையும் செய்தியையும் இங்கு தந்துள்ளேன்.\nஒத்தக்கால் மண்டபம் பெருமாள் கோயிலின் கல்வெட்டின் பாடம்:\n1 ஸ்வஸ்திஸ்ரீ செகாப்த்தம் 1410\n2 1410 இதன்மேல் செ\n3 ல்லாய் நின்ற பார்த்திப\n4 வருஷம் அற்பசி மாதம்\n5 15 நவகோடி நாரா\n6 யணப் பெருமாளுக்கு அ\n8 ருமம் ..........மை மு.........ஆளுக்கட்டி\n11 12 மா ���ாக்குமிழகும் அரை மா ..........\n12 ப்பறுசே வெல்லம் மாகாணி எ\n14 ட்டன் அரை மாவரை\n15 யால் கூடி வருகையில் விரப\n22 மம் பாபால .........நடத்த வரு\n23 வதாகளு செல் பாகம் .....முட்\n24 டாமல்த் தேவக் காரியத்தை\n25 விலக்கினவன் கெங்கை கரையில்\nநவகோடி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காகக் கொடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் செய்தி. பாக்கு, மிளகு, வெல்லம், சந்தனம் ஆகியவை கொடைப்பொருள்கள். கல்வெட்டில் குறிக்கப்பெறும் காலக் கணக்கு சரியில்லை. சக ஆண்டு 1410-க்கு இணையான ஆங்கில ஆண்டு 1488. பார்த்திப ஆண்டு தொடங்குவது 1405-இல். இரண்டும் பொருந்திவரவில்லை. நேரில் கல்வெட்டைப் பார்க்கும்போது 12-ஆவது வரியில் உள்ள “வெல்லம்” என்னும் சொல் தெளிவாகத் தெரிந்தது. ஒளிப்படத்தைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தாலும் கல்வெட்டைப் படிக்க இயலவில்லை. வரி 22-இல் வருகின்ற “பாபால” என்ற சொல் கணினியில் “பரிபால” என்பதாகப் புலப்பட்டது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட தன்மம் காக்கப்படவேண்டும் என்பதைக் குறிக்கப் “பரிபாலனம்” என்னும் வடசொல் எழுதப்படும். எனவே “பாபால” என்பது “பரிபால(னம்)” என்பதாகவே இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் (25-ஆவது வரியில்) உள்ள “கெங்கை” என்னும் சொல், தன்மத்துக்கு அழிவு செய்வோர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்பதைக் குறித்து வருகின்ற கல்வெட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும்.\nஅடுத்து நாங்கள் செல்லவேண்டிய இடம் குமுட்டிபதி. தொல்லியல் தடயங்களில் ஒன்றான பாறை ஓவியங்கள் அமைந்த பகுதி. ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பிரியும் சாலை ஒன்று அவ்வூருக்குச் செல்கிறது. சிறிது தொலைவு சென்றதுமே, சாலையோரத்தில், மீண்டும் ஒரு புலிகுத்திக்கல் கண்டோம். மேலும் சற்றுத்தொலைவு சென்றதுமே சாலையோரத்தில் கருப்பராயன் கோயில் வீதி முனையில், எழுத்துகள் உள்ள ஒரு கல்லைப் பார்த்தோம். சிற்றுந்திலிருந்து இறங்கி நெருங்கிப் பார்க்கையில், எழுத்துகள் மிகத் தேய்ந்துபோன நிலையில் கல்வெட்டு இருந்ததை அறிந்தோம். மூன்று வரிகள் இருந்தன. ”குமரன்” , “முருகன்” போன்ற சொற்கள் காணப்பட்டன. மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு. அருகில் ஊர் மக்களும் சூழ்ந்துகொண்டு கல்வெட்டுச் செய்தியை அறியும் ஆவலைத்தெரிவித்தார்கள். ஆனால், கல்வெட்டு படிக்கும்படியாயில்லை என்பதில் அனைவர்க்குமே ஏமாற்றம்தான். மேலே பயணம் தொடர்ந்தது. குமுட்டிபதி ஊரை அடைந்து, அங்கிருக்கும் குன்றை நெருங்கினோம். குன்றின் அடிவாரத்திலேயே தரைப்பகுதியிலிருந்து சற்றே பாறையின்மீது ஏறியவுடன், எதிரே பெரும் சுவர் போலச் சரிந்த ஒரு பாறைப்பரப்பு. பாறைப்பரப்பு முடியும் இடத்தில் பாறை கவிந்து இயற்கையாக ஒரு பெரிய குகைத்தளத்தை உருவாக்கியிருந்ததைக் கண்டோம். குகைக்குள் கூரைப்பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு காலகட்டத்தில் இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியலாளரின் கணிப்பு. ஓவியங்கள், வெள்ளை நிறக்கோடுகளால் அமைந்தவை. White Ochre என ஆங்கிலத்தில் சொல்வார்கள். செங்காவி வண்ணத்திலும் பாறை ஓவியங்கள் வரையப்படுவது உண்டு. குமுட்டிபதியில் உள்ள ஓவியங்களில் ஒரு யானை உருவமும், தேர் போன்ற ஒரு உருவமும் காணப்படுகின்றன. தேரைப் பலர் கூடி இழுத்துச் செல்வதைப்போல் ஓவியம் காணப்படுகிறது. அருகிலேயே உள்ள மற்றொரு பாறையில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களும் கோவை நகரின் அருகிலேயே இருப்பது சிறப்பு.\nகுமுட்டிபதிப் பாறை ஓவியங்களைப் பார்த்து முடியும்போது பகலுணவு நேரம் நெருங்கியிருந்தது. அன்று முழுதுமே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. களைப்போடு பசியும் சேர்ந்து கொண்டபோது, கல்லூரிப் பேராசிரியரின் ஏற்பாட்டில் சுவையான உணவு உண்டதும் களைப்பு கலைந்து புத்துணர்வோடு தொல்லியல் பயணத்தின் அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம். இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மரபு சார் சங்கத்து இளைஞர்கள், கடும் வெயிலிலும் இரு சக்கர வண்டிகளில் தொடர்ந்து சிற்றுந்துக்கு வழிகாட்டியவாறே பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதுதான் அது. வரலாற்றின்மீது உள்ள ஆர்வமும், சேவைப்பண்பும்.\nகுமுட்டிபதியை அடுத்து நாங்கள் சென்ற இடம் சுண்டக்காமுத்தூர். குமுட்டிபதியிலிருந்து ஒரு குறுக்குச்சாலை வழியே கோவைப்புதூரைக் கடந்ததும் வருகின்ற ஊர். அங்கே, “பிளேக்” மாரியம்மன் கோயிலின் பின்புறம் ஒரு பழங்காலக் கிணறு. இக்கிணறு, நீண்ட காலமாகத் தூர்ந்து போய் மண்ணும், புதர்களும் மூடிய நிலையில் இருந்துள்ளது. நமது மரபுச் சங்கத்து ���ளைஞர் குழு, நீண்ட உழைப்புக்குப்பின்னர் இக்கிணற்றைத் தூர் நீக்கிப் பலரும் பார்த்து மகிழுமாறு வெளிப்படுத்தியுள்ளார்கள். இது போன்ற தன்னார்வலரின் பணிகளாலேயே தொல்லியல் தடயங்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஊத்துக்குளியில், நாயக்கர் காலப் படிக்கிணறு ஒன்று ”இயல் வாகை” என்னும் இளைஞர் அமைப்பினரால் இவ்வாறு வெளிப்பட்டதும், அதைச் சென்று பார்த்ததும் நினைவுக்கு வந்தது.\nமீன் - புடைப்புச் சிற்பமும், வரிச் செதுக்கலும்\nதலை உடைந்த நந்திச் சிற்பம்\nசுண்டக்காமுத்தூர் கிணறும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. சதுரமாக வெட்டப்பட்ட ஆழமான கிணற்றுப் பகுதியின் சுற்றுச் சுவரும், கிணற்றுப்பகுதிக்குக் கீழிறங்கிச் செல்லும் படிகளைக்கொண்ட குறுகலான நீள் வழியும் அதன் சுற்றுச் சுவரும் ஆகிய அனைத்தும் கல் கட்டுமானங்கள். கற்கள் செம்மையான நிறத்தில் அமைந்து அழகான தோற்றத்தை அளித்தன. கட்டுமானச் சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள். அவற்றில் பெரும்பாலானவை மீன் உருவங்கள். வளமைச் சின்னங்களைக் குறிப்பதான குறியீடாக மீன் உருவங்களைப் படைப்பது மரபு. சுவர்ப்பகுதியின் மேல் பகுதியில் வரி வரியாகச் செதுக்கல்கள். இந்தச் செதுக்கல்களைப் பல மண்டபங்களில் காணலாம். கிணற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில் உடைந்த நிலையில் ஒரு சிறிய நந்திசிலையும், கோயில்களில் காணப்படும் கோட்டம் என்னும் பகுதியில் அமைந்த ஒரு தோரணச் சிற்பக்கல்லும் இருந்தன. இத்தோரணச் சிற்பத்தில் பேரூர்க் கோயிலில் உள்ளதுபோல மனித முகம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தியும், தோரணமும், வேறெங்கோ இருந்த ஒரு கோயிலின் துண்டுச் சிற்பங்களாக இருக்கக்கூடும்.\nசுண்டக்காமுத்தூர் நாயக்கர்காலக் கிணற்றைப் பார்த்துவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் வேடபட்டிக் குளம். இது கோவைக்கருகிலுள்ள பெரிய குளங்களுள் ஒன்று. இதன் ஒரு பகுதி கோளராம்பதிக் குளம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. குளம் முழுதும் கருவேல மரங்களின் தொகுப்பு. ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் மண்மேடு. மற்ற இடங்கள் யாவும் பள்ளம். கடந்த சில மாதங்களாகக் குளத்தில் தூர் எடுக்கப்பட்டு, அதன் காரணமாகக் குவிந்த மண் முழுதும் குளத்தின் கரையிலேயே கொட்டப்பட்டதன் மூலம் குளத்தின் கரை நன்கு உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. மரங்களின் அண்மையைத் தவிர்த்து மற்ற இடங்களில் மண்ணைத் தோண்டியதாலேயே பள்ளமும் மேடும். குளத்துள் இறங்கிச் சற்று நடந்ததுமே, மரபுச் சங்க இளைஞர்குழு ஓரிடத்தில் எங்களை நிறுத்தி, ஒரு மரத்தடி மண்மேட்டைக் காண்பித்தார்கள். அங்கே, மண் தாழிகளின் சிறு சிறு துண்டு ஓடுகள். அவை தடித்துக் காணப்பட்டன. தொல்லியல் எச்சங்களான முதுமக்கள் தாழிகளின் ஓடுகளே அவை. இந்த இடத்தில்தான், அண்மையில் இந்த மரபு சார் சங்கக் குழுவினர், தொல்லெழுத்தான ‘தமிழ் பிராமி” எழுத்துப் பொறிப்புக் கொண்ட தாழிப்பகுதியைக் கண்டெடுத்தார்கள். கொங்குப்பகுதியில் கிடைத்த தமிழ் பிராமிப் பொறிப்புகளில் இக்கண்டுபிடிப்பு சிறப்புக்குரியது. இதற்கு முன்னர் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளில் ஆள் ஒருவரின் பெயர் மட்டுமே காணப்பெறும். ஆனால், இங்கே கிடைத்த தாழித்துண்டில், “ஈமத்தாழி” என்னும் சொல்லே இருந்தமை இதற்கு முன்னர் கண்டிராத புதுமை. இந்தச் சொல்லைத் தொடர்ந்து “ன” என்னும் எழுத்தும் உள்ளது. இப்பகுதியை முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவேண்டும். தொல்லியல் ஆய்வுகளுக்கு ஏனோ அரசு முன்னுரிமை அளிப்பதில்லை.\nமண்மேட்டில் தாழி புதைந்திருந்த இடம்\nவேடபட்டிக் குளத்தின் இன்னொரு பகுதியில், அண்மையில் நமது மரபுசார் சங்கக் குழுவினர் கண்டுபிடித்த ஒரு மதகைப் (தூம்பு) பார்வையிட்டோம். தென் மாவட்டங்களில் மதகு, தூம்பு, கலிங்கு என்னும் பெயர்களில் வழங்கும் நீர்ப்பாசன அமைப்புகளின் எண்ணிக்கை மிகுதி. கோவைப்பகுதியில் மதகுகளின் எண்ணிக்கை குறைவே. எனவே, வேடபட்டிக் குளத்தில் மதகு கண்டுபிடிக்கப்பட்டதும் சிறப்பானதே. இந்த மதகில் சில புடைப்புச் சிற்பங்கள் உள்ளமை, வழக்கமாகக் காணும் மதகுகளினின்றும் இதை வேறுபடுத்துகிறது. ஒட்டகம், பாண்டியரின் இலச்சினை, கத்தி ஆகிய மூன்று சிறு புடைப்புச் சிற்பங்கள் ஒருசேர இதில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று வேறுபட்ட பொருள்கள். ஒட்டகம், ஒரு சில கோயில்களில் காணப்படும் வளமைச் சின்னங்களான மீன், முதலை ஆகியவற்றோடு தொடர்புடையது. எனவே, ஒட்டகம் வளமைச் சின்னத்தைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. ஒட்டகம், அரேபிய வணிகர்களோடு தொடர்புடையது எனக் கொள்வோமானால் அர���பிய வணிகர்கள் இந்த மதகினை அமைப்பதில் பங்கேற்றனர் எனலாம். பாண்டியரின் மீன் இலச்சினை உள்ளதால் 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டை ஆண்ட கொங்குப் பாண்டியரோடு இந்த மதகு தொடர்புடையது எனலாம்.\nஇவற்றுக்கு முற்றிலும் வேறான கத்தியின் உருவம் எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை. இது ஆய்வுக்குரியது. மதகைக் கண்டுபிடித்த மரபுச் சங்கத்தவரான விஜயகுமார், இது ஒரு “ஆண்டெனா” (ANTENNA) கத்தி என்று கருதுவதாக நம்மிடம் கூறினார். “ஆண்டெனா” (ANTENNA) கத்தி என்பது பின்-வெண்கலக் காலக் கருவி என்று அறிகிறோம். 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த HALLSTATT காலத்ததான ஒரு “ஆண்டெனா” கத்தியின் படத்தையும், இந்திய “ஆண்டெனா” கத்தி என்று ஒரு செப்புக் கத்தியின் படத்தையும் இங்கே பார்க்க. பின்னதன் காலம் கி.மு.1500-500 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படங்கள் யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேடபட்டி மதகுச் சிற்பத்திலுள்ள கத்தி, “ஆண்டெனா” வகைக் கத்தியா என்பது ஆய்வுக்குரியது. இம்மதகைத் தொல்லியல் துறையினர் வந்து பார்வையிட்டுள்ளனர் என அறிகிறோம். அத்துறையின் ஆய்வு முடிவுகள் என்ன என்பது தெரியவில்லை.\nஆண்டெனா கத்தி - விக்கிப்பீடியா\nகுளத்துள் அனைவரும் குழுமி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் வழக்கமாகத் தங்களின் இயல்புக் கல்விச் சூழலில், வரலாற்றுப் பாடம் என்னும் வலைப்பின்னலில் நிலைத்திருப்பர் எனலாம். அந்தச் சூழலிலிருந்து அவர்கள் வெளியே வந்து மகிழ்ந்ததை இப்பயணத்தின்போது நேரில் கண்டேன். வரலாற்றறிவும் சிறிது பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில், கோவை மரபு சார் ஆர்வலர் சங்கத்தவர் பெரும் தூண்டுகோலாக இருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் மாணவர்கள் வரலாற்றுப் பயணம் பற்றிய தங்கள் கருத்துகளை விழியப் பதிவு செய்தமையே சான்று. வேடபட்டிக் குளத்துடன், மரபுச் சங்கத்தினர் தம் பங்களிப்பை முடித்துக்கொண்டு விடைபெற்றனர். இதுபோன்ற களப்பணி தொடரவேண்டும் என்பதான எண்ண முடிவு இரு சாரரிடமும் ஏற்பட்டது.\nபயணத்தின் இறுதியில் பேரூர்க் கோயில்:\nபயணத்தின் இறுதிக்கட்டத்தில், பேரூர்க் கோயிலைப் பார்த்து ஓரிரு கல்வெட்டுகளைக் கண்டறிதலும் ஒரு நிகழ்வாக இருந்தது. கோயிலின் தென்புறச் சுவர்களில் ஒன்றிரண்டு கல்வெட்டுகளைப் படித்துக்காண்பி��்து சில எழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். வடபுறச் சுவரில், நீர்மேலாண்மை பற்றிய சிறப்பு வாய்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. அதை, ஆர்வமுள்ள சில மாணவர்க்குக் காண்பித்துச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்.\nதேவி சிறை என்றோர் அணை:\n13-ஆம் நூற்றாண்டில், கி.பி. 1224-ஆம் ஆண்டு. கொங்குச் சோழன் வீரராசேந்திரன் கொங்குநாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அது அவனது பதினேழாவது ஆட்சியாண்டு. நொய்யல் நீர் பெருகி வளமாக ஓடிக்கொண்டிருந்ததில் வியப்பில்லை. நொய்யலின் குறுக்கே ஏற்கெனவே கோளூர் அணை என்றோர் அணை இருக்கின்றது. இந்நிலையில், வேளாண்மைத் தேவைக்கென இன்னொரு அணை தேவைப்பட்டதன் காரணமாகத் தேவிசிறை என்னும் பெயரில் புதியதோர் அணை கட்டப்பெற்றது. இதுவும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அரசன் ஆணையிட்ட பின்னரே நிகழ்ந்தது. புதிய அணை, கோளூர் அணைப்பகுதியின் மேற்பகுதியில் கட்டப்பெற்றதால் தேவி சிறை அணை மேட்டிலும், கோளூர் அணை பள்ளத்திலும் அமைந்தன. தேவி சிறை அணையில் நீர் தேக்கினால் கோளூர் அணைக்கு நீர் வராது. ஆனால், அரசன் தன் ஆணையில், கோளூரணைக்குச் சேதம் வாராதபடிப் புது அணை கட்டப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றான். தேவி சிறையில் நீரைத் தேக்கும்போது கீழுள்ள கோளூர் அணை நீர் நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிடுகிறான். நீர் மேலாண்மையில் மன்னர் காலத்தில் இருந்த அறமும், அறிவும், அக்கறையும் தற்காலத்தே சற்றும் கற்பனையிலும் காண இயலா.\nகல்வெட்டின் பொன் வரிகள்: (க.வெ.எண்: 116/2004-கோவை மா. கல்வெட்டுகள்)\n1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை\n2 கொண்டான் பேரூர் நாட்டு புகலிடங் குடுத்த சோ\n3 ழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாற்கும்\n4 பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா\n5 வது இவர்கள் தங்களூற்கு நீர்த்தட்டப் பெறவே\n6 நமக்கு வந்தறிவித்தமையிலிவர்கள் தங்களூரெல்\n7 லையில் தேவி சிறையென்கிற அணையடைத்து வாய்க்காலும்\n8 வெட்டிக் கோளூரணைக்குச் சேதம் வாராதபடி யவ்வணைக்கு\n9 ப்பின்பாக நீர் விட்டுக்கொள்ளப்பெறுவார்களாகவும்........\nபேரூர்க் கோயிலும் கல்வெட்டும் பார்த்த, படித்த நல்ல நினைவுகளோடு பயணம் நிறைவு பெற்றது. மாணவப் பருவத்தை நினைவூட்டும் வகையில், நான் பயின்ற கல்லூரியின் நிகழ்காலப் பேராசிரியர், மாணவர் ஆகியோருடன் பயணம் நிகழ்ந்தமை மறக்கவியலாப் பொழுது.\nதொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஇலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை ...\nகோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா\nசங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு\nகண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் த...\nஐவர் மலை - ஒரு கள ஆய்வு\nபண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள்\nநவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்\nபொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4268", "date_download": "2019-01-19T19:07:26Z", "digest": "sha1:CDA32S2OW6BF5KVBI7HTOUQHXGIJPWG7", "length": 8719, "nlines": 86, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை\nமனமென்னும் ராஜஹம்ஸம் பக்தியோடு வஸிக்க ஆரம்பித்தபின், “வறண்டு கிடந்த ஹ்ருதயக் காட்டில், ‘சம்பு த்யானம்’ என்கிற இளவேனிற்காலம் ஆரம்பிக்கிறது. பாப இலைகள் உதிர்ந்து, “மனஸில் இருக்கிற பக்தி, இவனுடைய ஹ்ருதயத்தில் கொடியா படர ஆரம்பிக்கிறது” புண்ணியங்கள், நற்குணங்கள், நற்கர்மங்கள், ஜப மந்த்ரங்கள் எல்லாம் ப்ரகாசிக்கிறதா சொல்லி, கடைசியாக “ஞானானந்த அம்ருதமும், ப்ரம்மஞானமும் ஒளிவிடுகிறது” என்று இந்த ஸ்லோகத்தில் மிக அருமையாக சொல்கிறார் பகவத்பாதாள்.🙏🌸\nஇங்க பரமேஸ்வரனை ‘சம்பு’ என்று குறிப்பிடுகிறார் பகவத்பாதாள். மஹாபெரியவா ‘சம்பு’வுக்கு அர்த்தம் சொல்லும் போது, “நித்திய சுகம் உற்பத்தியாகிற இடம்” என்றும், “பரமேஸ்வரன் அத்வைத ப்ரஹ்மமாக தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது மோக்ஷானந்த உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் அவருக்கு சம்பு என்று பெயர்.” என்று சொல்லியிருப்பார். இந்த ஸ்லோகத்தில் ஞானானந்த அம���ருதமும், பிரம்மஞானமும் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. அது ‘சம்பு’ தானே கொடுக்க முடியும் அதனால் ‘சம்பு’ என்று பரமசிவனை குறிப்பிடுகிறார் போலும் அதனால் ‘சம்பு’ என்று பரமசிவனை குறிப்பிடுகிறார் போலும்\n‘ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று சரண த்யானம் தான் ரொம்ப முக்கியம் என்று தெரிகிறது. மூகபஞ்சசதியில், ‘கவிதை என்கிற பிருந்தாவனத்தில் அம்பாள் உல்லாசமா இருக்கா’ என்று சொன்ன மேற்கோள் மிக அருமை ஸ்வாமிகள் ரஸிகரா இருந்து அனுபவிச்சதை, நீங்களும் ரஸிச்சு, எங்களையும் அந்த ஆனந்த ரஸத்தில் மூழ்க வைக்கிறேள். அற்புதம் ஸ்வாமிகள் ரஸிகரா இருந்து அனுபவிச்சதை, நீங்களும் ரஸிச்சு, எங்களையும் அந்த ஆனந்த ரஸத்தில் மூழ்க வைக்கிறேள். அற்புதம்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/12/blog-post_07.html", "date_download": "2019-01-19T19:00:51Z", "digest": "sha1:MNMUDFTRTHWX74GXQKIFFGONPHHIC7QL", "length": 9648, "nlines": 64, "source_domain": "www.desam.org.uk", "title": "என்ன நிர்ப்பந்தத்தினால் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ச��ன்றார்: ஜான்பாண்டியன் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » என்ன நிர்ப்பந்தத்தினால் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு சென்றார்: ஜான்பாண்டியன்\nஎன்ன நிர்ப்பந்தத்தினால் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு சென்றார்: ஜான்பாண்டியன்\n''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன். நிரபராதியான என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்கள். என்னை சிறையில் தள்ளியவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவேன்.\nகிராமம், கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். முன்புபோல் எனது சமுதாய பணி தொடரும். தேர்தலில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு தெரிவிப்பேன்.\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை தேவேந்திரகுல மக்கள் விரும்பவில்லை. அவர் என்ன நிர்ப்பந்தத்தினால் அங்கு சென்றார் என்று தெரியவில்லை''என்று கூறினார்.\nசிறையில் ஜான் பாண்டியன் வளர்த்த\nமரங்களை வெட்டி சாய்க்க முடிவு\nசேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜான் பாண்டியன், சிறை வளாகத்தில் வளர்த்து வந்த முருங்கை, வாழை மரங்களை வெட்டிசாய்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் பாண்டியன். 1993ம் ஆண்டு கோவையில் நடந்த விவெகானந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் பாண்டியன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து ஜான் பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் வேலூர், கடலூர் மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்ட அவர், கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் முதல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.\nஇதற்கிடையே, சுப்ரீம் கோர்ட், கோவை கொலை வழக்கில் ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்து கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது.\nஅதன்பேரில், நேற்று சேலம் மத்திய சிறையில் இருந்து ஜான் பாண்டியன் விடுவிக்கப்பட்டார்.\nசேலம் மத்திய சிறையில் ஜான் பாண்டியன் உயர்பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டு இருந்தார்.\nஅ��ர், சேலம் சிறை வளாகத்திற்குள் விதிகளை மீறி முருங்கை, வாழை, கொய்யா, பலா, காட்டு நெல்லி மரங்களை வளர்த்துள்ளார். அதில் விளையும் பழங்களையும் அவரே ருசித்து வந்துள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு கைதிகள் பழங்களை பறிப்பதில்லை.\nஉயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மரங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் வாழை நாரைப்பயன்படுத்தி கயிறு தயார் செய்து தப்பித்து விடுவர் என்பதாலும், முருங்கை மரம் எளிதில் உடையும் தன்மை உள்ளதால் கைதிகள் அதில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதாலும் இந்த இருவகை மரங்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால் சிறை விதிகளை மீறி ஜான் பாண்டியன், இந்த வகை மரங்களை வளர்த்து வந்துள்ளார். சிறைக்காவலர்கள், அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளவில்லை.\nஇந்நிலையில் அவர் நேற்று விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகளின் பாதுகாப்பு கருதி, முருங்கை, வாழை மரங்களை வெட்டி சாய்க்க சேலம் மத்திய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thaalakudi-fire", "date_download": "2019-01-19T18:14:25Z", "digest": "sha1:I33NJMCIHPMCNRLGFJY5BWI2Q4MCERCU", "length": 8313, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர�� உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் நெல்லை தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான...\nதாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின\nதாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின\nகன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அவ்வையார் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வில்சன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மளமளவென செங்கல் சூளை முழுவதும் பரவியதால் உள்ளே வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள், மற்றும் ஊழியர்களுக்கு வைக்கப்பட்டிருந்த ரூ1 லட்சம் ரொக்கமும் தீயில் கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nPrevious articleபழனி கோவில் உண்டியலில் ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.\nNext articleபுதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாணும் பொங்கலையொட்டி, குவிந்த பொதுமக்கள் கூட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருநங்கைகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் திருவிழா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_1", "date_download": "2019-01-19T19:29:10Z", "digest": "sha1:333KGU3QBKMJ2SXEJJN5ELJ4VGZH35BQ", "length": 40684, "nlines": 474, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.\nஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச் 1, மார்ச் 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் 1 ஆம் நாளை ஆண்டின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தன.\nஇங்கிலாந்தில், சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12-ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25 இல் ஆண்டுத் துவக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக, இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752 இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது.\nசனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் துவக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கோடு பின்வருமாறு:\n1522 – வெனிசுக் குடியரசு\n1544 – புனித உரோமைப் பேரரசு (செருமனி)\n1556 – எசுப்பானியா, போர்த்துகல்\n1559 – புரூசியா, சுவீடன்\n1576 – தெற்கு நெதர்லாந்து\n1583 – வடக்கு நெதர்லாந்து\n1752 – பெரிய பிரித்தானியா, அதன் குடியேற்ற நாடுகள்\nகிமு 45 – உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nகிமு 42 – உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது.\n1001 – முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டான்.\n1068 – நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.\n1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார்.\n1515 – பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவை முதலாம் பிரான்சிசு பிரான்சின் மன்னராக முடி சூடினான்.\n1600 – இசுக்கொட்லாந்து மார்ச் 25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் ஆரம்ப நாளாகப் பயன்படுத்த ஆரம்ப��த்தது.\n1651 – இரண்டாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.\n1700 – உருசியா அனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.\n1707 – போர்த்துகல்லின் மன்னராக ஐந்தாம் ஜான் முடிசூடினார்.\n1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.\n1772 – 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.\n1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அரச கடற்படை மற்றும் அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால் வர்ஜீனியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.\n1788 – தி டைம்ஸ் முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.\n1800 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.\n1801 – சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் சியரீசு கியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1801 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.\n1804 – எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.\n1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.\n1833 – ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.\n1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.[1]\n1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.[1]\n1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் \"சின்சினாட்டி\" நகருக்கும் கென்டக்கியின் \"கொவிங்டன்\" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.\n1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[1]\n1872 – முதலாவது இந்திய அஞ்சல் ஆல்ப்சின் சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.[1]\n1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா தில்லியில் அறிவிக்கப்பட்டார்.[1]\n1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.\n1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.\n1890 – எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்���ட்டது.\n1893 – யப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1899 – கியூபாவில் எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1901 – நைஜீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது.\n1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.\n1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1911 – வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.\n1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1919 – ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர்..\n1927 – மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.\n1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18 இற்கு அடுத்த நாள் சனவரி 1, 1927 ஆக மாற்றப்பட்டது.\n1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.\n1935 – இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: மால்மெடி படுகொலைகளுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்கா பெல்ஜியத்தில் 60 நாட்சி ஜெர்மனி போர்க் கைதிகளைக் கொன்றது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி]]யின் வான்படை வடக்கு ஐரோப்பாவில் நேச நாடுகளின் வான் படைகளை அழிக்கும் நோக்குடன் போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது.\n1947 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.\n1948 – பிரித்தானிய தொடருந்து சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.\n1948 – பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது.\n1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ���ரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.\n1956 – எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து சூடான் விடுதலை பெற்றது.\n1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ (ශ්‍රී) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.\n1958 – ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.\n1959 – கியூபப் புரட்சி: கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா பிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1960 – பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் கமரூன் இருந்து விடுதலை பெற்றது.\n1962 – சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1964 – ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டு சாம்பியா, மலாவி ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும், ரொடீசியா என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.\n1971 – அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.\n1973 – டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.\n1978 – ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் உயிரிழந்தனர்.\n1979 – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.\n1981 – கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.\n1981 – பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.\n1983 – அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.\n1984 – புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1985 – பிரித்தானியாவில் முதன் முதலில் செல்பேசித் தொடர்பை வோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது.\n1989 – ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.\n1993 – செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.\n1995 – ஆஸ்திரியா, பின்லாந்து, சுவீடன் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.\n1995 – உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.\n1999 – 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகமானது.\n2007 – பல்காரியா, உருமேனியா ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.\n2007 – இந்தோனேசியாவின் மாக்காசார் நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் மூழ்கியது.\n2008 – கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\n2009 – தாய்லாந்து, பேங்காக் நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.\n2010 – பாக்கித்தானில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.\n2011 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் கோப்து கிறித்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.\n2011 – எசுத்தோனியா யூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.\n2013 – கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.\n2015 – உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின..\n2017 – துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரவு இடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\n1484 – உல்ரிச் ஸ்விங்ளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ. 1531)\n1548 – கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், கவிஞர் (இ. 1600)\n1697 – யோசப் பிரான்சுவா தூப்ளே, இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுநர் (இ. 1763)\n1852 – உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1904)\n1863 – பியர் தெ குபர்த்தென், பிரான்சிய வரலாற்றாளர், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை அமைத்தவர் (இ. 1937)\n1867 – மேரி அக்வர்த் எவர்ழ்செடுபாங்கிலேய வானியலாளர் (இ. 1949)\n1879 – இ. எம். பிராஸ்டர், ஆங்கிலேய எக்ழுத்தாளர் (இ. 1970)\n1890 – ரி. பி. ஜாயா, இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1960)\n1891 – சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 3வது ஆளுநர் (இ. 1969)\n1892 – மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1942)\n1894 – சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1974)\n1910 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துப் புலவர், தமிழறிஞர் (பி. 1853)\n1914 – நூர் இனாயத் கான், பிரித்தானிய உளவாளி (இ. 1944)\n1919 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)\n1925 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)\n1925 – மௌலானா வஹிதூதீன் கான், இந்திய செயற்பாட்ட���ளர்\n1932 – அலவி மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. 2016)\n1935 – ஷகிலா, இந்தித் திரைப்பட நடிகை (இ. 2017)\n1935 – ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசியல்வாதி\n1940 – பண்ணாமத்துக் கவிராயர், இலங்கை எழுத்தாளர்\n1942 – அலசான் வட்டாரா, ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர்\n1943 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்\n1944 – உமர் அல்-பஷீர், சூடானின் 7வது அரசுத்தலைவர்\n1944 – கல்வயல் வே. குமாரசாமி, ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (இ. 2016)\n1951 – நானா படேகர், இந்திய நடிகர்\n1951 – மார்த்தா பி. கேனசு, அமெரிக்க வானியலாளர்\n1952 – சேக் அமத் பின் கலீபா அல் தானி, கத்தார் ஆட்சியாளர்\n1952 – ஷாஜி என். கருண், இந்திய இயக்குநர், ஒளிப்பதிவாளர்\n1956 – கிறிஸ்டைன் லகார்டே, பிரான்சிய அரசியல்வாதி\n1957 – நஜீப் அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி\n1966 – மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)\n1971 – கலாபவன் மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பாடகர் (இ. 2016)\n1971 – ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, இந்திய அரசியல்வாதி\n1975 – சோனாலி பேந்திரே, இந்திய நடிகை\n1979 – வித்யா பாலன், இந்திய நடிகை\n1979 – சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2007)\n1894 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர் (பி. 1857)\n1901 – சி. வை. தாமோதரம்பிள்ளை, ஈழத்து வரலாற்றாளர், பதிப்பாளர் (பி. 1832)\n1910 – வே. அகிலேசபிள்ளை, தமிழறிஞர், ஈழத்துப் புலவர் (பி. 1853)\n1944 – எட்வின் லூட்டியன்சு, ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், தியெப்வால் நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவர் (பி. 1869)\n1945 – வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (பி. 1874)\n1955 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (பி. 1894)\n1992 – கிரேசு ஹாப்பர், கோபோல் நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கர் (பி. 1906)\n2008 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1960)\n2010 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1957)\n2016 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (பி. 1930)\nபுத்தாண்டு நாள் (கிரெகொரியின் நாட்காட்டி)\nஉலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)\nகுவான்சா கடைசி நாள் (ஐக்கிய அமெரிக்கா)\nஜனவரி 1 - திரைப்படம்\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2019, 06:14 மணிக்குத் ��ிருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/haley-addresses-disgusting-rumor-299682.html", "date_download": "2019-01-19T18:19:14Z", "digest": "sha1:KN7QAOSXHJCFX4PPPP7GWU7JU4Q62YZG", "length": 13441, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை நிக்கி ஹாலே - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை நிக்கி ஹாலே\nட்ரம்ப் உடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாகும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார் . இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், இதை எதிர்த்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாக நிக்கிஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nட்ரம்ப் உடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாகும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார் . இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், இதை எதிர்த்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாக நிக்கிஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை நிக்கி ஹாலே\nபாஜகவை வீழ்த்த அனைவரு���் ஒன்று சேர வேண்டும்-வீடியோ\nபாஜகவுக்கு எதிராக ரொம்ப லேட்டாக பொங்கும் தம்பிதுரை-வீடியோ\nதேவையே இல்லாமல் என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது-முதல்வர்-வீடியோ\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nபாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்று சேர வேண்டும்-வீடியோ\nவரும் தேர்தல் இந்தியாவின் 2ஆவது சுதந்திர போராட்டம் மு.க.ஸ்டாலின் உரை- வீடியோ\nகொல்கத்தாவில் பெங்காலியில் பேசிய ஸ்டாலின்-வீடியோ\nLok Sabha Election 2019: Madurai Constituency,மதுரை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nமறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீச்சு-வீடியோ\nசார்லி சாப்ளின்2 பிரஸ் மீட்-வீடியோ\nசின்ன மச்சான் பாடல் பற்றி அம்ரீஷ் -வீடியோ\nசக்தி சிதம்பரத்தை புகழ்ந்து தள்ளிய ரவி மரியா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07225840/Near-Kalpakkam-Lorry-is-stuck-on-the-wheel-Veterinary.vpf", "date_download": "2019-01-19T19:31:35Z", "digest": "sha1:FG5YXJHCST44Q2ZWRKMO2DYVLJKOVOQC", "length": 11659, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kalpakkam Lorry is stuck on the wheel Veterinary hospital employee death || கல்பாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகல்பாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் சாவு\nகல்பாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:45 AM\nகாஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர். கடந்த 5-ந் தேதி கல்பாக்கம் அருகே கடலூர் கிராமம் மலையாந்தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி சசிகுமார் என்பவரது மாட்டுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.\nஇதையடுத்து சசிகுமார் தனது மாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜேந்திரனை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பவுஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nவழியில் கூவத்தூர் பஜாரில் வந்து கொண்டிருந்த போது எதிரே லாரி வந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக் கிளை ஓட்டி வந்த சசிகுமார் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் ராஜேந்திரன் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த விபத்து குறித்து கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.\n1. ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி\nஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.\n2. குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nகொடுங்கையூரில், குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஆத்திரத்தில் லாரியின் முன்பக்க கண்ணாடியை பொதுமக்கள் கல்வீசி உடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n3. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n4. வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடி��்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்\n5. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/7440-i-will-never-support-himtoo.html", "date_download": "2019-01-19T19:09:45Z", "digest": "sha1:UCTK26HJV3NKXKWIVU5OGXDOFI4UUKJD", "length": 9183, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "மீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ பிரச்சாரத்தை தொடங்கிய தாய்!- முடிவு கட்டிய மகன் | I will never support HimToo", "raw_content": "\nமீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ பிரச்சாரத்தை தொடங்கிய தாய்- முடிவு கட்டிய மகன்\nமீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ என்ற பிரச்சாரத்தை அமெரிக்க பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். ஆனால், அது தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் மகனாலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.\nகடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்நிலையில், இந்தியாவிலும் மீ டூ இயக்கம் வலுப்பெற்று வருகிறது.\nஇத்தகைய சூழலில்தான் மீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ என்ற பிரச்சாரத்தை அமெரிக்க பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். ஆனால், அது தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் மகனே முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், \"இவர்தான் என் மகன். இவர் யூ.எஸ்.ஒ விருது பெற்றவர். பெண்களை மதிக்கும் ஜென்டில்மேன். ஆண்களை எப்போது பாலியல் குற்றச்சாட்டு வலைக்குள் சிக்கவைக்கலாம் எனக் காத்திருக்கும் தீவிர பெண்ணியவாதிகள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவன் யாருடனும் தனியாக டேட்டிங் செல்லமாட்டான். #HimToo-வுக்கு நான் வாக்களிக்கிறேன்\" என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்த போஸ்ட் வைரலானது. ஆனால், அந்தப் பெண்ணின் மகன் பீட்டருக்கு இது குறித்து எதுவும் தெரியாது. அவர் ட்விட்டரிலும் இல்லை. தனது சகோதரர் மூலம் தாய் தொடங்கிய பிரச்சாரத்தைத் தெரிந்துகொண்ட பீட்டர் ட்விட்டரில் இணைந்தார்.\nபின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"அந்த ட்வீட்டை பதிவிட்டது எனது தாய். நமக்கு நெருக்கமானவர்களே நிறைய நேரம் நம்மை வேதனைப்படுத்துவார்கள். நாம் அதை கடந்து செல்ல வேண்டும். நான் பெண்களை மதிக்கிறேன். அவர்களை நம்புகிறேன். ஒருபோதும் ஹிம் டூவை ஆதரிக்க மாட்டேன்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nதேவதை கதை கூறி மோடியை கலாய்த்த முரசொலி\n‘அதிமுக அரசின் ரிமோட் பிரதமர் மோடியிடம் உள்ளது’\n பழநியில் தி.மு.க., அ.ம.மு.க. வினரின்  வேட்புமனுக்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்\nஎதுக்கெடுத்தாலும் என்னையும் எச்.ராஜாவையும் ஏன் கைது செய்யலைன்னு கேக்கறாங்க - எஸ்.வி.சேகர் கிண்டல் ட்வீட்\nமீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ பிரச்சாரத்தை தொடங்கிய தாய்- முடிவு கட்டிய மகன்\nபார்ன் சைட் பார்ப்பவர்கள் மும்பை போலீஸில் புலம்பல்: பீதியைக் கிளப்பும் ‘செக்ஸ்டார்ஸன்’ குற்றம்\nதோனி நீக்கம், கோலிக்கு ஓய்வு\n- ராஜஸ்தான் அமைச்சரை சாடிய குஷ்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/03/blog-post_77.html", "date_download": "2019-01-19T18:10:48Z", "digest": "sha1:KEFZJ2KEHZTXSZIRBDQZOWU4XTJW4ATV", "length": 13720, "nlines": 233, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: இயற்கை மருத்துவம்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாகவாழ ஓர்\n3) மூட்டு வலியை போக்கும்\n4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்\n5) நீரழிவு நோய் குணமாக்கும்\n6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்\n7) உடலை பொன்னிறமாக மாற்றும்\n10) கான்சர் நோயை குணமாக்கும்\n11) மூளை வலிமைக்கு ஓர்\n12) நீரிழிவு நோயை குணமாக்கும்\n13) வாயு தொல்லையிலிருந்து விடுபட\n14) நீரிழிவு நோயை குணமாக்க\n15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்\n16) மார்பு சளி நீங்கும்\n19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்\n20) ரத்த சோகையை நீக்கும்\n21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்\n22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை\n23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.\n24) மார்புசளி, இருமலை குணமாக்கும்\n27) மஞ்சள் காமாலை விரட்டும்\n28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்\nகண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\nவாழ்க்கைப் பாதை கரடு முரடானது.\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\n2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/current-affairs/", "date_download": "2019-01-19T19:34:13Z", "digest": "sha1:6WPNJ7GAKSO4532CVNECNBJCUVL3BIUR", "length": 7732, "nlines": 142, "source_domain": "blog.surabooks.com", "title": "Current Affairs | SURA Books blog", "raw_content": "\n2018 டிசம்பர் 5-6 ” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது. ” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது...\n2018 டிசம்பர் 02 இந்திய – அமெரிக்க விமானப்படைகள் பங்கேற்கும் EX-COPE இந்தியா – 2018 எனும் பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 அன்று மேற்குவங்கத்தில் துவங்கியது. 2019 ஜனவரி 26 அன்று கொண்டாடப்படவுள்ள 70 ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தென்...\n2018 நவம்பர் 30 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அவருக்கு செவ்வாய்மனிதன்(Mars Man) எனும் பட்டம் வழங்கப்பட்டது. FIDE உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்...\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு January 17, 2019\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை January 7, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/04/blog-post_695.html", "date_download": "2019-01-19T19:06:58Z", "digest": "sha1:MN7RDRYJRBTY34J2WYK6SIO7ZP2GOILM", "length": 10679, "nlines": 49, "source_domain": "www.desam.org.uk", "title": "சாராய சாக்கடையில் இருந்து மீண்ட தேவேந்திர‌ மக்கள் - சாத்தூர் அருகே சாதனை கிராமம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » சாராய சாக்கடையில் இருந்து மீண்ட தேவேந்திர‌ மக்கள் - சாத்தூர் அருகே சாதனை கிராமம்\nசாராய சாக்கடையில் இருந்து மீண்ட தேவேந்திர‌ மக்கள் - சாத்தூர் அருகே சாதனை கிராமம்\nசாத்தூர் மதுவே பிரதானம் என்று உழன்ற கிராமம் இப்போது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன. ஏன் இவர்கள் மாறினர் என்பதை அறிய ஆவலா. அதற்கு முன் தமிழகத்தை உலுக்கிய அந்த சம்பவத்தை அறிய ஒரு \"பிளாஷ்பேக்' விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கத்தாளம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அணைக்கரைபட்டி. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். விவசாயமே பிரதான தொழில். கடும் உழைப்பாளர்களான இக்கிராம மக்கள் கடும் பஞ்சத்தால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தவித்தனர். 1990 - 95 காலகட்டத்தில் ஒரு சிலர் கள்ளச்சாராயம் தயாரித்து விற்க வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். 1995 அக்.,15ம் தேதி அணைக்கரைபட்டியில் விஷச்சாராயம் குடித்த பலர் தெருக்களில் மயங்கி விழுந்தனர். ஆங்காங்கே கிடந்த 31 பேர் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஏழு பேர் இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மொத்த பலி 23 ஆனது. குடி, 23 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியது.\nஎட்டு பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த தவறிய உயரதிகாரிகள் உட்பட பல போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன் பின் இந்த கிராமம் போலீஸ் வளையத்திற்குள் வந்தது. மக்கள் பயந்து பயந்து வாழும் சூழ்நிலைக்கு ஆளாகினர். பொருளாதார நெருக்கடிக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாகினர். சில நாட்களே அனுபவித்த நரகவேதனை இவர்களை மனமாற்றத்திற்கு ஆட்படுத்தியது.\nகள்ளச்சாராயம் \"காய்ச்சுவதுமில்லை, விற்பதுமில்லை' என சபதம் எடுத்தனர். ஆண்டுகள் 16 உருண்டோடி விட்ட நிலையில், தற்போது அணைக்கரைபட்டி மக்கள் என்ன செ��்து கொண்டிருக்கிறார்கள் என அறிந்த போது ஆச்சரியம் ஆனந்தப்பட வைத்தது. அங்கு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. \"சுய கட்டுப்பாடு வாழ்வை உயர்த்தும், அயராத உழைப்பு நல்ல பலனை தரும்' என்பதை வாழ்வியலின் மாற்றம் கண்ட மக்களின் சாதனையாகி இருந்தது. கள்ளச்சாராயம் தயாரிப்பதை விட்டொழித்து விட்ட இம்மக்கள், கல்வியறிவு மிக்கவர்களாக மாறி உள்ளனர். 150 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் யாருக்கும் \"குடிப்பழக்கமோ, புகை பழக்கமோ' இல்லை. விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் டாக்டர்களாக உள்ளனர். விருதுநகர் கோர்ட் நீதிபதி அமிர்தவேலு, அணைக்கரைபட்டியை சேர்ந்தவர். 16 பேர் வக்கீல்களாக உள்ளனர்.\nமாற்றம் பற்றி இவர்களின் பிரதிநிதியாக இருவரது கருத்துக்கள். எஸ்.முனிஸ்வரன்(35), வக்கீல்: 1995 ஆண்டு விஷச்சாராய சாவு சம்பவத்திற்கு பின், எங்கள் கிராம பெரியவர்கள் குடிப்பழக்கத்தை விட்டொழித்தனர். சமுதாயத்தில் மதிப்புபெற கல்வி, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக எங்களை ஆளாக்கினர். எங்கள் கிராமத்தில் இளைஞர்களிடம் குடிப்பழக்கமோ, புகை பழக்கமோ கிடையாது. இங்குள்ள 150 குடும்பங்களில் படிப்பறிவு இல்லாத குடும்பமே இல்லை.\nஏ.எஸ்.ராஜ்குமார் (பி.இ.): மத்திய ரிசர்வ் படை, தமிழக போலீசில் தலா மூன்று பேர், எல்.ஐ.சி., ரயில்வேயில் தலா இருவர், பணிபுரிந்து வருகின்றனர். ஒரு பக்கம் துயரம், மறுபக்கம் அவமானம், இன்னொரு பக்கம் போலீஸ் கெடுபிடி என மும்முனை தாக்குதலால் துவண்டு விடாமல் மீண்டு வந்துள்ளது அணைக்கரைப்பட்டி. கல்வி மட்டுமல்ல... சுய ஒழுக்கமும் வாழ்வை மேம்படுத்தும் என்பதற்கு இக்கிராமமே சான்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/02/blog-post_15.html", "date_download": "2019-01-19T19:04:05Z", "digest": "sha1:DFCFX4X2XBUQ2SUIYPPF6CNFR76SHRGM", "length": 7061, "nlines": 52, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » PT , இயக்கம் » தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை வலியுறுத்தி - புதிய தமிழகம்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\nபுதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:\nவிளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமுதாய மக்களின் அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளாக கூறப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.\nதமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் தற்போதும் \"ன்' விகுதி வைத்து ஒருமையில் அழைக்கப்படுகின்றனர். பட்டியலின பிரிவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதை அரசு நிறைவேற்றவில்லை.\nபட்டியலின துறைக்கு சமூக நீதித்துறை அல்லது பட்டியலினத்துறை என பெயரிடுவது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடக்கவுள்ளது.\nமுதற்கட்டமாக 20 முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். 20ம் தேதி திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர், 21ம் தேதி மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கடலூர், 22ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, நாகப்பட்டணம், விழுப்புரம், திருவாரூர், 23ம் தேதி ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், 24ம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து வேண்டும்.\nஇவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/rishan_index.php", "date_download": "2019-01-19T18:36:27Z", "digest": "sha1:FG6NREBADK52LJVJKIUZXVVYZVBTK7V6", "length": 5824, "nlines": 61, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | literature | kavithai | Rishan Sherif", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து ச���ற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 15\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 15\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 14\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 13\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 12\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 11\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 10\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 09\nமனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் \nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 08\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 07\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 06\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 05\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 04\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 03\nநேசத்துக்குரிய ஒரே காதலுக்கு... - 02\nமாய ஒளிசிதறும் திசை நோக்கிய பயணம்\nகனவு முகங்களில் தொலையும் இரவு\nநான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...\nவசந்தங்கள் வர வழி விடு\nஇன்னும் எழுதப்படாத என் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/01/blog-post_15.html", "date_download": "2019-01-19T18:36:20Z", "digest": "sha1:3XAFMW35QHY5EO7COAJCBP5MSWCANA6S", "length": 32687, "nlines": 492, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பர்ஸ்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு பர்ஸ் உங்கள் கையில் கிடைத்தால் என்னவெல்லாம் தோன்றும்.. ஒன்னுமே தோன்றது என்று ஒரு சிலர் சொல்லலாம்... காரணம் அந்த பர்ஸ் சார்ந்த முக்கியமான விஷயங்களை அது உங்களுக்கு நியாபக படுத்தாமல் இருக்கலாம்...\nஆனா��் புகைபடத்தில் இருக்கும் இந்த பர்சை கையில் எடுத்த போது, பல பழைய நினைவுகள் மற்றும் மனிதர்களை நியாபகப்படுத்தி நினைவுகளில் என்னை பின்னோக்கி அழைத்து சென்று அசை போட வைத்து விட்டது...\nகேமரா மீதான என் காதலுக்கு கடலூரில் எனக்கு வழிகாட்டியவர்... காலம் சென்ற செவ்வந்தி ரெட்டியார் சுப்ரமணியன் அவர்கள்தான்......\nஇப்போது புதுப்பாளையத்தில் கடை வைத்து இருக்கும் வைத்திதான் எனக்கு கேமரா மீதான பயத்தை போக்கியவன்.. அதன் பின் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு ஒரு காட் பாதர் போல எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர் தங்கம் வீடியோ தங்கராஜ் அண்ணன்தான்....\nஒரு காலத்தில் திருப்பாதிரிபுலியூர் மகளீர் பள்ளிக்கு எதிரில் இருந்த மணியம் ஸ்டுடியோவில்தான் நான் என்னை புதுப்பித்துக்கொண்டேன்... வீடியோ மற்றும் போட்டோவை எப்படி ரசனையோடு எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டது...காபாலி அண்ணன் அவர்களிடத்தில்தான்.....அண்ணனின் மனைவி உடன் பிறந்த சகோதரி போலவே என்னை பார்த்துக்கொண்டார்...\nவாடிக்கையாளர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று தொழில் கற்றுக்கொண்ட இடம்.... என் காதல் மெல்ல அரும்ப ஆரம்பித்ததும் அங்கேதான்... அவரை விட்டு விலகிவிடுவேணோ என்ற பயத்தில் என் காதலை சாத்வீக முறையில் லைட்டாக எதிர்த்தார்... நான் விலகினேன்...\n15 வருடம் ஆகி விட்டது.. கபாலி அண்ணன் தன் துனைவியுடன் கோவையில் செட்டில் ஆகி விட்டதாக கேள்விப்பட்டேன்... சமீபத்தில் போனில் பல வருடங்களுக்கு பின் பேசினேன்... எப்படி ஜாக்கி... எத்தனை பேரு உன்னை படிக்கறாங்க... எவ்வளவு பேரு உன் மீது பாசமா இருக்காங்க... எவ்வளவு பேரு உன் மீது பாசமா இருக்காங்க.... நான் உன்னோட ரசிகனா மாறிட்டேன்,....உ ன்னோட எல்லா பதிவுகளையும் வாசித்து விடுவேன்...அவர் மனைவி போனை வாங்கி... அண்ணன் டெய்லி உன்னோட பதிவை வாசிச்சிடுவாங்க.... என்னையும் அழைத்து காண்பிப்பார்கள்,... நீ நல்லா வரனும் ஜாக்கி என்று வாழ்த்தினார்...\n. இப்படி ஒரு பையனா என் கடையில் வேலை செஞ்சான் என்பதை என்னால் நம்பமுடியவில்லை ஜாக்கி என்றார்.. இன்னும் நீ நிறைய உயரங்களை தொட இந்த கபாலி அண்ணனின் ஆசிகள் எப்போதும் உண்டு என்றார்... அவரிடம் வேலை செய்த போது எனக்கு மாத சம்பளம் 2000 ரூபாய்..\nஎன்னை பொறுத்தவரை நான் வேலை செய்த கடையின் ஒனர் பல வருடங்களுக்கு பிறகு என்னை பாராட்டுவதுதான��� எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து....\nபல வருடங்களுக்கு பின் என் பழைய பொக்கிஷங்கள் புதைந்து கிடைக்கும் பையை இன்று ஆராய்ந்த போது இந்த மணியம் ஸ்டுடியோ பர்ஸ் எனக்கு கிடைத்தது...\nஅண்ணன் கபாலி மற்றும் அக்காவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..... Kabaleeswaran Subramaniam\nஅண்ணா இந்த புகைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகின்றேன்...\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., மனதில் நிற்கும் மனிதர்கள்\nமுகநூலில் நான் போட்ட பதிவுக்கு அண்ணன் கபாலி போட்ட கமென்ட்.\n..52 வயதில் என்னை மீண்டும் 32 க்கு அழைத்து சென்றுவிட்டாய்..இளமையின் பொலிவுடன் லட்சியத்தை நோக்கி பயணித்த நாட்கள்..உள்ளது உள்ளபடியே உண்மையை கொட்டியுள்ளாய்.ரொம்ப பிடித்திருக்கிறது...மறுநாளே மறந்துவிட நினைக்கிற இந்த உலகத்தில்,இன்றளவும் எங்களை நேசிக்கும் உன் மாண்பு பெருமைக்குரியது...கல்வியில் சாதிக்க முடியாதவர்கள் தொழிலில் சாதித்தால் மாட்டுமே வாழ்கையில் வெற்றி பெறுவர்.அந்த வாழ்க்கைக்கு வழி வகுத்த குருமார்களை பலரும் மறந்து விடுகிறார்கள் நீ பாசத்தோடு பெருமையோடு பகிர்ந்துகொண்டது இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு...நன்றி...நன்றி...வாழ்க வளமுடன்....அன்பு ஜாக்கி ரசிகன்...கபாலீஸ்வரன்....\nமனம் தொடும் நினைவு. பாராட்டுக்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகோலி சோடா திரைப்பட சர்ச்சை...\nமணி ரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்... புத்தக விமர்...\nபழையன கழிதலும்... புதியன புகுதலும்...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரப...\nகாணமல் போன ஆட்டோ மீட்டர்.... டைம்ஸ் ஆப் இந்தியா நா...\nசென்னையில் பெருகி வரும் வட மாநிலத்து இளைஞர் கூட்டம...\nமனதில் நின்ற தமிழ் திரைப்படங்கள்...2013 பாகம்..1...\nநன்றிகள்...2013 வருக வருக 2014.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=206%3A2012-07-16-16-36-36&catid=911%3Ashort-stories&Itemid=75&lang=en-GB", "date_download": "2019-01-19T18:39:37Z", "digest": "sha1:4HCTBF4WIACE7ZAK3V57K5FSMETO2JVL", "length": 3795, "nlines": 50, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online சொல்லவே இல்ல", "raw_content": "\nWritten by ஐரேனிபுரம் பால்ராசய்யா\nராஜேந்திரனும் அவன் தாயாரும் தரகர் சொன்ன வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்ற போது, இருவரையும் வரவேற்று ஹாலில் அமர வைத்து காபி பரிமாறினார்கள்.\n“ நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை பார்க்கறீங்க” ஹாலில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியான மைதிலி மெல்லக் கேட்டாள்.\n“ பி.காம் முடிச்சிருக்கேன், ஒரு தனியார் கம்பனியுல அக்கவுண்டெண்டா வேல பார்க்கறேன்” தான் பார்க்க வந்த மணப்பெண்��ின் தோழியாக இருக்கக்கூடும் என நினைத்து பவ்யமாய் பதிலளித்தான் ராஜேந்திரன்.\n“ உங்க உதடு கறுத்திருக்கு, நீங்க சிகரெட் பிடிப்பீங்களா” மறுபடியும் கேட்டாள் மைதிலி.\n“ கல்லூரியில படிக்குறப்போ புடிச்சிருக்கேன் இப்போ விட்டுட்டேன்” என்றான் ராஜேந்திரன். அரைமணி நேரத்துக்கு மேலாக மைதிலி கேள்விக்கு மேல் கேள்வி கேட்க அதற்கெல்லாம் சளைக்காமல் பதிலளித்தான் ராஜேந்திரன்.\n“ சரி பேசினது போதும் பொண்ண வரச்சொல்லுங்க” அவனது தாயார் கடுப்பாகி கேட்டாள்.\n“ நாந்தாங்க பொண்ணு, எத்தன நாளைக்குத்தான் காபி தட்டோட, குனிஞ்ச தல நிமிராம வந்து காபி பரிமாறிக்கிட்டு மாப்பிள்ளைய அரையும் குறையுமா பார்த்துட்டு போறது, ஒரு சேஞ்சுக்கு இப்பிடி பண்ணீட்டேன், மாப்பிள்ளைய எனக்கு புடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா மைதிலி நேரடியாக கேட்டபோது ‘ம்’ என்று தடுமாறியபடி பதிலளித்தான் ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-refuses-adjust-her-dates-056706.html", "date_download": "2019-01-19T19:30:45Z", "digest": "sha1:PY4A3JIQVKSOESCM26JFHAXUFSY32VA3", "length": 12551, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அட்ஜஸ்ட் பண்ண மறுத்த ஹீரோயின்: ஆளையே மாற்றிய இயக்குனர் | Actress refuses to adjust her dates - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅட்ஜஸ்ட் பண்ண மறுத்த ஹீரோயின்: ஆளையே மாற்றிய இயக்குனர்\nஅட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் ஆளையே மாற்றிய இயக்குனர்\nசென்னை: ஹீரோயின் ஒருவர் அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் ஆளையே மாற்றியுள்ளார் பிரபல இயக்குனர்.\nபிரபல இயக்குனரின் இரண்டாம��� பாகம் படத்தில் நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஹீரோவும் உலகம் முழுவதும் பிரபலமானவர்.\nபெரிய படம் என்பதால் நடிகை உடனே ஒப்புக் கொள்ளவில்லை.\nஅந்த இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகை 2 நிபந்தனைகள் விதித்தார். அதாவது முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், கால்ஷீட்டை வீணடித்தால் பிற படங்களை அட்ஜஸ்ட் செய்துவிட்டு வந்து நடிக்க மாட்டேன். கொடுத்த கால்ஷீட்டை வீணடித்தால் நான் ஒப்புக் கொண்டுள்ள படங்களில் நடித்து விட்டு தான் உங்கள் படத்தில் வந்து நடிப்பேன் என்று நடிகை அந்த இயக்குனரிடம் கூறியுள்ளார்.\nமுத்தத்திற்கு பெயர் போன ஹீரோவின் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியது முதல் அதிர்ச்சி. கால்ஷீட் விஷயத்தில் அட்ஜஸ்ட் பண்ணும் பேச்சுக்கே இடம் இல்லை என்றது இரண்டாவது அதிர்ச்சி. இதை எதிர்பார்க்காத இயக்குனர் இந்த நடிகை நம் படத்திற்கு ஒத்து வர மாட்டார் என்று ஆளை மாற்றிவிட்டார்.\nஅந்த இயக்குனர் எடுத்த பிரமாண்ட படத்தை இழுத்தடித்ததை பார்த்து தான் நடிகை கால்ஷீட் விஷயத்தில் கறாராக பேசியுள்ளார். இதையடுத்து பிசியாக இல்லாத ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நடிகையின் மார்க்கெட் டல்லாக உள்ளதால் கால்ஷீட்டை வீணடித்தாலும் பிரச்சனை இல்லை.\n2 நிபந்தனை விதித்த நடிகையோ கோலிவுட்டில் ரொம்பவே பிசி. மேலும் அவர் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த இயக்குனரின் படத்தில் ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இருக்காது. அந்த படத்தில் நடிகை நடிக்காதது குறித்து அறிந்த அவரின் ரசிகர்கள் இதுவும் நன்மைக்கே என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nஇது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/12/10-simple-reasons-why-you-should-invest-real-estate-006525.html", "date_download": "2019-01-19T19:32:12Z", "digest": "sha1:5XHQ753RYWEGXFJL2FYBTIGCQB6EAP4P", "length": 29674, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரியல் எஸ்டேட்டில் 'ஏன்' முதலீடு செய்ய வேண்டும்..? நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..! | 10 Simple Reasons Why You Should Invest In Real Estate - Tamil Goodreturns", "raw_content": "\n» ரியல் எஸ்டேட்டில் 'ஏன்' முதலீடு செய்ய வேண்டும்.. நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..\nரியல் எஸ்டேட்டில் 'ஏன்' முதலீடு செய்ய வேண்டும்.. நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nமனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஷாருக்கானிடம் இருந்து எங்கு எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்க\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\n30 வருடங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்பது ஒரு ஆடம்பரமாகக் கருதப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினர் ஆடம்பரமாகக் கருதப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் தற்போது லாபகரமான தொழிலில் முன்னணியில் இருப்பதால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர் முதல் பணக்கார்கள் வரை பயமின்றி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர்.\nபங்குச்சந்தை, மீயூச்சுவல் பண்ட் போல் போட்ட முதலுக்கு நஷ்டமின்றி இருப்பதோடு பல மடங்கு லாபம் கியாரண்டி என்பது ரியல் எஸ்டேட் துறையில் மட்டுமே உள்ளது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருசில உண்மைகளை இங்குப் பார்ப்போம்\nவீட்டை விடப் பாதுகாப்பான இடம் ஒரு மனிதனுக்கு இல்லை. அதேபோல் அந்த வீட்டில் செய்யப்படும் முதலீடும் பாதுகாப்பானது. பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி தொழிலில் நாம் போடும் முதலீடு மிகக்குறைந்த நாட்களில் பலமடங்கு உயரும் வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் நாம் செய்யும் முதலீடு ஜீரோ ஆகும் அபாயமும் அதில் உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட்டை பொ���ுத்தவரை நாம் வாங்கிப் போட்ட மனையோ வீடோ கண்டிப்பாக ஒருசில வருடங்களில் உயருமே தவிர குறைந்ததாகச் சரித்திரம் இல்லை.\nமற்ற பொருட்கள் வாங்கவோ அல்லது தொழில் தொடங்கவோ வங்கிகளில் அவ்வளவு எளிதில் பைனான்ஸ் கிடைக்காது. ஆனால் வீடு, நிலம் வாங்க அனைத்து வங்கிகளும், வங்கிகள் அல்லாத பைனான்சியல் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு லோன் கொடுத்து வருகின்றன. ரியல் எஸ்டேட்டுக்காக கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் வசூலாகிவிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.\nமலிவான வட்டி மற்றும் நடைமுறையில் லோன்\nமற்ற கடன்களை ஒப்பிடும்போது வீடு வாங்குவதற்கு இந்தியாவில் மிக எளிதில் லோன் கிடைத்துவிடும். ஒரு கார் அல்லது பைக் வாங்க வேண்டும் என்றால் 14% வட்டி வாங்கும் வங்கிகள் வீடு வாங்க வெறும் 9.25 முதல் 11 சதவீதம் வரை தான் வட்டி வாங்குகின்றன. பெர்சனல் கடன்களுக்கு 15% வட்டி வாங்கி வெட்டியாகச் செலவு செய்வதைவிட வீடுகளுக்குக் குறைந்த சதவீதத்தில் லோன் வாங்கி நமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.\nஉணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத தேவை. எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் வீட்டை வாங்குவது தான் சால சிறந்தது. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வீடுகளையோ அல்லது மனைகளையோ வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இதில் உள்ளது. மேலும் இதன் மூலம் வருமானம் வரும் வழியும் உண்டு.\nவீட்டை லோன் போட்டு வாங்கி அதன் பின்னர் அதை வாடகைக்கு விட்டால் கிட்டத்தட்ட அந்த வாடகையை வைத்தே லோன் கட்டிவிடலாம். ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின் நமக்கு அந்த வீடு வருமானத்தைக் கொடுக்கும்., மேலும் குறைந்த விலையில் பழைய வீட்டை வாங்கி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்து மராமத்து செய்தால் அந்த வீடு புதுவீடு போல ஆகிவிடுவதுடன் அதன் மதிப்பும் உயர்ந்துவிடும்.\nபுரோக்கர்களின் தொல்லையும் செலவும் இல்லை\nநீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வணிகத்திற்கும் புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். நம்முடைய வருமானத்தில் ஒரு பெரும் பகுதியை புரோக்கிங் ஏஜண்ட் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் ஆனால் ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில் ஒரே ஒருமுறை கமிஷன் கொடுத்தால் போதும். அதுகூட இப்போது புரோக்கர்கள் இல்லாமலேயே வீடு வாங்கப் பல இணையதளங்கள் உதவுகின்றன. அதுமட்டுமின்றி இணையதளங்களிலும், தினசரிகளிலும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் குறித்த செய்திகள் கொட்டி கிடக்கின்றன.\nஅபராதம் போன்ற பயம் இல்லை\nநீங்கள் கிரெடிட் கார்டோ அல்லது பெர்சனல் லோனோ அல்லது EMI இல் ஒரு பொருள் வாங்கினாலோ கண்டிப்பாக அதில் குறிப்பிட்ட தேதிக்குள் மாதாந்திர தவணையைக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அபராத தொகையை கட்டுவதோடு, மன அழுத்தமும் சேர்ந்து உடல்நிலையைப் பாதிக்கும் அபாயம் உண்டு. ஆனால் வீடு வாங்குவதில் இந்தத் தொந்தரவு இல்லை. வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால், வாடகையை வாங்கி கடனை கட்டிவிடும் எளிய நடைமுறை உள்ளது. எனவே நமக்கு எந்தவிதமான பிரஷரும் இருப்பதில்லை.\nகார், பைக் உள்பட எந்தவொரு பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளால் நமக்கு மேலும் அதிகப்படியான செலவுதானே தவிர வருமானம் எதுவுமில்லை. ஆனால் வீட்டில் மட்டும்தான் வருமானம் உள்ளது. அதுமட்டுமின்றி வீட்டின் மதிப்பும் வருடத்திற்கு வருடம் உயர்ந்து கொண்டே போகும். ஒரு வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டுவிட்டு ஓய்வு பெற்ற பின்னர் அந்த வீட்டைப் பெரிய தொகைக்குப் பெற்றுவிட்டு வேறு ஒரு இடத்தில் ஒரு சிறிய தொகைக்கு மற்றொரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம்.\nவேறு என்ன பலன்கள் இருக்கின்றது\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பெருநகரங்களுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள இடமும் நாளடைவில் மதிப்பு உடையதாக மாறிவிடுகிறது. புதிய மருத்துவமனை, பள்ளி, ஷாப்ப்ங் மால், வியாபார நிறுவனங்கள் வந்துவிட்டால் அதன் அருகில் நாம் வாங்கி போட்டிருந்த நிலத்தின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. புறநகரில் வீடு வாங்கினாலும் நாளடைவில் அந்த வீட்டின் மதிப்பு உயர்ந்து ஒருநாள் உச்சத்திற்குச் செல்லும் என்பது உறுதி\nநாம் வாங்கும் வீடு நமது வாழ்நாள் முழுவதும் பயன்படுவதோடு நமது குழந்தைகள், பேரன் பேத்திகள் என அடுத்த தலைமுறையினர்களுக்கும் உதவும் ஒரு சொத்தாக வீடு உள்ளது. பங்குச்சந்தையில் நாம் வாங்கும் பங்குகள் நமது தலைமுறையினர்களுக்கு பெரிய அளவில் உதவுவதில்லை. ஆனால் வீடுகள், மனைகள் அப்படியல்ல.\nவீடு வாங்க லோன் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும். ரூ.1,50,000 வரை மிகப்பெரிய சொத்துக்கள் வாங்கும்போ���ு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வரிச்சலுகையை லோன் மூலம் வீடு வாங்குபவர்கள் அனுபவிக்கலாம்.\nஎனவே பங்கு வர்த்தகம் உள்ளிட்ட எந்தத் தொழிலில் முதலீடு செய்வதைவிட ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு ஆனது மிகுந்த பாதுகாப்பானது மட்டுமின்றி உபயோகமான முதலீடும் கூட. நமக்கு மட்டுமின்றி நம்முடைய தலைமுறையினர்களுக்கும் உதவும் வகையில் உள்ள இந்த ரியல் எஸ்டேட் முதலீட்டை ஒவ்வொருவரும் பின்பற்றினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற கனவு முழுமை அடைந்துவிடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-01-19T19:11:29Z", "digest": "sha1:7ZTE47H6HYZG7P7KUDCGQKG2WOSGGBJE", "length": 4811, "nlines": 95, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 19 ஜூலை 2017\n1.மராட்டிய மாநிலத்தில் மத்திய ரெயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மும்பை மாதுங்கா ரெயில் நிலையம் முழுமையாக பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 30 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதுங்கா ரெயில் நிலைய மேலாளராக மம்தா குல்கர்னி பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n2.நாட்டின் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைப்பகுதியிலும் பாஸ்போர்ட் மையத்தை அமைப்பதில் அரசாங்கம் வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார்.\n3.வரிவிதிப்பு போன்ற சிக்கல்களை தீர்க்க ஆறு மாதங்களில் சுமார் இரண்ட��� லட்சம் இளைஞர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் GST பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.மக்கள் பிரதான மந்திரியுல் விகாஸ்யோஜனா Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY). இன் கீழ் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\n1.மெல்பேர்னில் நடைபெற்ற விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து , ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹேட்ரிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n1.1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 20 ஜூலை 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarlinux.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2019-01-19T19:31:40Z", "digest": "sha1:EP44UTIFPE2UR67PPK7OD5FGBYHIO7OW", "length": 4120, "nlines": 88, "source_domain": "kumarlinux.blogspot.com", "title": "லினக்ஸ்: உபுண்டு- பென் டிரைவில்", "raw_content": "\nலினக்ஸ் உபயோகப்படுத்துபவர்கள் ஒன்று அதை தன் வன்பொருளில் நிறுவி அதனுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்,மற்றவர்கள் அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்கிற மாதிரி லைவ் வட்டு முறையில் இயக்கிக்கொண்டு இருப்பார்கள்.\nஇப்போது மூன்றாவது தலைமுறைக்காக பென் டிரைவில் நிறுவக்கூடிய முறையை போன வாரம் இங்குள்ள பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள்.அது உங்கள் பார்வைக்காக.\nதமிழில் விளக்கலாம் என்று தான் நினைத்தேன்.இதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற எண்ணத்துடன் படத்தை மற்றும் போட்டுவிடுகிறேன்.அதுவே மிகவும் விவரமாக இருக்கும்.\nநன்றி: தி ஸ்டிரெயிட்ஸ் டைம்ஸ்\nதஙகளின் சேவைக்கு நன்றிகள் பல\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34095", "date_download": "2019-01-19T19:43:44Z", "digest": "sha1:6QZQUG43FO64OZ3J5DKOBASIDLQ5KZ7Z", "length": 8168, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி ப�", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி நடித்து வரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '4ஜி', 'ஐங்கரன்', 'அடங்காதே', 'குப்பத்துராஜா', '100% காதல்', 'சர்வம் தாளமயம்', 'ரெட்டைக்கொம்பு', 'கறுப்பர் நகரம்', ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் வசந்தபா��ன் இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.\nஇதில் இவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133464.html", "date_download": "2019-01-19T18:16:41Z", "digest": "sha1:S7A5IVSZX2OQ3R3LW5PY3IMH2NHQWETN", "length": 16454, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஜெனிவா விஜயம்…!! – Athirady News ;", "raw_content": "\nவெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஜெனிவா விஜயம்…\nவெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஜெனிவா விஜயம்…\nஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன தலைமையில் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் 21 ஆம் திகதி புதன்கிழமை ஸ்ரீலங்கா விவகாரம் ஆராயப்படவுள்ள நிலையிலேயே அதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சருடன் விசேட அலுவல்களுக்கான அமைச்சம் கலாநிதி சரத் அமுனுகமவும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனீவா பயணமாகவுள்ளனர்.\nஜெனீவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் மார்ச் 21 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள அமர்வில் ஸ்ரீலங்கா விவகாரம் ஆராயப்படவுள்ளது.\nஇந்த அமர்வின் போது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் உட்பட நீதிக்கான நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது தொடர்பில் கடுமையான அறிக்கையொன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் வெளியிடவுள்ளார்.\nஎவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.\nகுறிப்பாக யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்க எதிரான கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு எதிராக அந்ததந்த நாடுகளில் வழக்குத் தொடரலாம் என்றும் ஆணையாளர் பரிந்துரை செய்திருந்தார்.\nஇந்த நிலையில் மார்ச் 21 ஆம் திகதி புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரின் ஸ்ரீலங்கா குறித்து ஆராயும் அமர்வில் ஸ்ரீலங்காவிற்கு எ��ிராக கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படலாம் என்று நம்பப்படுவதால் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்பத் தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, விசேட அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரனையுடன் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 34 ஒன்று தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கபடவுள்ளது.\nஇந்த அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவதற்காகவே எதிர்வரும் திங்கட்கிழமை 19 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன தலைமையில் பிரதிநிதிகள் குழு ஜெனீவா செல்லவுள்ளது.\nசமூக வலைத்தளங்கள் மூலம் இனவாதத்தை பரப்பிய இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கெதி…\nகொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியா்கள் பணி பகிஸ்கரிப்பு..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148875.html", "date_download": "2019-01-19T18:27:35Z", "digest": "sha1:3RL3UH5MNTJ6TCMW5ELOSXWPXXPEX6LI", "length": 12281, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இரண்டாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு நீல மீட்பு போராட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு நீல மீட்பு போராட்டம்..\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு நீல மீட்பு போராட்டம்..\nவெள்ளைக்கொடியுடன் இரணைதீவுக்கு சென்ற மக்கள், அங்கு இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nநேற்று (திங்கட்கிழமை) சுமார் 360 பேர் மீன்பிடி வள்ளங்களில் இரணைதீவுக்கு சென்றவர்களில், சுமார் 100இற்கும் மேற்பட்டோர் இரணைதீவில் அமைந்துள்ள இரணைமாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர்.\nஇந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் குறித்த தேவாலயத்தில் தங்கியுள்ள மக்கள், தமக்கான உணவுகளை தயாரித்து உண்டு தங்களது போராட்டத்தினை அமைதியான முறையில் முன்னெடுத்துவருகின்றனர்.\nஇதேவேளை தாம் அங்கு செல்லும்போது கடற்படையினர் எதிர்ப்பு தெரிவிப்பர் என எண்ணியிருந்தபோதிலும், தமக்கு கடற்கடையினரால் எவ்வித எதிர்ப்புக்களும் காண்பிக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇரணைதீவ��ல் தங்கியுள்ள மக்களின் குறைகளை கேட்டறிய இதுவரை அரசாங்க அதிபரோ, வேறு அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை இரவு வேளையில் தங்கியிருந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்களாக உள்ளமையால் அவர்களிற்கான அடிப்படை தேவைகள் பல உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.\nமுல்லைத்தீவில் வகுப்பிற்கு சென்ற மாணவனை காணவில்லை..\nஇந்தோனேசியாவிற்கு தனியாக விமானத்தில் சென்ற 12 வயது ஆஸ்திரேலிய சிறுவன்..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயி���்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/04/blog-post_27.html", "date_download": "2019-01-19T19:13:55Z", "digest": "sha1:47FR3PSGEP2QNJTZ4BGJNJB3IN52RLPR", "length": 59684, "nlines": 173, "source_domain": "www.desam.org.uk", "title": "பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்\nபாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்\nஇதோ இங்கே ஒரு பள்ளிக்கூடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுக் கிடக்கிறது. இது நடந்தது ஈழத்தில் அல்ல. இடித்தவர்கள் சிங்களர்களும் அல்ல சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு 19.07.2005ல் நேர்ந்த கதிதான் இது.\nபள்ளி இடத்தை வீட்டுமனையாக்கி கொள்ளையடிக்கத் துடிக்கும் பணவெறி பிடித்த இராமசாமியும், மாஃபியா கும்பலும் பணத்துக்கு விலை போகும் அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்திய பயங்கரவாதம்தான் இது.\nபள்ளியை இடித்த பயங்கரவாதக் கும்பலை ஊரே திரண்டெழுந்து விரட்டியடித்து மீண்டும் பள்ளியை கட்டியது;\nமக்களின் வியர்வையாலும், சமூக அக்கறையுடையவர்களின் ஆதரவாலும், முற்போக்கு அரசியல் இயக்கங்களின் துணையாலும் எழுந்துநிற்கும் பாவாணர் பள்ளியை மீண்டும் தகர்த்துவிட துடிக்கின்றனர் சமூகவிரோதிகள். 19.07.2005ல் நடத்தப்பட்ட அதே சதிச்செயல்கள் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.\nஇனியும் பொறுப்பதற்கில்லை; இதற்கு முடிவு கட்டாமல் ஓயப்போவதில்லை எனும் அடிப்படை யில் மக்களோடு சமூக - ஜனநாயக - அரசியல் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து பாவாணர் பள்ளியைப் பாதுகாப்போம்\nபாவாணர் தமிழ்வழிப் பள்ளியின் நோக்கமும் வரலாறும்\nமக்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிகளை அமைப்பதுதான், பயனும் பாதுகாப்புமானது. ஆனால் பள்ளிகளை நெடுந்தொலைவில் வைத்து மாணவர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பிஞ்சுகள் உயிரை விடுவது வாடிக்கையாகிவிட்டது. சொந்தமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் அறிஞர்களை உருவாக்கும். மனப்பாடம் செய்யச்சொல்லி மாணவர்களை வதைப்பதும், மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக அவர்களை மாற்றுவதும் என இயற்கைக்கு மாறான நிலையில் சீரழிந்து விட்டது இன்றைய கல்வி.\nஇத்தகைய சூழலில் மாணவர்களின் சிந்தனைத்திறனை பாதுகாக்கும் நோக்கோடுதான் தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தும் பணி ஒரு இயக்கமாக தமிழ்நாட்டில் தொடங்கியது. அருகமைப் பள்ளி, அறிவியல் கல்வி, தாய்மொழிக் கல்வி, அடக்குமுறை இல்லா கல்வியே இதன் நோக்கம்.\nஇந்த சமூகப் பணியை முதன்மையாக்கியே பாவாணர் தமிழ்வழிப் பள்ளியும் தொடங்கப்பட் டது. கடந்த 14 ஆண்டுகளாக பலநூறு மாணவர்கள் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் திறனை இப்போது படித்துக் கொண்டிருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பத்தாவது தேர்வில் 400க்கு மேலும், பன்னிரெண்டாவது தேர்வில் 1000க்கு மேலும் மதிப் பெண்கள் எடுத்து தமக்கும், தாம் படித்த பாவாணர் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nபள்ளி வளாகத்திற்குள் வருவோரை “வணக்கம்” கூறி வரவேற்பதும், விடைபெறும்போது “நன்றி, மீண்டும் சந்திப்போம்” என வழியனுப்புவதும் என மிகச்சிறந்த பண்பாட்டின் அடையா ளமாகத் திகழ்கின்றனர் இம்மாணவர்கள்.\nபாவாணர் பள்ளியின் ஆண்டுவிழாக்களில் அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் நடனம், நாடகம், பாடல்கள், எழுச்சிமிக்கதாகும். அவர்க ளின் பன்முகத்திறன் வளர்ச்சியை அறிந்த சமூக ஆர்வலர்கள் சனநாயக அரங்குகளிலும், சீர் திருத்த மணவிழாக்களிலும் தமிழக அளவில் இப்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்துள்ளனர்.\nபாவாணர் தமிழ்வழிப் பள்ளியை அழிக்கத் துடிக்கும் நிலக்கொள்ளையர்கள்\nபாவாணர் பள்ளி அமைந்துள்ள பள்ளிக்கரணை அஷ்டலட்சுமி லே-அவுட் 1985ல் அனுமதிபெற்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லா குடியிருப்புகளுக்குமான விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். லே-அவுட் விதிமுறைகளின்படி 20% சாலைகளுக்கும், 10% பள்ளி, பூங்கா ஆகிய சமூகப் பயன்பாட்டுக்கும், 10% அஞ்சல கம், காவல்நிலையம், தொலைபேசிநிலையம் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கும் ஒதுக்க வேண்���ும். இப்படி ஒதுக்கப்படுவது நிலவிற்ப னையாளர்களுக்கு இழப்பு அல்ல; மாறாக எல்லா வசதிகளும் உள்ளன என்ற அடிப்படையில் லே-அவுட்டில் உள்ள வீட்டுமனைகளை பல மடங்கு லாபத்திற்கும் விற்கின்றனர். அஷ்டலட்சுமி லே-அவுட்டும் இவ்வாறு லாபத்தில் விற்கப்பட்டதே. பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட (அஞ்சலம், காவல்நிலையம், தொலைபேசிநிலையம்) 10% இடங்களை அரசு முறையாக பயன்படுத்த வில்லை எனக்கூறி இராமசாமி வகையறாக்கள் விற்றுவிட்டனர்.\nஅன்று அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை கையகப்படுத்தாமல் போனதனால் இன்று அரசுக்கும் மக்களுக்கும் தேவையான அஞ்சல் நிலையம், காவல்நிலையம் முதலானவை வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றன. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது பாருங்கள்\nஇப்படி பொது இடங்களை விற்று ருசிபார்த்து விட்ட கொள்ளைக்கும்பலுக்கு பள்ளிக்கான இடத் தையும் விற்றுவிட வேண்டும் என அடங்காத பணவெறி. ஆனால் நினைத்த மாத்திரத்தில் பள்ளிக்கான இடத்தை விற்க முடியாது. பள்ளிக்கூடம் கண்டிப்பாக தொடங்கவேண்டும். தொடர்ந்து நடத்த முடியவில்லையென்று சிறிது காலம் கழித்து அரசை ஏமாற்ற வேண்டும். எனவே இராமசாமி, பேருக்காக ஒரு பள்ளியை தொடங்குகிறார். அதை அவரது பினாமியான உறவினர் இரங்கநாதன் மூலம் தொடங்குகிறார். 1993ஆம் ஆண்டு ‘இந்து வித்யாலயா’ என்ற பேரில் ஒரு ஆங்கிலப்பள்ளியை தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே நடத்த முடியாமல் மூடியும் விடுகிறார்.\n‘இந்து வித்யாலயா’ என்ற அப்பள்ளி மூடப்பட்டு நான்காண்டுகள் கழித்து, 1999இல்தான் பாவாணர் பள்ளி நிர்வாகம் அந்த இடத்தை வாடகைக்கு கேட்டது. பள்ளி இடத்தை வீட்டு மனையாக மாற்றி விற்கும் வரை வாடகை வருவதை ஏன் இழக்கவேண்டும் என்ற காரணத்தால் இராமசாமியும் ஒத்துக்கொண்டார். 10 ஆயிரம் ரூபாய் முன்பணமும், மாதம் 1000 ரூபாய் வாடகையும் பேசி பாவாணர் பள்ளியை நடத்த அனுமதித்தார். முறையாக வாடகையும் பெற்றுக் கொண்டு வந்தார்.\n5 இலட்சம் ரூபாய் செலவு செய்து புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தையும், பள்ளி கட்ட டத்தையும் புனரமைத்தது, பாவாணர் அறக்கட் டளை நிர்வாகம் இத்தொகை மக்களிடமிருந்தும், பள்ளி நிர்வாகத்தின் கையிருப்பில் இருந்தும் செலவு செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியின் கல்வித்தரம், பண்பாடு, ஒழுக்கங்கள் காரணமாக மாணவர் எண்ணிக்கையும் பெருகியது. ஒவ் வொரு ஆண்டும் மாணவர் - பெற்றோர் மற்றும் சமூக அக்கறையுடையோர் பங்களிப்பில் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்று பள்ளியின் புகழ் பரவத் தொடங்கியது.\nபள்ளி சீராக இயங்கிக் கொண்டிருந்த இச்சூழலில், அஷ்டலஷ்மி லே-அவுட் எங்கும் வீடுகள் எழுந்து மக்கள் பயன்பாடு அதிகரித்தது. கூடவே வீட்டுமனை விலையும் அதிகரித்தது. தாங்கள் ஓய்வு பெறுவதற்குள் பள்ளி இடத்தை வீட்டுமனையாக்கி விற்று காரியத்தை சாதித்துக் கொள்ள நினைத்த சில அதிகாரிகள் இராமசாமியிடம் திட்டத்தைக் கூறினர்.\nபள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டு மனையாக மாற்ற முடியாது என்றாலும், லே-அவுட் போட்டு 19 ஆண்டுகள் ஆகியும் யாரும் அந்த இடத்தில் பள்ளி நடத்த முன்வரவில்லை என்று பொய் சொல்லி வீட்டுமனையாக மாற்றத் திட்டம் வகுத்தனர். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிக்கலாம் என காய்களை நகர்த்தினர்.\n‘பள்ளி நடத்த யாரும் முன்வரவில்லை’ என்று காட்டவேண்டுமானால் அந்த இடத்தில் பள்ளி நடக்கக் கூடாது. ஆனால் பாவாணர் தமிழ்வழிப் பள்ளி நடக்கிறதே; அதுவும் மக்கள் செல்வாக் கோடு நடக்கிறதே; என்ன செய்வதென்று யோசித்தனர். அந்த இடத்தில் பாவாணர் பள்ளியை நடக்க விட்டால்தானே இந்தச் சிக்கல். பள்ளியை காலிசெய்து விரட்டிவிட்டால் அல்லது இடித்துத் தரைமட்டமாக்கி விட்டால் திட்டத்தை எளிதாக சாதித்துவிடலாம் என குறுக்குவழியைத் தேடினர்.\nஇராமசாமி வேட்டியை மடித்துக்கொண்டு கோதாவில் இறங்கினார். 2004ஆம் ஆண்டு பள்ளியில் மாணவர்கள் இறுதித்தேர்வை நெருங்கும் நேரமான பிப்ரவரியில் பள்ளிக்குள் நுழைந்த இராமசாமி, உடனே பள்ளியை காலி செய்யும்படி பாவாணர் பள்ளி நிர்வாகத்தை மிரட்டினார்.\n“ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளியை அருகாமையிலேயே மாற்ற வேண்டும் என்றால் அதற்கு வாய்ப்பான இடம் வேண்டும்; அதற்கான அவகாசம் வேண்டும்” என்று இராமசாமியிடம் பாவாணர் பள்ளி நிர்வாகம் கோரியது. மாணவர் களின் தேர்வு, கல்வி, எதிர்காலம், பள்ளியின் நிலைமை குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பலவாறு விளக்கினர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத இராமசாமி, “எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. உடனடியாக பள்ளியைக் காலி செய்யுங்கள்” என்று நாள்தோறும் மிரட்டினார்.\nபள்ளியை கைப்பற்ற ரவுடிகளை ஏவிய இராமசாமி\nஇராமசாமியின் தொடர்ச்சியான மிரட்டலால், என்ன செய்வதென்று யோசித்தனர் பள்ளி நிர்வாகத்தினர். பாவாணர் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் பள்ளி நடத்துவதையும், பள்ளிக்குள்ள ஆபத்தையும் விளக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் 10.03.2004இல் வழக்கு தாக்கல் செய்தது. இதனை ஏற்று நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக பாவாணர் பள்ளியை காலி செய்யக் கூடாதென 14.06.2004இல் ஆணை வழங்கியது.\nபள்ளிக்குச் சார்பாக நீதிமன்ற ஆணை கிடைத்த காரணத்தால், அரசியல்வாதிகள் சிலரை நாடினார் இராமசாமி. அவர்கள் இராமசாமிக்கு நேரடியாகத் துணைசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, மறைமுகமாகத் துணைசெய்தனர். அடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்யும் சில தாதாக்களை அணுகினார். அவர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டிப் பார்த்தனர். அவர்களிடம், இது பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் பள்ளி அல்ல. பொதுநல நோக்கோடு நடத்தப்படும் தாய்மொழிப் பள்ளி. இதில் நீங்கள் தலையிட்டால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். அதன்பிறகு அவர்களில் சிலர் அதைப்புரிந்து கொண்டு விலகிக் கொண்டனர்.\nசிலர் மட்டும் தொடர்ந்து மிரட்டியதால், முறைப்படி, 16.03. 2004ல் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். நடவடிக்கை இல்லை. மேலும் மிரட்டல் அதிகரித் தது. அதனால் மீண்டும் 6.05.2004இல் பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது. புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காததால், 07.05.2004இல் தமிழக முதல்வர், மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை இயக்குநர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் புகார் அனுப்பியது. புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.\nபெற்றோர்களும், பகுதிவாழ் நல்லிதயம் கொண்டவர்களும், சமூக அக்கறையுடைய இயக் கங்களும் ஒத்துழைத்து பாவாணர் பள்ளிக்குத் துணைநின்றனர். இதனால் எல்லா ஆபத்துகளையும் எதிர்கொண்டு பள்ளி இயங்கிவந்தது.\nதாதாக்களைக் கொண்டு மிரட்டி பணிய வைக்க முடியாததால், அப்போதைய பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் வீரமணியை நாடியது இராமசாமி கும்பல். தாதாக்களால் முடியாத ‘காரியத்தை நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன்’ என்று முண்டா தட்டினார் வீரமணி.\nபள்ளி நி���்வாகத்தினரை அழைத்து, பள்ளியைக் காலி செய்யச் சொல்லி மிரட்டினார். நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது. சிவில் வழக்கில் காவல்துறை தலையிடக்கூடாது என்று சொன்ன பிறகும், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு காவலர் களை அனுப்பித் தொந்தரவு கொடுத்தார்.\nநீதிமன்றத்தை ஏமாற்றி காவல்துறை துணையுடன் பள்ளியை தரைமட்டமாக்கிய கொடூரம்\nஏதாவது ஒரு நீதிமன்ற ஆணை இருந்தால், பள்ளியைக் காலி செய்து விடலாம் என்று எண் ணிய இராமசாமி, மோசடியான ஒரு வேலையை செய்தார். பாவாணர் பள்ளி நடக்கும் இடத்தில் இராமசாமியின் உறவினர் இரங்கநாதன் இன்னமும் ‘இந்து வித்யாலயா’வை நடத்தி வருவதாகவும், அதனை இடிக்க சதி நடப்பதாகவும், பள்ளிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் படியும் 28.04.2004இல் இரங்கநாதனின் பேரில் வழக்குப் பதிவு செய்தார். இப்படி நடக்காத ஒரு பள்ளிக்கூடத்தின் பேரில் பொய்யான வழக்குப்போட்டு, இல்லாத பள்ளிக்கு ‘காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று ஆணையும் பெற்றார்.\nபள்ளியை இடிப்பதற்கு திட்டமிட்ட சதிகள் நடந்த அன்று பகல் 12 மணிக்கு சில அரசியல்வாதிகளை வைத்து மிரட்டி, பள்ளியை மூடச் செய்வதற்காக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார் இராமசாமி. பள்ளி சிறப்பாக நடைபெற்ற காரணத்தால் பள்ளியை மூடச் சொல்லாமல் சென்றுவிட்டார் கல்வி அலுவலர்.\nகல்வி அதிகாரியை வைத்து பள்ளியை மூட முடியாத காரணத்தால், காவல்துறை ஆய்வாளர் வீரமணியை அணுகினார் இராமசாமி. அன்று மாலை 3 மணிக்கு பள்ளிக்கரணை தலைமைக் காவலர் (I.S.) இராஜ்குமார் பள்ளிக்குள் வந்தார். பள்ளியைப் பற்றித் தகவல் சேகரிக்க வந்ததாக பதிவேட்டில் பதிவு செய்தார். (பள்ளியை இடிப்ப தற்கு முன் நோட்டமிடுவதற்காகத்தான் அவர் வந்திருந்தார் என்பது பின்னர்தான் தெரிந்தது.)\nஇதன்பிறகு மாலை பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி 25 காவலர்களுடனும், இராம சாமியும், இரங்கநாதனும் 40 அடியாட்களுடனும் திமுதிமுவென பள்ளிக்குள் புகுந்து, பள்ளியின் மேசை, நாற்காலி, பள்ளிக்கான பதிவேடுகள் அனைத்தையும் அள்ளி டெம்போவில் ஏற்றியுள்ளனர். தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியர் தமிழ்க்கண்மணி மற்றும் சில ஆசிரியர், சில குழந்தைகளைப் பிடித்துத் தள்ளி தாக்கியுள்ளனர்.\nஅன்றைய ஆய்வாளர் வீரமணி கையில் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு இது பள்ளியை இடிப்பதற்கான நீதிமன்ற ஆணையென கொக்க ரித்தார். அதை பார்வையிட ஆசிரியர்கள் கேட்டபோது தரமுடியாது எனத் திமிராகப் பதிலளித்தார். அனைவரும் திகைத்து நிற்கும்போது பள்ளியை பின்னாலிருந்து ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு இடிக்கத் தொடங்கிவிட்டனர்.\nபள்ளிக்குழந்தைகள் ஓலமிட்டனர்; குழந்தைகளின் பெற்றோர்கள் ஓடிவந்தனர். ஊர்மக்களும் சமூக ஆர்வலர்களும் கூடிவிட்டதைக் கண்டு பதறிய ஆய்வாளர் வீரமணிக்கு உதறல் எடுத்து விட்டது. நீதிமன்ற ஆணையை காட்டச்சொல்லி கேட்ட மக்கள், அவர் கொடுக்காததால் அவரது கையிலிருந்து பிடுங்கிப் பார்த்தனர்.\nஅந்த ஆணை பள்ளியை இடிப்பதற்கானதல்ல; பள்ளிக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கானது என்று அறிந்த மக்கள் கொந்தளித்தனர்; ரவுடிகளும், இராமசாமியும், இரங்கநாதனும் ஓட்டம் பிடித்தனர்.\nஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல்துறையினரை மக்கள் சிறைப்பிடித்தனர். ஜேசிபி எந்தி ரம் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் நடந்த அநீதியை பதிவு செய்தன. உடனே மடிப்பாக்கம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ASP) மகேந்திர ரத்தோர் ஓடிவந்தார். தவறு நடந்துவிட்டதென மக்களிடம் சமாதானம் கூறினார்.\nகாவல்துறையை கண்டிப்பது போல் காட்டிக் கொண்டார். இடிக்கப்பட்ட கட்டடத்தை கட்டித்தர ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.\nஇப்படி, இல்லாத ‘இந்து வித்யாலயா பள்ளி’ யின் பெயரில் வழக்குப்பதிவு செய்து நீதிமன் றத்தை ஏமாற்றியது மட்டுமல்லாமல், இல்லாத பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி ஆணை பெற்று, இருக்கின்ற பாவாணர் பள்ளியை இடித்து ஒரு மிகப்பெரிய பயங்கரவாதச் செயலைச் செய்துள்ளனர் பணவெறி பிடித்த இராமசாமி கும்பல். அந்தக் கும்பலுக்கு முழு உடந்தையாக இருந்திருக்கிறார் அன்றைய காவல் துறை ஆய்வாளர் வீரமணி.\nபள்ளி இடிக்கப்பட்டாலும் மக்கள் இடிந்து போகவில்லை. போராட்டத்தைத் தொடர்ந்தனர்.\nமக்களின் இடைவிடாத போராட்டமும், கிடைக்காத நீதியும்\nபள்ளி இடிக்கப்பட்ட 19.07.2005 அன்று இரவே மடிப்பாக்கம் ஏ.எஸ்.பி., கிண்டி டி.சி., தாமஸ்மலை ஜே.சி, மாநகர காவல்துறை ஆணையர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு தந்தி வழி புகார் அளிக்கப்பட்டது.\nஎந்த பதிலும் இல்லை. ஆனால் நீதிகேட்டு மறுநாள் சாலைமறியல் செய்த மாணவர்களின் பெற்��ோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\n21.07.2005இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி, ஆலந்தூர் மாவட்ட நீதிபதிகளுக்கும் தந்தி அனுப்பப்பட்டது.\n23.07.2005இல் தமிழக முதல்வர், மனித உரிமைகள் ஆணையம், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பப்பட்டது.\nபுகாரின் மீது நடவடிக்கை இல்லையென உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. புகாரே கிடைக்கவில்லையென காவல்துறை நீதி மன்றத்தில் கூறியது. நீதிமன்ற பரிந்துரையின்படி மறுபடியும் புகார் கொடுக்கப்பட்டது. அதற்கும் இன்றுவரை நடவடிக்கை இல்லை.\nகாவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்தும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால் சமூகவிரோதிகளை விரட்டியடித்து விட்டு பாவாணர் பள்ளி அதே இடத்தில் செயல்படுகிறது. அதற்குக் காரணம் பள்ளிக்கரணை மக்களும், சமூக ஆர்வலர்களும் தரும் இடைவிடாத ஆதரவும் அன்புமே.\nகொடியவர்கள் இடித்த பள்ளியை துணிச்சலுடன் தூக்கி நிறுத்திய மக்கள்\nபள்ளி இடிக்கப்பட்ட பிறகு அடுத்தது என்ன செய்வது என்று பள்ளி நிர்வாகம் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், “வெட்டவெளியாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்குப் பாடம் நடத்துங்கள்” என மாணவர்கள் கேட்டனர். பாவாணர் தமிழ்வழிப் பள்ளியைப் போன்ற முன்மாதிரிப் பள்ளி அருகில் எங்கும் இல்லை என்பதால் எங்கள் குழந்தைகளுக்கு நீங்களே தொடர்ந்து கல்வி சொல்லிக் கொடுங்கள்” என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்டனர். பெற்றோர்களும் பொதுமக்களும் நிதி திரட்டி பள்ளியை மீண்டும் கட்ட உதவினர். இடிக்கப்பட்ட அதே இடத்தில் 2 மாதத்திற்குள் மீண்டும் பள்ளி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு இதோ எட்டாண்டுகள் ஓடிவிட்டது. மொத்தத்தில் 14 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஅதேநேரத்தில் பள்ளியை இடித்த பணவெறி பிடித்த பயங்கரவாதிகள் மீண்டும் பழையபடி ஏதாவது செய்யலாமா என கூட்டுச்சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியை நாடுகின்றனர். அன்றே பள்ளியை இடித்த பயங்கரவாதிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று மறுபடியும் சதிச்செயலில் ஈடுபட அவர்களுக்கு துணிவு வந்திருக்குமா\nஅன்று மக்களுக்கும் சனநாயக சக்திகளுக் கும் அவர்களின் சதிச்செயல் தெரியாம���் போனதால் அவர்களால் பள்ளியை இடிக்க முடிந்தது. இன்றோ எந்த சதிச்செயல் செய்தாலும் அதை முறியடிக்கும் ஆற்றலை பெற்றோர்களும் பொதுமக்களும், பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றுள்ளனர்.\nநமது ஒற்றுமையையும் பள்ளிக்கான ஆதரவையும் வெளிக்காட்டும் விதமாக பாவாணர் பள்ளியை பாதுகாக்க மக்களும், மக்களுக்கான இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், குடியிருப்போர் சங்கத்தினரும் இணைந்து களம் இறங்கி உள்ளோம்.\nஇலங்கை இனவெறி இராஜபக்சே அரசு, தமிழீழத்தில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, அவர்களின் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் குண்டுவீசி தரைமட்டமாக்கியதற்கு போராடுகிற நாம், நம் கண்ணெதிரே பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய பணவெறி பிடித்த இராமசாமி கும்பலுக்கு எதிராகவும் போராடுவோம்\nபள்ளி இடம் பள்ளி நடத்துவதற்கு மட்டுமே என்பதற்கான போராட்டம்\nஅரசு விதிகளுக்குப் புறம்பாக பள்ளி மனையை வீட்டுமனையாக்க எவருக்கும் உரிமையில்லை என்பதற்கான போராட்டம்\nபணவெறி பிடித்த குற்றவாளி இராமசாமிக்கு துணைநிற்பதை காவல்துறையும், அரசு அதிகாரிகளும் கைவிட வேண்டும் என்பதற்கான போராட்டம்\nபள்ளியை இடித்து, தொடர்ந்து சதிச்செயல்களில் ஈடுபடும் இராமசாமியை உடனே கைதுசெய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம்\nபள்ளியை நடத்தும் தகுதியும் உரிமையும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு இப்போதும் இருக்கிறது என்பதற்கான போராட்டம்.\nகுற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை மக்கள் போராட்டங்கள் தொடரும்\nபாவாணர் பள்ளியை இடித்த பணவெறி பிடித்த இராமசாமி கும்பலை உடனே கைது செய்\nபள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு பாதுகாப்பு கொடு\nபள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனையாக மாற்றும் முயற்சியை தடை செய்\nபள்ளி தொடங்கப்பட்டு இதுவரை 13 ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக தாமரை பெருஞ்சித்திரனார், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் வசந்த கந்தசாமி, வலம்புரி ஜான், திரைப் பட நடிகர் சூர்யா, திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன், புஷ்பவனம் குப்புசாமி, ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, பேராசிரியர் இறையனார், பழ.நெடுமாறன், இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதியும��� அந்நாளில் வழக்குரைஞராக இருந்தவருமான அரிபரந்தாமன், தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் அய்ய நாதன், திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியை சிறப்பித்துள்ளனர்\n16.3.2004 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு இடைக்காலத் தடையாணை பெறப்பட்டது. பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் பள்ளி அறக்கட்டளை சார்பில் 2 உரிமையியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன்பிறகு, இராமசாமி தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், ஆலந்தூரில் பள்ளி சார்பில் தொடுக்கப்பட்ட 2 வழக்குகள் மற்றும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் “இரங்கநாதன் பேரில் தொடுக்கப்பட்ட போலிவழக்கு” ஆகிய மூன்று வழக்குகளும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் அவ்வழக்குகள் அனைத்தும் தாம்பரம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இப்பொழுது நடைபெற்று வருகின்றன.\nஇராமசாமி தொடுத்துள்ள வழக்கில் பாவாணர் பள்ளி நிர்வாகத்தினர் அத்துமீறி நுழைந்து பள்ளி நடத்துவதாகவும், அவர்களை காலி செய்து கொடுக்கவேண்டும் என்றும், பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்றப் போவதாகவும் கூறியுள்ளார். பாவாணர் பள்ளி தரப்பில் தாங்கள் முறைப்படியான வாடகைதாரர் என்றும், பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்றுவதற்காக தங்கள் பள்ளிக்கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர் என்றும், தங்களை முறைப்படியான வாடகைதாரர் என்று அறிவிக்க வேண்டும் என்றும், பள்ளியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.\nஅஷ்டலஷ்மி அவென்யூ பகுதி மக்களின் கருத்து\nபள்ளி, பூங்கா, பொதுப்பயன்பாட்டுக் கான நிலங்கள் ஒதுக்கப்பட்ட லே-அவுட் என்பதனால்தான் அஷ்டலஷ்மி அவென்யூ லே-அவுட்டில் அதிக விலை கொடுத்து வீட்டுமனை வாங்கியுள் ளோம். பொதுப்பயன்பாட்டுக்கான நிலத்தை வீட்டுமனையாக மாற்றி விற்றுவிட்டனர். இப்போது பள்ளிக்கான இடத்தையும் வீட்டுமனையாக மாற்ற முயற்சிக்கின்றனர். ���து அஷ்டலஷ்மி அவென்யூ லே-அவுட்டில் இடம் வாங்கியுள்ள மக்களை ஏமாற்றுகின்ற செயல் எனவும், பள்ளிக்கான இடத்தை வீட்டுமனையாக மாற்றுவதை கடுமை யாக எதிர்ப்போம் என அஷ்டலஷ்மி அவென்யூ பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு பொருளாதார வழியிலும், அறவழியிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nபாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்\nஇடம் : பள்ளிக்கரணை மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் (முன்னாள் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரில்)\nநாள் : 27.04.2013 சனிக்கிழமை மாலை 6 மணி.\nதலைமை: திரு. சிவ.காளிதாசன், பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்\nதிரு. பழ. நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம்\nதிரு. சி.மகேந்திரன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி\nதிரு. த.வெள்ளையன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nதிரு. பாலவாக்கம் க.சோமு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nதிரு. வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nதிரு. வேல்முருகன் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி\nதிரு. O.U. ரஹமத்துல்லா மனிதநேய மக்கள் கட்சி\nதிரு. சிதம்பரநாதன் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ,ம.வி) தமிழ்நாடு.\nதிரு. தமிழ்நேயன் தமிழ்த் தேச மக்கள் கட்சி\nதிரு. திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்\nதிரு. தங்க.தமிழ்வேலன் தமிழ்நாடு மக்கள் கட்சி\nதிரு. அய்யநாதன் நாம் தமிழர் கட்சி\nதிரு. தாமரை திரைப்படப் பாடலாசிரியர்\nதிரு. க.அருணபாரதி தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதிரு. தமிழழகன் தமிழ்த் தேச குடியரசு இயக்கம்\nதிரு. D. இராமன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nதிரு. சங்கரசுப்பு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்\nதிரு. பா.புகழேந்தி தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதிரு. செந்தில் சேவ் தமிழ்ஸ்\nதிரு.திருமூர்த்தி திராவிடர் விடுதலைக் கழகம்\nதிரு. குமாரதேவன் தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nதிரு.டாக்டர் ஆ.இர.இராமசாமி இராவணன் நிறுவனம்\nதிரு. வேலுமணி தமிழர் எழுச்சி இயக்கம்\nதிரு. ஜெயப்பிரகாசு நாராயணன் தமிழர் குடியரசு முன்னணி\nதிரு. ராஜா திருநாவுக்கரசு தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு\nதிரு. இரா.பன்னீர்தாஸ் 199வது வட்ட மாமன்ற உறுப்பினர்\nதிரு. அங்கயற்கண்ணி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்\nதிரு. அரணமுறுவல் உலகத் தமிழ்க் கழகம்\nதிரு. பி.டி.சண்முகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)\nதிரு. ஜெ.கங்காதரன் தமிழகத் தமிழாசிரியர் கழகம்.\nதிரு. மு.நடராசன் புரட்சியாளர் எழுச்சி இயக்கம்\nதிரு. குணத்தொகையன் தென்மொழி அவையம்\nதிரு. மா.சேகர் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்\nதிரு. வீ.இறையழகன் மறைமலையடிகள் மன்றம்\nதிரு. வெற்றிச்செழியன் தமிழ்வழிக் கல்விக் கழகம்\nதிரு. பொ.மாயவன் மண்மொழி இதழ்-ஆசிரியர் குழு\nதிரு. கா.விஜயன் பாவாணர் பள்ளி பெற்றோர் கழகத் தலைவர்\nதிரு. பா.அமுதன் முன்னாள் மாணவர்-பாவணர் தமிழ்வழிப் பள்ளி\nதிரு. அ.மாரியப்பன்- செ.அனுராதா பாவாணர் பள்ளி பெற்றோர் கழக முன்னாள் பொறுப்பாளர்கள்\nநன்றியுரை: திரு. குணா, பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்\nதொடர்புக்கு : குணா - 9486641586, சிவ.காளிதாசன் - 8682854822,\nஜெயப்பிரகாசு நாராயணன் - 9840878819, குழல் - 9710204514\nதமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத் தூண்களை உருவாக்கும் இப்போராட்டத்திற்கு தாங்கள் நிதியுதவி அளித்துத் துணை நிற்கும்படித் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nநிதி உதவி அளிக்க வங்கி கணக்கு எண்:\nவேளச்சேரி பை பாஸ் ரோடு கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/06/blog-post_10.html", "date_download": "2019-01-19T18:25:07Z", "digest": "sha1:A46P3YXUR2YTADJZR4THAPM7WL246OUX", "length": 14750, "nlines": 284, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கம்பனும் கடவுள் வாழ்த்தும்...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்\nஅது ஏன் தவறாகிப் போனது\nஅம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்\nஎன் கேள்வியை நான் கேட்கும் முன்பே\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்\nஅனைவருக்கும் சொல்லும் செய்தி இது\"\nஎனக் கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்\nநான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது\nஎன்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nகாரியத்தில் கவனமிருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற அருமையான, கண் திறக்கும் கருத்து. பிடித்திருக்கிறது.\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//\n- உண்மைதான் ரமணி சார். சோம்பேறிகள் கடவுளிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது பெரும் தவறு. பைபிளில் ஒரு வசனம் வரும்.\n' குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும்'\nகுதிரையை நாம்தான் ஆயத்தப்படுத்த வேண்டும். வெற்றியைக் கடவுள் தருவார். இதைத்தான் உங்கள் கவிதை ஞாபகப்படுத்தியத��. அருமையான கவிதை. அம்பிகாபதி பாவம்தான். ராஜகரம் நசுக்கிய ரோஜாப்பூ அவன். தொடருங்கள்.\nதொலைந்த கனவுகள் மீண்டும் தொடரட்டும் கேள்விக்கணைகளோடு...\nபூக்கடைக்கு விளம்பரமும் ,கடவுளுக்கு வாழ்த்தும் தேவையா :)\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//\nகனவில் வந்த கம்பன் சொன்னதாகத் தாங்கள் சொல்லும் இந்தக் கற்பனையை மிகவும் நான் ரஸித்தேன்.\nபாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//\nஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.\nஎந்த ஒரு செயலையும் கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதை கம்பர் சொல்வதாய் அமைந்த கவிதை அருமை.\nவரலாறு ஒன்று பா வடிவில்\nதொன்னூற்று ஒன்பது - எங்கே\nநூறாவது பாடல் - இந்தா\nநன்றே விளக்கும் கவிதை இது\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்//\nகம்பனே உயிர்பெற்று வந்தாலும் மறுக்கமாட்டான். கடவுள் இருந்தால்...அவரும் மறுப்புச் சொல்ல மாட்டார்.\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்/ மிகச்சரி\nசென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்....\nமாட்டுக் கறி குறித்து ... ..\nகலைஞரும் சமயோசிதமும் ( 1 )...\nகலைஞரும் காவேரியும் ( 2 )\nமணத்தோடு மனமும் கொண்ட ...\nகலைஞரின் குணச் சிறப்பு ( 3 )\nகடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்....\nகண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது \nபதினாறு வயது உளறல்கள் அல்லது விஞ்ஞானக் காதல்\nஎந்த அரசும் விசித்திர பூதங்களே...\nசின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...\n. இது குறையாது இருக்கிற இடம் ...\nபுத்தம் புது காலை ..\nமுகமற்று ஏன் முக நூலில்...\nஅது \"வாகிப் போகும் அவன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A4%E0%AE%B2-59-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%A4", "date_download": "2019-01-19T18:17:29Z", "digest": "sha1:HFRSUSKDNIE2DF3TXFITTLPCIJMUYMT6", "length": 18365, "nlines": 321, "source_domain": "pirapalam.com", "title": "தல-59 படம் எப்போது தொடங்குகின்றது? - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெ���ிழ்ச்சியான...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ...\n#Thalapathy63ல் அடிச்சிதூக்கப் போகும் யோகி பாபு:...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா...\nதொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் \nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி:...\nஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில்...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம்...\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழைத்தனர்\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nதல-59 படம் எப்போது தொடங்குகின்றது\nதல-59 படம் எப்போது தொடங்குகின்றது\nதல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பில் உள்ளது.\nஇதை தொடர்ந்து அஜித் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் இப்படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்கவுள்ளதாம், அதை தொடர்ந்து நாளை மறுநாள் படப்பிடிப்பு தொடங்க���ம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nசீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த பதிலடி\nசெம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ்\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nமுதன் முறையாக படக்குழுவினரிடம் கோபத்தை காட்டிய நயன்தாரா,...\nதிடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nதளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nகாஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகாஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன\nபாரிஸ் பாரிஸ் படத்தில் காஜலின் சர்ச்சை காட்சிக்கு காரணம் என்ன என்று படத்தின் இயக்குனர்...\nஅட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்\nதளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம். இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா,...\nசர்கார் படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்\nநடிகர் விஜய்யின் சர்கார் படம் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். படத்தின் பர்ஸ்ட் லுக்...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nமாரி 2 பட மாஸ் டிரைலர்\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nஅண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nசிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளி��்காட்டும்...\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின்...\nநடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில்...\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா...\nபடப்பிடிப்பின்போது தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ரிச்சா சட்டா தெரிவித்துள்ளார்.\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nநடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-paththirangalukkul-migasiranthavai", "date_download": "2019-01-19T18:38:27Z", "digest": "sha1:66DAYIJ4SKKNDPUJXNEOQKV2AE3KNH4L", "length": 20818, "nlines": 227, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nவில்வம், துளசி, கருந்துளசி, தருப்பை, அறுகு, நாயுருவி, அலரி, நந்தியாவர்த்தம், வன்னி, சிறுகுறுஞ்சிக்கத்தாளை, தாதகியென்று சொல்லக்கூடிய வாசனையுள்ள ஒருவித செடியின் இலை, விஷ்ணுக்கிராந்தி, தேவதாருவின் இலை, மகாபத்திர விருக்ஷத்தின் இலை, ஜாதி, நாவல், இலந்தை, உதும்பரம், மா, புரசு, தத்கோலம், சிற்றேலம், இருவகைக் கிரிகர்ணிகை, உத்திரவர்ணி, ரோஜா, குருவேர், ஊமத்தை, மருவகம், இருவிதத்தும்பை, நொச்சி, கங்கங்குப்பி, நெரிஞ்சில், மகிழம், கொன்றை யென்னும் இவற்றின் பத்திரங்களே யாகும்.\nபூக்களுள் நீலோற்பலம் போல், பத்திரங்களுள் வில்வம் மிகவுஞ் சிறந்தது. இருவகைத் துளசிகளுஞ் சிறந்தனவாகும். எந்த மரங்களின் பூக்கள் மிகவுஞ் சிறந்தனவாகக் கூறப்பட்டிருக்கின்றனவோ, அந்த மரங்களின் இலைகளும் மிகவுஞ் சிறந்த பத்திரங்களாகும்.\nதாமரை, நீலோற்பலம், கிரிமல்லிகை, சண்பகம், ஜாதி, அலரி, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், வில்வம், இருவகை முள்ளுள்ள கத்திரி, பாதிரி, ஐவகை வில்வம், இருவகைத் துளசி, அறுகு, அகஸ்திய விருக்ஷம், கந்தபத்திரம் என்னுமிவற்றின் பத்திர புஷ்பங்களுள் தனக்கு விருப்பமான பத்திர புஷ்பங்களும், சுவர்ணத்தாற் செய்யப்பட்ட பத்திர புஷ்பங்களும் மிகவுஞ் சிறந்தனவாகும்.\nஅஞ்சலியுள் நிறைந்துள்ள சுவர்ண புஷ்பங்களால் வித்தியா தேகத்தை வகிக்கும் சிவபெருமானை ஆவாஹனம் செய்தலும், நூற்றெட்டு அல்லது எண்பத்தொன்று அல்லது ஐம்பது அல்லது இருபத்தைந்து சுவர்ண புஷ்பங்களால் தினமும் அருச்சித்தலும் மிகவுஞ் சிறந்தனவாய் எண்ணிறந்த பலனைத்தரும். சுவர்ண புஷ்பம் செய்து பூசிக்க முடியவில்லையாயின், சுவர்ணத்துண்டுகளாலாவது, வெள்ளிப் புஷ்பங்களாலாவது பூசிக்கலாம். சுவர்ணபுஷ்பத்திற்கு நிர்மாலிய தோஷங்கிடையாது. அது ஒரு வருடத்திற்கு மேற்றான் நிர்மாலியமாகும். அப்பொழுதும் பஞ்சகவ்வியத்தாற் சுத்திசெய்து பின்னரும் அருச்சிக்கலாம்.\nஇவ்வாறே நலோற்பலம், புரசு, கொக்குமந்தாரை, அலரி, கிரிமல்லிகை, வில்வம், துளசியென்னுமிவற்றிற்கும் நிர்மாலிய தோஷங்கிடையாது. கூறப்பட்ட பூக்களும், பத்திரங்களும் தன்னுடைய தோட்டத்திலுண்டானவையானால் உத்தமம். வனத்திலுண்டானவையும், அந்நியருடை தோட்டத்திலுண்டானவையும், பூசைசெய்யுஞ் சமயத்தில் பிறரிடத்தில் யாசிக்கப்பெற்றவையுமான பூக்களும், பத்திரங்களும் முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்தவையாகும். கோயில் முதலியவற்றைச் சேர்ந்த தோட்டங்களில் உண்டான பூக்களும், பத்திரங்களும் ஆர்மார்த்தபூஜைக்குக் கூடாவாம். பூக்கள் கிடையாவிடில் எந்தப் பூக்கள் பரமசிவனுக்கு உரியனவோ, அந்தப் பூக்களின் பத்திரங்களால் அருச்சிக்க வேண்டும். பத்திரங்களும் கிடையாவிடில் அவற்றின் பழங்களால் அருச்சிக்க வேண்டும். பழவகைகளுள் கொய்யா, எலுமிச்சை, வாழை, மாதுளை யென்னுமிவற்றின் பழங்கள் அருச்சினைக்கு மிகச் சிறந்தவையாகும். பழ��்களுங் கிடையாவிடில் எள்ளு, அரிசி, கடுகு என்னுமிவற்றால் அருச்சிக்கவேண்டும். கருப்பு எள்ளுக்களால் சிவனையருச்சித்தால் அது எல்லாப் பாவங்களையும் போக்கும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/14/ministers.html", "date_download": "2019-01-19T19:06:41Z", "digest": "sha1:EXSH7DR5S3KW2P7T3SF6MZLL6GGB55B2", "length": 11434, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டம் | Terrorists planed to take ministers as hostages - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅமைச்சர்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டம்\nநேற்று தாக்குதல் நடத்திய தீவரவாதிகள் நாடாளுமன்றத்தின் அவைகளுக்குள் நுழைந்து அமைச்சர்களையும்,எம்.பிக்களையும் பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தனர் என உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nமுதலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு மோதி நாடாளுமன்றத்தைத் தகர்க்க திட்டமிட்டிருந்ததீவிரவாதிகள், வேறு சில திட்டங்களையும் வைத்திருந்தனர்.\nபிரதமர், துணை ஜனாதிபதியைக் கொல்லவும் அது முடியாவிட்டால், அவையில் இருக்கும் அமைச்சர்கள்,எம்.பிக்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.\nஅதே போல இந்தத் தீவிரவாதிகள் பயன்படுத்திய கார் முன்னதாக திருடிக் கொண்டு வரப்பட்டது எனக்கூறப்பட்டது. ஆனால், அது திருடப்பட்ட கார் இல்லை என டெல்லி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகட்டமைப்பு மற்றும் முதலீட்டுக் கழகம் என்ற நிறுவனம் இந்தக் காரை சில தினங்களுக்கு முன் வடக்கு டெல்லியில்உள்ள கார் டீலரிடம் விற்றுள்ளது. அவரிடம் 2 பேர் வந்து இந்தர்க் காரை வாங்கியுள்ளனர்.\nகாரை வாங்கிய அந்த 2 ப��ரும் தாங்கள் ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-26-june-2018/", "date_download": "2019-01-19T18:10:19Z", "digest": "sha1:ICLDO5BPMMOAROGZ6DIYD5EOUILWSJZN", "length": 6558, "nlines": 153, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 26 June 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nபோஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் மொத்த வேலைவாய்ப்புப் பிரிவின் கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு தொழிலாளர்கள் உலகில் மிகவும் விரும்பத்தக்க நகரம் எது\nஇந்த ஆண்டு ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக எத்தனை இந்தியர்கள் அழைக்கப்படுகிறார்கள்\nஷிகா ஷர்மாவுக்குப் பிறகு அக்ஸிஸ் வங்கியின் அடுத்த தலைமை நிர்வாகி யார்\nA. மகேஷ் குமார் ஜெயின்\nபிரஞ்சு விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது\nஉள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்க 1,400 பொருட்களின் இறக்குமதியை எந்த நாடு தடை செய்கிறது\n__________ பிராண்ட் தூதராக MS டோனி ஒப்பந்தம் செய்தார்.\nA.. ஈகோலிஃப் – ஈ\nசர்வதேச ஆமணக்குழுவின் (ICOA) தலைவர் யார்\nD. அபய் வி. உதீஷி\nஎந்த நாளில் உலகம் முழுவதிலும் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது\nஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை தினத்தின்.மையக்கருத்து என்ன\nசமீபத்தில் அரசாங்க கண்காணிப்பை அதிகரிக்க உளவு விமானம் ட்ரோனைத் தொடங்கிய நாடு எது\nஇது 2018 ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் மாநாட்டின் ‘சுத்தமான விளையாட்டு = சிகப்பு விளைவு’ நடத்திய நாடு\nஇந்தியாவில் முதல் பழங்குடி ராணி என யார் பட்டம் பெற்றவர்\nஎந்த நகரத்தில் ‘வேளாண் சுத்திகரிப்பு மற்றும் லாபம் ஈட்டுவது’ என்ற இரண்டு நாள் தேசிய ஆலோசனையை ஸ்ரீ எம். வெங்கையா நாயுடு தொடக்கிவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/111154-truths-about-napkin.html", "date_download": "2019-01-19T18:37:17Z", "digest": "sha1:BVCF7M4T3TRFOSMWXEJYTSEZLSPMMXNJ", "length": 23703, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "நாப்கின் சில உண்மைகள்... | Truths about Napkin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:24 (19/12/2017)\nபீரியட்ஸின்போது பெரும்பாலும் துணி பயன்படுத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால், பெண்களுக்குப் பல சுகாதாரக் குறைபாடுகள், பிரச்னைகள் உண்டாகின. நாப்கின் பரவலான பிறகு, ஒரு நாளைக்கு எத்���னை பேட் வைப்பது ஒரு பேடை எவ்வளவு நேரம் வைத்திருப்பது ஒரு பேடை எவ்வளவு நேரம் வைத்திருப்பது ரத்தப்போக்கு குறைவாக இருக்கும்போது நாள் முழுக்க ஒரு பேட் போதுமா ரத்தப்போக்கு குறைவாக இருக்கும்போது நாள் முழுக்க ஒரு பேட் போதுமா சிந்தெடிக் பேட் நல்லதா, காட்டன் பேட் நல்லதா சிந்தெடிக் பேட் நல்லதா, காட்டன் பேட் நல்லதா சிந்தெடிக் பேட் வைத்தால் அந்த இடத்தில் கேன்சர் வருமா சிந்தெடிக் பேட் வைத்தால் அந்த இடத்தில் கேன்சர் வருமா இப்படி எக்கச்சக்க சந்தேகங்கள், குழப்பங்கள் இன்றைய பெண்களிடம் ஏற்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் நிவேதா பாரதி.\nசிந்தெடிக் பேட் சிலருக்கு அலர்ஜியையும் அரிப்பையும் ஏற்படுத்துவது உண்மைதான். இது, தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாருக்கும் இப்படி நிகழும் என்பதில்லை.\nநம் ஊரில் ஒரு நாப்கின் முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதில்லை. இது தவறான பழக்கம் சகோதரிகளே. நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும்.\nகுறைந்தபட்சம் 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை வைத்திருக்கலாம். அதற்கு முன்பே நனைந்து கசகசப்பு வந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது.\nஒரு சிலர் ஈர கசகசப்பைத் தவிர்க்க, சிந்தெடிக் லேயருடன் வருகிற பேட்களை வைக்கிறார்கள். ஈர உணர்வுதான் இல்லையே என மாலை வரை ஒரே நாப்கினை வைத்திருக்கிறார்கள். இதனால், அரிப்பு, அலர்ஜி உண்டாகும். காட்டன், சிந்தெடிக் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்த்தால், காட்டன்தான்.\nஇன்றைய இளம் பெண்கள் டைட்டாக பேன்ட் அணிந்து, சிந்தெடிக் நாப்கினும் பயன்படுத்துகிறார்கள். இதனால், அலர்ஜி வர நிறைய வாய்ப்புள்ளது. இன்பெக்‌ஷனும் உண்டாகலாம்.\nஒரு நாப்கினை நீண்ட நேரம் வைத்திருந்தால், சிலருக்கு யூரினரி டிராக்கில் இன்பெக்‌ஷன் உண்டாகும்.\nஇந்தச் சமயத்தில், 'அடிக்கடி யூரின் போகவேண்டியுள்ளதே' எனத் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பது தவறு. தண்ணீரும் குடிக்காமல், பேடையும் நீண்ட நேரம் மாற்றாமல் இருப்பது ஆரோக்கியமல்ல. வேலைப் பரபரப்பில், நிறையப் பெண்கள் இந்தத் தவற்றை செய்கிறார்கள். வேலையைவிட முக்கியம் ஆரோக்கியமல்லவா\nசில பெண்கள் பீரியட்ஸ் சமயத்தில், பிறப்பு உறுப்பில் வெப்பமாக பீல் பண்ணுவார்கள். இதை இன்பெக்‌ஷன் என்று நினைத்துப் பயந்துவிட வேண்டாம்.\nசிலருக்குப் பிறப்பு உறுப்பு ரணமாகி, குளிர்ந்த நீர் பட்டாலும், திகுதிகுவென்று எரியும். இதுவும் யூரினரி இன்பெக்‌ஷன் கிடையாது. பீரியட்ஸ் சமயத்தில் இப்படி ரணமாவது சகஜமே.\nமுதல் நாளில் ரத்தப்போக்கைப் பொறுத்து, அடிக்கடி பேட் வைத்துக்கொள்ளூம் பெண்கள், மூன்றாம் நாளில் ரத்தப்போக்கு குறைந்துவிட்டது என்று ஒரே பேடையே பயன்படுத்துவது தவறு.\nநாப்கினைப் பொறுத்தவரை விலை அதிகமானது, குறைவானது என்று கிடையாது. எது உங்களுக்கு அரிப்பை, அலர்ஜியை தரவில்லையோ, அதைப் பயன்படுத்துங்கள்.\nடெலிவரியான பிறகு பயன்படுத்தும் திக் காட்டன் பேட் கம்ஃபர்டபிள் கிடையாது. அது நல்லதுதான் என்றாலும், வீட்டில் இருக்கும்போது பயன்படுத்தலாம்.\nகடைசியாக ஒரு விஷயம், ஒரு பேடை அதிக நேரம் வைத்திருந்தால், கேன்சர் வரும் என்பதெல்லாம் பொய். இந்த கேன்சர் பயம் பெண்களை விட்டுப்போக, இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு கூர்மையான பல், இரவும் பகலும் கன்னத்துத் தசையைக் கீறிக்கொண்டே இருந்தால், அது கேன்சராக மாறலாம். இந்த தியரி, நாப்கினுக்குப் பொருந்தாது. அது ஒன்றும் வருடக் கணக்கில் 24 மணி நேரமும் உங்கள் அந்தரங்க உறுப்பை உரசிக்கொண்டே இருப்பதில்லையே. அதனால், கேன்சர் வர வாய்ப்பே இல்லை. பீரியட்ஸை உங்களுக்கு செளகர்யமான நாப்கினுடன் எந்தவித பயமுமின்றி கடந்து வாருங்கள்\n“நான் சானிட்டரி நாப்கின் யூஸ் பண்ண மாட்டேன். நீங்க..” ஐ.நா நல்லெண்ண தூதர் தியா மிர்சா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங��கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/ponnamaravathinews_17.html", "date_download": "2019-01-19T19:05:18Z", "digest": "sha1:QB3UY5Z4QSLHRMSA2TW5SB5EXBBIXVWC", "length": 18508, "nlines": 213, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: பொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டி மாணவ மாணவியர் மண்டல அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபொன்னமராவதி அருகே உள்ள ச���யின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டி மாணவ மாணவியர் மண்டல அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டி மாணவ மாணவியர் மண்டல அளவிலான ஜூடோ மற்றும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவன் P.சந்தோஷ் குமார், எட்டாம் வகுப்பு மாணவி J.ஜெனிஃபா பத்ம சாராள் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி சத்ய ஸ்ரீ, மாணவன் ஹரிஹரன் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். மணப்பாறையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்வாணன் மூன்றாமிடம் பெற்றுள்ளார். போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் களையும், பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு.வீரய்யா, திரு.போஜராஜன் ஆகியோரையும் பள்ளியின் நிறுவனர் மற்றும் சேர்மன் திரு.ஜோசப் சேவியர், தாளாளர் மற்றும் முதல்வர் திருமதி அமலா ஜோசப் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டினர்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வ��ள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_08_09_archive.html", "date_download": "2019-01-19T19:43:03Z", "digest": "sha1:QYBMJCNXXIJFX75YHN2BCZT4VNVMKH45", "length": 39374, "nlines": 693, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/9/09 - 8/16/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆகஸ்ட்- 15, ஆடி- 30, ஷாபான் -23\n376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.\nஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.\nஉடன்கேடன் பெ. மற்றவர் துக்கத்தில் பங்குகொள்பவன் one who shares with another in his grief and sorrow.\nபுதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...\nராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா\nதலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..\n1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...\n2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...\n3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...\n4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...\n5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.\nபேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009 காலை பத்து மணி முதல்\nஇடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்\n(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.\nமேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...\nநிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள்\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 15, ஆடி- 30, ஷாபான் -23\n376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.\nஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.\nஉடன்கேடன் பெ. மற்றவர் துக்கத்தில் பங்குகொள்பவன் one who shares with another in his grief and sorrow.\nஆகஸ்ட்- 14, ஆடி- 29, ஷாபான் -22\n375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்\nநல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.\nகொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம்,கொண்ட பிறகு திண்டாட்டம்.\nஉடறு 1. வி. சினம்கொள், be enraged at.\nபுதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...\nராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா\nதலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..\n1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...\n2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...\n3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...\n4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...\n5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.\nபேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009\nகாலை பத்து மணி முதல்\nஇடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்\n(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.\nமேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...\nநிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ ��வர்கள்\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 14, ஆடி- 29, ஷாபான் -22\n375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்\nநல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.\nகொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம்,கொண்ட பிறகு திண்டாட்டம்.\nஉடறு 1. வி. சினம்கொள், be enraged at.\nஆகஸ்ட்- 13, ஆடி- 28, ஷாபான் -21\n374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nஉழகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.\nபாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .\nபுதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...\nராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா\nதலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..\n1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...\n2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...\n3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...\n4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...\n5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.\nபேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009\nகாலை பத்து மணி முதல்\nஇடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்\n(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.\nமேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...\nநிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள்\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 13, ஆடி- 28, ஷாபான் -21\n374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nஉழகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.\nபாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .\nஆகஸ்ட்- 12, ஆடி- 27, ஷாபான் -20\n373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்,\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 12, ஆடி- 27, ஷாபான் -20\n373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்,\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 11, ஆடி- 26, ஷாபான் -19\n372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்,\nகடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2018/02/pad-man-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:38:58Z", "digest": "sha1:46QAYRTTRZBHVZXUEQHGULFFIKYLI46L", "length": 3958, "nlines": 83, "source_domain": "ideas-laas.org", "title": "PAD MAN படம் மட்டுமல்ல பாடம் . . . . . . . . . . . ! – IDEAS-LAAS", "raw_content": "\nஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது. முழுக்க முழுக்க பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளையும், நாப்கின் பயன்பாட்டின் அவசியத்தை கதை கருவாக கொண்ட முதல் இந்திய திரைப்படம் PAD MAN. இப்படம் பெண்களுக்கான படம் மட்டுமல்ல. இச்சமுகத்தில் ஒரு தரபினர்க்கு இழைக்கப்படும் அநிதிகளை ஒங்கி ஒலிக்க செய்திருகிற படம். பொதுவாக திரைப்படங்களில் பெண்களை மிக பிரமாண்டமாக அல்லது மிகவும் கீழ்தரமாக சித்திரிக்கைப்படுவதற்கு மாற்றாக திரைமறைவில் இருக்கும் சராசரி பெண்களின் அவல நிலையை திரையிட்டு காட்டுகிறது.\nதமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது – காவிரி முதல் கஜ வரை\nநரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14?start=240", "date_download": "2019-01-19T18:45:24Z", "digest": "sha1:CNEM4XWV6F3NE4KRBHPU22QDH24V4P5R", "length": 15245, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜ��தி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிகழ்வுகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஐநா நோக்கிய மாபெரும் பேரணி எழுத்தாளர்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nதமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, இரசாயனக் குப்பை மேடாக மாற்றாதே எழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nஎழுத்துக்கா​ரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nஎதை நோக்கி தமிழ்த் தேசியம்\nPUCL மாநில மாநாடு - சனநாயகம், மாற்றுக் கருத்துரிமைகளைப் பாதுகாத்தல் எழுத்தாளர்: மக்கள் சிவில் உரிமைக் கழகம்\nலெனின் விருது 2014 - அழைப்பிதழ் எழுத்தாளர்: தமிழ் ஸ்டுடியோ\n'அழைத்தார் பிரபாகரன்' நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: தமிழ் அலை\nபாலசுதீனியர்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலை எதிர்த்தும் இசுரேலை ஆதரிக்கும் இந்தியாவைக் கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் எழுத்தாளர்: ச.இளங்கோவன்\nசி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\n காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை எழுத்தாளர்: காவிரி உரிமை மீட்புக் குழு\n'பிணங்களின் கதை' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: கவிப்பித்தன்\nசேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் – பெயர் மாற்றம் | கொள்கை அறிக்கை வெளியீடு எழுத்தாளர்: ச.இளங்கோவன்\nதமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாய் மாற்றுத் திறனாளிகளே திகழ்கின்றனர் எழுத்தாளர்: பெ.மணியரசன்\nதலித் களப்பணியாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் சந்திப்பு எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nசனநாயகமும், சனநாயக இயக்கங்களும் எதிர்கொள்ளும் சவால்கள் எழுத்தாளர்: மக்கள் சிவில் உரிமைக் கழகம்\nமாற்றுப்பாலினமும் சமூக உரிமைகளும் - கருத்தரங்கம் எழுத்தாளர்: மக்கள் வழக்குரைஞர் கழகம்\nஇயக்குனர் மணிவண்னனின் 'மணித்துளிகள்' நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: உலக மனிதாபிமானக் கழகம்\nமும்பையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடுதல் எழுத்தாளர்: உலகத் தமிழர் பேரமைப்பு\nப‌.சிங்காரம் நினைவு நாவல் போட்டி பரிசளிப்பு விழா எழுத்தாளர்: நற்றிணை பதிப்பகம்\nஇந்திய சமூகவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி எழுத்தாளர்: அ பெ கா பண்பாட்டு இயக்கம்\nஎஸ்.கருணா எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா எழுத்தாளர்: தமுஎகச‌\nதமிழ் ஸ்டுடியோ - பாலு மகேந்திரா விருதுகள் (குறும்படங்கள்) எழுத்தாளர்: தமிழ் ஸ்டுடியோ\nமே 18 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் எழுத்தாளர்: பிரித்தானிய தமிழர் பேரவை\nமுத்தமிழ் வித்தகர் விருது வழங்கும் விழா எழுத்தாளர்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்\nஇலங்கையில் நடந்தது இனப்படுகொலையே... எழுத்தாளர்: இளங்கோவன்.ச\nமே 18 - மறுக்கப்படும் நீதி கேட்டு மாபெரும் பேரணி எழுத்தாளர்: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை\n\"இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது'' எனும் ஆவணப்படம் வெளியீடு எழுத்தாளர்: தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு\nமீத்தேன் எதிர்ப்பு போராட்டம் - இது நம் குழந்தைகளுக்காக நாம் நடத்தும் போர் எழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nபூங்குழலியின் இயக்கத்தில் 'தீவரைவு' ஆவணப்படம் திரையிடல் எழுத்தாளர்: கருந்திணை\nபக்கம் 9 / 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131593.html", "date_download": "2019-01-19T19:22:31Z", "digest": "sha1:YTSA23YXO355ECAEQ5LFP5Q4QNLSI2OG", "length": 13676, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "பழனி அருகே வட்டி தராததால் நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்.. வயிற்றில் இருந்த 9 மாத சிசு பலி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபழனி அருகே வட்டி தராததால் நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்.. வயிற்றில் இருந்த 9 மாத சிசு பலி..\nபழனி அருகே வட்டி தராததால் நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்.. வயிற்றில் இருந்த 9 மாத சிசு பலி..\nபாலசம���த்திரத்தில் வட்டி கொடுக்காத காரணத்திற்காக தாக்கப்பட்டதில் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்தது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்ததிரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈஸ்வரி முறையாக வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி வசூலிக்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியதாக தெரிகிறது.\nஇதில் ஈஸ்வரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வட்டி தராததால் தாக்கியதாலேயே ஈஸ்வரியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த வாரம் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா – உஷா என்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்தில் 3 மாத கர்ப்பிணியான உஷா கர்ப்பம் கலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதேபோல் கடன் தொல்லையால் கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குத்தலில் 10 பேர் பலி..\nவடக்கில் வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறோம்…\nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174581.html", "date_download": "2019-01-19T18:17:09Z", "digest": "sha1:JV3WMZ4T4LEEOQHXHUZZQKNZYKH2ERS4", "length": 14558, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மாஸ் பார்மில் ஜோஸ் பட்லர்.. ஆஸி.க்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து சாதனை..!! – Athirady News ;", "raw_content": "\nமாஸ் பார்மில் ஜோஸ் பட்லர்.. ஆஸி.க்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து சாதனை..\nமாஸ் பார்மில் ஜோஸ் பட்லர்.. ஆஸி.க்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்து சாதனை..\nடி20 போட்டிகளில் அதிவிரைவாக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.முதலில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கெதிராக முதல் ���ுறையாக வொயிட் வாஷ் ஆனது. இந்த நிலையில் தற்போது டி20 தொடர் தொடங்கியுள்ளது.\nடி20 இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி ,பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது.முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 221 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்றது. பட்லர் சாதனை இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இப்போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்தார்.\nஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தார்.இப்போட்டியில் அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து, குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். சூப்பர் பார்ம் இதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ரவி போபரா 23 ரன்களில் அரைசதம் அடித்ததே இங்கிலாந்து வீரர்களை பொறுத்தவரையில் சாதனையாக இருந்தது. பட்லர் நேற்று அதனை முறியடித்தார். இரண்டு வீரர்களும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இதை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபட்லர் ஐபில் போட்டிகளில் இருந்தே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி ஒருநாள் போட்டியில் தனி ஒருவனாக சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தது குறிப்பிடத்தக்கது. முதலில் இருப்பது 20 ஓவர் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருப்பது இந்திய அணியின் யுவராஜ் சிங் ஆவார். அவர் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக இந்த சாதனையை படைத்தார். அது இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. மேலும் இப்போட்டியில் யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.\nரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை..\nஅதள பாதாளத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு – சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/120938", "date_download": "2019-01-19T19:14:49Z", "digest": "sha1:IJDXPM4VNGU7JX3F2J34RSYXSUVO33NH", "length": 4319, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu Promo - 11-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் ���ாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\n6 வயதில் சிறுவனுக்காக குவியும் மக்கள்.. என்ன ஒரு திறமை\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபலரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ராமர்... அரந்தாங்கி நிசாவா இது..\nதிருப்பூரில் பட்டபகலில் கேட்ட அபாய ஒலி.. அலறியடித்து ஓடிய மக்கள்..\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/05/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-01-19T18:09:43Z", "digest": "sha1:CUHMJU2RMDVRP3JLH4CQZLFOSIJNRO5K", "length": 5261, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "இந்திய வீட்டுத்திட்டத்திற்கு மண்டைதீவில் 186 குடும்பங்கள் தெரிவு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nஇந்திய வீட்டுத்திட்டத்திற்கு மண்டைதீவில் 186 குடும்பங்கள் தெரிவு\nஇந்திய வீட்டுத்திட்டத்திற்கு மண்டைதீவில் 186 குடும்பங்கள் தெரிவு\nஇந்திய வீட்டுத்திட்டத்திப் படி மண்டைதீவில் முதற்கட்டமாக 186 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nமண்டைதீவில் ஜே/07, ஜே/08, ஜே/09 உட்பட்ட கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 186 பயனாளிகளே இவ்வாறு தெரிவுடி செய்யப்பட்டுள்ளனர்.\nஅதன்படி ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இது 4 கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.\nஅதன்படி முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வங்கியில் இடப்படும். அதனையடுத்து 2ஆம் 3ஆம் கட்டங்களில் 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். இறுதியாக 50ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக��கப்பட்டுள்ளது.\nஎனினும் பயனாளிகள் 6 மாதங்களில் முழுமையாக வீட்டினைக் கட்டி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n« அன்பனின் வேண்டுகோளுக்கிணங்க சேரனின் இந்த பாடல்… மரண அறிவித்தல் குமாரவேலு சுந்திராம்பிகை அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/04/23/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-23/", "date_download": "2019-01-19T18:20:22Z", "digest": "sha1:XLHONPX4ORUIWAG3D4VLOPNN6JOC3TKY", "length": 16618, "nlines": 191, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் – ஏப்ரல் -23 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← இசைவானதொரு இந்தியப் பயணம்-12\nமொழிவது சுகம் – ஏப்ரல் -23\nPosted on 23 ஏப்ரல் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரான்சு அதிபர் தேர்தலும் – கருணாநிதியும்\nஎதிர்பார்த்ததுபோலவே அதிபருக்கான தேர்தல் முதற்சுற்றின் முடிவின் படி இரண்டாம் சுற்றுக்கு சர்க்கோஸியும்(Sarkozy), ஹொலாந்தும் (Hollande) தேற்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்கமுதலே கருத்துக்கணிப்புகள் உருதிபடுத்திய தேர்வாளர்களின் வரிசைஎண் பிறழவில்லை. ஹொலாந்து (Socialiste) சர்க்கோஸி (UMP), மரி லெப்பென் (Front National), ழான் லுய்க் மெஷான்சொன் (Front de Gauche), பிரான்சுவா பைய்ரு(Modem) என வற்புறுத்தப்பட்ட ஆருடத்தில் மாற்றமில்லை. மாறாக முதலிரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டிற்கும் கருத்துகணிப்பிற்கும் அதிகவித்தியாசங்களில்லை என்கிறபோதும் அடுத்தடுத்தவந்த வேட்பாளர்களின் வாக்கு சதவிதத்தில் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன.\nஇவர்களில் இனவாதியும் தேசியவாதியான மரிலெப்பென் 18 விழுக்காடுவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மக்களை கவர்ந்தும் எதிர்பார்த்த அளவில் வாக்குகளைக் குவிக்கத் தவறியிருக்கிறார் தீவிர இடதுசாரியான ழான் லுயிக் மெலான்ஷோன். அவர் பெற்��� வாக்குகள் சதவீதம் பதினோரு சதவீதம். பத்து சதவீத வாக்குகளைபெறுவார் என நம்பப்பட்ட பிரான்சுவா பைரூ பெற்ற வாக்குகளோ 9 விழுக்காடு.\nஇரண்டாவது சுற்றில் என்ன நடக்கும்.\nதீவிர இடதுசாரிகளும், இயற்கை விருப்பிகளும் தங்கள் ஆதரவு ஹொலாந்துக்கென்று வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஓட்டுகள் 99 விழுக்காடு சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளரான ஹொலாந்துக்கு உதவும். ஆனால் அது மட்டும் போதுமா என்ற கேள்விகள் இருக்கின்றன.\nதீவிர வலது சாரியான மரி லெப்பென் பதினெட்டு சதவீத வாக்குகளை பெற்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இடதுசாரியுமல்ல வலதுசாரியுமல்ல எனச்சொல்லிக்கொண்டிருக்கும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுகள் யாருக்கென்ற கேள்வி.\nபைரூவின் ஆதரவாளர்கள் மெத்தபடித்தவர்கள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பைரூவிற்கு பின்னே திரண்டவர்கள் பைரூவின் நியாயமான செறிவுமிக்க அறிவுபூர்வமான கருத்துரைகளில் நம்பிக்கை வைத்து அவர் பின்னர் வந்தவர்கள். எனவே முதல் சுற்று வாக்குகள் அவ்வளவையும் சிதறாமல் அவர் கைகாட்டுகிற வேட்பாளருக்கு போடும் ஆட்டு மந்தைகளல்ல அவர்கள்.\nஅடுத்து மரி லெப்பென் என்பரின் ஓட்டு வங்கி. முதல் சுற்றில் இவருக்கு விழுந்த ஓட்டு. முழுக்க முழுக்க இனவாத ஓட்டு என்றோ வெளிநாட்டினர்மீதுள்ள வெறுப்பினால் விழுந்த ஓட்டு என்றோ சொல்ல இயலாது. பிரான்சு நாட்டில் இனவாதமும் வெளிநாட்டினர் மீதான வெறுப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த தீவிரவலதுசாரிக்கு விழுந்த ஓட்டுகள் வேறெங்கிருந்தும் வரவில்லை வழக்கம்போல ஆளும் கட்சியின் மீது இருக்கும் வெறுப்பிற்கும் கசப்பிற்கும் எங்கே நிவாரணம் தேடுவதென்று அலைந்துகொண்டிருந்த வலதுசாரியினரின் ஒரு பிரிவினருக்கும் – திரும்பத் திரும்ப சோஷலிஸ்டுகளுக்கும், யுஎம்பிக்களுக்கும்- ஓட்டளித்து அலுத்துபோன மக்களில் ஒரு பிரிவினருக்கும் மாற்றம் தேவைபட்டது, எனவே தங்கள் வாக்கை இப்பெண்மணிக்கு அளித்தார்கள். இவர்களுக்கு மாற்றம் வேண்டும். இவர்களில் பெரும்பனமையினரின் வாக்கு சர்க்கோசியைக்காட்டிலும், ஹொலாந்துக்கு ஆதரவாகவே நாளை இருக்கும். அதுவும் தவிர அடுத்துவரும் தேர்தலில் கணிசமாக பாரளுமன்ற உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்ற கனவிலிருகிற மரிலெப்பென�� கட்சிக்கு, யுஎம்பியின் கட்சியின் சரிவு அவசியமாகிறது. ஒரு வேளை யுஎம்பி யின் கட்சியினர் மரிலெப்பென் கட்சியுடன் ரகசிய உடன்பாடு கண்டாலொழிய இதற்கு விமோசனமில்லை. சர்க்கோசியும் அவரது ஆதரவாளர்களும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுவங்களைபெறமுடியாத நிலையில், மரி லெப்பனின் ஓட்டுகளைப் பெற எல்லா தத்திரங்களையும் கையாளலாம்.\nசர்க்கோசியின் வாதத்திறமையும் தைரியமும் நாடறிந்ததுதான். இருந்தாலும் அவருடைய யோக்கியதையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதிபர் பதவிக்கான கண்ணியத்தைக் காப்பற்றியவரல்ல அவர். எனக்கு அவர் பிரான்சுநாட்டின் கருணாநிதி. ஹொலாந்துக்கு அனுபவமில்லை என்கிறார்கள். அரசியலில் நல்ல மனிதர்கள் அதிசயமாகத்தான் பூக்கிறார்கள், ஹொலாந்து ஜெயிக்கட்டும்- ஜெயிப்பார். அனுபவம்\n← இசைவானதொரு இந்தியப் பயணம்-12\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇறந்த காலம் – நாவல்\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM2713", "date_download": "2019-01-19T19:28:33Z", "digest": "sha1:4XALO6KXKZAKYWO25EQLXKNINWDQIFSM", "length": 6838, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "MUTHUKUMAR NATARAJAN இந்து-Hindu Agamudayar இராஜகுல அகமுடையார் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nSub caste: இராஜகுல அகமுடையார்\nFamily Details தந்தை விளாங்குடி. தாய் குலமங்களம்.\nFamily Origin விளாங்குடி - மதுரை.\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண ��ீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3604", "date_download": "2019-01-19T19:25:07Z", "digest": "sha1:5TPKQHMA4NR7UUW3ORUJ3723W6JUSGLP", "length": 6863, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "S.VINOTHINI S.வி​னோதினி இந்து-Hindu Agamudayar Not Available Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nராகு புதன் செவ்வாய் சூரியன் சுக்ரன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2019-01-19T19:09:16Z", "digest": "sha1:2IZ22TUG4OSOLJYMH5BX3B5AMQGERAXD", "length": 3969, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆவியாதல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்ப��ுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆவியாதல் யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட வெப்பநிலையில் நீர் போன்ற திரவங்கள் ஆவியாக மாறும் நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-19T18:47:51Z", "digest": "sha1:FQ2B5O77FLZDHKLGPY6OTFLLSVYILOUX", "length": 4120, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தகாபின்னம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தகாபின்னம் யின் அர்த்தம்\nபகுதி சிறிய எண்ணாகவும் தொகுதி பெரிய எண்ணாகவும் உள்ள பின்னம்.\n‘3/2 என்ற தகாபின்னத்தைத் தசமப்புள்ளி முறையில் மாற்றி எழுதுக’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/piaggio-launches-new-ape-xtra-ldx-and-ape-auto-dx-in-gujarat/", "date_download": "2019-01-19T19:00:13Z", "digest": "sha1:PBBVLM7ZWQBFNICH6JP6C3ZQBM4WQIAC", "length": 13782, "nlines": 153, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய பியாஜியோ அபே வரிசை ஆட்டோ அறிமுகம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விப���ம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nபுதிய பியாஜியோ அபே வரிசை ஆட்டோ அறிமுகம்\nபியாஜியோ நிறுவனம் வாட்டர் கூல்டு என்ஜின் பெற்ற அபே Xtra LDX ஆட்டோ மற்றும் அபே ஆட்டோ DX அறிமுகம்\nஇலகுரக வர்த்தக வாகன பிரிவில் செயல்டும் பியாஜியோ நிறுவனம் வாட்டர் கூல்டு என்ஜின் பெற்ற அபே Xtra LDX ஆட்டோ மற்றும் பயணிகளுக்கு அபே ஆட்டோ DX என இரு மாடல்களும் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் பியாஜியோ நிறுவனம் மூன்று சக்கர வாகன சந்தையில் மிக சிறப்பான சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இந்தியாவில் 25 லட்சத்துக்கு அதிகமான மூன்று சக்கர ஆட்டோ மாடல்களை விற்பனை செய்துள்ளது. இந்நி��ையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாட்டர் கூல்டு என்ஜின் கொண்ட இரு மாடல்களில் 8 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 435சிசி என்ஜின் இடம்பெற்றிருக்கும்.\nமுதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் வெளியிடபட்டுள்ள இந்த மாடல்களில் அபே Xtra LDX மூன்று சக்கர ஆட்டோ மாடல் 560 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கின்றது. வாட்டர் கூல்டு என்ஜின் சிறப்பான மைலேஜ் , செயல்திறன் , குறைந்த பராமரிப்பு செலவை பெற்றதாக விளங்குகின்றது. மேலும் கூடுதல் தேர்வாக சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.\nபியாஜியோ அபே லோடு ஆட்டோ விலை\nபியாஜியோ அபே ஆட்டோ விலை\nமுதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய அபே வரிசை படிப்படியாக மற்ற மாநிலங்களில் வெளியிடப்பட உள்ளது.\nசுசூகி ஜிக்ஸர் 250 பைக் என்ஜின் விபரம் வெளியானது\nஇனி ரூ. 10 லட்சத்துக்கு கார் வாங்கினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும்\nவிற்பனையில் சாதனை படைத்த மஹிந்திரா ஜீடூ\nஇலகுரக வர்த்தக வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா ஜீடு மினி டிரக் மற்றும் மினி வேன் விற்பனையில் முதல் ஒரு லட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது....\nஅசோக் லேலண்ட் பெற்ற 2580 பஸ் டெலிவரி ஆர்டர் விபரம்\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளராக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் , 2580 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை மாநில போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக பெற்றுள்ளது....\n5900 மாருதி சுஸூகி சூப்பர் கேரி மினி டிரக்குகள் திரும்ப பெறப்படுகிறது\nநாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின், எல்சிவி சந்தையில் வெளியிடப்பட்ட மாருதி சூப்பர் கேரி மினி டிரக்கில் ஃப்யூவல் ஃபில்ட்ரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி...\nமஹிந்திரா டிரியோ மின் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் மஹிந்திரா எலக்ட்ரிக் மின்வாகன தயாரிப்பு பிரிவு பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக இரண்டு மூன்று சக்கர வாகனத்தை மஹிந்திரா டிரியோ மற்றும்...\nஇனி ரூ. 10 லட்சத்துக்கு கார் வாங்கினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தத���\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-01-19T20:00:30Z", "digest": "sha1:PGBGNANK77Y6NNENZSESDJBDGEMYXVV2", "length": 4068, "nlines": 55, "source_domain": "www.techguna.com", "title": "ஹாக்கிங் Archives - Tech Guna.com", "raw_content": "\nஇன்று பல இளைய சமுதாய மக்களுக்கு ஹாக்கிங் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிறந்த ஹாக்கர் ஆக மாற வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் இவர்கள் மனதிற்குள் அடைபட்டு, கடைசியில் பதில் கிடைக்காத\tRead More »\nஉங்கள் பேஸ்புக் பக்கத்திற்குள் இவர்கள் நுழையலாம்\nசமுக வலைத்தளங்கள் என்றுமே பாதுகாப்பானவை அல்ல என்பதை சென்ற மாதம் சில்ஜமாகி என்பவர் பேஸ்புக் எஞ்சினியர்ருடனான தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதன் மூலம் உணர்த்தியுள்ளார். Read More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/09/blog-post_66.html", "date_download": "2019-01-19T18:40:02Z", "digest": "sha1:BVGVGGRLUXDCT4WHI22D76MEDWLTZXNH", "length": 23365, "nlines": 224, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற��றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஉலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி\nஉலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி”\nதிருச்சி அப்போலோ மருத்துவமனை, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கம் இணைந்து நடத்திய ‘உலக இருதய தின வாக்கத்தான் பேரணி” பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் இ.ஆ.ப மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ‘வாக்கத்தான் பேரணியை’ கொடியசைத்து துவக்கி வைத்தனர். ரோட்டரி மாவட்ட 3000ன் ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.பொன்மலர், அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.செந்தில்குமார் (எ.டி.எம்.எஸ்) மூத்த இருதய சிகிச்சை நிபுணர் என்.செந்தில்குமார் இருதய சிகிச்சை நிபுணர் விக்னேஷ்வரன் எம்.வெங்கட தேவநாதன், துணைப் பொதுமேலாளர் எஸ்.அருண் மேலாளர் கோபிநாத், குழந்தைகள் பிறப்பு சிகிச்சை நிபுணர் எல்.கே.செந்தில்குமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.இராமர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியினை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி, பொருளாளர் சி.பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், ஆர்.எம்.துரைமணி, பி.அசோகன், ஜி.முருகராஜ், வி.என்.செந்தில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் வி.தனவேந்தன், துணை ஆளுநர் (2019-2020) எஸ்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வ��ித்தனர். பேரணியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள், இச்சடி என்.எம்.பாலிடெக்னிக் மாணவர்கள், டாக்டர்ஸ் கல்லூரி மாணவிகள், எஸ்.ஆர்.எம். கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள், சாய்பாலாஜி கேட்டரிங் காலேஜ் மாணவர்கள், கிங்ஸ் கேட்டரிங் காலேஜ் மாணவிகள், சுபபாரதி கல்லூரி மாணவர்கள், மகாத்மா கல்லூரி மாணவர்கள், கீரை தமிழ்ச்செல்வன் கல்லூரி மாணவர்கள், செந்தூரான் கல்லூரி மாணவர்கள், எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள், ரோட்டிராக்ட் மாணவர்கள், மாமன்னர் கல்லூரி மாணவர்கள், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செவிலியர்கள் ஆகிய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 17 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மொத்தம் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர். பேரணி அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி அண்ணாசிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. நிறைவாக சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.\nபடம் : பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\n��ேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான...\nஇரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்...\nபுதுக்கோட்டை மாவட்ட நகராட்சி உட்பட்ட பகுதிகளில் மா...\nமுதியோர் எழுத்தறிவு கற்பித்தல் துவக்க விழா மற்றும...\nஉலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி\nபுதுக்கோட்டையில் உலக இருதய தின அழைப்பிதழ்\nதூய்மை ஆலயம்-புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் பு...\nகழிவறை செல்ல கைபேசி எண் கட்டாயம்...\nபுதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் மா...\nசிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை இன்று த...\nஅரசு மருத்துவர்களுக்கு தடை விதிக்க தேவையில்லை-விஜய...\nரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொ...\nபொன்னமராவதி அருகே வலையப்பட்டி பி.எல்.கே. ரத்னா மகா...\nபொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் அரசு மேல்நிலைப்பள்ள...\nமண்ணின் மைந்தன் மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அ...\nபொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில்...\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி பகுதிகளி...\nதிருச்சிராப்பள்ளிக்குப் புதிய சாலைப்பாதுகாப்புப் ப...\nபொன்னமராவதி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி இல்லணிப்பட்டி...\nH ராஜா அவர்களின் ஆவேசமான பேச்சு\nடிடிவி தினகரன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு\nபுவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோள்களுடன் ப...\nபுதுக்கோட்டைக்கு புறப்பட்டார் டிடிவி தினகரன் அவர்க...\nஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதி...\nகோடையில் குளுகுளு ஐஸ் லெமன் டீ\nசெப்டம்பர் - 15, பொறிய��ளர்கள் தினம்\nஇயற்கையான புற்களால் உருவான பிள்ளையார் புதுக்கோட்ட...\nஅன்னை தெரசா நினைவு இரத்த தானம்\nஉலக தற்கொலை தடுப்பு தினம் கருத்தரங்கம்\nகுழந்தை காசு விழுங்கி விட்டது .\nரவுடி புல்லட் நாகராஜ் கைது\nபராமரிப்பு பணிகள் காரணமாக இலுப்பூர், பாக்குடி பகுத...\nபொன்னமராவதியில் மின் நிறுத்தம் அறிவிப்பு..\nஊர்மக்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு பாராட்டு\nசட்டம் அறிந்துகொள்வோம் - மூத்த குடிமக்களுக்கான சட்...\nபிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர...\nஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்வி...\nவியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன்\nரூபாய் நோட்டுகளால் தொற்றுநோய் பரவுகிறதா\nகரம்பக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கரம்பக்குடி சிட...\nஅண்ணண் அழகிரி பின்னாடி நிக்கிற பயல்களை பாருங்களேன்...\nநடப்பு (2018-19) கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி.,...\nமதுரை, வேலூர் சிறையில் கைதிகள் விடுதலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2018/08/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:39:20Z", "digest": "sha1:BLWAZYG4X4YVLGXSACHYQVH5GIY6BBG5", "length": 4367, "nlines": 84, "source_domain": "ideas-laas.org", "title": "சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி’- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி – IDEAS-LAAS", "raw_content": "\nசங் பரிவார் அமைப்புகளின் முகமூடி’- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி\nHome / IDEAS AVANAM / சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி’- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி\nசங் பரிவார் அமைப்புகளின் முகமூடி’- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி\nபல சந்தர்ப்பங்களில் வாஜ்பேயின் நடவடிக்கை எப்படியிருந்தாலும், இந்துவாதி என்ற விஷயத்தில், ‘இரும்பு மனிதன்’ என்று அழைக்கப்பட்ட அத்வானிக்கு அவர் குறைந்தவர் இல்லை என்பதை உணர்த்தக்கூடிய பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம்.\n2002இல் குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின்போது, வாஜ்பேயி பிரதமராகவும், நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்தனர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். மோடி “அரசியல் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்” என்றும், “மக்களின் மதம் அல்லது சாதியின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டக்கூடாது” என்பது போன்ற வாஜ்பேயின் வார்த்தை ஜாலங்கள��� மிகவும் பிரபலமானவை.\nதமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது – காவிரி முதல் கஜ வரை\nநரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா\nஆன்லைன் மோசடிகள் பாதுகாப்பாக செயல்பட சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2006/10/28.html", "date_download": "2019-01-19T19:30:20Z", "digest": "sha1:IYBX62XKUDLRCUIDJTKYREE32SZ2TYKD", "length": 58668, "nlines": 520, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: விஜயகாந்த்தும் 28 இலட்சமும்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nதேர்தல் முடிந்தவுடன் எழுத நினைத்த பதிவு நாளாகிவிட்டது, தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியுமோ இல்லையோ பத்திரிக்கைகள் புண்ணியத்தில் விஜயகாந்த் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது என்றால் சட்டென்று சொல்வார்கள் 28 இலட்சமென்று, அவர் கட்சி வாங்கிய வாக்குகள் 8.32%, அதாவது நூற்றுக்கு எட்டு வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள், பொதுவாக சதவீதத்தில் பேசும் நம் பத்திரிக்கைகளுக்கு என்ன ஆனது வாக்கு எண்ணிக்கை கணக்கில் பேசுகின்றனர், ஏன் வேறு யாருமே இதற்கு முன் முதல் தேர்தலில் 8% வாக்குகள் பெறவில்லையா என்றெல்லாம் கேட்டால் பத்திரிக்கைகள் விஜயகாந்த்தை வைத்து செய்யும் அரசியல் தெரியும்.\nசில புள்ளிவிபரங்களோடு இந்த கட்டுரை உள்ளது, முழுதும் படிக்க முடியாதவர்கள் பதிவின் கடைசியில் சில கேள்விகள் உள்ளன, அதை மட்டுமாவது படிக்க வேண்டுகிறேன்.\nஇந்த தேர்தலின் போது இருந்த சூழல் முதலில் கணக்கிலெடுத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசின் மீது 1996ல் இருந்தது போன்ற மிகப்பெரும் எதிர்ப்பெதுவும் இல்லை, அதே சமயம் 1991 போல திமுக மீதான எதிர்ப்பு (ராஜீவ் காந்தி கொலை அனுதாப அலை) எதுவும் இல்லை, பொதுவாக தமிழக தேர்தல்கள் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை விட யார் தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதுவே வெற்றி தோல்வியை முடிவு செய்யும், 1996 தேர்தலில் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படக் கூடாது அதனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வாக்குகள் சிதறக்கூடாது என்றே திமுகவிற்கு முன்னெப்போதும் வாக்களிக்காதவர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்தனர், இது பாமக, மதிமுக போன்ற கட்சிகளையும் பாதித்தது, ஆனால் தேர்தல் அலையின் போது தோல்வியின் பக்கத்தில் இருக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளே அவர்களின் உண்மையான வாக்கு வங்கி பலம், இந்த தேர்தலில் அது மாதிரியான அலை ஏதும் இல்லாததால் மக்களிடம் யார் வரக்கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லாததால் அவர்களின் விருப்பம் போல வாக்குகள் விழுந்தன, அப்படி திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென விஜயகாந்த் பக்கம் சென்றவர்கள் அதிகம், அதிமுக மீது 1996ல் இருந்த வெறுப்போ, திமுக மீது 1991ல் இருந்த வெறுப்போ இந்த தேர்தலில் இருந்திருந்தால் விஜயகாந்த்க்கு விழுந்த வாக்குகள் குறைந்திருக்கும்.\n2006 சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 70.82% வாக்குபதிவு இருந்தது, 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு 59.07%, முந்தைய தேர்தலைவிட 11.75% கூடுதல் வாக்கு பதிவு. மூன்று கோடியே முப்பது இலட்சத்து அய்யாயிரத்து நானூற்று தொன்னூற்றிரண்டு (3,30,05,492) பதிவான வாக்குகளில் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள்.\nமுந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை.\nபாமகவிற்கு கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழல் நிலவியது 1989 பாராளுமன்ற தேர்தலில்(1991,96 தேர்தல்களில் அலை வீசியது, 2001,2006 தேர்தல்களில் கூட்டணி இருந்ததால் அவைகளை இந்த ஆய்வில் கணக்கில் எடுக்க வில்லை) , மதிமுகவிற்கு 2001 தேர்தலில் இந்த சூழ்நிலை நிலவியது.\n1989 பாராளுமன்ற தேர்தல் புள்ளி விபரம்\nஇதில் பாமக பெற்ற வாக்குகள் 7.06% (15,61,371) 33 இடங்களில் போட்டியிட்டது (32 தமிழகம், 1 பாண்டிச்சேரி)\nபோட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.06%\n1991 ராஜீவ்காந்தி கொலை அனுதாப அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.00% (1 இடம் வெற்றி, 29 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)\n1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வா 7.61% வாக்குகளும் பெற்றது. (4 இடங்களில் வெற்றி, 17 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)\nமாநிலம் முழுவதற்கும் மொத்தமாக போட்டியிடாத இடங்களுக்கும் சேர்த்து (தமிழகம் 5.82% + பாண்டிச்சேரி 6.63%)\n2006 தேர்தல் புள்ளி விபரம்\nபோட்டியிட்ட இடங்களில் விஜயகாந்த் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 8.45%\n1989ல் பாமக பெற்றதை விட வெறும் 1.39% கூடுதலாக பெற்றுள்ளது.\n1989ல் பாமக பெற்றதை விட வெறும் 0.84% கூடுதலாக பெற்றுள்ளது.\n1இடத்தில் அதுவும் விஜயகாந்த் மட்டும் வெற்றி, 9 இடங்களில் மட்டுமே விஜயகாந்த் கட்சி பிணைத்தொகை திரும்ப பெற்றுள்ளது\n223 இடங்களில் விஜயகாந்த் கட்சி பிணைத்தொகையை இழந்துள்ளது.\nவடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ஒரு கட்சி (33 பாராளுமன்ற தொகுதிகள் என்றால் மாநிலத்தில் 85% இடங்களில் போட்டியிட்டுள்ளது) பெற்ற வாக்குகளைவிட மாநிலம் முழுவதும் செல்வாக்குள்ளதாக நம்பவைக்கப்படும் ஒரு கட்சி பெற்ற அதிக வாக்குகள் வெறும் 1.39%, பத்திரிக்கைகள் போடும் கணக்கில் பார்த்தால் கூட இன்றைக்கு கூடுதலாக வாக்கு பதிவையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இருபது இலட்சம் வாக்குகள் வந்து சேரும், ஆனாலும் இன்று பத்திரிக்கைகள் விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதத்தை சொல்லாமல் 28 இலட்சம் 28 இலட்சம் என ஏதோ ஒரு இமாலய சாதனை போல் பிம்பம் ஏற்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் 232 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி 223 தொகுதிகளில் பிணைத்தொகையை பறி கொடுத்துள்ளது, வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே பிணைத்தொகை மீள கிடைத்துள்ளது. ஆனால் பாமக 1991,96 தேர்தல்களில் முறையே 29, 17 இடங்களில் பிணைத்தொகையை மீளப்பெற்றுள்ளது.\nகிட்டத்தட்ட இதே நிலைதான் மதிமுக வுடன் விஜயகாந்த் கட்சியை ஒப்பிட்டு நோக்கும் போதும், தமிழகத்தில் நான்காம், ஐந்தாம் இடத்திலிருக்கும் பாமக, மதிமுக கட்சிகளைவிட பெரிய அளவில் தேர்தலில் எந்த சாதனையும் செய்யாத விஜயகாந்திற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பர பிம்பமும் விஜயகாந்த்தை பத்திரிக்கைகள் தூக்கிவிட முயற்சிப்பதன் உள்நோக்கத்தையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nஇப்போது என் முன் இருக்கும் கேள்விகள்\n1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்\n2) காங்கிரசின் வாக்கு பலம் எந்த நிலையிலும் 10% குறைந்ததில்லை என்னும் போது எந்த கணக்கை வைத்து விஜயகாந்த்தை மூன்றாவது பெரிய கட்சி என்கிறார்கள்\n3) திரைப்பட பிரபல செல்வாக்கினால் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த என்.டி.ராமராவ் சில மா��ங்களிலேயே ஆட்சியை பிடித்தார், இங்கே தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஆட்சியை பிடித்தார், இப்படி எதுவுமே இல்லாமல் வெறும் 8% வாக்குகள் பெற்றவரை பத்திரிக்கைகள் சாதனையாளராக காண்பிப்பதின் உள் நோக்கமென்ன\n4) கூட்டணி இல்லாமல் பிறகட்சிகளை போட்டியிட அறைகூவல் விடும் விஜயகாந்த்துக்கு எல்லோரும் தனித்தனியாக போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 1,2,3 இடங்களை திமுக, அதிமுக, பாமகவும் தென்மாவட்டங்களில் அதிமுக, திமுக, காங்கிரசும், மேற்கு மாவட்டங்களில் திமுக,அதிமுக, மதிமுக வும் பங்கிட்டுக்கொள்ளும் என தெரியாதா டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்களும், சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், புதியதமிழகமும் பங்கிட்டுக்கொண்டால் ஒற்றை இலக்க தொகுதிகளில் கூட மூன்றாம் இடம் கூட கிடைக்காது என்பது விஜயகாந்த்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் தெரியாதா\n5)முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை என்னும் போது பத்திரிக்கைகள் எப்படி அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன\n6) சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் காரைக்கால் நகராட்சி தலைவராக தேமுதிக கட்சியின் பிரபாவதி வெற்றி பெற்றார், இதை பத்திரிக்கைகள் மிகப்பெரிதாக பேசின இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிக்கைகள் கேள்வி கேட்ட போது முதல்வர் கூறினார் பிரபாவதி காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் தான் தேமுதிகவில் போட்டியிட்டார் என்றார், இதற்கு தேமுதிகவின் வெற்றியை சிறுமை படுத்திவிட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தார், அதே பிராபாவதி விகடனுக்கு அளித்த பேட்டி கீழே, அதில் தான் செய்த சமுதாயப்பணிதான் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றது என கூறியுள்ளார், இப்போது விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த், பிரபாவதியை கட்சியை விட்டு நீக்குவாரா\n7)சென்ற ஆண்டு புதிதாக கட்சி ஆரம்பித்தவுடன் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய முயன்றபோது ஏகப்பட்ட ���ுழப்பம், சரியாக விதிகளை கடைபிடிக்கவில்லை என்று, இப்போது 8.32% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்து \"முரசு\" சின்னத்தை தக்க வைக்க வாய்ப்பிருந்தும் சரியாக தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று தேவையான நடைமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக, தன் கட்சியின் வெற்றியை, அங்கீகாரத்தை கூட பதிவு செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திமுகவின் சதியால் முரசு சின்னம் கிடைக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் வேறு, தன் சொந்த கட்சியின் எதிர்காலத்தின் முக்கியமான விடயத்திலேயே அலட்சியமாக இருந்தவர் முதல்வரானால் என்ன நிர்வாகத்திறமையோடு இருப்பார்\n8) பத்திரிக்கைகள் இழந்து போன தங்கள் சமூகத்தின் 'ராஜரிஷி' பட்டத்தை ரஜினியிடம் முயற்சித்து பின் வீணாகி இப்போது விஜயகாந்த்தை கொண்டு மீட்கலாம் என நினைப்பது தான் இத்தனை தூரம் தூக்கிபிடிக்க காரணமோ\nஇந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு கோடியே தொன்னூறு இலட்சம் நகர்புறவாக்களர்களும், இரண்டு கோடியே அறுபத்தியெட்டு இலட்சம் கிராமப்புற வாக்காளர்களும் உள்ளனர், நகர் புற வாக்காளர்களுக்கு ஆளுக்கு ஒரு ஓட்டும் , கிராமப்புறத்தில் ஆளுக்கு நான்கு ஓட்டு (பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்) களும் ஆக மொத்தம் (2.68X4 = 10.72 கோடி) மொத்தத்தில் கிட்டத்தட்ட 12.68 கோடி வாக்குகள், இதில் விஜயகாந்த் ஒரு இலட்சம் வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளார், ஆளுக்கு 50வாக்குகள் என மொத்தம் 50 இலட்சம் வாக்குகள் பெற்றால் கூட \"இரட்டிப்பானது விஜயகாந்த் பலம்\" என பத்திரிக்கைகள் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வசதியாக மொத்தம் 12.68 கோடி வாக்குகள் என்பதை மறைத்துவிட்டு.\nசன் தொலைக்காட்சி (அக்டோபர் 04, 2008 இரவு 8.00 மணி செய்திகள்)\nஅரசியலில் நிறைய நடிகர்கள் செல்வாக்கு காட்ட முயன்று தோற்று போய்விட்ட நிலையில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.\n1. 7 கட்சி கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க விற்கு எதிராக , இவ்வளவு வாக்குகள் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை வைத்து பெற்றது ஒர் சாதனையே.\n2. விஜயகாந்த் பெற்ற வெற்றி, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் அளவு பெரிய வெற்றி அல்ல.\n3. காங்கிரசு, பா.ம.க வாக்குகள் குறைய போவதில்லை. அதிகரிக்க போவதும் இல்லை. ஆனால் விஜயகாந்திற்கு அந்த வாய்ப்பு உள்ளது.\n4. தனியாக கட்சி நடத்துவது என்பதில் விஜயக��ந்த் உறுதியாக தான் இருக்கிறார். இது அவருக்கு ஒர் பலமே.\nமொத்தமாக ஒர் நெகட்டிவ் வியூ எடுத்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது.\nவிஜயகாந்த் மேல அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு. 'ஊழலை ஒழிக்கிறேனென்றும்.. சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல கொள்கைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்... பா.ம.க வை விட நல்ல கொள்கைகளும் நல்ல வழிமுறைகளும் (நான் என்ன சொல்ல வருகிறேனென்று உங்களுக்குத் தெரியாததா..) வைத்திருக்கிறார்...\nசினிமாவில் வேண்டுமானால்.. அவர் நடிப்பு எனக்கு அவ்வளவு பிடிக்காததாயிருக்கலாம்.. அரசியலில் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் நிச்சயமாக உண்டு..\nஅவர் கட்சியை பா.ம.க வுடம் நீங்கள் ஒப்பிட்டுக் காட்டும் போதே.. உங்கள் பா.ம.கவின் பலவீனம் தெரிந்திருக்குமே..\nதேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் என் ஒட்டு விஜயகாந்திற்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல லட்சம் NRI ஓட்டுக்களும் சேர்ந்தால் 8 லட்சமென்ன 80 கோடி ஓட்டு கூட அவர் பெற வாய்ப்புள்ளது...\nஇருப்பினும் விஜயகாந்த் தன்னை ஒரு அரசியல் தலைவர் என நீருப்பிக்கும் அள்வுக்கு வள்ர்ந்துவிட்டார் என்றே தோண்றுகிறது. ஏ சி நீல்சன் நடத்திய சர்வே முடிவுகள் கூட இதை காண்பிக்கிறது. ஆனால் அவர் நல்ல நிர்வாகியா என்பதைப் பற்றி நிறையவே அலச வேண்டியுள்ளது.\nஎதிர் வரும் காலங்களில் அவர் அரசியலில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிப்பார் என்றே தோன்றுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வள்ர்வாரா என்பது தெரியவில்லை.. பொருத்திருந்தே பார்க்கவேண்டும்..\nநீங்கள் சொல்வதுபோல் பத்திரிகைகளும் தனது பங்கிற்கு தனது வேலையை செய்து கொண்டுதான் இருக்கிற்து.\n//தேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் என் ஒட்டு விஜயகாந்திற்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல லட்சம் NRI ஓட்டுக்களும் சேர்ந்தால் 8 லட்சமென்ன 80 கோடி ஓட்டு கூட அவர் பெற வாய்ப்புள்ளது...\nஅண்ணன் சீமாச்சு அவர்களுக்கு என்னை போன்ற NRT களும் வெளியே உள்ளனர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.\nபாலாஜி என்னைப் பொறுத்தவரை இதை செய்யும் அளவிற்கு என்னிடம் பண வசதியில்லை, இந்த மாதம் சம்பளம் வாங்கினாத்தான் எனக்கு அடுத்த மாதம் சோறு அன்றாடம் காய்ச்சினு சொல்றதுக்கு பதில் அந்தந்த மாதம் காய்ச்சி நான்....\n//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் //\nவிஜயகாந்தை வெச்சி காமெடி கீமெடி எதுவும் செய்யலையே, அண்ணாத்தே மதுரை மத்திய தொகுதிக்கு எதை வைத்து 5 நாளைக்கு முன் கட்சியில் சேர்ந்தவருக்கு வாய்ய்பு கொடுத்தாரு\nஎது விஜயகாந்த் ஊழலை ஒழிக்கிறாராமா அது சரி, உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா அது சரி, உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் மதிப்பு எவ்வளவு தெரியாமா விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் மதிப்பு எவ்வளவு தெரியாமா ரூபாய்75 இலட்சம், நான் சொல்லலைங்க, அவரேதான் தேர்தல் சொத்து கணக்கு காண்பிக்கும் அஃபிடவிட்டில் சொல்லியிருக்கார், சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் ரூபாய்75 இலட்சம், நான் சொல்லலைங்க, அவரேதான் தேர்தல் சொத்து கணக்கு காண்பிக்கும் அஃபிடவிட்டில் சொல்லியிருக்கார், சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் அந்த உத்தம மகராசாவிடம்...\n//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல\nமதுரையில் ஏதோ யாதவ சாதிக்காரரை வேட்பாளராக\nசரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் \nயாரு அப்பு அது, நான் வாங்கி அதை எதுக்கு பாமக விடம் கொடுக்க வேண்டும், ஏன் நானெல்லாம் சம்பாதிக்க வேண்டாமா\nவிருத்தாசலத்தில் விஜயகாந்த் பெற்றது பெரிய வெற்றியே. அந்தத் தொகுதியின் பெயரைக் கூறக் கூட மனமில்லை உங்களுக்கு.\nபா.ம.க. கோட்டையில் சொல்லி ஜெயித்தார். அவருக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தனர் பா.ம.க.வினர். வீர வன்னியனின் பதிவைப் பாருங்கள்\nசே... சே... உங்க இம்சை தாங்க முடியலைப்பா, கடலூர் தொகுதியின் முதல் பாமக வேட்பாளர் திரு.ஹிலால், இவர் ஒரு இசுலாமியர், ஏன் சென்ற தேர்தலில் கூட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியர் அல்லாதவர்கள், அது சரி விஜயகாந்த் சாதியை எதிர்ப்பவர்னு தானே சொல்லிக்கிறீங்க, அப்பாலிக்கா அதை கேட்டா ஏன் இவிங்க நிறுத்தலியா, அவிங்க நிறுத்தலியானா அப்பாலிக்கா எல்லாரையும் போல அவரும்னா அவுரு எதுக்காம், இப்போ கூட ஒன்னுமில்ல ராசா எனக்கு, புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கினு எது அய்யோக்கியத்தனம் செய்ற இது தான் விஜயகாந்த்தின் மீதான என் விமர்சனம்\n\"புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கினு எது அய்யோக்கியத்தனம் செய்ற..\"\n\"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையால் அடியுங்கள்\" என்னும் அர்த்தத்தில் ஒருத்த சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரே...\n//\"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையால் அடியுங்கள்\" என்னும் அர்த்தத்தில் ஒருத்த சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரே...\nஅன்புமணி எந்த சூழலில் இறங்கினார் என்பது ஏற்கனவே பலமுறை விளக்கியிருக்கிறோம், சரி இவர் சொன்னதை செய்யலை, அதனால் விஜயகாந்த் புனித வேசம் போடுறதை சரி என்கிறீர்களா\nஇங்கதான் எவரும் சரியில்லையே அதனால இவரும் இருந்துட்டு போகட்டும்கறிங்க அப்படித்தானே அப்ப அதை சொல்ல வேண்டியது தானே அப்ப அதை சொல்ல வேண்டியது தானே இதனால் ராமதாசை எதிர்க்கிறீர் என்றால் விஜயகாந்த்தும் அவரை போலவே இருக்கிறார் என்றால் பிறகு எதற்கு விஜயகாந்த்துக்கு புனிதர் பட்டம்.\nஎன்னைக்கு தான் நாமெல்லாம் பதிவின் பேசுபொருளோடு விவாதிக்கப்போறோமோ, எப்படியாவது கடத்திடறாங்கப்பா :-(\nவிஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவில்லை குழலி அவர்களே. அவரும் இருந்துவிட்டுப் போகட்டும்.\nஆனால் போன வருடம் அவர் கட்சி ஆரம்பித்ததையே பெரிய பாவம் போல பல வலைப்பதிவாளர்கள் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தனர்.\nவிஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவில்லை குழலி அவர்களே. அவரும் இருந்துவிட்டுப் போகட்டும்.\nஆனால் போன வருடம் அவர் கட்சி ஆரம்பித்ததையே பெரிய பாவம் போல பல வலைப்பதிவாளர்கள் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தனர்.\nடோண்டு அய்யா அவரை விடுங்க, ராமதாசு அப்படித்தான், சரி ஆண்டாள் அழகர் மண்டபம் 75இலட்சம் தானாம், உத்தமர் அஃபிட்விட்ல சொல்லியிருக்காரு வரிங்களா கூட்டா சேர்ந்து 80இலட்சத்துக்கு உத்தமர் கிட்ட கேட்போம்.\nஅது சரி திருமதி.விஜயகாந்த்துக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு\nசதீஷ் அதாங்க, விஜயகாந்த் மச்சான் அவர் கூட போன தேர்தல்ல நின்னாராமே\nகடலூரில் மாவட்ட செயலாளராக இருந்த ஒரு தலித்தை நீக்கிட்டு வன்னியரான பல்லவா சிவக்குமாரை போட்டிருக்காங்களாமே,\nஇதேமாதிரி தான் விருத்தாசலத்திலயும் தலித்தை நீக்கிட்டு வன்னியரை போட்டிருக்காங்களாமே கட்சி பதவிக்கு.\nதிருமதி விஜயகாந்த் திமுக, அதிமுக மீது தனித்து நிற்க தைரியமில்லாதவர்கள் என சாடல், http://www.dinamalar.com/2006oct06/political_tn38.asp\nஅது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு கேட்க கூடாது.... அக்காங்...\nவிஜய்காந்த் மாற்றம் தருவார் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நடப்பதே வேறு.\n- பின்னால் இருந்து இயக்குபவரில் ஒருவர் பன்ருட்டி ராமச்சந்திரன். அவர் யார், எப்படிப்பட்டவர் என்று அனைவருக்கும் தெரியும்.\n- கட்சியில் பதவிக்காக முன்னால் எம்.பி.களும், எம்.எல்.ஏ.களும் சேருகின்றனர். ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளான இவர்களால் எப்படி லஞ்சமில்லா ஆட்சி தர முடியும்\n- இப்போது இவரும் அதே குட்டையில் ஊரும் மட்டைதான் என்று சொல்லிவிட்டார். (கட் அவுட் கலாசாரம், தொடரும் வண்டிகளின் ஊர்வலம், புகழ்ந்து தள்ளும் பேச்சாளர்கள், மாலைகள், கேப்டன்/திராவிடன் பட்டங்கள், கல்வீச்சு, கலவரம் ... இப்படி எத்தனையோ)\nபார்ப்பன ஊடகங்கள் பா.ம.க.வையும், தி.மு.க.வையும் ஒழிக்கலாம் என்று இவருக்கு கொம்பு சீவுகின்றனர். எனவே இவர் ஜெயித்து ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.\nஒரு வேண்டுகோள் - வழக்கம் போல திசை திருப்பும் வேலைகள் நடக்கின்றன. எனவே சம்பந்தமில்லா பின்னூட்டங்களை நீக்கிவிடவும். அப்படி வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்.\n//அது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு கேட்க கூடாது.... அக்காங்... //\nகுழலி.. இதெல்லாம் ஒரு கேள்வியா.. இன்னும் கொஞ்சம் விவரமான கேள்விகளா கேட்கப்படாதா அவங்க கட்சியின் முதன்மை உறுப்பினர் அல்லது அடிப்படை உறுப்பினர்-னு வெச்சுக்க்குங்களேன்.. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக பாமக கட்சிகளுக்கு பிரச்சாரம் பண்ணும் திரை நட்சத்திரங்கள் மாதிரி ஒரு குடும்ப நட்சத்திரம்-னு வெச்சுக்கோங்களேன்.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா..\nஒரு சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். எனக்கு இதில் ஒன்றும் தவறாகத் தெரியவில்லை.. விஜயகாந்த் முதல்வராக ஆகும் பொழுது.. அவர் மனைவி ஏதாவது இராஜீய விஷயங்களில் கருத்து சொல்லும் போது (சாதாரண குடிமகள் என்ற நிலையைக் கடந்து.. முதல்வரின் மனைவி என்ற எண்ணங்களோடு) எனக்கு நீங்கள் கேட்கும் கேள��விகள் போலக் கேட்கத்தோன்றும்..\nஅது வரை உங்கள் கேள்விகளில் நியாயங்களிருப்பதாக ஒத்துக் கொள்ள இயலவில்லை..\nமுட்டை ரவி இன்னுமொரு என்கவுண்டர்\nயார் பெத்த மகனடா நீ\nபாமக - வரைவு நிதி நிலை அறிக்கை\nநக்கீரன் புலனாய்வு இதழ் - மீள்பதிவு\nஅப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை\nநாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்\nRSS - பிரச்சினை உள்ளவர்களுக்கு\nபழைய ஞாபகம் மற்றும் முன்னெச்சரிக்கை\nடாடா, மாறன்,ஜீவஜோதி க.சு. காவாலித்தனம்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/blog-post_22.html", "date_download": "2019-01-19T18:35:40Z", "digest": "sha1:F5UUEFUUPDIKTV5P5XYO6B3JFKOSWOZU", "length": 43311, "nlines": 583, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...\n(படங்களை கிளிக்கி பெரிதாக பார்த்துக்கொள்ளுங்கள்)\nமிகச்சரியாக அரை மணி நேரத்துக்கு முன் நந்தம்பாக்கத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன்... ஏற்க்கெனவே அகதி வாழ்க்கை வாழ்பவர்க்ள் சென்னை டிரேட் சென்ட்ர் எதிரில் இருந்த மரங்களில், மரத்துக்கு மரம் தூளி கட்டி குழந்தைகளை தூங்கச்செய்து கொண்டு இருந்தார்கள்.\nசிலர் பசியிலோ அல்லது உண்ட களப்பிலோ மர நிழல்களின் புண்ணியத்தால் இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள். தூரத்தில் நான் என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் போதே நான் அநத் கரும்புகையை கண்டேன், முதலில் ஏதோ குப்பை எறிகின்றது என்றே எண்ணினேன்...\nசில பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு ஓடுவதை பார்த்ததுமே ஏதோ வீடு எறி்கின்றது என்று நினைத்தேன். அதே போல் நிகழ்ந்து விட்டது... நாம் சில பதிவுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் பதிவர்க்ளுக்கு நினைவில் இருக்கலாம் . அதே மியோட் ஆஸ்பிட்டல், அதே அடையார் பாலம், அதன் அருகில் ஒரு வாரத்துக்கு முன் குடிசைகள் எரிந்து சாம்பல் ஆயின... அந்த இடத்தில் இருந்து சரியாக 100 மீட்டரில் அதே ஆற்று ஓரம் வாழ்ந்த மக்களின் குடிசைகள்இன்ற மதியம் 2 மணி வெயிலில் சொக்கபானை போல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தன. வாகனத்தில் போனவர்கள் எல்லாம் பாலத்தில் நிறுத்தி வேடிக்கை பார்க்க, சிலர் பயர் சர்விஸ்க்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள் அதற்க்குள் அந்த இடத்தில் டிராபிக் ஜம் ஆக ஆரம்பித்தது....\nவீட்டில் இருந்த தட்டுமுட்டு சமான்களை எல்லாம் தம் வீட்டில் தீ பரவும் முன் முன்னேற்பாடாக அடையார் ஆற்றில் எடுத்து கொண்டு பல குடும்பத்தினர் ஓடினர்... சிலர் பாலத்துக்கு மேலேயே செய்வது அறியாது கைபிசைந்து நின்றனர்....\nஅங்கு தலையில் கைவைத்து இருந்த பெண்மணியிடம் பேசிய போது தொடர்ந்து மூன்று நாட்களாக வீடுக்ள் திடிர் திடிர் என்று எரிவதாகவும்...இது யாரோ செய்கின்ற சதி என்று கோபத்துடன் சொன்னார்...\nபயர் சர்வீஸ் வருவதற்க்குள் அங்கு எரிந்த தீ மட்டுப்டுத்தப்பட்டது, அங்கு இருந்த மக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து விட்டு தலையில் கை வைத்து நின்று கொண்டு இருந்தனர்..\nஇந்த பதிவு எழுதும் இப்போது கூட அவர்கள் கைகள் பதட்டத்தில் நடுங்கி கொண்டுதான் இருக்கும்... அவர்கள் படபடப்பு இன்று இரவு வரை குறையாது...\nஇதுவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஏன் இப்போது மட்டும் அடிக்கடி நிகழ்கின்றது என்று தெரியவில்லை என்றும்,\n“ இதை செய்யறவன் மட்டும் என்கைல மாட்னா ங்கோத்தா அவன் கைமாதான்” என்று ஒரு பெரிசு கோபத்தில் புலம்பியது.....\nஎப்படியும் மூன்று குடிசைகளாவது எரிந்து இருக்கும்...அகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்.. இப்படி நெருப்பு வைத்து பலர் குடி கெடுக்கும் அந்த மனிதாபிமானம் இல்லாத நாய்க்கு தெரியுமா\nநான் காலையில் இருந்து சாப்பிடாததால் தலை கீர் என்று சுற்ற நான் அந்த இடம் விட்டு நகர்ந்தேன்....நான் அந்த இடம் விட்டு நகரும் வரை பயர் சர்வீஸ் வாகனம் வரவில்லை....\nஅகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்\\\\\nமிகவும் வேதனையாக இருந்தது இந்த வரிகளை படிக்கையில் ...\nஇன்று மதியம் நாம் பேசிக்கொண்டிருக்கும் வரையில், “சீக்கிரம் போய் சாப்பிடுங்க” என்றுதானே சொல்லிக்கொண்டிருந்தே��்.\nவிளிம்பு நிலை மக்கள் திசை மாறிச் செல்வதற்கு இதைப்போன்ற நிகழ்வுகளும் காரணம் என்றால் அது மிகையில்லை.\nஅகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்\\\\\nமிகவும் வேதனையாக இருந்தது இந்த வரிகளை படிக்கையில் ...\\\\\nஎன்ன செய்வது ஜமால் மிக வருந்ததக்க நிகழ்வு\nஇன்று மதியம் நாம் பேசிக்கொண்டிருக்கும் வரையில், “சீக்கிரம் போய் சாப்பிடுங்க” என்றுதானே சொல்லிக்கொண்டிருந்தேன்.\nஉங்களை விட்டு வந்த பத்தாவது நிமிடம் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்ன செய்ய\nஉடனுக்குடன் பதிவு செய்தமைக்கு நன்றி ஜாக்கி........\nநன்றி செந்தழில் ரவி அது நம் கடமை ஆயிற்றே\n/*இப்படி நெருப்பு வைத்து பலர் குடி கெடுக்கும் அந்த மனிதாபிமானம் இல்லாத நாய்க்கு தெரியுமா இடப்பெயர்வின் வலியை\nசிறுக சிறுக சேர்த்த பணம், அரண்மனையில் வைத்து வளர்க்க முடியாவிட்டாலும் ஆசையாய் பிள்ளைக்கு வாங்கிய பொருள்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு மட்டுமாவது அணிய பாதுகாத்த உடுப்புகள் அத்தனையும் அழியும் போது கண்ணில் வருவது நீராக மட்டும் இராது....\nசிறுக சிறுக சேர்த்த பணம், அரண்மனையில் வைத்து வளர்க்க முடியாவிட்டாலும் ஆசையாய் பிள்ளைக்கு வாங்கிய பொருள்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு மட்டுமாவது அணிய பாதுகாத்த உடுப்புகள் அத்தனையும் அழியும் போது கண்ணில் வருவது நீராக மட்டும் இராது....---//\nமிகச்சரியாக சொன்னாய் நைனா நன்றி வேதனையை பகிர்ந்ததுக்கு\nசென்னையில் ஆற்றோரக் குடிசைப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதையடுத்து இம்மக்கள் சுமார் 20 25 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் செம்மஞ்சேரி பகுதிக்கு இடம் பெயர்க்கப்படுகின்றனர். நகர் நெடுக உள்ள ஆற்றோரம், கால்வாய் ஓரம் பறக்கும் நெடுஞ்சாலைப் பாலத்தை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ள அரசு குடிசை வாசிகளை அகற்றி வருகிறது என்பது இத்துடன் சேர்ந்து கவனிக்க வேண்டிய தகவல். இது குறித்து வர இருக்கும் குமுதம் ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன். பல வருடங்கள் முன்னை செண்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக முர்மார்க்கெட்டை காலி செய்து தரும்படி கேடபோது வியாபாரிகள் மறுத்தார்கள். பின்னர் முர்மார்க்கேட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது சாம்பலாகியதும் அந்த இ���த்தில் இப்போதைய புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது.\nபட்ட காலிலே படும்.கெட்ட குடியே கெடும் எனும் சொல் நினைவிற்கு வருகிறது.\nபல வருடங்கள் முன்னை செண்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக முர்மார்க்கெட்டை காலி செய்து தரும்படி கேடபோது வியாபாரிகள் மறுத்தார்கள். பின்னர் முர்மார்க்கேட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது சாம்பலாகியதும் அந்த இடத்தில் இப்போதைய புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது.-//\nஞானி நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை....\nநன்றி ஞானி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்\nபட்ட காலிலே படும்.கெட்ட குடியே கெடும் எனும் சொல் நினைவிற்கு வருகிறது.//\nபல வருடங்கள் முன்னை செண்ட்ரல் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக முர்மார்க்கெட்டை காலி செய்து தரும்படி கேடபோது வியாபாரிகள் மறுத்தார்கள். பின்னர் முர்மார்க்கேட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது சாம்பலாகியதும் அந்த இடத்தில் இப்போதைய புற நகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது\nஇதிலும் கூட இவ்வளவு உள்குத்து வேலைகள் உள்ளனவா...\nஞானி சொல்வதைப் பார்த்தால் அப்பக்கம் போவதற்கே பயமாக இருக்கிறதே.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்.....\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து......\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” ப���...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை.....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்கள��க்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்���ையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/100", "date_download": "2019-01-19T18:12:11Z", "digest": "sha1:VZPSSA23QDONPTA5VV42SSDXHYDGMOBR", "length": 7777, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஜீவா படத்தின் கதாநாயகி மாற்றம்", "raw_content": "\nஜீவா படத்தின் கதாநாயகி மாற்றம்\n‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா தற்போது ‘திருநாள்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கி வருகிறார். மேலும் ‘போக்கிரி ராஜா’ படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.\nஇப்படங்களை அடுத்தி ஜீவா ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமானார். இதற்கான போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டு புகைப்படங்கள் வெளியானது. ஆனால், தற்போது கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் காஜல் அகர்வால் முதல் முறையாக ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார்.\nமேலும் இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறார். இவர்களுடன் சுனைனா, 144 படத்தின் மூலம் அறிமுகமான சுருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா, ஆர்.ஜே.பாலாஜி, பால சரவணன், மயில் சாமி, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ம்தேதி தொடங்க இருக்கிறது.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யு���தி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nஇந்த வயசுல அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா\nபணத்துக்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nமீண்டும் களத்தில் குதித்த சின்மயி: வைரமுத்து குறித்து அதிர்ச்சி டிவீட்\nவிஸ்வாசம் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலைபார்த்த அஜித்..\nரௌடிகளுடன் சண்டைபோடும் நடிகர் சூர்யா..\nஇந்தியன் 2' படப்பிடிப்பு: ஷங்கரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/tag/fxcm/", "date_download": "2019-01-19T18:31:18Z", "digest": "sha1:466ISLZOC2Y3MZADQP2D3F63NMDC74LS", "length": 2353, "nlines": 66, "source_domain": "dereferer.info", "title": "Fxcm", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஉலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nFxcm வர்த்தக நிலையம் 2 பதிவிறக்க\nFxcm வர்த்தக நிலைய வலை தளம்\nFxcm வர்த்தக நிலையம் குறிகாட்டிகள் பதிவிறக்க\nFxcm ஆஸ்திரேலிய அந்நிய செலாவணி ஆய்வு\nஅந்நிய செலாவணி com அல்லது fxcm\nFxcm வர்த்தக நிலையம் ii பதிவிறக்க\nஅந்நிய செலாவணி வர்த்தக உத்திகள் வெளிப்படுத்தப்பட்டன\nஅந்நிய செலாவணி தரகர் மைக்ரோ நிறைய\ncm மற்றும் crm பொருட்கள் அவர்களின் பயன்பாடு\nFxcm வர்த்தக நிலையம் 2 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/", "date_download": "2019-01-19T18:43:11Z", "digest": "sha1:GTFXN6Y6VJNAXHTSW7THBRHRYFC5EUBR", "length": 40572, "nlines": 151, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்? | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\n« தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவ���ில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nஎம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.\nமுருக பக்தர்களை ஏமாற்றியது: ஆய்வு, ஆராய்ச்சி என்று வந்த கூட்டத்தைவிட, முருக பக்தியோடு வந்த பக்தர்கள்தாம் அதிகம். ஞானப்பழம் சொட்டுவது போல பாட்ரிக் ஹேரிகன் முருகனுக்காக, ஒரு பிரமாதனான இணைத்தளத்தை அமைத்துள்ளார்[2]. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவரேத்தான் அந்த தாமஸ் கட்டுக்கதையிலுள்ள மோசடிகளை எடுத்துக் காட்டும் இணைத்தளத்தையும் நிர்வகித்து வருகின்றார்[3]. பிறகு எப்படி மறுபடியும் “இந்தியாவில் ஆதி கிறித்தவம்” என்று ஆரம்பித்துள்ளார்கள், என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.\nமுருகன் மாநாட்டு ஆய்வாளர்களை ஏமாற்றியது: முருக பக்தர்களை வைத்துக் கொண்டு பரிசோதனை செய்து, ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றிலிருந்து, கிருதுவத்திற்கு சாதகமாக அல்லது முருகனுக்கு / சைவத்திற்கு எதிராக எப்படி அந்த தகவல்களை உபயோகப் படுத்தலாம் என்று ஒத்திகை செய்துள்ளது மாதிரி உள்ளது. ஏனெனில், இம்மாநாட்டு கட்டுரைகள் எல்லாம் தொகுத்து வெளியிடப் படும் எனெல்லாம் வாக்குறுதிகள் தாராளமாகச் செய்யப் பட்டன. உதாரணத்திற்கு, மலேசிய மாநாட்டில், அங்கு வந்திரிந்த மலேசிய அமைச்சர், ஆய்வாளர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்றதும், ஒரு மாதத்திற்குள், அந்த ஆய்க்கோவை புத்தகம் வீடுகள் தேடி சென்றடைய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றேல்லாம், பத்துமலை முருகன் கோவிலின் வளாகத்தில் சத்தியம் செய்து சொன்னார். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும், எந்த மாநாட்டிற்கும் ஆய்வுத்தொகுதி வெளிவந்தத��கத் தெரியவில்லை. ஆக, ஒருவேளை, இதற்காக, ஏதாவது நிதி திரட்டியிருந்தால் “அரோகரா” தான் வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான் வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான் 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான் 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான் ஜான் சாமுவேல் தான் ஜாலியாக ஓசி விமான டிக்கெட், கமிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு ஜாலியாக குடும்பத்தோடு வந்து அனுபவித்துச் சென்றுள்ளார்.\n1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[4]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[5] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[6]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.\nமுருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவ��்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.\nமுருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – நகார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.\nமொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.\nமலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்த��்களுக்கு வினோதமாகவே இருந்தது.\n2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.\n2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[8]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[9]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:\nDr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.\nDr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.\nDr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.\nஇவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.\n[6] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.\nகுறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், ஆறுமுகன், எம்.சி. ராஜமாணிக்கம், எஸ். கொடுமுடி சண்முகம், கடம்பன், கந்தன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, குகன், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், செயின்ட் சேவியர், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தெய்வநாயகம், தோமா, பத்��ுமலை, பாட்ரிக் ஹாரிகன், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி சித்தராய்ச்சி, முருகன், மேரி, மைக்கேல் ஃபாரடே, மையிலை பிஷப், மோசடி, மோசடி ஆராய்ச்சி, ராஜு காளிதாஸ், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி\nThis entry was posted on ஜனவரி 21, 2011 at 11:18 முப and is filed under ஆச்சார்ய பால், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எம்.சி. ராஜமாணிக்கம், எலும்பு, எஸ். கொடுமுடி சண்முகம், ஏசு, ஐயடிகள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, பாட்ரிக் ஹாரிகன், போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மண்டையோடு, மயிலாப்பூர், மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ராஜு காளிதாஸ், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n16 பதில்கள் to “தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\n8:26 முப இல் ஜனவரி 27, 2011 | மறுமொழி\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\n5:48 முப இல் பிப்ரவரி 28, 2011 | மறுமொழி\n2:34 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nகிறிஸ்தவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் மலைக் குன்றுகளில் சிலுவையை வைத்து அடாவடித்தனம் செய்கின்றனர்.\nகுவாரி கான்ட்ராக்டர்களிடம் ஒரு நல்ல தொகையை வசூலித்துக் கொள்கின்றனர்; ஆட்களை வேலைக்கு அனுப்புகின்றனர்; முடிந்தால், கிரானை எடுத்தப் பிறகு சர்ச் கட்டிக் கொள்ள பணத்தையும் பெற்றுக் கொண்டு விட்யுகின்றனர்.\nஆக, பணத்திற்கு பணம், இடத்திற்கு இடம்\nஇந்துக்களுக்கு இப்படிப் பட்ட விஷயங்கள் எல்லாம் தெரிவதில்லை போலும்\n2:40 முப இல் ஓகஸ்ட் 25, 2011 | மறுமொழி\nமுருகன் பெயரில் மாநாடுகளை நடத்தி இந்துக்களை ஏமாற்றி, இப்பொழுது, தன்னுடைய உண்மையான நிறத்தைக் காண்பித்துவிட்டார் என்று தெரிகிறது.\nசங்கராச்சாரியாருடன், விபூதி வைத்துக் கொண்டு மலேசிய அமைச்சருடன் வந்து, மக்களை நன்றாகவே ஏமாற்றியுள்ளார்.\nஅந்த மலேசிய அமைச்சர், ஆறே மாதங்களில் ஆய்வுக் கோவை, ஆய்வாளர்களுக்கு தபாலில் அனுப்பி வைப்பேன் என்று பத்துமலை முருகன் கோவில் வளாகத்திலேயே சூளுரைத்தார். ஆனால், ஒன்று நடக்கவில்லை.\nஇப்பொழுது, தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டிருப்பது, கிருத்துவர்களின் சதிதிட்டத்தின் ஒரு அத்தியாயமே.\nகீழ்காணும் இணைத்தளம் இவர்களுடைய போலித்தனமான வேலைகளை எடுத்துக் காட்டுகிறது:\n2:31 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nநண்பரே, தாங்கள் குறிப்பிட்ட இணைத்தளத்தை கிளிக்கினால், இப்படி வருகிறாது:\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்� Says:\n4:08 முப இல் ஏப்ரல் 6, 2012 | மறுமொழி\n2:39 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nகிறிஸ்தவர்கள் அடுத்த நூமிஸ்மேர்டிக் மாநாட்டை (Taminadu Numismatic Society) ஸ்பான்ஸர் செய்வார்கள் போலும்\nஏற்கெனெவே கோண்டோபோரஸ் நாணயங்களைப் பற்றி கட்டுரை படித்தாகி விட்டது.\nஇனி முசிறி அகழ்வாய்வில் நாணயங்கள் கிடைத்தன, அவற்றை தாமஸ் தான் கொண்டு வந்து போட்டார் என்று கட்டுரை படிக்கப் படலாம்\nதினமலரில், அதைப் பற்றி பிரத்யேகமாக முழுபக்க அல்லது மூன்று பக்க செய்தி / விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப் படுவதர்கு ஒன்றும் இல்லை.\n1:39 முப இல் மே 31, 2012 | மறுமொழி\nதிரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஒரு சிறந்த நணவியல் ஆராய்ச்சியாளர். தான் ஆசிரியராக பதவி வகிக்கும் தினமலரில் அரசியல் அல்லது வேறு காரணங்களுக்காக, கட்டாயங்களுக்காக அத்தகைய செய்திகள் வெளிவரலாம். அதனால், அவரது திறமையை கேள்விக்குறியாக்கமுடியாது.\nதங்களுக்கு தனிப்பட்ட முறயில் சந்தேகங்கள் இருந்தால், அவரிடம் கடிதம் மூலம் கெட்டுக் கொள்ளலாம்.\n12:28 பிப இல் மே 31, 2012 | மறுமொழி\nதனி நபரை குறி வைத்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. தினமலரில் அத்தகைய போக்குள்ளது என்றுதான் சுட்டிக்காட்டியுள்ளேன்.\n7:08 முப இல் ஜூன் 7, 2012 | மறுமொழி\n2:42 முப இல் ஜூன் 15, 2012 | மறுமொழி\nஜான் சாமுவேல் கிறிஸ்தவர், அவருடைய கிறிஸ்தவ தொடர்புகள், விருப்பு-வெறுப்புகள் அறிந்ததே. ஆசியவியல் நிறுவனத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார் மற்றும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் உள்ளது என்பதெல்லாம் தெரியும்.\nமுருகன் மாநாடுகளை வியாபார ரீதியில் நடத்தியதால் தான், முருக பக்தர்களின் கோபத்தைப் பெற்றார். பக்தி என்று இந்துக்கள் வருவது சாதாரணமான விஷயம். ஏசு-சிவபெருமான், ஏசு-முருகன் என்று வைத்து ஊர்வலங்கள் நடத்தினாலே போதும். அதற்கு ஜான் சாமுவேல் நெற்றியில் பட்டை வீபூதி பூசிக் கொண்டு ஏமாற்றியிருக்க வேண்டாம்; வி.ஜி. சந்தோஷம் பித்தளை வேல் கொடுத்து பிறக��� பைபிள்களை விநியோகித்திருக்க வேண்டாம்; அதாவது, கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவகளாகத் தான் இருப்பார்கள், இருக்க வேண்டாம் என்றால், கிறிஸ்தவர்களாகவே இருக்கலாம், இப்படி வேடம் போட்டு, நாடகம் நடித்து ஏமாற்றுவேலையை செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக்� Says:\n3:18 முப இல் ஜூன் 24, 2012 | மறுமொழி\nசெபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு � Says:\n3:27 முப இல் பிப்ரவரி 9, 2015 | மறுமொழி\nசெபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு � Says:\n3:30 முப இல் பிப்ரவரி 9, 2015 | மறுமொழி\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந� Says:\n10:23 முப இல் ஜூன் 20, 2017 | மறுமொழி\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந� Says:\n10:31 முப இல் ஜூன் 20, 2017 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hair-treatment/expensive-biotique+hair-treatment-price-list.html", "date_download": "2019-01-19T19:13:54Z", "digest": "sha1:NCTQHRGSEOOYROSRUGOAKUJJWVPD4EMT", "length": 16787, "nlines": 323, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட் India விலை\nIndia2019 உள்ள Expensive பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஹேர் ற்���ேஅத்மேன்ட் அன்று 20 Jan 2019 போன்று Rs. 950 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட் India உள்ள பிஓடியூ ஹேர் கேர் தெரபியுடிசி ஆயில் பிரிங்கிராஜ் 120 மேல் Rs. 159 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட் உள்ளன. 570. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 950 கிடைக்கிறது பிஓடியூ பயோ மௌண்டைன் எபோனி பிரெஷ் கிரௌத ஸ்டிமுலேட்டிங் சேரும் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nபேளா ரஸ் 2000 200\nசிறந்த 10பிஓடியூ ஹேர் ற்றேஅத்மேன்ட்\nபிஓடியூ பயோ மௌண்டைன் எபோனி பிரெஷ் கிரௌத ஸ்டிமுலேட்டிங் சேரும்\nபிஓடியூ பயோ ம்யூசிக் ரூட் 900 கி\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair-growth Therapy\nபிஓடியூ பயோ மௌண்டைன் எபோனி பிரெஷ் கிரௌத ஸ்டிமுலேட்டிங் ஹேர் சேரும்\nபிஓடியூ ஹேர் கேர் தெரபியுடிசி ஆயில் பிரிங்கிராஜ் 120 மேல்\n- ற்றேஅத்மேன்ட் டிபே Hair Growth Treatment\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2019-01-19T18:51:21Z", "digest": "sha1:K6TMYLW6PG4HQAKJL253SVVTZHLCPQSH", "length": 66056, "nlines": 505, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: தலைமுறை வலிகள்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nதமிழ்மணம் விவாத��ளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை, நான் இட்டு வெகுசில மணி நேரங்களே ஆகியிருந்தாலும் அது வெளி வரும் வரை பொறுமையில்லாததால் இங்கே அவைகள்.\nவிவாதகளத்தில் இருந்த பின்னூட்டங்களை படித்துவிட்டு வந்தால் எளிதாக புரியும்.\nஇடஒதுக்கீடு பற்றி ஒரு தவறான புரிதலை தந்துவிட்டு அதை நான் குறிப்பிட்டு எழுதியபோது\n//திரு.டோண்டு சொல்லிய மாதிரி,”அவரவர் கவலை அவருக்கு. பாதிக்கப்பட்டவர்தான் அதன் வேதனை உணர்வர்”.நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி//\nஅவருக்கு அவர் வலி எழுத தூண்டியதென்றால், எங்களுக்கோ தலைமுறை தலைமுறையான வலி..... என்ன செய்ய தூண்டும்\nசற்று உணர்ச்சி வசப்படாமல் சொந்த அனுபவங்களை தூரவைத்துவிட்டு சில விடயங்களை பார்ப்போம், ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணிகள் உண்டு\nபெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கரை\nபெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி\nகல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)\nஇதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்(+2 மதிப்பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் ஒரு சிறிய காரணி மட்டுமே, +2 மதிப்பெண்களுக்கு இது பெரும் முக்கிய காரணியாக இருப்பதில்லை)\nஇப்படி பல காரணிகள் இருக்குமிடத்தில் மாணவனின் தனிப்பட்ட திறமை தவிர்த்து மற்ற எல்லா\nகாரணிகளுக்கும் பெரும்பாலும் சாதியே காரணமாக இருக்கின்றது.உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தே உதாரணம் தருகிறேன், தனிப்பட்ட திறமை என்பதை தவிர ஒரே சமூகம், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான குடும்ப சூழலில் இருந்து உங்கள் தெரு தம்பி(எனக்கு அண்ணா) பத்ரி ஐ.ஐ.டி சென்று படித்துள்ளார், இன்னொருவர் இரு முறை ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்து இடம் கிடைக்காமல் ஜி.இ.சி. திருநெல்வேலியில் பொறியியல் படித்தார், இன்னும் ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார் (இந்த இருவரும் வலைப்பதிவிற்கு தொடர்பில்லை என்பதால் அவர்கள் பெயரை சொல்வதை தவிர்க்கிறேன்), ஒரே மாதிரியான குடும்ப சூழல், சுற்று சூழல், சமூக சூழல் இருந்தும் பத்ரி தொட்ட இடத்தை மற்ற இருவர் தொடவில்லை, மற்ற இருவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொடவில்லை என்றால் அது அவரவர்களின் தனிப்பட்ட திறமையில் உள்ள வித்தியாசம்.\nஉதாரணத்திற்கு நீங்கள் எடுத்த மதிப்பெண்களே எடுத்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுத்து அவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த தனக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் அதே மதிப்பெண்கள் எடுத்த உயர்சாதி மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் ஒன்றா(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா இல்லையே திறமைய் தவிர்த்து மற்ற சூழல்களில் குறைபாடு உள்ளவர்களை சமப்படுத்த தான் இடஒதுக்கீடு.\n45கிலோ எடை உள்ளவன் 100கிலோ பளுதூக்கி 45கிலோ பிரிவில் தங்கம் வாங்கியவனை பார்த்து, 100கிலோ எடையுள்ளவன் ஹெவிவெயிட் பிரிவில் 100கிலோ பளு தூக்கி 10வது இடம் பிடித்து மெடல் வாங்காதவன் நானும் 100கிலோ தூக்கினேன், அவனும் 100கிலோ தூக்கினான் அவனுக்கு மட்டும் தங்கப்பதக்கம், எனக்கும் ஒன்றுமில்லையே என் வலி எனக்கு தான் தெரியும் என்று புலம்புவது சரியான செயலாகுமா\nஇந்த பின்னூட்டத்தை எடிட் செய்து விடாதீர்கள் அல்லது நிறுத்திவிடாதீர்கள், \"நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.\" என்று சொன்னதாலேயே அவரின் ஊர் நண்பர்களை உதாரணம் காட்டி பேசவேண்டியதாகிவிட்டது.\nஇந்தபதிவில் கோபம் கொண்ட வடுவூர் குமாரு��்கு நான் இட்ட பின்னூட்டம்\n//1977யில் எனக்கு நடந்தது என்றால் உங்களுக்கு 2001யிலா\nதமிழகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.\nஉங்களைப்போன்றே குடும்பசூழல், சாதி சமூக சூழல் எல்லாம் ஒரே மாதிரி இருந்த பத்ரி மட்டும் ஐ.ஐ.டி. போனது எப்படிங்க\n//கல்வியை இலவசப்படுத்தட்டும்,ஆனால் இட ஒதுக்கீடு கூடாது.//\nம்... சரிதான் இந்த சொரனை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்பே வராமல் போனதால், சில ஆயிரம் ஆண்டுகளாக 100% இடஒதுக்கீடு வழங்கிவிட்டார்கள்\nஉயர்த்தப்பட்ட சாதியினருக்கு, இப்போ கூட அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் வந்தால் அதில் 100% இடஒதுக்கீடு கேட்டு நீதிமன்றம் போகிறார்கள்.\nநாள் வசதியை அனுபவித்த பிறகு.\nகொடுத்த ஒன்றை நிறுத்த வழிதெரியாத திட்டம்.\nநினைக்க நினைக்க கோபமாக வருகிறது.//\n50 வருசத்திலேயே உங்களை போன்றவர்களுக்கு வந்த சொரனையும் கோபமும் என் பல ஆயிரம் ஆண்டுகள் உயர்த்தப்பட்டவர்களை அனுபவிக்க விட்ட முந்தைய\nதலைமுறை தாழ்த்தப்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வராததை நினைத்தால் எனக்கும் கோபம் கோபமாக வருகிறது\nடோண்டு, குமார் போன்றோருக்கு இன்னும் எத்தனை வருடம் பதில் சொல்லுவதாக உத்தேசம். பெரியவர் டோண்டு பாஷையிலேயே சொல்லனும்னா போங்கட போக்கத்தப் பயலுவலான்னு போயிட்டே இருக்க வேண்டியது.\nசபர்வால் என் கிற டாபர் போறப்போ பன்னாடைத் தனமாக உளறிக்கொட்டித் தீர்ப்பு வாசிச்சிட்டு போச்சு. அதை வைத்து கேஸா போட்டுத் தாக்கிடலாம் என பகல் கனவு காணுகிறது சில அய்ட்டங்கள்.\nஅதுசரி வடுவூர் குமார் கட்டுமாணத் தொழில் பற்றி தானே எழுதிகிட்டு இருந்தார். சொந்தக்காரரோட வேலையை காண்ராக்ட் எடுத்துக்கிட்டாரோ வலையில்\n//டோண்டு, குமார் போன்றோருக்கு இன்னும் எத்தனை வருடம் பதில் சொல்லுவதாக உத்தேசம்.//\nஎத்தனை வருடம் அவர்கள் பேசுகிறார்களோ அத்தனை வருடங்களும் பதில் தருவதாக உத்தேசம், உண்மையற்ற ஒன்றை அவர்கள் உரக்க சொல்லும்போது உண்மையை அதைவிட உரக்க பதியவேண்டும், ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகத்தான் உள்ளது, ஆனாலும் அவர்களை போன்றவர்கள் சலிக்காமல் செயல்படும்போது எதிர்ப்பதிலும் தொய்வு ஏற்படக்கூடாது, ஏமாந்த நம் முன்னோர்களைப்போல நாமும் நம் சந்ததிகளும் இருக்கக்கூடாது, அதற்காகவே இந்த குரல் பதியப்படவேண்டும்.\n//சபர்வால் என் கிற டாபர் போ���ப்போ பன்னாடைத் தனமாக உளறிக்கொட்டித் தீர்ப்பு வாசிச்சிட்டு போச்சு. அதை வைத்து கேஸா போட்டுத் தாக்கிடலாம் என பகல் கனவு காணுகிறது சில அய்ட்டங்கள்.\nகேஸ் போடவே வேண்டாமாம், ஏற்கனவே உச்சநீதிமன்றமே கேசை எடுத்துக்கொண்டது, இந்த உச்சநீதிமன்ற புனித பசுவுக்கு அது கொடுத்த மாறுபட்ட தீர்ப்புகளோடு ஏற்கனவே ஒரு முறை அம்பலப்படுத்தியிருந்தோம், இன்னமும் நிறைய இருக்கின்றது.\n//தலைல பிறந்துட்டா மட்டும் போதாது ஓய்...நம்ம தலக்கனத்த தூக்கிபோட்டு மத்தவங்களையும் மதிப்போட தலை வணங்கனும் ஓய்\nஇடஒதுக்கீட்டால என்து போயிடுச்சி போயிடுச்சினு பொலம்பறது ஒரு ஃபேஷனாயிடுச்சி, நோண்டி பார்த்தாதான் தெரியும் கேசவன் சார் கதையில வந்த மாதிரி பெயிலா போன பசங்களோட அப்பாவும், தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட பசங்களுக்கு கிடைக்காத பெஸ்ட் பேக்கிரவுண்டு இருந்தும் மார்க்கு வாங்காத கையாலாகதவர்களும் புலம்பும் புலம்பல்... இப்படி புலம்பறவங்க கோட்டா ஆளுங்க சாதியிலயும் குடும்பத்திலும் பொறந்திருந்தா இந்த அளவுக்கு கூட மார்க்கு எடுத்திருக்க மாட்டாங்க, ஏன் பெயிலா கூட போயிருப்பாங்க.... எங்க காலேஜ்லயே என் கூட படிச்ச ஒரு பையன் இப்படிதான் பொலம்புவான் அப்புறம் தான் அவன் கதை பழுத்துச்சி, அதை அப்புறம் தனிப்பதிவா போடுறேன்....\nஉங்கள் பின்னூட்டம் விவாதக் களத்தில் வரவில்லை. நீங்கள் கொடுத்தது மட்டுறுத்தலிலும் இல்லை. உங்கள் இடுகையின் சுட்டியை நான் இணைத்துள்ளேன்.\nஉங்கள் பின்னூட்டம் விவாதக் களத்தில் வரவில்லை. நீங்கள் கொடுத்தது மட்டுறுத்தலிலும் இல்லை. உங்கள் இடுகையின் சுட்டியை நான் இணைத்துள்ளேன்.\nமா.சி. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி, நான் இரண்டு மூன்று முறை அந்த பின்னூட்டத்தை அளித்தேன், முதல் முறை உங்கள்(என்) ஐ.பி. ஸ்பேமாக கருதப்பட்டு தடை செய்வதாக சொன்னது, அடுத்தடுத்த முறைகள் முயன்றபோது டூப்ளிக்கேட் கண்டென்ட் என கூறியது. சுட்டி தந்தமைக்கு நன்றி\nhttp://bharathi-kannamma.blogspot.com/2006/06/blog-post_115089456769006001.html ல் நான் இட்ட பின்னூட்டம் இந்த பதிவுக்கும் தொடர்பு உள்ளதால் இங்கேயும்.\n//ஓவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தாழ்த்த்ப் பட்ட/பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் நிரம்பாமலேயே இருப்ப��ை செய்திதாள்களில் நீங்கள் பார்க்கலாம்.\nதொடக்கத்தில் சில ஆண்டுகள் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் தற்போது நிலமை அப்படியில்லை...\nகாலியாக உள்ள இடங்கள் பற்றிய தினமலர் செய்தி\nஅண்ணா பல்கலை கழகத்தின் இணைய பக்கத்திலிருந்து எடுத்த புள்ளிவிபரம்\nஇலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, அண்ணா பல்கலையிலும் அரசு கல்லூரிகளிலும் இடங்கள் காலி இல்லை.\n31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)\n20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)\n18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)\nஇலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.\nவர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.\nஅதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் க்ரீமிலேயரையும் முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.\nதொடக்க காலங்களில் ஏன் காலியிடங்கள் இடஒதுக்கீட்டில் இருந்ததென்றால் உயர்கல்விக்கான அடிப்படை படிப்பை முடித்தவர்கேள் கிடைக்காத நிலை இருந்தது இப்போது அப்படியில்லை, மேலும் முதன் முதலில் இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை மேற்கொண்ட போது அப்போதைய பிரதமர் கூறினாராம் இந்த சட்டம் பலன் தர ஆரம்பிக்கவே இன்னும் 20 வருடங்கள் ஆகும் என்றாராம்.\nநம் தலைமுறைக்கு இரு தலைமுறை (தாத்தா தலைமுறை, வெறும் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்) பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் பள்ளி படிப்பை முடித்தவர்களே கிட்டத்தட்ட இல்லை எனலாம், நமக்கு முந்தைய நம் தந்தை தலைமுறையில் (30 ஆண்டுகளுக்கு முன்) கிடைத்த இடஒதுக்கீடு(அதுவும் கூட தமிழகத்தில் மட்டும் தான் நல்ல பலன் தந்துள்ளது) அவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், கிளார்க்காகவும், பியூனாகவும் ஆக நான்காம் கிரேட் 'டி' பிரிவு அலுவலர்களாக வேலைக்கு சேர்ந்து அவர்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவும் தான் மூன்றாம் தலைமுறை அதாவது நம் தலைமுறை இப்போது தான் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்கல்விகளுக்கான அடிப்படை தகுதியே பெற ஆரம்பித்துள்ளது, அதனால் தான் தற்போது இடஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருப்பதில்லை. படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து சட்டென்று ஹைஜம்ப்பாக ஐ.ஐ.டியில் சேருவது இயலாத கதை, அப்படி சேரும்போது தலைமுறை தலைமுறையாக முறையான படிப்பறிவோடு வரும் மாணவர்களோடு போட்டி போடமுடியவில்லை என்று ஒதுக்கப்பட்டு கல்லூரி டிராபவுட்டுகள், சீட் நிரம்பாத பிரச்சினைகள் ஏற்படும்.\nஇப்போதும் கூட க்ரீமிலேயர் ஒப்பாரி வைக்கும் உயர்த்தப்பட்ட சாதியினரின் முதலைக்கண்ணீருக்கு காரணம் தற்போது இடஒதுக்கீட்டால் ஒரே ஒரு படி முன்னேறியவர்களின் குழந்தைகளால் தான் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் குழந்தைகளை தயார் செய்ய முடியும், இவர்களை ஒதுக்கிவிட்டால், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் கல்வியறிவே இல்லாத தலைமுறையிலிருந்து ஹை ஜம்ப்பாக ஐ.ஐ.டி வரமுடியாது இந்த காரணத்தை வைத்து இடஒதுக்கீட்டையே கபளீகரம் செய்யவேண்டுமென்பது தான், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஏழைகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் உயர்த்தப்பட்ட சாதியினர் முதலில் ஓ.சி.யில் க்ரீமிலேயரை கடைபிடித்து ஏழை எப்.சி. மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட சாதியின் க்ரீமிலேயர் வழிவிடட்டும். இது தொடர்பான கட்டுரை இங்கே\nஇட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.\nதவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்���ம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.\nஅவரவர்கள் சொந்த அனுபவம் பெறுமதியானது, ஆனால் அதை வைத்துதான் மொத்த சமூகத்தையும் பார்ப்பேன் என்றால் உங்கள் ஒருவரின் சொந்த அனுபவத்தை விட பன்மடங்கு வலியான தலைமுறை தலைமுறை வலிகள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களிடம் உள்ளது, உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் படிப்பானது வெறும் இன்னொரு ஆளுக்கு கிடைக்கும் படிப்பு, ஆனால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவனுக்கு கிடைக்கும் படிப்பானது அவனுடைய சந்ததிகள் அவன் வருங்கால தலைமுறையே மேலும் ஒரு அடி முன்னேற கிடைக்கும் வாய்ப்பு.\nசெம டமாஸ் பண்றீங்க சார். 92% வாங்கி B.E. சீட் கிடைக்காம டிப்ளோமோவோட நிறுத்திக்கிட்டேனுங்க.. இத்தனைக்கும் நீங்க கரிச்சு கொட்டுற பாப்பன சாதி இல்லீங்கோவ்.. சாதாரண கவுண்டபயமாருங்க.. ஆனா 85% வாங்குன ஒரு பையனுக்கு சீட் கிடைச்சதுங்க .. எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க... இத்தினிக்கும் அவுக நல்லா மாடிவூடு கட்டி காரு வச்சிட்டிருக்கிற ஆளுங்க... நாம கஞ்சிக்கு என்ன பன்றதுன்னு அவதி பட்ட ஆளுங்க.\nஅதென்னமோ கடவுள் புண்ணியத்துல டிப்ளோமா முடிச்ச பின்னாடி தனியார் கம்பேனி ஒண்ணு தெறமய காட்டுன்னு சான்ஸ் குடுத்தானுவ.. அதை கப்புன்னு புடிச்சு இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறோம்.\nஇட ஒதுக்கீட்டு முறை எல்லாம் கண் தொடைப்புங்கோவ்.. கையில காசு வச்சுட்டு வேலை காமிக்கிறவங்களுக்கு தானுங்க இப்ப எல்லாம் காலம்..\nஆனாலும் நீங்க ஆவேசமா எழுதி தள்றீங்க... படிக்க நல்ல காமடியா இருக்குங்க.. பாதிக்க பட்டவங்கற முறையில நெஞ்செரிச்சலோட சொல்றேங்க...\nஎப்படியோ சமுதாயத்தை குட்டிசுவராக்குறதுன்னு முடிவு பண்ணிதான் உங்களை மாதிரி நிறைய பேர் குதிச்சிருக்காவுங்க...\nஅட இம்புட்டு சொன்னியே பேரு சொன்னியான்னு கேட்டுடாதீங்க... பேரு சொன்னா நம்ம ஊடு வரைக்கு இழுப்பாங்கன்னு சொன்னாவுக...அதானுங்க அச்சமா இருந்தது\nஉங்கள மாதிரி உரத்து கத்த���னா பொய்யும் உண்மைங்கறது சரிதானுங்கோவ்...\nவாய்யா 92% வாங்குன கவுண்டா, நல்லாகீறியா\n//எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க...\nஎன்னா கவுண்டா பண்றது, கண்ணுமுண்ணாடியே கொலைய பண்ணிட்டு போலிசுக்கு காசை அடிச்சு, ஜட்ஜிக்கு துட்டு வெட்டி, சாட்சிகாரனை மெரட்டோ மெரட்டுனு மெரட்டி கேசே இல்லாம ஆக்கிப்புட்டு வெளியவந்துடறானுங்கோ செல பேரு, அட இம்புட்டையும் செய்து உள்ள போனாலும் செல்போனு பிரியாணி குவார்ட்டர்னு குஜாலாகீறானுங்க சில ஆக்க.\nஇப்போ இன்னா செய்யலாம் இதுக்கு, போலிசு, கோர்ட்டு, ஜெயிலு எல்லாத்தையும் இளுத்து மூடிடலாமா இன்னா கவுண்ட ராசா சொல்லு போலிசு, கோர்ட்டு, ஜெயிலு எல்லாத்தையும் இளுத்து மூடிடலாமா இன்னா கவுண்ட ராசா சொல்லு போலிசு, கோர்ட்டு, ஜெயிலு எல்லாத்தையும் இளுத்து மூடிடலாமா அப்புடித்தானே கவுண்டமக்கா நீ சொல்லுற கதையும் கீது....\n//அட இம்புட்டு சொன்னியே பேரு சொன்னியான்னு கேட்டுடாதீங்க... பேரு சொன்னா நம்ம ஊடு வரைக்கு இழுப்பாங்கன்னு சொன்னாவுக...அதானுங்க அச்சமா இருந்தது//\nஇன்னா கவுண்டமக்கா பேரை ஊரை சொன்னா உம்ம ஊட்டுக்கு பக்கத்துல இருக்கவனுங்கோ, உம்ம சொந்தக்காரனுல உன்னைவிட அதிகம் படிச்சவனுங்கோ, அட அத்தவுடு நீ போட்டுறிருக்கியே 92% மார்க்கு வாங்குணன்னு அது கூட நெசமா இல்ல நெட்டுல டுபாக்கூர் உடுறியாங்குற கதையெல்லாம் எழுதிடுவோமுனா பாக்குற, அதெல்லாம் எல்லோருக்கும் எழுத நானென்ன பள்ளி கல்வித்துறை இயக்குனரா ஏதோ தெரிஞ்ச மொகம் ஒண்ணு ரெண்டு பேரு டுபாக்கூர் உடும்போது அந்த டுபாக்கூருக்கு சொந்தக்கார பயபுள்ளைங்க நம்ம ஃபிரண்டுங்களாவோ வ.ப.க்களாவோ இருந்து என்னிக்கோ சொன்ன தகவல் நெனப்புல வந்து இன்னிக்கு நெட்ல உட்டாச்சி, இது மாறி எல்லாருக்கும் செய்ய முடியுமா ஏதோ தெரிஞ்ச மொகம் ஒண்ணு ரெண்டு பேரு டுபாக்கூர் உடும்போது அந்த டுபாக்கூருக்கு சொந்தக்கார பயபுள்ளைங்க நம்ம ஃபிரண்டுங்களாவோ வ.ப.க்களாவோ இருந்து என்னிக்கோ சொன்ன தகவல் நெனப்புல வந்து இன்னிக்கு நெட்ல உட்டாச்சி, இது மாறி எல்லாருக்கும் செய்ய முடியுமா ஆமா இன்னாத்துக்கு நீ கவுண்டன்னு வந்துக்கினு கீற சும்மா அனானிமசா வந்துட்ட அனானிமசா போட வேண்டியது தானே அத்தவுட்டுட்டு நான் பிராமணனில்லை கவுண்டன், நான் கவுண்டனில்லை வன்னியன், நான் வன்னியனில்லை செட்டியார்னு டகால்ச்சிக்கினு.\n//அதென்னமோ கடவுள் புண்ணியத்துல டிப்ளோமா முடிச்ச பின்னாடி தனியார் கம்பேனி ஒண்ணு தெறமய காட்டுன்னு சான்ஸ் குடுத்தானுவ.. அதை கப்புன்னு புடிச்சு இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறோம்.\n பொறக்கும்போதே ஸ்பெசலா உம் தலையில மட்டும் ஏத்தி வைச்ச தெறமையா இல்ல சொந்தக்காரங்க சாதிக்காரங்க பாசத்துல தனியார் கம்பெனி கொடுத்த வேலையிலயா ராசா இல்ல சொந்தக்காரங்க சாதிக்காரங்க பாசத்துல தனியார் கம்பெனி கொடுத்த வேலையிலயா ராசா இல்லை ஆரத்தழுவி உம் மேலதிகாரிங்க ஏத்திவிட்ட திறமையிலயா ராசா இல்லை ஆரத்தழுவி உம் மேலதிகாரிங்க ஏத்திவிட்ட திறமையிலயா ராசா ஒன் அளவுக்கு ஒன் கூட டிப்ளமோல மார்க்கெடுத்த மத்த பசங்க இன்னா ராசா செய்யுறாங்க ஒன் அளவுக்கு ஒன் கூட டிப்ளமோல மார்க்கெடுத்த மத்த பசங்க இன்னா ராசா செய்யுறாங்க அவுங்க எல்லோரும் ஒன்னிய மாதிரியே இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறாங்களா ராசா அவுங்க எல்லோரும் ஒன்னிய மாதிரியே இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறாங்களா ராசா அது இன்னானே தெர்ல ராசா டிப்ளமோ படிச்சாலும் ஐ.டி.ஐ. படிச்சாலும் அட பத்தாங்கிளாஸ் கோட் அடிச்சாலும் உன் ஆளுங்க மட்டும் ப்யூனா கூட எங்கியுமே வேலைக்கு போறதில்லை, ம் ஏதோ உங்க திறமைக்கு கரை ஏத்த ஆளுங்களும் கம்பெனிகளும் மட்டும் எங்கேருந்து தான் கெடைக்குதோ...\nநீதான ராசா அனானிமசா வந்திருக்க அப்புறம் இன்னாத்துக்கு ராசா வேசங்கட்டுற... உடு இதெல்லாம் சகஜம்.... வர்றட்டா....\nஹை.. இப்ப புரிஞ்சது ;) உங்களோட \"நடு\"நிலைமை. என்னோட பின்னூட்டத்தை வெளியிட்டா உங்களோட உண்மை நிலைமை தெரிஞ்சிடுமே :)) நல்லா இருங்கப்பா\n//நீதான ராசா அனானிமசா வந்திருக்க அப்புறம் இன்னாத்துக்கு ராசா வேசங்கட்டுற... உடு இதெல்லாம் சகஜம்.... வர்றட்டா....///\nஅண்ணாச்சி ;) உங்களுக்காக நானென்ன MBC சர்டிபிகேட்ட எடுத்து வந்து உங்க கிட்ட காமிக்க முடியுமா \nதலைமுறை வலின்னு சொன்னீங்களேன்னுட்டு என்னோட வலியை சொன்னேன்..\nநம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க\n//ஹை.. இப்ப புரிஞ்சது ;) உங்களோட \"நடு\"நிலைமை. என்னோட பின்னூட்டத்தை வெளியிட்டா உங்களோட உண்மை நிலைமை தெரிஞ்சிடுமே :)) நல்லா இருங்கப்பா\nஇன்னா ராசா ஒன்னியும் கமெண்ட்டு பாக்கி இல்லியே இங்க, எல்லாத்தையும் தான் உட்டுட்டேனே ஆமா ஒரு ப்ராக்சி புடிச்சிக்கினு வர்றதில்லை ஆமா ஒரு ப்ராக்சி புடிச்சிக்கினு வர்றதில்லை இப்புடியேவா வர்றது, நீ இதுக்கு முன்னால கமெண்ட்டு எதுவும் போடவே இல்லியேனு இங்க சொல்லுதே....\nஎனக்கு ஒன்னுமே பிரியமாட்டுது.ஆனா அந்த மாமா கவுண்டர் சொன்னது மட்டும் சுகுரா பிரிஞ்சிது.\nமாமா எப்பவுமே பிராக்ஸில தானே வருவாரு இன்னிக்கு செம ஜாலி மூடுல இருக்காரு போல...அதுசரி மாமா கவுண்டரோட ப்லொக்கெர் அக்கவுண்டும் ஃப்ரீஸ் ஆய்டுச்சா ஓய்\n//ஆனா 85% வாங்குன ஒரு பையனுக்கு சீட் கிடைச்சதுங்க .. எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க...\nமா** கவுண்டன் என்ற பெயரில் வந்த அனானியே, எஸ்.டி.யில் பிறந்தவனுக்கே எஸ்.டி. சர்டிபிகேட் வாங்குறது ரொம்ப கஷ்டம், ஏன்னா எஸ்.டி.சர்ட்டிபிகேட்ல கையெழுத்து யாரு தெரியுமா போடனும் மாவட்ட கலெக்டர், சாதி சர்ட்டிபிகேட் தப்பா கொடுத்துட்டா அதுல கையெழுத்து போடுற வி.ஏ.ஓ, ஆர்.ஐ., அதுக்கு அடுத்தபடியா தாசில்தார், எஸ்.டிக்கு கையெழுத்து போடுற மாவட்ட கலெக்டர் எல்லோரும் அபராதம், வேலையிழப்பு மற்றும் சிறை தண்டனை வரை அனுபவிக்க நேரும், கடலூர்ல காட்டுநாயக்கன்னு பன்றி மேய்க்கும் குறவர்களுக்கு இன்றுவரை எஸ்.டி. சர்ட்டிபிகேட் கிடைக்காம போராடுறாங்க, இதுல காசு கொடுத்து சாதி சர்ட்டிபிகேட் வாங்குறாங்களாம்.... எவன்கிட்ட டுபாக்கூர் உடுற.....\nநீ அனானியாக மறைந்து வந்து பொய்சொல்கிறாய் என்று கருதுகிறேன், நீ ஒரு பொய்யன் இல்லையென்றால் காசு கொடுத்து எஸ்.டி. சர்ட்டிபிகேட் வாங்கியதாக குறிப்பிட்ட அந்த மாணவன் மற்றும் குடும்பத்தினரின் பெயர் மற்றும் அதற்கான ஆதாரங்கள் தா, நானே என் செலவில் அவர்கள் மீது வழக்குப்போடத் தயாராக உள்ளேன்... வா.... வந்து அநீதிக்கு எதிராக களம் இறங்கு, அதை விட்டுவிட்டு டுபாக்கூர் விடாதே....\nகாட்டுநாயக்கன் சமூகத்தவர்களுக்கு எஸ்.டி.சர்ட்டிபிக்கேட் கிடைக்காத விவரங்களை என் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.\nபோலி சாதி சர்ட்டிபிகேட் அடித்து கொடுத்து தான் மாட்டிக்கொள்வார்கள், உயர் சாதி, பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் வேறு சாதி என்று சொல்லிக்கொண்டு சர்ட்டிபிகேட் வாங்கி சலுகை அனுபவிப்பது ���ிக மிக மிக குறைவு, அதுவும் கூட கவுண்டர் என்றால் பி.சி, கவுண்டன் என்றால் எம்.பி.சி இந்த 'ர்' 'ன்' குழப்பத்தில் ஏமாற்றிய சிலர் வேண்டுமென்றால் இருக்கலாமே தவிர சாதி சர்ட்டிபிக்கேட் பொய்யாக வாங்குவது மிக மிக கடினம்.\n25,000 ரூபாய் கொடுத்து எஸ்.டி. சர்ட்டிபிகேட் வாங்க முடிந்தால் எதுக்குப்பா 4 இலட்சம் செலவு செய்து தனியார் கல்லூரியில் படிக்கவைக்கிறாங்க\nஅதென்னமோ தெரியலை அனானி கவுண்டர்கள், அனானி வன்னியர்கள், அனானி பி.சி.க்கள், அனானி எஸ்.சி.க்கள் எல்லாம் வந்து இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசுகின்றார்கள், ஆனால் நான் வலையுலகில் திரியும் இந்த இரண்டு வருசத்தில் ஒரு அனானி எஃப்.சி. கூட வந்து இடஒதுக்கீட்டுக்கு ஆதரவா பேசியதேயில்லையே..... என்னமோ போங்க அனானி கவுண்டர், வன்னியர், பிசி, எஸ்.சி. எல்லாம் பார்த்தா ஒரே சந்தேகமாத்தான் இருக்கு.... :-)))\n///இன்றுவரை எஸ்.டி. சர்ட்டிபிகேட் கிடைக்காம போராடுறாங்க, இதுல காசு கொடுத்து சாதி சர்ட்டிபிகேட் வாங்குறாங்களாம்.... எவன்கிட்ட டுபாக்கூர் உடுற.....\nசரியான மண்டுன்னு மறுக்கா மறுக்கா நிரூபிக்கற...\n//ஆனா 85% வாங்குன ஒரு பையனுக்கு சீட் கிடைச்சதுங்க .. எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க... இத்தினிக்கும் அவுக நல்லா மாடிவூடு கட்டி காரு வச்சிட்டிருக்கிற ஆளுங்க... நாம கஞ்சிக்கு என்ன பன்றதுன்னு அவதி பட்ட ஆளுங்க.///\nஅந்தாளு அழுத இருபத்தஞ்சு காலேஜி சீட்டுக்கு...\nஇதுலயும் ஒரு குயுக்தியோட வந்து கேள்வி கேட்டா நான் அப்பீட்.. என்னோட வலி நான் சொன்னேன்.. நீங்க நம்புறதோ நம்பாததோ எனக்கு தேவை இல்லை.\n///, ம் ஏதோ உங்க திறமைக்கு கரை ஏத்த ஆளுங்களும் கம்பெனிகளும் மட்டும் எங்கேருந்து தான் கெடைக்குதோ...///\nமுதல் மூன்று மாதம் சம்பளம் இல்லாமலே வேலை செஞ்சிருக்கேனுங்க... அப்புறம் 20 ரூபா சம்பளமுங்க ஒரு நாளைக்கு அப்புறம் கிட்ட தட்ட ஆறு வருஷம் கஷ்டப்பட்டு ஒரு கம்பெனி காரன் பாத்து நல்லா வேலை செய்யற வாய்யான்னு கூப்ட அதை கப்புன்னு பிடிச்சி...\nஎட ஒதுக்கீடெல்லாம் காசு வச்சிருக்கவுங்களுக்கு தானுங்கோவ்... என்னோட அனுபவத்துல பட்டது. எலக்ட்ரிகல் டிப்ளோமா படிச்சுட்டு எலக்டிரிசிடி போர்ட் ல என்ன விட கம்மி மார்க்கெடுத்தவெனெல்லாம் உள்ள்ளார போனப்ப வாழ்க்கையே வெறுத்து போயி��ுந்தேன்.. அந்த நேரத்துல முடிஞ்ச வேலை செய்யலாம்னு எலக்ட்ரானிக் ரிப்பேர் கடையில மூனு மாசம் காசுவாங்காம வேலை செஞ்சிருக்கேன்.\nஅட இதெல்லாம் உங்களுக்கெதுக்குங்க.. வழக்கம பாடுற வசவை எடுத்து உடுங்க... உங்க பதிவு பக்கம் தலை வைக்காம இருக்கேன் நானு.\nபோதை - குடிகாரர்களும் கவனிக்க\nஅய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுக...\n)யாக இருக்க தகுதி உண்டா\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2019-01-19T18:10:47Z", "digest": "sha1:OYUIHWVXRX3YJXTIFPLILDECDAGN34VE", "length": 2922, "nlines": 81, "source_domain": "tamilus.com", "title": " கலாரசிகன்: கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்.. | Tamilus", "raw_content": "\nகலாரசிகன்: கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்..\nhttps://kslaarasikan.blogspot.com - பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும்.\nஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும்.\nகலாரசிகன்: கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்..\nமோடியின் முப்பதாயிரம் கோடி முறைகேடு.\nஇந்தியாவின் வாரன் ஆண்டர்சன் , அணில் அகர்வால்\nகலாரசிகன்: ஏன் பார்ப்பனீயம் எதிர்க்கப்படவேண்டியது\n12,2கேரளாவில் கெத்து காட்டும் பாஜக \nராஜபக்ச பிரதமர் -பின்னணியில் நடந்தது என்ன\nகலாரசிகன்: மரணம் நோக்கிய பயணம்...,\nதண்ணீரை கூட பல்லில் படவிடவில்லை என்றார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=577", "date_download": "2019-01-19T19:16:56Z", "digest": "sha1:BIKVMYFSRND2W2R4Y35TUQH4EH7HQF34", "length": 9713, "nlines": 115, "source_domain": "valmikiramayanam.in", "title": "Sankshepa Ramayanam | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாய�� உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும். அதில் நாரத பகவான் வால்மீகி முனிவருக்கு ராம கதையை சுருக்கமாக சொல்கிறார். அந்த சர்கத்தை கொண்டு பதினோரு பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரங்களில் ராமாயணத்தை சொல்லி இருக்கிறேன்.\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124166.html", "date_download": "2019-01-19T18:16:06Z", "digest": "sha1:6AZBV7OU3VVJO42MEA3FQTQ2V63HKSYF", "length": 12627, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி..!! – Athirady News ;", "raw_content": "\nஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி..\nஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி..\nபெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர் செய்­தி­ருந்­தனர்.\nநீதி­பதி நயந்த சம­ர­துங்க அம்­மா­ண­வியை, எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை பண்­டா­ர­வ­ளை­யி­லுள்ள சிறு­மிகள் காப்­ப­க­மொன்றில் தடுத்து வைக்­கும்­ப­டியும், அன்­றைய தினம் இம்­மா­ணவி குறித்த பூர்­வாங்க அறிக்­கையை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கும்­ப­டியும் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.\nஇம்­மா­ணவி பாட­சா­லைக்கு செல்­வ­தாகக் கூறி, கடந்த ஒரு வரு­ட­மாக பாட­சா­லைக்கு செல்­லாமல் ஊர் சுற்றித் திரிந்­துள்ளார்.\nமாணவி பாட­சா­லைக்கு வராமை குறித்து அதிபர், ஆசி­ரி­யர்கள் மாண­வியின் பெற்­றோ­ரி­டமும் வின­வி­யுள்­ளனர்.\nஇத­னை­ய­டுத்து பெற்றோர் மாண­வியைக் கண்­டித்தும் எச்­ச­ரித்தும் எப்­ப­யனும் கிடைக்­க­வில்லை.\nஇந்­நி­லையில் இது தொடர்பில் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு அறி­விக்­கப்­பட்­டது.\nஇதன்பின்னரே, இம்மாணவி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு ,கிழக்கு, மலையகம் – 189 பெண் பிரதிநிதிகள் தெரிவு…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காண��மல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/05/blog-post_20.html", "date_download": "2019-01-19T18:33:26Z", "digest": "sha1:HMWTS7NXSTLRQHQ7JESWDK2BH2WPLX5A", "length": 35955, "nlines": 551, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நலமாக உள்ளனர்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நலமாக உள்ளனர்..\nசில செயதிகளை சில பத்திரிக்கைகள்தான் சிறப்பாக செய்தி வெயியிடும். அந்த வகையில் நக்கீரன் பத்திரிக்கை செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை மட்டும்அல்ல.செய்திகளை பல சோர்ஸ்களில் இருந்து செய்திகளை கொணர்வார்கள். எல்லா தேர்தல்களிலும் பல கருத்து கனிப்புகள் பொய்யானது இல்லை.\nஎன்ன மற்ற பத்திரிக்கைகள் புடகமாக பெயர் குறிப்பிடாமல் செய்தி கொடுத்தால் இவர்கள் பெயர் போட்டு படம் போட்டே செய்தி வெளியி்ட்டுவிடுவார்கள் அவ்வளவுதான். சிலருக்கு அந்த பத்திரிக்கையை பிடிக்காது அது முக்கியம் அல்ல அது வெளியிட்டு இருக்கும் செய்திதான் முக்கியம்.\nகடந்த செவ்வாய்கிழமை இரவு கிடைத்த குமுதம் ரிப்போர்டரில் பிராபகரன் இறப்பு குறித்து பா.ராகவன் எழுதிய கட்டுரையை படித்து விட்டு என் மன���வி கண்கலங்கினாள்.\nநான் வெயிட் செய்து கொண்டு இருந்தது வியாழக்கிழமை வெளிவரும் நக்கீரன் பத்திரிக்கைக்காகதான் அது வந்ததும்தான் எனக்கு இப்போது நிம்மதி பெருமூச்சி விட்டேன். எனென்றால் அவர்கள் எந்த செய்தியையும் ரொம்பவும் போல்டாக எழுதுவார்கள்.\nதேசியதலைவர் பிரபாகரன் நலமாக உள்ளார் அவர் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளார்கள், பிரபாகரன் மகன் சாலஸ் ஆண்டனி இறந்தது நிஜம்.\nசனிக்கிழமை இரவே பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை போன்றவர்கள் அதிவேக படகுகளில் யுத்தம் நடத்த இடத்தில் இருந்து மூன்று மணி நேர பயண தூரத்தல் பாதுகாப்பான இடத்திற்க்கு போய் விட்டனர் . தன் பாதுகாப்புகளை பலப்படுத்திக்கொண்டு தலைவர் மக்கள் உரையாற்றுவார்.\nபிரபாகரன் உடலை அடையாளம் காட்ட தனி ஹெலிகாப்ட்ரில் வந்த கருனா புலிகள் தளபதிகள் உடல்களை பார்க்க வந்தவனுக்கு அதிர்ச்சி ஒரு புலிதளபதி உடலையும் பார்க்க முடியவில்லை.\n“மொக்க சிங்களனுங்க கோட்டை விட்டுட்டாங்க ”என்று தன் சகாவிடம் கமென்ட் அடித்து இருக்கின்றான்.\nஅதே பேல் நக்கீரனுக்கு கிடைத்த இந்த தகவல் ஆயிரம் மடங்கு நம்பகத்த்மை வாய்ததாக நக்கீரன் பத்திரிக்கை கூறுகின்றது.\nநக்கீரன் கிராபிக்ஸ் அட்டை படத்துக்கு நான் எப்போதுமே ரசிகன்.மேலுள்ள அட்டை படம் இந்த வார நக்கீரன் படத்தில் வெளியானது. இது மட்டும உண்மை என்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.\nஇருப்பினும் இந்த செய்தியை நக்கீரன் வெளியிடுவது மூலம் உலக தமிழர்கள் வயிற்றில் பீர் வார்த்து இருக்கின்றது.\n/உலக தமிழர்கள் வயிற்றில் பீர் வார்த்து இருக்கின்றது/\nஅவனுங்க மட்டுதான் புரளி கிளப்புவானுங்களா\nஇப்படியே நிறைய நியூஸ் போடு்வோம்\nசிங்கள நரிங்க வயிற்றில் தீயை வார்ப்போம்\nவருகை தந்து நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்\n\"தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நலமாக உள்ளனர்..\" but thousands and thousands of people are dead :) :) :) what can தேசிய தலைவர் do\nதிடுக்கிடும் இப்படங்களை வெளியிடுவதன் மூலம் அவர்களது புத்தகங்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். பணம் சம்பாதிக்க உன்னதமான விடுதலை வீரரை காட்சிப்பொருளாக பயன்படுத்துவதை எந்தத் தமிழனும் மன்னிக்கமாட்டார்கள்.\nகேவலம் இவர்கள் தமிழர்களை சிங்களவனும் இந்தியனும் கொல்லும்போது எதிர்ப்பு காட்ட��தவர்கள், சிங்களவன் தமிழின படுகொலையை இன்னும் அதிகப்படுத்த செய்த ஒரு கட்டுகதையை பற்றி பேசி தமிழின படுகொலையை மறந்துவிடுகிறீர்கள்.\nதலைவர் நேரம் வரும்போது உங்கள் முன் தோன்றுவார். இத்துடன் இதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு தமிழின படுகொலையை எதிர்த்து குரல்கொடுங்கள். சிங்களவனின் அநியாயங்களுக்கு முடிவு கட்டுங்கள். அவன் செய்த படுகொலையை ஆதாரத்துடன் உலகுக்கு அறியப்படுத்துங்கள். தயவு செய்து.\nதலைவர் நேரம் வரும்போது உங்கள் முன் தோன்றுவார். இத்துடன் இதைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு தமிழின படுகொலையை எதிர்த்து குரல்கொடுங்கள். சிங்களவனின் அநியாயங்களுக்கு முடிவு கட்டுங்கள். அவன் செய்த படுகொலையை ஆதாரத்துடன் உலகுக்கு அறியப்படுத்துங்கள். தயவு செய்து.//\nஉண்மைதான் அவர்கள் அவலங்களை வெளியிடு்வோம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் ...\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஉங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்ல...\nசென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..\nஎன் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...\nஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும்...\n(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்ட...\nகொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமு...\nதமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிக...\nஇலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந...\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நல...\n( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உ...\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடு...\nபிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு ...\nபசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயி...\nதேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது\nசென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...\nஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் ...\nபதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்...\nகாம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டு...\nஎச்சரிக்கை ��ப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nபுதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்...\nஅப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்��்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/05/blog-post_9.html", "date_download": "2019-01-19T18:32:57Z", "digest": "sha1:R7L5FFMKCAKXMP66MO2ABLCNA5T4WPXI", "length": 28589, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "ஐடி துறையில் தம் கட்டுதல் ~ நிசப்தம்", "raw_content": "\nஐடி துறையில் தம் கட்டுதல்\nஐடி துறையில் சில காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பம் (Technical), ஆளுமை(Personality) என்ற இரு வகைகளில் தொடர்ந்து நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் நாம் தப்பித்துக் கொள்வதற்கான வழி. இதையும் தாண்டிக் கூட தலைக்கு மேல் கத்தி தொங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதையும் சமாளிக்க சில உபாயங்கள் தேவையாக இருக்கின்றன.\nகடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.\nகிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு. ஒரு தனியார் கல்லூரியின் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘எங்கள் மாணவர்களுக்கு ஜாவாவில் பயிற்சியளிக்கிறோம்’ என்றார். அவரது உடல்மொழியில் ஒரு திருப்தி இருந்தது. அவருக்கு வெளியுலக நிலைமை தெரியுமா என்று தெரியவில்லை. படித்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் ஜாவா தெரிந்தவர்கள் குப்பை மாதிரி கிடக்கிறார்கள். கம்யூட்டர் சயின்ஸ், ஐடி மாணவர்கள் என்றால் ஜாவா, எந்திரவியல் மாணவர்கள் என்றால் ஆட்டோகேட். எலெக்ட்ரானிக்ஸ் என்றால் மைக்ரோ கண்ட்ரோலர் என்று காலங்காலமாக ஒரே வரிசையில்தான் இருக்கிறோம். இத்தகைய நிபுணர்களுக்கும் நிறுவனங்களில் தேவை இருக்கிறதுதான். ஆனால் நிறுவனங்களின் தேவையை விடவும் அதிகமாக ஆட்களும் சந்தையில் கிடைக்கிறார்கள்.\nகீழே இருக்கும் படம் தெளிவாக விளக்குகிறது.\nநடுவில் இருக்கும் கருப்புக் கோட்டை மையமாக வைத்துக் கொள்ளவும். கருப்புக் கோட்டுக்கு மேலாக நீண்டிருக்கிற பிரிவுகளுக்கு சந்தைகளில் தேவைக்கும் அதிகமாக ஆட்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். கோட்டுக்கும் கீழாக இருக்கும் பிரிவுகளில் ஆட்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது என்று அர்த்தம். இந்தப் படம் சில பிரிவுகளை மட்டும்தான் காட்டுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கிற அனைத்து பிரிவுகளையும் சுட்டிக்காட்டவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎங்கே ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள், எந்தப் பிரிவுகளுக்கு ஆட்களின் தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு நம்முடைய வேலையை வேறொரு தொழில்நுட்பத்துக்கு மாற்றிக் கொள்வது சிக்கலான காரியமில்லை. ஜாவா மாதிரி எல்லோருக்கும் தெரிந்த நுட்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே நம்மால் வேறொரு பிரிவுக்கு கால் வைத்துவிட முடியும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அவ்வளவுதான். நாம் எந்தப் பிரிவுகளில் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை வேறு யாரும் சொல்ல முடியாது. அதற்கான தேடலையும் கள ஆய்வையும் கற்றலையும் நாம்தான் மேற்கொள்ள வேண்டும். ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. இணையத்தில் மேய்ந்து விவரங்களைச் சேகரித்து நமக்கு எது ஒத்து வரும் என்பதை சுயமாக முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெகு குழப்பமாக இருந்தால் மட்டும் நண்பர்களிடம் ஆலோசிக்கலாம்.\nஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான்.\nஉதாரணமாக வணிக நுண்ணறிவு (Business Intelligence) என்றொரு பிரிவு இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியமானது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் தமது நிறுவனத்தில் பல்வேறு தகவல்களைச் சேகரிப்பது அதை ரிப்போர்ட் ஆக மாற்றுவதுதான் BIநிபுணர்களின் வேலை. எத்தனை கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது, அடுத்த வாரம் எவ்வளவு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது, விற்பனை செய்வதற்கு ஏற்ப நம்மிடம் பொருட்கள் கைவசம் இருக்கிறதா என்ற தகவல்களையெல்லாம் சேகரித்து எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியாக பல்வேறு reportகளை வடிவமைப்பார்கள்.\nநிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரிப்போர்ட் தேவையாக இருக்கும். உதாரணமாக நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு தமது நிறுவனத்தில் கைவசம் இருக்கும் பொருட்கள் பற்றிய தகவல் அவ்வளவு முக்கியமில்லை. ‘எவ்வளவு வியாபாராம் ஆச்சு’ என்கிற தகவல் தெரிந்தால் போதும். அவருக்குத் தேவையான விவரங்களை மட்டும் கொண்ட ரிப்போர்ட் அவரது மின்னஞ்சலுக்குச் சென்றுவிடும். பொருட்களை வாங்குகிற (Purchasing) பிரிவில் வேலை செய்கிறவர்களுக்கு வேறு தகவல்கள் அடங்கிய ரிப்போர்ட் தேவை. இப்படி ஆளாளுக்கு அவரவர் பணிக்குத் தேவையான ரிப்போர்ட்களைத் தயாரித்துக் கொடுப்பார்கள்.\n’ என்றுதான் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்றைக்கு ஒரு பில்லியன் டாலர் வணிகம் நடைபெறும் நிறுவனத்தில் கூட நூறு மென்பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த மென்பொருட்களின் வழியாக உள்ளீடு செய்யப்படும் தகவல்களைத் தரவுதளத்தில் (database) சேகரித்து வைக்கிறார்கள். எந்தத் தரவுதளத்திலிருந்து எந்த விவரங்களை எடுக்க வேண்டும் அவற்றை எந்தெந்தத் தருணத்தில் எடுக்க வேண்டும் அவற்றை எந்தெந்தத் தருணத்தில் எடுக்க வேண்டும் - சில தகவல்களை மாதம் ஒரு முறை எடுத்தால் போதும், சில தகவல்களை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்தால் போதும், சில விவரங்கள் அவ்வப்போது எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் (உதாரணமாக பணமதிப்பு (Currency rate) இப்படி வணிகத்தின் தேவைக்கு ஏற்ப எடுத்த தகவல்களை எப்படி process செய்ய வேண்டும் - சில தகவல்களை மாதம் ஒரு முறை எடுத்தால் போதும், சில தகவல்களை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்தால் போதும், சில விவரங்கள் அவ்வப்போது எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் (உதாரணமாக பணமதிப்பு (Currency rate) இப்படி வணிகத்தின் தேவைக்கு ஏற்ப எடுத்த தகவல்களை எப்படி process செய்ய வேண்டும் யாருக்கு எந்த மாதிரியான ரிப்போர்ட் தேவை, எந்த ரிப்போர்ட்டில் எந்தத் தகவல் இருக்க வேண்டும் என்றெல்லாம் மண்டை காய்கிற வேலை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்திற்கு இவையெல்லாம் மிக முக்கியமான தகவல்கள். உயிர்நாடி.\nபிஸினஸ் இண்டலிஜென்ஸ் என்பது ஒரு பெரிய களம். அதில் நிறையப் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் அலசி ஆய்ந்தால் நமக்கு விருப்பமான ஒரு பிரிவை பிடித்துவிட முடியும். டேட்டா இஞ்சினியர், டேட்டா ஆர்கிடெக்ட் என்று ஏகப்பட்ட ஆட்களுக்கான தேவை இருக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் உதவுகிற நிறைய மென்பொருட்களும் இருக்கின்றன. உதாரணமாக qlikview. qlikview வைத் தெரிந்து வைத்துக் கொண்டால் பிஸினஸ் இண்டலிஜென்ஸுக்குள் மெல்ல நுழைந்துவிட முடியும். உதாரணத்திற்காக இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். qlikview வை மட்டும் பிடித்துக் கொள்ள வேண்டியதில்லை.\nசமீபமாக நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிற Cloud computing, IoT என்பதெல்லாம் கூட இத்தகைய பெரிய பெரிய களங்கள். ஒவ்வொரு களத்திலும் நிறையப் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு களத்தைப் பற்றியும் மேம்போக்காகவாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். யூடியூப்பில் Cloud என்று தேடினால் பல நூறு சலனப்படங்கள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சலனப்படத்தைக் கவனித்தாலே கூட நம்மால் நிறையத் தெரிந்து கொள்ள முடியும். ஒரு களத்தைப் பற்றிய புரிதல் உண்டான பிறகு அதன் வெவ்வேறு பிரிவுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரிவுகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தையில் என்ன மென்பொருள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். எந்தவொரு மென்பொருளுக்கும் இணையத்தில் கற்பிக்கும் சலனப்படங்கள் இருக்கின்றன. இப்படி நம் அறிவை விஸ்தரித்துக் கொள்வது எளிமையானதுதான். ஆனால் நமக்கு நேரமும் கற்றுக் கொள்கிற ஆர்வமும் வேண்டும். சமூக ஊடகங்களுக்குத் தின்னக் கொடுக்கும் நேரத்தில் பத்து சதவீதத்தை ஒதுக்கினால் கூட போதும்.\nஇன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்��� முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம் நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்து செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம்.\nபுதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். இன்றைக்கு Cloud இருக்கிறது. அதை எப்படி நம் தொலைத்தொடர்புத் துறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று சொல்லுகிற திறமை இருக்க வேண்டும். நாளைக்கு Cloud மாதிரி இன்னொன்று வரலாம். வேறொரு மென்பொருளும் வரலாம். அவற்றையெல்லாம் அவ்வப்போது படித்துக் கொள்ள முடியும். ஆனால் துறை சார்ந்த அனுபவத்தை ஒரே நாளில் யாராலும் படித்துவிட முடியாது. அது நம் அனுபவத்திலிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். துறை சார்ந்த அனுபவம்தான் நம்மை unique skill ஆகக் காட்டும். மற்ற யாவுமே மேற்பூச்சுகள். ஜிகினாக்கள்தான். தற்காலிகமானவை. அடுத்த ஐந்தாவது வருடத்தில் வேறொரு பூச்சும் வேறொரு ஜிகினாவும் சந்தையில் வந்திருக்கும்.\n//துறை சார்ந்த அனுபவத்தை ஒரே நாளில் யாராலும் படித்துவிட முடியாது. அது நம் அனுபவத்திலிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். துறை சார்ந்த அனுபவம்தான் நம்மை unique skill ஆகக் காட்டும். மற்ற யாவுமே மேற்பூச்சுகள்.//\nஎன்றைக்கும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்து இது. நன்றி சார்.\nஆமாம் மணி. நானும் DevOps & AWS Cloud படிச்சுகிட்டு இருக்கேன். எதாவது மாணவர்களுக்கு அதை பற்றிய தெளிவு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்க்ள் முடிந்தவரை செய்கிறேன்.\nஇது தான் நிதர்சன உண்மை. IoT or Cloud or Architect இவற்றை நம் இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/06/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2019-01-19T18:45:19Z", "digest": "sha1:KIJNK746VX3URB55PIV2G3ULJIOSSS3B", "length": 3533, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நான்காம் நாள் திருவிழா சிறப்புற நடைபெற்ற போது. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nநான்காம் நாள் திருவிழா சிறப்புற நடைபெற்ற போது.\nநான்காம் நாள் திருவிழா சிறப்புற நடைபெற்ற போது.\n« மண்டைதீவு முகப்புவயல் முருகனின் மூன்றாம் திருவிழா வின் புகைப்படப்பிரதிகள் . பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/196010", "date_download": "2019-01-19T18:38:33Z", "digest": "sha1:I6PHXOPNBWQ5AJYMZJ6EH4QP7BEFY2HW", "length": 10475, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டு வேலைக்கார பெண்ணின் மகனை ரஜினி எப்படி பார்த்துகொண்டார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டு வேலைக்கார பெண்ணின் மகனை ரஜினி எப்படி பார்த்துகொண்டார் தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகரான ரஜினி எந்த ஒரு விளம்பரமுமின்றி பலருக்கும் உதவி செய்து வருகிறார், அந்த வகையில் அவர் செய்த உதவி குறித்து டிசைனர் மதி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nதிரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது அரசியலிலும் சிறிது கவனம் செலுத்தி வருகிறார்.\nஆனால் அரசியலில் வருவேன் என்று கூறுகிறாரே தவிர, அதைப் பற்றி வேறு எதுவும் வாய��� திறக்க மறுக்கிறார்.\nஇப்படி ஒரு புறம் இருந்தாலும், திரைத்துறையில் இருக்கும் பலர் மற்றவர்களுக்கு தெரியாமல் உதவி செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் ரஜினியும் பலருக்கு உதவி செய்துள்ளார். அந்த வகையில் உதவி பெற்ற ஒருவர்தான் போஸ்டர் டிசைனர் மதி.\nஇவர் பேனர் மற்றும் போஸ்டர் டிசைன் தொழில் செய்து வருகிறார். ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெரும்பாலானோர் இவரிடம் தான் பேனர் மற்றும் போஸ்டர் டிசைனிங் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இவரிடம் ரஜினி செய்த உதவி குறித்து கேட்ட போது, என்னுடைய குடும்பம் மிகவும் ஏழை குடும்பம். எனது அம்மா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.\nஅப்போது ரஜினி தான் என்னுடைய படிப்பிற்கு உதவினார். தாத்தா குப்புசாமி துப்புரவு தொழில் செய்து வந்தார். அவர் அடிக்கடி போயஸ்கார்டன் பகுதியில்தான் வேலை பார்ப்பார்.\nஅவ்வபோது ரஜினி சார் வீட்டிலும் வேலை பார்ப்பார். அப்போது ரஜினி சார் பேப்பர் படித்துக்கொண்டே என் தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருப்பார்.\nஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று ரஜினி சாரை குடும்பத்துடன் சந்திப்போம். அவர் எங்களுக்கு இனிப்பு மற்றும் புது ஆடைகள் வாங்கி கொடுப்பார். தாத்தா மூலம் தான் எனது அம்மா ரஜினி வீட்டிற்கு வேலைக்கு சென்றார்\nரஜினிக்கு யாரும் காலில் விழுவது பிடிக்காது. ஒருமுறை தாத்தாவை அடையார் வீட்டிற்கு வர சொன்னார். அப்போது நானும் தாத்தாவும் சென்றோம்.\nஅங்கு தான் ரசிகர்கள் பலர் அவரின் காலில் விழும் போது எச்சரித்ததைக் கண்டேன். அந்த கூட்டத்திலும் அவர் எங்களை பார்த்தவுடன் அழைத்தார்.\nஉங்களுக்கு இனிப்பு கொடுத்து, பார்த்து பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று எங்களிடம் அன்பாக பேசினார்.\nரஜினி செய்த உதவிகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் நல்லா படிச்சி இந்த நிலைக்கு வர ரஜினி தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-2016/", "date_download": "2019-01-19T19:17:18Z", "digest": "sha1:OAB7VGIXJXMFZJNOBFPPY32ADCNVSWB4", "length": 4035, "nlines": 96, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 19 ஜுன் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 19 ஜுன் 2016\n1.இன்று இந்திய நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 19 ஜூன் 1985.\n1.இன்று இந்தியாவில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\n2.பூனாவை தலமையிடமாக கொண்டு செயல்படும் “செரம் நிறுவனம்” உலகின் அதி வேகமாக செயல்படக்கூடிய Rabies Human monoclonal antibody என்ற வெறிநாய் கடி நோய் எதிர்ப்பு மருந்தை அறிமுகம் செய்துள்ளது.\n3.இன்று இந்திய அரசியல்வாதி ராகுல் காந்தி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 19 ஜூன் 1970.\n1.இன்று டிரினிடாட் மற்றும் டொபாகோ நகரங்களில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.\n2.குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் 19 ஜூன் 1961.\n3.அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்ட நாள் 19 ஜூன் 1910.\n4.ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகிய நாள் 19 ஜூன் 1912.\n« நடப்பு நிகழ்வுகள் 18 ஜுன் 2016\nநடப்பு நிகழ்வுகள் 20 ஜுன் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16671/cauliflower-green-peas-podimas-in-tamil.html", "date_download": "2019-01-19T18:57:10Z", "digest": "sha1:O4IOX3Z5RPLBPSWAYQGIVM744UORTJCO", "length": 5040, "nlines": 132, "source_domain": "www.awesomecuisine.com", "title": "காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ் - Cauliflower Green Peas Podimas Recipe in Tamil", "raw_content": "\nHomeTamilகாலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ்\nகாலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ்\nகாலிஃபிளவர் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)\nபச்சை பட்டாணி – கால் கப்\nசின்ன வெங்காயம் – ஐந்து (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)\nபூண்டு – ஐந்து பல் (பொடியாக நறுக்கியது)\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nபிறகு, சிறிது உப்பு, கரிவேபில்லை, பச்சை பட்டாணி சேர்த்து மூன்று நிமிடம் ���ேகவிடவும்.\nபின், துருவிய அல்லது பொடியாக நறுக்கிய காலிஃபிளவர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.\nவெந்ததும் மிளகு தூள் மற்று தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.\nஇந்த காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2019/", "date_download": "2019-01-19T18:42:21Z", "digest": "sha1:A5SPEBRZKD6CJJH7MKERBROACWJGMEX7", "length": 169065, "nlines": 738, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: 2019", "raw_content": "\nஇலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை ...\n2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இலங்கைக்கான நமது பயணம். நீண்ட நாள் திட்டமாக இருந்த இலங்கைக்கான பயணமும், களப்பணிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை இலங்கையில் உருவாக்கம் பெற தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கின்றது.\nஇலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபத்தில் 29.10.2018 அன்று நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளையை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் பல்கலைக்கழகத்தில் தொடக்கினோம். இந்த நிகழ்வில் துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன். அவரோடு கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம், தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கை பொறுப்பாளர் ஆசிரியர்.வாலண்டீனா இளங்கோவன், முனைவர்.க.சுபாஷிணி, பேராசிரியர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்தப் பயணத்தின் போது இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளான யாழ் நூலகம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, டச்சுக் கோட்டை, கந்தரோடை, நல்லூர் கந்தசுவாமி கோயில், கீரிமலை, சங்கமித்திரை முதன் முதலாக வந்திறங்கிய பகுதி என அறியப்படும் மாதகல், குறும்பசிட்டி, யாழ் நூலகம், சர்.பொன்.��ராமநாதன் பெண்கள் கல்லூரி போன்ற பல பகுதிகளில் களப்பணியாற்றிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை மரபுரிமை சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்பதிவுகளை http://www.srilanka.tamilheritage.org/ எனும் பக்கத்தில் காணலாம்.\nகி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.\nமலையகத்தமிழர்களின் முக்கிய தொழில் தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது. இங்கு ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர். பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர். மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது அம்மக்களுக்குச் சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம். இங்கு இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே இயல்பான நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரைத் தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிகின்றது. பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர். தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைக் காண்கின்றோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.\nமலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது. தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம். தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனே��ே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கின்றோம். பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது. தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் இவ்வூழியர்கள் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் காணலாம். தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்.\nநீண்ட கால போரினால் இலங்கையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் பல சேதப்படுத்தப்பட்ட சூழலைக் காண்கின்றோம். போருக்குப் பின்னரான மக்கள் சமூக நலன் மீட்டெடுப்பு என்பது நிகழ்கின்ற இதே வேளையில் தமிழர் மரபுரிமை பாதுகாப்பு என்ற கருத்தியலைப் புறந்தள்ளிவிடாது, அதற்குத் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.\nஇலங்கையில் பௌத்தம் தமிழர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு சமயமல்ல. சிங்கள மொழி இலங்கையில் உருபெறுவதற்கு முன்னரே தமிழ் மக்கள் வழக்கில் இருந்த பண்பாட்டு அம்சங்களுள் பௌத்தத்திற்கு முக்கிய இடம் இருக்கின்றது என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது. இன்றைய சூழலில், மத ரீதியான பார்வை, சாதி ரீதியான பார்வை என்ற குறுகிய வட்டங்களை ஒதுக்கி விட்டு, பண்டைய இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய வேண்டியதும், தெளிவுடன் பண்பாட்டுக் கூறுகளை அணுக வேண்டியதுமான அவசியம் உள்ளது.\nஇலங்கைத் தமிழர்கள் உலகம் முழுதும் வாழும் நூற்றாண்டு இது. உலகத் தமிழர்களாக அனைவரும் இணைந்து இலங்கைத் தமிழர் மரபுரிமை பாதுகாப்பிற்கும் ஆவணப்படுத்தல் தொடர்பான முயற்சிக்கும் இணைந்து செயல்படுவோம்.\nஉலக மக்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்\nதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை\nபாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182). புறநானூறு.\nபாடலின் பின்னணி: இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தோடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான்.\nஉண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்\nஅமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்\nதமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;\nதுஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்\nபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்\nஉலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;\nஅன்ன மாட்சி அனைய ராகித்\nபிறர்க்கென முயலுநர் உண்மை யானே.\nகொண்டு கூட்டு: இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே உண்டு எனக் கூட்டுக.\nஉரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.\nதிருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்பல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துக்களை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)\nபொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.\nஅஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஅஞ்சல் அறிவார் தொழில். (குறள் - 428)\nபொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.\nபண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்\nமண்புக்கு மாய்வது மன். (குறள் - 996)\nபொருள்: பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.\nகோகர்ணம் சிவன் கோயில் கல்வெட்டு, புதுக்கோட்டை\n1 (ஸ்வஸ்தி)ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ (இரா)...\n2 தேவற்கு யாண்டு ... தோரை சமுத்தி(ர)...\n3 போசள வீர சீ நாரசிங்க தேவர் மகன் ..\n4 (ச்வர) தேவர் மாதா சேர மஹா தேவி ...\n5 ள்ளைகளில் (வீர)ச் சயனமாதா .... யிக்கு..\n6 ....இதேவற்கும் நன்றாகத் ....\n7 டையார் திருக்கோகர்ணம் உடைய ..\n8 (தே)வர்க்கு முன்பு நித்தற்... (வருகிற)..\n9 தா விளக்குச் செல்லவும் உத்தர...\n10 (த்து முதற்தியதி) முதல் ....\n11 நாள் ஒன்றுக்கு இரு நாழி ...\n13 கொண்டு விட்ட நிலம் ஆக ..\n14 (நா)ன்கெல்லை உள்பட்ட நிலத்தில்..\n15 ....ச் செம்பாதியும் புன்செய் ...\n17 ...இக்கோயிற் சபையார் ...\n18 ..ண்டுச் சந்திராதித்தவற் செல்ல...\nகுறிப்பு: திருக்கோகர்ணம் கோயில் இறைவனின் திரு முன்பு அதாவது கருவறையிலேயே நந்தா விளக்கு எரிக்க நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கொடைத் தன்மம் ஹொய்சள அரசன் சோமேசுவரனின் நன்மைக்காகவும், அவனுடைய அன்னை சேர மஹா தேவியின் நன்மைக்காகவும் நிறைவேற்றப்பட்டது எனலாம். ஹ<->ப மாற்றம் தமிழ், கன்னட மொழிகளில் இயல்பு என்பது இக்கல்வெட்டில் “போசள” என்னும் சொல் வழி அறிகிறோம்.\nபோசளரின் தலை நகர் துவார சமுத்திரம் இக்கல்வெட்டில் தோரை சமுத்திரம் எனக்குறிப்பிடப்படுகிறது. இறைவன் பெயர் திருக்கோகர்ணமுடைய (நாயனார்) என்றழைக்கப்படுகிறார். கொடை நிலம் நன்செய், புன்செய் இரண்டும் சேர்ந்த நிலம் ஆகலாம். இந்த தன்மத்தைக் காக்கின்றவர் பாதம் என் தலை மேலன என்று கொடையாளி சொல்லும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு.\nநன்றி- படம் உதவி: மயிலை நூ.தா.லோ.சு.\nதொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nதொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ், வரலாறு ஆகிய இரு துறைகளிலும் புலமையுடையவர். தொல்லியல் துறையில் அலுவலராகப் பணி நிறைவு செய்தவர். செப்பேடுகளை விரிவாக ஆய்ந்து எழுதுவதில் வல்லவர். அவருடைய சில நூல்கள் என்னிடம் உண்டு. அண்மையில், அவருடைய நூலொன்றினைப் படித்துக்கொண்டிருந்தேன். உத்தம சோழனின் செப்பேடுகள் பற்றிய நூல். ”காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்” என்னும் தலைப்ப��ட்டது. மதுராந்தகன் என்னும் பெயர்கொண்ட உத்தம சோழன், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் வழிபாட்டுக்கு வழங்கிய நிவந்தமே இச்செப்பேடு. இச்செப்பேட்டினையும், இச்செப்பேடு வாயிலாக அறியவரும் வரலாற்றுச் செய்திகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் ஆசிரியர். தமிழகத்தின் கோயில்கள்தாம் எத்துணை வரலாற்றுப் பெட்டகங்களைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன என்பதை நினைக்கையில் பெரும் வியப்பு எழுகிறது. எத்தனை கோயில்கள் எத்தனை கல்வெட்டுகள் அனைத்தையும் அறிந்துகொள்ள எவ்வளவு காலம் நமக்குத் தேவைப்படும் இந்த இடத்தில், தொல்லியல் அறிஞர் ஹுல்ட்ஸ் அவர்கள் (Dr. E. HULTZSCH) கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் 1891-ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கையில்,\n“மதராஸ் பிரசிடென்சியின்கீழ் எண்ணற்ற பெருங்கோயில்கள் - இந்தியாவின் பிற பகுதிகளில் காணவியலாதன - உள்ளன; அவற்றின் கலை வடிவங்கள் பெருஞ்செல்வங்கள். டாக்டர். ஃபெர்குசன் (Dr. FERGUSSON) சிறப்பாகக் குறிப்பிடுகின்ற சீரங்கம், சிதம்பரம், நெல்லை, காஞ்சி, தஞ்சை, மதுரை போன்ற பல கோயில்கள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளவை. இப்பிரசிடென்சியின் விரிந்த நிலப்பரப்பில் பரவிக்கிடக்கும் கோயில்களைத் தற்போதுள்ள பணியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும் எனக் கூறவியலாது. ஒரு பத்தாண்டுக்காலம் ஆகலாம். மிகப்பெருங் கோயில்களில் ஒன்றான இராமேசுவரத்தை மட்டும் முற்றாக ஆய்வு செய்ய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். கிருஷ்ணா மாவட்டத்தில், காலத்தால் முற்பட்ட பௌத்தச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் கொண்டுள்ள மேடுகளை ஆய்வு செய்ய மட்டுமே பல்லாண்டுகள் ஆகக்கூடும்.”\nஎன்று குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் இக்கருத்தைச் சொல்லுகையில், தஞ்சை, மதுரை, வேலூர், இராமேசுவரம் ஆகிய கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டுவிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். செப்பேடுகள், கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிந்துகொள்ள, பல்வேறு அறிஞர்களின் பல்வேறு நூல்கள் துணை செய்கின்றன. இவற்றால்தாம், வரலாற்றுச் செய்திகள், வரலாற்றில் ஆர்வமுடையவர்க்குப் பரவலாகச் சென்றடைகின்றன. இவ்வாறு தெரிந்துகொண்டவற்றை இன்னும் பலருக்கு எட்டவைக்கும் முயற்சியாகவே என் கட்டுரைப் பணியைக் கருதுகிறேன். ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களி��் நூலின் அட்டைப் பகுதியில் இரண்டு ஒளிப்படங்கள் தெளிவாக இருந்தன. இவை செப்பேட்டின் இரு பக்கங்களின் படங்கள். அவற்றில் உள்ள எழுத்துப் பொறிப்புகள், இராசராசனின் தஞ்சைக்கோயில் கல்வெட்டு எழுத்துகளின் வடிவ அழகுக்கும் நேர்த்திக்கும் முன்னோடியாக அமைந்துள்ளதைப் பார்க்கையில், அவற்றின் பாடத்தோடு நூலாசிரியரின் ஆய்வுக் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆவலைத் தடுக்க இயலவில்லை. அதன் பகிர்வு இங்கே.\nதற்போது, சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டுத் தொகுதியில் ஐந்து ஏடுகளே உள்ளன. ஏடுகளின் இடப்பக்க மையத்தில் உள்ள துளைகள் வழியே ஒரு வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழர் இலச்சினை உள்ளது. மொத்தம் நூற்று இருபத்தொரு வரிகள்; முதல் பன்னிரண்டு வரிகள் கிரந்த எழுத்துகள்; வடமொழி. மற்றவை தமிழ் எழுத்து; தமிழ் மொழி. தொடக்கத்தில் கிரந்தப்பகுதியில் சில ஏடுகளும், இறுதியில் ஒரு தமிழ் ஏடும் இல்லாததால் உத்தம சோழனின் மெய்க்கீர்த்தியை அறிய இயலவில்லை.\nஉத்தம சோழனுடைய பதினாறாம் ஆட்சியாண்டில், கி.பி. 985-86 –ஆம் ஆண்டில் செப்பேடு வெளியிடப்பட்டது.\nகாஞ்சியில் இராசராசனின் தமையன் கரிகாலன் ஓர் அரண்மனை கட்டுவித்ததும், அந்த அரண்மனையில் சுந்தர சோழன் இறந்துபோனதும் அறியப்பட்ட செய்திகள். அந்த அரண்மனையில், சித்திர மண்டபம் என்னும் ஒரு மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது செப்பேட்டுக்கான நிவந்த ஆணை வெளியிடப்படுகிறது. இதே சித்திர மண்டபத்தில், முதலாம் இராசேந்திரன் எசாலம் செப்பேட்டினை வெளியிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி அரண்மனை, செப்பேட்டில், “கச்சிப்பேட்டுக் கோயில்” எனக் குறிப்பிடப்படுகிறது. கோயில் என்பது அரச அரண்மனையைக் குறிக்கும். (இறைவனின் கோயில் ஸ்ரீகோயில் என வழங்கும்). காஞ்சி என்பது பண்டு ”கச்சிப்பேடு” என்றே வழங்கியதை நோக்குக. அப்பெயரையும் சுருக்கி “கச்சி” என்றழைப்பதும் வழக்கமாயுள்ளது. கச்சி என்னும் பெயர், காலப்போக்கில் கஞ்சி எனவும், பின்னர் காஞ்சி எனவும் மருவியிருக்கக் கூடும். கோட்டையோடு கூடிய நகரமாதலால், பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் என வழங்கியிருக்கலாம். ”கச்சிப்பேடு” என்னும் ஊர்ப்பெயரில் பின்னொட்டாக வருகின்ற “பேடு” என்னும் சொல் கருதத்தக்கது. பேடு என்னும் இச்சொல், பல ஊர்களின் பெயர்களில் உள்ளதைக் காணலாம். கோயம்பேடு, மப்பேடு, தொழுப்பேடு என்று சில ஊர்ப்பெயர்களை எடுத்துக்காட்டலாம். எழுத்துப்பொறிப்புடன் கூடிய சங்க காலத்து நடுகல்லான புலிமான் கோம்பைக் கல்லில் “கல்பேடு” என்னும் ஊர் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுகிறது.\nசெப்பேட்டுத் தொகுதியில் இரண்டு ஏடுகளின் ஒளிப்படங்கள் முன்னரே குறிப்பிட்டவாறு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. படங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. அவற்றின் படங்களும், பாடங்களும் கீழே தரப்பட்டுள்ளன.\nமுதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.\nமுதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.\n37 ட்டை நாளைக்கிடக்கடவ பொலிசைப்பொன் கழஞ்சே நாலு மஞ்சாடியும் நி\n38 வந்தஞ்செய்(த)படி திருவமிர்து மூன்று ஸந்திக்கு நெல் முக்குறுணி அறுநாழியு\n39 ம் கறியமுது இரண்டுக்கு மூன்று ஸந்திக்கு நெய் நானாழியும் நெய்யமுது நிசதம்\n40 உழக்கினுக்கு நெல் ஐஞ்ஞாழியும் தயிரமுது போது உரியாக மூன்று ஸந்திக்கும் (த)\n41 யிரமுது நாழி உரிக்கு நெல் முன்னாழியும் அடைக்காயமுது மூன்று ஸந்திக்கு\n42 நெல் முன்னாழியும் விறகினுக்கு நெல் இரு நாழியும் ஆராதிக்கும்\n43 வேதப்ராஹ்மணன் ஒருவனுக்கு நெல் பதக்கும் இவனுக்கு புடவை முதல்\n44 ஓராட்டை நாளைக்கு பொன் ஐ(ஞ்)கழஞ்சும் பரிசாரகஞ் செய்யு மாணி ஒருவனுக்கு\n45 நெல் அறுநாழியும் இவனுக்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்\n46 கழஞ்சும் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு நிசத நெல் குறுணியும் இவனு\n47 க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொனிருகழஜ்சும் நந்தனவனம் உ(ழ)ப்\n48 பார் இருவர்க்கு நிசத நெல் குறுணி நானாழியும் இவர்களுக்கு புடவைக்கு\nஇரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.\nஇரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.\n49 கழஞ்சும் சங்கிராந்தி ஒன்றினுக்கு ஆசார்ய பூசனை உட்பட பொன் கழஞ்சேய் காலா\n50 க சங்கிராந்தி பன்னிரண்டினுக்கு பொன் பதினைங்கழஞ்சும் திருமெய்ப்பூச்சு\n51 க்கும் திருபுகைக்கும் திங்கள் அரைக்கால் பொன்னாக ஓராட்டை நாளைக்கு\n52 பொன் கழஞ்சரையும் திருநமனிகை மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொ\n53 ன் முக்காலும் திருபரிசட்டம் மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொன் கழஞ்\n54 சும் உகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்\n55 றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இ���ண்டும் கை\n56 மணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலி\n57 ஊட்டு நெல் னூற்றைம்பதின் காடியும் கச்சிப்பேட்டு நகரத்தார் பக்கல் விலை கொ\n58 ண்டுடைய நிலத்தில் சித்திரவல்லிப் பெருஞ்செறுவான பட்டியும் துண்டு\n59 ணுக்கச் சேரியில் விலை கொண்டுடைய நிலத்தில் மேட்டு மதகாறு பாஞ்ச\n60 சேந்தறைப்போத்தன் நிலத்துக்கு வடக்கில் தடி மூன்றும் காடாடி குண்\nமுன்னரே குறிப்பிட்டவாறு, உத்தம சோழன் காஞ்சி அரண்மனையில் வீற்றிருந்தபோது, மூவேந்தவேளான் என்னும் ஒரு பதவி நிலையில் உள்ள பெரிய அதிகாரியான நக்கன் கணிச்சன் என்பான் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகச் செப்பேடு தொடங்குகிறது. உலகளந்தான் கோயிலுக்கு, கச்சிப்பேட்டிலும், துண்டுணக்கச்சேரி என்னும் ஊரிலும் நிலங்கள் இருந்துள்ளன. இந்நிலங்கள் கோயிலுக்குரிய முதலீடாக இருந்தன. விளைச்சலின் மூலம் வட்டியாக வரும் நெல் வருவாய் (பொலிசை, பொலியூட்டு) கோயிலின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. விளைச்சல், பூ என்றும் போகம் என்றும் வழங்கப்பட்டது. இந்த நிலங்களைக் கண்காணிக்க, கருவுளான்பாடி, அதிமானப்பாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டியே மேற்குறித்த மூவேந்தவேளான் அரசனிடம் விண்ணப்பம் செய்கிறான்.\nகோயிலுக்கு வேறு வரவினங்களும் இருந்துள்ளன. முகந்து விற்கும் தானியம் முதலான பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் கோயிலைச் சாரும். இது (செப்பேட்டில்) “கால் அளவு கூலி” என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது. முகத்தல் அளவைக்கு ‘கால்’ என்னும் கருவி பயன்பட்டது. ஊருக்குப் பொதுவாக இருக்கும் கால் ஊர்க்கால்; கோயிலுக்குத் தனியே கால் இருக்கும். அரசனின் பெயர் கொண்ட காலும் தனியே உண்டு. எடுத்துக்காட்டாக இராசகேசரிக் கால். இறைவனின் பெயர் கொண்ட காலுக்கு எடுத்துக்காட்டு ஆடவல்லான் கால். அதுபோலவே, நிறுத்து விற்கும் பொருள்கள் மீதான வரி வருமானமும் இக்கோயிலுக்கு இருந்தது. நிறுத்தலுக்குக் கோல் (துலாக்கோல்) பயன்பட்டது. இவ்வகை வருவாய் (செப்பேட்டில்) “கோல் நிறை கூலி” என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொன், காசு, பணம் ஆகிய வைப்புத்தொகைகள் முதலீடுகளாகவும், அவற்றால் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயாகவும் கோயிலுக்குப் பயன்பட்டன. கோயிலின் வரவினங்கள் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணித்துக் கணக்கில் வைக்க கணக்கர்களையும் நியமிக்க அரசனிடம் வேண்டுகிறான் மேற்குறித்த மூவேந்தவேளான். “நீயேய் நிவந்தம் செய்வீய்” என்று மன்னன், நிவந்தப்பொறுப்புகளை இந்த அதிகாரியிடமே ஒப்படைக்கிறான். இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேடு குறிப்பிடும் பொது அல்லது முதன்மைச் செய்திகள். கோயிலில் நடைபெறும் வழிபாடு, (பூசனை, படையல் ஆகியன), நிர்வாகம், கோயிலின் பணியாளர்கள் ஆகியன பற்றியவை சிறப்புச்செய்திகள்.\nசெப்பேடு கூறும் சிறப்புச் செய்திகள்:\nகோயிலின் இறைவன் உலகளந்த பெருமாள், செப்பேட்டில் “ஊரகப் பெருமான்” என்று குறிப்பிடப்படுகிறார்.\nகோயிலில் மூன்று சந்தி வழிபாடு நடை பெற்றது. மூன்று சந்திக்கும் திருவமுது படைக்கப்பெற்றது. திருவமுதோடு சேர்ந்த பிற அமுதுகளாவன:\nகறியமுது – காய்கறிகளைக்கொண்ட உணவினைக் குறிக்கும். அதாவது பொறிக்கறி.\nஅடைக்காயமுது – பாக்கினைக் குறிக்கும். இச்செப்பேட்டில் வெற்றிலை தனியே குறிக்கப்படவில்லையெனினும் வெற்றிலையையும் சேர்த்தே அடைக்காய் அமுது என்னும் சொல் நின்றது. (சில கல்வெட்டுகளில் இலை அமுது தனியே குறிக்கப்பெறும். அடைக்காய் என்னும் பழந்தமிழ்ச் சொல், தற்போது தமிழில் வழங்குவதில்லை என்றாலும், கன்னடத்தில் இந்த வழக்கு இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கன்னடத்தில் இலை, எலெ என்றும் அடைக்காய், அடிக்கெ என்றும் திரிந்து வழங்குகின்றன. வெற்றிலை பாக்கு என நாம் குறிப்பதைக் கன்னடர்கள் எலெ-அடிக்கெ என்பார்கள். அடைக்காய் என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் “ARECA” என்று வழக்கும். “ட” தமிழ் ஒலிப்பு ஆங்கிலத்தில் “ர/ற” ஒலிப்பாக மாறியுள்ளது. ஒரு ஆங்கில அகராதி, “ARECA” –வின் மூலத்தை, மலையாளம் எனவும், மலையாளத்திலிருந்து போர்த்துகீசிய மொழிக்குச் சென்றது எனவும் குறித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாயில்லை.)\nசங்கிராந்தி – கோயில் வழிபாடுகளில் சங்கிராந்தி வழிபாடும் இருந்தது. ஞாயிறு(கதிரவன்) ஓர் இராசியில் புகும் காலம் சங்கிராந்தியாகும். அதுவே, புதிய மாதப்பிறப்பாகும். கல்வெட்டுகளில் மாதங்களின் பெயர்கள் சித்திரை, வைகாசி, ஆனி என்னும் பெயர்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஞாயிறு புகும் இராசியின் பெயராலேயே குறிக்கப்படும். சித்திரை மாதத்தில், ஞாயிறு, மேழ(மேஷ) ராசியில் புகுவதால் மேழ(மேஷ) ஞாயிறு என்றும், இதே போன்று, வைகாசி, இடப(ரிஷப) ஞாயிறு என்றும், ஆனி, மிதுன ஞாயிறு என்றும் வரிசைப்படுத்திப் பன்னிரண்டு இராசிகளின் பெயரால் மாதங்கள் குறிக்கப்பட்டன. எனவே, ஆண்டின் இறுதி மாதமாகிய பங்குனி, மீன ஞாயிறு என அமையும். இவ்வாறு, பன்னிரண்டு சங்கிராந்திகள். பன்னிரண்டு சங்கிராந்தி பூசனைகள்.\nஆச்சாரிய பூசனை – சங்கிராந்தி தோறும், ஆச்சாரிய பூசனை என்னும் ஒரு வழிபாடும் உடன் நடந்ததாகச் செப்பேட்டின் வாயிலாக அறிகிறோம். இது குருவை வணங்குதல் என்னும் நிகழ்ச்சியாகும். செப்பேட்டின்படி, இந்த ஆச்சாரிய பூசனை பன்னிரண்டு சங்கிராந்தியின்போதும் நடந்துள்ளது.\nஇறைவனை வழிபடும்போது, ‘சோடச உபசாரம்’ என்னும் பதினாறு வகையான வழிபடுதல் முறைகள் உண்டு. அவற்றில் பலவற்றை இச்செப்பேட்டில் காண்கிறோம்.\nதிருமெய்ப்பூச்சு – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குப் பூசும் சந்தனம் முதலான நறுமணப்பூச்சு.\nதிருநமனிகை – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் செய்யும் நீராட்டு.\nதிருப்பரிசட்டம் – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் சார்த்தும் உடை.\nகோயிலில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டவர்கள்:\nஆராதிக்கும் வேத பிராமணன் – பூசைசெய்யும் வேதம் வல்ல பிராமணன்.\nபரிசாரகம் செய்யும் மாணி – கோயிலில் ஏவல் தொழில் செய்யும் பிரம்மச்சாரி.\nதிருமெய்காப்பான் – திருமெய்காப்பு என்பது கோயில் காவலைக் குறிக்கும். எனவே, திருமெய்காப்பான் என்பவன் கோயில் காவல் பணி செய்பவன்.\nதிருமெழுக்கிடுவார் – கோயிலைப் பெருக்கி மெழுகித் தூய்மை செய்து வைப்பவர்.\nநந்தவனம் உழப்பார் – நந்தவனத்தில் பணியிலிருக்கும் உழவன். (இக்கோயிலில் உழப்பார் இருவர் இருந்துள்ளனர்)\nஉவச்சர்கள் – செப்பேடு, ஓரிடத்தில், உகச்சகள் என்றும், மற்றோரிடத்தில் உவச்சர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இவர்கள், இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஆவர்.\nகல்வெட்டுகளில், இசைத்தல் என்னும் சொல்லுக்குத் தலைமாற்றாகக் (பதிலாக) கொட்டுதல் என்னும் சொல்லே பயிலுவதைக் காண்கிறோம். ‘பறை முதலியன கொட்டுவித்து’, ‘மத்தளம் கொட்டுகிற’, ‘உவைச்சன் கொட்டுவிதாக’, ‘பஞ்சமா ஸப்தம் கொட்டுகின்ற’ போன்றவை சில சான்றுகள். காளத்தைக் குறிக்கையில் மட்டும் ’ஊதுதல்’ என்னும் குறிப்பைக் கா��்கிறோம். புழக்கத்திலிருந்த சில இசைக்கருவிகள் ஆவன:\nகோயிலின் வருமானங்களாகிய நெல்லும், பொன்னும்(கழஞ்சும்) கீழ்க்கண்டவாறு நிவந்தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.\nதிருவமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றுக்கு நெல் வழங்கப்பட்டது. திருநொந்தாவிளக்கெரிக்கத் தேவையான நெய்க்காகவும் நெல் கொடுக்கப்பட்டது.\nவேத பிராமணன், பரிசாரக மாணி, திருமெய்காப்பான், நந்தவனம் உழப்பார் ஆகியோர்க்கு நெல்லும், இவர்களுக்கான ஆடைகளுக்காகப் பொன்னும்(கழஞ்சும்) வழங்கப்பட்டன. ஆடை என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவை’ என்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது. திருமெழுக்கிடுவார்க்கு நெல் மட்டுமே அளிக்கப்பட்டது.\nசங்கிராந்தி, ஆச்சாரிய பூசனை, திருமெய்ப்பூச்சு, திருபுகை, திருநமனிகை, திருபரிசட்டம் ஆகியவற்றுக்குப் பொன்(கழஞ்சு) வழங்கப்பட்டது.\nமகர சங்கராந்தி (செப்பேடு இதை உத்தரமயன சங்கராந்தி என்று குறிக்கிறது), சித்திரை விஷு ஆகிய இரு திருவிழாக்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டன. சித்திரைத் திருநாள் ஏழு நாள் விழவாக நடைபெற்றது. திருவிழாவுக்கான செலவினங்களுக்குக் கழஞ்சு வழங்கப்பட்டது. திருவிழாக்களின்போது, எண்ணெய், பூ, சந்தனம் போன்றவற்றிற்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் இருந்தன. தேவரடியார், இறைவனுக்குப் பள்ளிச் சிவிகை சுமப்பார், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. செப்பேட்டில், சிவிகை சுமப்போரைக் குறிப்பிடுகையில்,\nவரி 85 . . . . . . . . . . . . . . . . . தேவர் பள்ளிச் சிவிகை காவும் சிவி\nஎன்று எழுதப்பட்டுள்ளது. இதில் “காவும்” என்னும் சொல் ஆளப்பட்டுளது கருதத்தக்கது. சுமக்கும் என்பதற்கான நல்ல தமிழ்ச் சொல் இங்கு பயின்றுவந்துள்ளது. பரிமேலழகர் இச்சொல்லைக் கையாண்டிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சிவிகையைத் (பல்லக்கு) தோளில் சுமப்பதுபோலவே, முருகக் கடவுளுக்கு எடுக்கும் காவடியும் தோளில் சுமக்கப்படுவதாலேயே, அதற்குக் காவடி என்னும் சொல்லால் பெயரிட்டிருப்பர் எனலாம். காவுதல் என்னும் சொல்லின் அடிப்படையில் ‘காவடி’ உருவாகியிருக்கலாம்.\nசெப்பேடு குறிக்கும் சில மக்கள்:\nசெப்பேட்டில், அதிமானப்பாடி, கருவுளான்பாடி ஆகிய இரு ஊர்களைச் சேர்ந்த நெசவாளர்களே வரவு செலவுகளைக் கண்காணிக்கும் ஸ்ரீகாரியம் செய்பவர்களாகக் குறிக்கப்படுகிறார்கள். செப்பேட்டின் வடமொழிப்பகுதி, இவர்களைப் பட்டசாலி என்று கூறுகிறது. வடமொழித் தொடரான ”ராஜ-வஸ்த்ர க்ருதாமேஷா(ம்)” என்ற தொடரும் இவர்களையே சுட்டும் எனலாம். அவ்வாறெனின், பட்டசாலிகள் என்னும் நெசவுக்குடிகள், அரசனுக்குரிய துணிகளை நெய்கின்றவர் எனப் பொருள் அமைகிறது.\nகச்சிப்பேட்டில் இருந்த வணிகர் குழுவினராக இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்களில் சிலரைச் செப்பேடு “தோளாச் செவியர்” என்று கூறுகிறது. இத்தொடர், பொருள் பொதிந்த கவின் தொடர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தோளாச் செவியர் என்னும் தொடர், தோட்கப்படாத செவி என்று பொருள் தரும். அதாவது துளைக்கப்படாத செவி; ”தொள்” என்பதே வேர்ச்சொல்லாக இருக்கவேண்டும். அவ்வாறெனில், தொளைத்தல், தொளை என்பதே சரியான வடிவங்களாயிருக்கவேண்டும்; ஆனால், நாம், ‘துளைத்தல்’, துளை என்று மருவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறோம் என்றாகிறது.\nதொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nதித்தி என்பது பெண்களின் உடம்பில் காணப்படும் ஒருவகைப் புள்ளிகள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனைத் தேமல், அதாவது, Yellow spreading spots on the body என்று தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) குறிப்பிடுகிறது.\nதித்தி என்றால் என்ன என்பதைச் சங்க இலக்கிய மேற்கோள்கள் வழி ஆய்வோம்.\nகுறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை\nஅம் பூ தாது உக்கு அன்ன\nநுண் பல் தித்தி மாஅயோளே - நற் 157/10\nசிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின்\nஅழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல\nநுண்ணிய பலவான தேமல் புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி.\nமிகவும் உயரமான வேங்கைமரத்தின் பூக்களிலுள்ள தாதுக்கள் எதன் மீது உதிர்ந்து கிடந்தன என்ற செய்தி இங்கு இல்லை. மிகவும் உயரமான மரம் என்பதால் தாதுகள் தரை மீது சிந்துவதற்குள் காற்றால் அடிக்கப்பட்டு சிதறிப்போயிருக்கும். எனவே அருகிலுள்ள மரக்கிளையில் அந்த நுண்ணிய தாதுக்கள் உதிர்ந்து விழுந்திருக்கலாம்.\nபெண்களின் மார்புப்பகுதியில் தோன்றும் சுணங்கு என்ற புள்ளிகள் வேங்கை மரத்துப் பூக்களைப் போன்று சற்றுப் பெரிதானவை என அறிகிறோம்.\nதகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி 57/17\nஎன்ற அடி இதனை அறிவுறுத்தும���. ஆனால் தித்தி என்ற புள்ளிகள் வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போன்றவை என்பதை வேங்கை அம் பூ தாது உக்கு அன்ன நுண் பல் தித்தி என்ற சொற்கள் விளக்குகின்றன.\n2. அடுத்து, தாமரை மலரின் தாதுக்களைப் போன்றது தித்தி என்று ஒரு குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.\nகுண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன\nநுண் பல் தித்தி மாஅயோயே - குறு 300/4\nஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற\nநுண்ணிய பல தேமலையுடைய மாநிறத்தவளே\nஇந்த அடிகள், தித்தி என்பது தாமரை மலரின் பூந்தாதுக்கள் போன்று நுண்ணியதாகவும், பலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இவை மேனியில் எந்தவோர் இடத்திலும் காணப்படும் என்றும் உணர்த்துகின்றன.\n3. இனி, தித்தியைப் பற்றி மிக விரிவாக விளக்கும் அகநானூற்றுஅடிகளைப் பார்ப்போம்.\nமென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்\nதாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன\nஅம் கலுழ் மாமை கிளைஇய\nநுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16\nமென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள\nதாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல\nஅழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்\nநுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய மாநிறத்தவளாகிய நம் தலைவி\nபூங்கொத்துக்களில் உள்ள பூக்களின் மேல் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால், அந்தக் கொத்துக்களில் உள்ள பூந்தாதுக்கள், தேனுடன் கலந்து அதன் அடியிலுள்ள தளிர்களில் தெறித்துவிழுகின்றன. அதைப் போல இருக்கிறதாம் பெண்களின் தளிர்மேனியில் பரவலாய்க் காணப்படும் நுண்ணிய பல தேமல் புள்ளிகளான தித்தி.\nபூ எந்த நிறத்தில் இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும் என்பது உண்மை. பூந்தாது மிகவும் நுண்மையானது. பலவாகச் சேர்ந்தால்தான் அதற்கு ஒரு வடிவம் கிடைக்கும். மேலே கண்ட மூன்று குறிப்புகளிலும் ’நுண் பல் தித்தி’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், தித்தி என்பது நுண்மையான பல பொன்னிறப் புள்ளிகளின் சேர்க்கை என்பது தெளிவாகும்.\n4. அடுத்து இந்தத் தித்தி எவ்வாறு அமைந்திருக்கும் என்று பார்ப்போம். இந்த நற்றிணை அடிகளைப் பாருங்கள்.\nஎதிர்த்த தித்தி ஏர் இள வன முலை\nவிதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - நற் 160/3-5\nமென்மையாக, மேன்மேலே தோன்றிய தித்தியையும், எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கைகளின் மேலே, அள்��ித்தெளித்தாற்போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்\nஎன்று இதற்கு உரைகாணும் பின்னத்தூரார், பின்னர் விளக்கத்தில் தித்தி என்பது வயிற்றின் மேலே தோன்றுவது என்பார்.\nஆனால், ஔவை.துரைசாமி அவர்கள், இதற்கு...\nமெல்லென, முற்பட மேலே பரந்த தித்திபொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும் விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும்\nஎன்று உரை கூறுவார். இவர் கூற்றுப்படி, தித்தி என்பது மார்பகத்தில் தோன்றுவது என்றாகிறது. இவர் தித்தி என்பது வரிவரியாகத் தோன்றுவது என்றும், சந்தனக் குழம்பைக் கைவிரலால் தெறித்தாற்போலத் தோன்றுவது சுணங்கு என்றும் கூறுவார்.\nஎதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7\nஎன்ற வேறொரு நற்றிணை அடியும் ’எதிர்த்த தித்தி’ என்பதால், இது மேலேறிப் படரும் தன்மையுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே தித்தி என்பது படர்ந்துள்ள இடத்தின் அடிப்பாகத்தில் சிலவாகவும், மேலே படர்ந்து விரிந்து பலவாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது.\nவடித்து என உருத்த தித்தி - அகம் 176/23\nஎன்கிற அகநானூற்று அடிக்கு, ‘பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும்’ என்று பொருள்கொள்வார் வேங்கடசாமி நாட்டார்.\nஎனவே இது பொன்னிறம் கொண்டது என்பது தெளிவாகிறது.\n5. அடுத்து, இந்தத் தித்தி உடம்பில் எங்கெங்கு படரும் என்று காண்போம். மேலே கண்ட சிலகுறிப்புகளினின்றும் தித்தி என்பது அழகு ததும்பும் மாநிற மேனியில் படரும் என்று பொதுவாகவும், பெண்களின் மார்பகம் என்று குறிப்பாகவும் கூறுவதைக் கண்டிருக்கிறோம். இந்தக் குறுந்தொகை அடிகளைப் பாருங்கள்.\nஅய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை\nதித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/5,6\nநீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை,\nதேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க\nஎன்பது இதன் பொருள். எனவே, தித்தி என்ற இவ்வகைத் தேமல், தொடைப் பகுதியிலும் காணப்படும் என்பதை மேலே கண்ட அடிகள் நிறுவுகின்றன. குறங்கு என்பது தொடை.\nஅத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்\nதித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/9,10\nவழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது\nதேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட\nஎன்ற அகநானூற்று அடிகளும், தித்தி தொடைப்பகுதியிலும் படர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்து��ின்றது.\nநுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் - கலி 60/3\nநுட்பமான அழகிய ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும் இடை\nஎன்ற கலித்தொகை அடி, தித்தி என்பது இடைப்பகுதியிலும் காணப்படும் என்றும், அது ஒளிவிடும் புள்ளி (ஒண் துத்தி) என்றும் கூறுகிறது.\n6. இனி, தித்தி என்பதைப் பற்றிய சில முரண்பாடான கருத்துக்களைப் பார்ப்போம்.\nஉயவும் கோதை ஊரல் அம் தித்தி\nஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை - பதி 52/17,18\nஅங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும்,\nஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும் உடைய உன் மனைவி\nஎன்ற பதிற்றுப்பத்து அடிகளுக்கு உரை வகுத்த ஔவை துரைசாமியார், ஊரல் அம் துருத்தி என்பதற்கு மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமல் எனப் பொருள் கொள்கிறார். ஆனால்,\nஊரல் அம் வாய் உருத்த தித்தி - அகம் 326/1\nஎன்ற அகநானூற்றுப் பாடலுக்கு உரை எழுதும் வேங்கடசாமி நாட்டார், இதனை ‘ஊரலாகிய அழகுவாய்ந்த உருப்பெற்ற தேமல்’ என்கிறார். இவர் ஊரல் என்பதுவும் ஒரு தேமல் வகை என்பார். இதனாலோ என்னவோ ஊரல் என்ற சொல்லுக்கு, ஊர்வது (creeping thing) என்றும், தேமல் வகை (Erruptive patch on the skin) என்றும் இரண்டு பொருள்களையும் தருகிறது தமிழ்ப்பேரகராதி. ஊரல் என்பதற்கு, அரித்தல், தினவு (Itching sensation)என்ற பொருளும் உண்டு. ஒருவேளை தித்தி என்ற பொன்னிறப்புள்ளிகள் மேனியில் ஓரளவு நமைச்சல் உண்டாக்கலாம். இதனால் கெடுதல் இல்லை என்பதனைக்குறிக்கவே, இதனை ஊரல் தித்தி என்று சொல்லாமல், ஊரல் அம் தித்தி என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர் என்றும் சொல்லலாம்.\nஇனி, தித்தி என்ற சொல் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு இலக்கியங்களில் மிக மிக அருகியே வந்திருப்பதைக் காணலாம். அவற்றில், பெருங்கதை என்ற நூலில் உஞ்சைக்காண்டத்தில் தித்தி பற்றிய ஒரு செய்தி உண்டு.\nதித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் - உஞ்ஞை 41/97\nஎன்ற இந்தப் பெருங்கதை அடியால் தித்தி என்ற தேமல், இடுப்பைச் சுற்றி, இடுப்பிற்கும் சற்றுக் கீழான அல்குல் பகுதியிலும் படர்ந்திருக்கும் எனத் தெரியவருகிறது.\nஎனவே, பெண்களின், இடைப்பகுதி, தொடைப்பகுதி மற்றும் மேனியின் பல பகுதிகளிலும், மிக நுண்ணியவாகவும், பலவாகவும் பொன் நிறத்தில் ��ோன்றும் ஒளிர்வுள்ள புள்ளிகளே தித்தி என்பது இவற்றால் பெறப்படும்.\nதொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)\nவட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி\nகோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா\nகோவை அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எனக்கு அக்கல்லூரியுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக வரலாற்றுத்துறையுடன். முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்குச் செல்லுதல் மூலம் அவர்கள் நூற்சூழலோடு களச்சூழல் உணர்வையும் பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று பேராசிரியர்களிடம் உரையாடுவது வழக்கம். அவ்வாறான களப்பயணங்கள் ஏனோ பெரும்பாலும் நிகழுவதில்லை. கல்லூரிகளின் நிருவாக முறையில் ஏதேனும் நடைமுறை இடர்ப்பாடுகள் இருக்கக் கூடும். எனவே, அண்மையில், அக்கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜூலியானா அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, கோவையின் சுற்றுப்பகுதியில் வரலாற்றுத் தடயங்கள் உள்ள ஒரு சில இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்; நீங்களும் உடன் வாருங்கள் என அழைத்தபோது மகிழ்ச்சியுற்றேன்.\nதமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம்:\nமேற்படிப் பயணத்தில் பார்க்கவேண்டிய இடங்களைத் தெரிவு செய்து, வழிகாட்டி அழைத்துப்போனது கோவையில் உள்ள தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம் என்னும் ஓர் அமைப்பு. இது, தமிழக மரபிலும், கோவை வரலாற்றிலும் ஆர்வமுள்ள ஓர் இளைஞர் அணி. அண்மையில் வரலாற்றுத் தேடல் மூலம் சில தொல்லியல் கண்டுபிடிப்புகளை இவர்கள் இனம் கண்டுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை இது போன்ற பயணங்களில் ஈடுபடுத்தி வரலாறு, தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும், அறிமுக அறிவையும் வழங்கி வருகின்றனர்.\nபயண நாளன்று காலை, அரசு கலைக்கல்லூரியிலிருந்து ஒரு சிற்றுந்தில் புறப்பட்டோம். இருபது மாணவர்களுடன் பேராசிரியரும் நானும். பார்வையிடவேண்டிய இடங்களில் முதலாவது உக்கடம் பகுதியில் அமைந்துள்ள புலிகுத்திக்கல். உக்கடம் புறவழிச்சாலையோரத்தில் இந்தப்புலிகுத்திக்கல் அமைந்துள்ளது. சிற்றுந்து அந்த இடத்தை அணுகும் முன்பே அங்கு நமது மரபுசார் சங்கத்து இளைஞர் அணி வந்திருந்தது. நான்கு பேர் கொண்ட அணி. இரு சக்கர வண்டிகள் இரண்டு. அமைப்பின் பொறுப்பில் செயல்படும் விஜயகுமார், ஆனந்தகுமார் ஆகிய இருவர்; மற்றுமிருவர் உறுப்பினர். அனைவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளையர். விடுமுறை நாள்களில் வரலாற்றைத் தேடும் பயணர்கள்.\nகொங்குநாட்டின் கோவைப்பகுதி பண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை வளர்ப்புச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக் கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும், சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்து வழிபடுதல் நாட்டார் மரபு.\nஇவ்வகை நடுகற்கள், கோவைப்பகுதியில் புலிகுத்திக்கல் என்னும் பெயரில் வழங்கும். இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின் கீழ் கொங்குப்பகுதி வந்த பின்னர் வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச் சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது. கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும் இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர்காலக் கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது. காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும்.\nஉக்கடம் நடுகல் ”மதுரை வீரன் சாமி” என்னும் பெயரில் வழிபடப்பட்டுவருகிறது. ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது எனலாம்.\nஅடுத்து நாங்கள் சென்ற இடம். ஒத்தக்கால் மண்டபம். கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பல மண்டபங்கள் இருக்கையில், இங்கே, ஒற்றைக்கால் கொண்ட மண்டபம் எவ்வாறு இருக்கமுடியும் ஊர்ப்பெயருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும். இங்குள்ள நவகோடி நாராயணப் பெருமாள் கோயில்தான் எங்கள் வரலாற்றிலக்கு. கோயிலைச் சுற்றியுள்ள இடம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த (MEGA LITHIC PERIOD) ஓரிடம். இவ்வகை இடங்கள் “சாம்பல் மேடு” என்று மக்கள் வழக்காற்றில் வழங்கும். இங்கு, பழங்கால மக்களின் வாழ்விடமும், ஈமக்காடும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக, முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்புச் சிறு பானைகள் ஆகியவற்றின் துண்டுப்பகுதிகள் எச்சங்களாக மண்மேடுகளில் காணப்படுகின்றன. இங்குள்ள மற்றுமொரு சிறப்பு, இம்மண்மேடுகளில் உள்ள மண்ணைக் கொண்டே கோட்டைச் சுவர் போல எழுப்பப்பட்ட, இடிந்த நிலையில் உள்ள சுவர்ப்பகுதிகள். இச்சுவர், திப்பு சுல்தான் காலத்தில் ஏதோ ஒரு பாதுகாப்புக் கருதி இப்பகுதி மக்கள் எழுப்பியது எனக் கருதப்படுகிறது. சுவர்க் கட்டுமானத்தின் சரியான பின்னணிக்காரணம் தெரியவில்லை.\nஒத்தக்கால் மண்டபம் - பெருமாள் கோயில்-முன்புறத்தோற்றம்\nசாம்பல் மேடும் கோட்டை மண் சுவரும்\nஇங்குள்ள பெருமாள் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட பல பலகைக் கற்கள் முன்பு இருந்துள்ளன. தற்போது இரண்டு கல்வெட்டுப்பலகைகளைக் கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். தொல்லியல் துறையினர் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் இவை பதிக்கப்படவில்லை. ஆனால், பேராசிரியர் அவிநாசி மா.கணேசன் அவர்கள், முனைவர் சூலூர் இரா.ஜெகதீசன் அவர்களோடு இணைந்து வெளியிட்ட ”கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்” என்னும் நூலில் ஒரே ஒரு கல்வெட்டு பதிவாகியுள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்துள்ளது; கல்வெட்டில் அரசர் காலக் குறிப்பு இல்லை; கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற சக ஆண்டும், தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை என்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எங்களது பயணத்தில் பார்த்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதாலும், இக்கல்வெட்டின் பாடம் தொல்லியல் துறையின் நூ��ில் இடம்பெறாததாலும் அதன் பாடத்தையும் செய்தியையும் இங்கு தந்துள்ளேன்.\nஒத்தக்கால் மண்டபம் பெருமாள் கோயிலின் கல்வெட்டின் பாடம்:\n1 ஸ்வஸ்திஸ்ரீ செகாப்த்தம் 1410\n2 1410 இதன்மேல் செ\n3 ல்லாய் நின்ற பார்த்திப\n4 வருஷம் அற்பசி மாதம்\n5 15 நவகோடி நாரா\n6 யணப் பெருமாளுக்கு அ\n8 ருமம் ..........மை மு.........ஆளுக்கட்டி\n11 12 மா பாக்குமிழகும் அரை மா ..........\n12 ப்பறுசே வெல்லம் மாகாணி எ\n14 ட்டன் அரை மாவரை\n15 யால் கூடி வருகையில் விரப\n22 மம் பாபால .........நடத்த வரு\n23 வதாகளு செல் பாகம் .....முட்\n24 டாமல்த் தேவக் காரியத்தை\n25 விலக்கினவன் கெங்கை கரையில்\nநவகோடி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காகக் கொடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் செய்தி. பாக்கு, மிளகு, வெல்லம், சந்தனம் ஆகியவை கொடைப்பொருள்கள். கல்வெட்டில் குறிக்கப்பெறும் காலக் கணக்கு சரியில்லை. சக ஆண்டு 1410-க்கு இணையான ஆங்கில ஆண்டு 1488. பார்த்திப ஆண்டு தொடங்குவது 1405-இல். இரண்டும் பொருந்திவரவில்லை. நேரில் கல்வெட்டைப் பார்க்கும்போது 12-ஆவது வரியில் உள்ள “வெல்லம்” என்னும் சொல் தெளிவாகத் தெரிந்தது. ஒளிப்படத்தைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தாலும் கல்வெட்டைப் படிக்க இயலவில்லை. வரி 22-இல் வருகின்ற “பாபால” என்ற சொல் கணினியில் “பரிபால” என்பதாகப் புலப்பட்டது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட தன்மம் காக்கப்படவேண்டும் என்பதைக் குறிக்கப் “பரிபாலனம்” என்னும் வடசொல் எழுதப்படும். எனவே “பாபால” என்பது “பரிபால(னம்)” என்பதாகவே இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் (25-ஆவது வரியில்) உள்ள “கெங்கை” என்னும் சொல், தன்மத்துக்கு அழிவு செய்வோர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்பதைக் குறித்து வருகின்ற கல்வெட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும்.\nஅடுத்து நாங்கள் செல்லவேண்டிய இடம் குமுட்டிபதி. தொல்லியல் தடயங்களில் ஒன்றான பாறை ஓவியங்கள் அமைந்த பகுதி. ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பிரியும் சாலை ஒன்று அவ்வூருக்குச் செல்கிறது. சிறிது தொலைவு சென்றதுமே, சாலையோரத்தில், மீண்டும் ஒரு புலிகுத்திக்கல் கண்டோம். மேலும் சற்றுத்தொலைவு சென்றதுமே சாலையோரத்தில் கருப்பராயன் கோயில் வீதி முனையில், எழுத்துகள் உள்ள ஒரு கல்லைப் பார்த்தோம். சிற்றுந்திலிருந்து இறங்கி நெருங்கிப் பார்க்கையில், எழுத்��ுகள் மிகத் தேய்ந்துபோன நிலையில் கல்வெட்டு இருந்ததை அறிந்தோம். மூன்று வரிகள் இருந்தன. ”குமரன்” , “முருகன்” போன்ற சொற்கள் காணப்பட்டன. மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு. அருகில் ஊர் மக்களும் சூழ்ந்துகொண்டு கல்வெட்டுச் செய்தியை அறியும் ஆவலைத்தெரிவித்தார்கள். ஆனால், கல்வெட்டு படிக்கும்படியாயில்லை என்பதில் அனைவர்க்குமே ஏமாற்றம்தான். மேலே பயணம் தொடர்ந்தது. குமுட்டிபதி ஊரை அடைந்து, அங்கிருக்கும் குன்றை நெருங்கினோம். குன்றின் அடிவாரத்திலேயே தரைப்பகுதியிலிருந்து சற்றே பாறையின்மீது ஏறியவுடன், எதிரே பெரும் சுவர் போலச் சரிந்த ஒரு பாறைப்பரப்பு. பாறைப்பரப்பு முடியும் இடத்தில் பாறை கவிந்து இயற்கையாக ஒரு பெரிய குகைத்தளத்தை உருவாக்கியிருந்ததைக் கண்டோம். குகைக்குள் கூரைப்பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு காலகட்டத்தில் இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியலாளரின் கணிப்பு. ஓவியங்கள், வெள்ளை நிறக்கோடுகளால் அமைந்தவை. White Ochre என ஆங்கிலத்தில் சொல்வார்கள். செங்காவி வண்ணத்திலும் பாறை ஓவியங்கள் வரையப்படுவது உண்டு. குமுட்டிபதியில் உள்ள ஓவியங்களில் ஒரு யானை உருவமும், தேர் போன்ற ஒரு உருவமும் காணப்படுகின்றன. தேரைப் பலர் கூடி இழுத்துச் செல்வதைப்போல் ஓவியம் காணப்படுகிறது. அருகிலேயே உள்ள மற்றொரு பாறையில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களும் கோவை நகரின் அருகிலேயே இருப்பது சிறப்பு.\nகுமுட்டிபதிப் பாறை ஓவியங்களைப் பார்த்து முடியும்போது பகலுணவு நேரம் நெருங்கியிருந்தது. அன்று முழுதுமே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. களைப்போடு பசியும் சேர்ந்து கொண்டபோது, கல்லூரிப் பேராசிரியரின் ஏற்பாட்டில் சுவையான உணவு உண்டதும் களைப்பு கலைந்து புத்துணர்வோடு தொல்லியல் பயணத்தின் அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம். இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மரபு சார் சங்கத்து இளைஞர்கள், கடும் வெயிலிலும் இரு சக்கர வண்டிகளில் தொடர்ந்து சிற்றுந்துக்கு வழிகாட்டியவாறே பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதுதான் அது. வரலாற்றின்மீது உள்ள ஆர்வமும், சேவைப்பண்பும்.\nகுமுட்டிபதியை அடுத்து நாங்கள் சென்ற இ��ம் சுண்டக்காமுத்தூர். குமுட்டிபதியிலிருந்து ஒரு குறுக்குச்சாலை வழியே கோவைப்புதூரைக் கடந்ததும் வருகின்ற ஊர். அங்கே, “பிளேக்” மாரியம்மன் கோயிலின் பின்புறம் ஒரு பழங்காலக் கிணறு. இக்கிணறு, நீண்ட காலமாகத் தூர்ந்து போய் மண்ணும், புதர்களும் மூடிய நிலையில் இருந்துள்ளது. நமது மரபுச் சங்கத்து இளைஞர் குழு, நீண்ட உழைப்புக்குப்பின்னர் இக்கிணற்றைத் தூர் நீக்கிப் பலரும் பார்த்து மகிழுமாறு வெளிப்படுத்தியுள்ளார்கள். இது போன்ற தன்னார்வலரின் பணிகளாலேயே தொல்லியல் தடயங்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஊத்துக்குளியில், நாயக்கர் காலப் படிக்கிணறு ஒன்று ”இயல் வாகை” என்னும் இளைஞர் அமைப்பினரால் இவ்வாறு வெளிப்பட்டதும், அதைச் சென்று பார்த்ததும் நினைவுக்கு வந்தது.\nமீன் - புடைப்புச் சிற்பமும், வரிச் செதுக்கலும்\nதலை உடைந்த நந்திச் சிற்பம்\nசுண்டக்காமுத்தூர் கிணறும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. சதுரமாக வெட்டப்பட்ட ஆழமான கிணற்றுப் பகுதியின் சுற்றுச் சுவரும், கிணற்றுப்பகுதிக்குக் கீழிறங்கிச் செல்லும் படிகளைக்கொண்ட குறுகலான நீள் வழியும் அதன் சுற்றுச் சுவரும் ஆகிய அனைத்தும் கல் கட்டுமானங்கள். கற்கள் செம்மையான நிறத்தில் அமைந்து அழகான தோற்றத்தை அளித்தன. கட்டுமானச் சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள். அவற்றில் பெரும்பாலானவை மீன் உருவங்கள். வளமைச் சின்னங்களைக் குறிப்பதான குறியீடாக மீன் உருவங்களைப் படைப்பது மரபு. சுவர்ப்பகுதியின் மேல் பகுதியில் வரி வரியாகச் செதுக்கல்கள். இந்தச் செதுக்கல்களைப் பல மண்டபங்களில் காணலாம். கிணற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில் உடைந்த நிலையில் ஒரு சிறிய நந்திசிலையும், கோயில்களில் காணப்படும் கோட்டம் என்னும் பகுதியில் அமைந்த ஒரு தோரணச் சிற்பக்கல்லும் இருந்தன. இத்தோரணச் சிற்பத்தில் பேரூர்க் கோயிலில் உள்ளதுபோல மனித முகம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தியும், தோரணமும், வேறெங்கோ இருந்த ஒரு கோயிலின் துண்டுச் சிற்பங்களாக இருக்கக்கூடும்.\nசுண்டக்காமுத்தூர் நாயக்கர்காலக் கிணற்றைப் பார்த்துவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் வேடபட்டிக் குளம். இது கோவைக்கருகிலுள்ள பெரிய குளங்களுள் ஒன்று. இதன் ஒ���ு பகுதி கோளராம்பதிக் குளம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. குளம் முழுதும் கருவேல மரங்களின் தொகுப்பு. ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் மண்மேடு. மற்ற இடங்கள் யாவும் பள்ளம். கடந்த சில மாதங்களாகக் குளத்தில் தூர் எடுக்கப்பட்டு, அதன் காரணமாகக் குவிந்த மண் முழுதும் குளத்தின் கரையிலேயே கொட்டப்பட்டதன் மூலம் குளத்தின் கரை நன்கு உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. மரங்களின் அண்மையைத் தவிர்த்து மற்ற இடங்களில் மண்ணைத் தோண்டியதாலேயே பள்ளமும் மேடும். குளத்துள் இறங்கிச் சற்று நடந்ததுமே, மரபுச் சங்க இளைஞர்குழு ஓரிடத்தில் எங்களை நிறுத்தி, ஒரு மரத்தடி மண்மேட்டைக் காண்பித்தார்கள். அங்கே, மண் தாழிகளின் சிறு சிறு துண்டு ஓடுகள். அவை தடித்துக் காணப்பட்டன. தொல்லியல் எச்சங்களான முதுமக்கள் தாழிகளின் ஓடுகளே அவை. இந்த இடத்தில்தான், அண்மையில் இந்த மரபு சார் சங்கக் குழுவினர், தொல்லெழுத்தான ‘தமிழ் பிராமி” எழுத்துப் பொறிப்புக் கொண்ட தாழிப்பகுதியைக் கண்டெடுத்தார்கள். கொங்குப்பகுதியில் கிடைத்த தமிழ் பிராமிப் பொறிப்புகளில் இக்கண்டுபிடிப்பு சிறப்புக்குரியது. இதற்கு முன்னர் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளில் ஆள் ஒருவரின் பெயர் மட்டுமே காணப்பெறும். ஆனால், இங்கே கிடைத்த தாழித்துண்டில், “ஈமத்தாழி” என்னும் சொல்லே இருந்தமை இதற்கு முன்னர் கண்டிராத புதுமை. இந்தச் சொல்லைத் தொடர்ந்து “ன” என்னும் எழுத்தும் உள்ளது. இப்பகுதியை முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவேண்டும். தொல்லியல் ஆய்வுகளுக்கு ஏனோ அரசு முன்னுரிமை அளிப்பதில்லை.\nமண்மேட்டில் தாழி புதைந்திருந்த இடம்\nவேடபட்டிக் குளத்தின் இன்னொரு பகுதியில், அண்மையில் நமது மரபுசார் சங்கக் குழுவினர் கண்டுபிடித்த ஒரு மதகைப் (தூம்பு) பார்வையிட்டோம். தென் மாவட்டங்களில் மதகு, தூம்பு, கலிங்கு என்னும் பெயர்களில் வழங்கும் நீர்ப்பாசன அமைப்புகளின் எண்ணிக்கை மிகுதி. கோவைப்பகுதியில் மதகுகளின் எண்ணிக்கை குறைவே. எனவே, வேடபட்டிக் குளத்தில் மதகு கண்டுபிடிக்கப்பட்டதும் சிறப்பானதே. இந்த மதகில் சில புடைப்புச் சிற்பங்கள் உள்ளமை, வழக்கமாகக் காணும் மதகுகளினின்றும் இதை வேறுபடுத்துகிறது. ஒட்டகம், பாண்டியரின் இலச்சினை, கத்தி ஆகிய மூன்று சிறு புடைப்புச் சிற்பங்கள் ஒருசேர இதில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று வேறுபட்ட பொருள்கள். ஒட்டகம், ஒரு சில கோயில்களில் காணப்படும் வளமைச் சின்னங்களான மீன், முதலை ஆகியவற்றோடு தொடர்புடையது. எனவே, ஒட்டகம் வளமைச் சின்னத்தைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. ஒட்டகம், அரேபிய வணிகர்களோடு தொடர்புடையது எனக் கொள்வோமானால் அரேபிய வணிகர்கள் இந்த மதகினை அமைப்பதில் பங்கேற்றனர் எனலாம். பாண்டியரின் மீன் இலச்சினை உள்ளதால் 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டை ஆண்ட கொங்குப் பாண்டியரோடு இந்த மதகு தொடர்புடையது எனலாம்.\nஇவற்றுக்கு முற்றிலும் வேறான கத்தியின் உருவம் எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை. இது ஆய்வுக்குரியது. மதகைக் கண்டுபிடித்த மரபுச் சங்கத்தவரான விஜயகுமார், இது ஒரு “ஆண்டெனா” (ANTENNA) கத்தி என்று கருதுவதாக நம்மிடம் கூறினார். “ஆண்டெனா” (ANTENNA) கத்தி என்பது பின்-வெண்கலக் காலக் கருவி என்று அறிகிறோம். 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த HALLSTATT காலத்ததான ஒரு “ஆண்டெனா” கத்தியின் படத்தையும், இந்திய “ஆண்டெனா” கத்தி என்று ஒரு செப்புக் கத்தியின் படத்தையும் இங்கே பார்க்க. பின்னதன் காலம் கி.மு.1500-500 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படங்கள் யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேடபட்டி மதகுச் சிற்பத்திலுள்ள கத்தி, “ஆண்டெனா” வகைக் கத்தியா என்பது ஆய்வுக்குரியது. இம்மதகைத் தொல்லியல் துறையினர் வந்து பார்வையிட்டுள்ளனர் என அறிகிறோம். அத்துறையின் ஆய்வு முடிவுகள் என்ன என்பது தெரியவில்லை.\nஆண்டெனா கத்தி - விக்கிப்பீடியா\nகுளத்துள் அனைவரும் குழுமி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் வழக்கமாகத் தங்களின் இயல்புக் கல்விச் சூழலில், வரலாற்றுப் பாடம் என்னும் வலைப்பின்னலில் நிலைத்திருப்பர் எனலாம். அந்தச் சூழலிலிருந்து அவர்கள் வெளியே வந்து மகிழ்ந்ததை இப்பயணத்தின்போது நேரில் கண்டேன். வரலாற்றறிவும் சிறிது பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில், கோவை மரபு சார் ஆர்வலர் சங்கத்தவர் பெரும் தூண்டுகோலாக இருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் மாணவர்கள் வரலாற்றுப் பயணம் பற்றிய தங்கள் கருத்துகளை விழியப் பதிவு செய்தமையே சான்று. வேடபட்டிக் குளத்துடன், மரபுச் சங்கத்தினர் தம் பங்களிப்பை முடித்துக்கொண்டு விடைபெற்றனர். இதுபோன்ற களப்பணி ���ொடரவேண்டும் என்பதான எண்ண முடிவு இரு சாரரிடமும் ஏற்பட்டது.\nபயணத்தின் இறுதியில் பேரூர்க் கோயில்:\nபயணத்தின் இறுதிக்கட்டத்தில், பேரூர்க் கோயிலைப் பார்த்து ஓரிரு கல்வெட்டுகளைக் கண்டறிதலும் ஒரு நிகழ்வாக இருந்தது. கோயிலின் தென்புறச் சுவர்களில் ஒன்றிரண்டு கல்வெட்டுகளைப் படித்துக்காண்பித்து சில எழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். வடபுறச் சுவரில், நீர்மேலாண்மை பற்றிய சிறப்பு வாய்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. அதை, ஆர்வமுள்ள சில மாணவர்க்குக் காண்பித்துச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்.\nதேவி சிறை என்றோர் அணை:\n13-ஆம் நூற்றாண்டில், கி.பி. 1224-ஆம் ஆண்டு. கொங்குச் சோழன் வீரராசேந்திரன் கொங்குநாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அது அவனது பதினேழாவது ஆட்சியாண்டு. நொய்யல் நீர் பெருகி வளமாக ஓடிக்கொண்டிருந்ததில் வியப்பில்லை. நொய்யலின் குறுக்கே ஏற்கெனவே கோளூர் அணை என்றோர் அணை இருக்கின்றது. இந்நிலையில், வேளாண்மைத் தேவைக்கென இன்னொரு அணை தேவைப்பட்டதன் காரணமாகத் தேவிசிறை என்னும் பெயரில் புதியதோர் அணை கட்டப்பெற்றது. இதுவும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அரசன் ஆணையிட்ட பின்னரே நிகழ்ந்தது. புதிய அணை, கோளூர் அணைப்பகுதியின் மேற்பகுதியில் கட்டப்பெற்றதால் தேவி சிறை அணை மேட்டிலும், கோளூர் அணை பள்ளத்திலும் அமைந்தன. தேவி சிறை அணையில் நீர் தேக்கினால் கோளூர் அணைக்கு நீர் வராது. ஆனால், அரசன் தன் ஆணையில், கோளூரணைக்குச் சேதம் வாராதபடிப் புது அணை கட்டப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றான். தேவி சிறையில் நீரைத் தேக்கும்போது கீழுள்ள கோளூர் அணை நீர் நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிடுகிறான். நீர் மேலாண்மையில் மன்னர் காலத்தில் இருந்த அறமும், அறிவும், அக்கறையும் தற்காலத்தே சற்றும் கற்பனையிலும் காண இயலா.\nகல்வெட்டின் பொன் வரிகள்: (க.வெ.எண்: 116/2004-கோவை மா. கல்வெட்டுகள்)\n1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை\n2 கொண்டான் பேரூர் நாட்டு புகலிடங் குடுத்த சோ\n3 ழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாற்கும்\n4 பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா\n5 வது இவர்கள் தங்களூற்கு நீர்த்தட்டப் பெறவே\n6 நமக்கு வந்தறிவித்தமையிலிவர்கள் தங்களூரெல்\n7 லையில் தேவி சிறையென்கிற அணையடைத்து வாய்க்காலும்\n8 வெட்���ிக் கோளூரணைக்குச் சேதம் வாராதபடி யவ்வணைக்கு\n9 ப்பின்பாக நீர் விட்டுக்கொள்ளப்பெறுவார்களாகவும்........\nபேரூர்க் கோயிலும் கல்வெட்டும் பார்த்த, படித்த நல்ல நினைவுகளோடு பயணம் நிறைவு பெற்றது. மாணவப் பருவத்தை நினைவூட்டும் வகையில், நான் பயின்ற கல்லூரியின் நிகழ்காலப் பேராசிரியர், மாணவர் ஆகியோருடன் பயணம் நிகழ்ந்தமை மறக்கவியலாப் பொழுது.\nதொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nவானில் ‘வில்’ தீட்ட எத்தனிக்கிறோம்\n‘ஓ’ வென்று ஓசையிட்டு வீதிதொரும்\n‘இந்த சனியனுங்க ஏன் இப்படிக் கத்துதுங்க….\n ஆடிப்பாடி, ஓடி, மண்ணில் உருண்டு புரண்டு, கதை கேட்டு, கதை பேசி, சண்டையிட்டு, சுவற்றில் வரைந்து, பொம்மைகள் செய்து விளையாடி, கூச்சலிட்டு கொண்டாட்டத்தோடும் குதூகலத்தோடும் நேரம் மறந்து, பெரிய புத்தி மனிதர் இல்லாத வனங்களில் பறவைகளோடு பறவைகளாய், மரங்களோடு மரங்களாய், செடிகளோடு செடிகளாய் எங்கள் உலகில் வாழ ஆசை.\n“இந்தப் போட்டி உலகத்தில் நீ எப்படித்தான் பொழைக்கப் போறீயோ\nஎன்று சொல்லும் பெரியவங்களுக்கு, ‘நீங்களும் எங்களைப்போல இருந்து, சில காலம் கழித்த பிறகு தானே, இந்தப் போட்டி உலகத்துல வாழுறீங்க அந்த வயதில், இப்போது எங்களுக்கான ஏக்கங்களை நீங்களும் அடைந்திருப்பீர்கள் தானே அந்த வயதில், இப்போது எங்களுக்கான ஏக்கங்களை நீங்களும் அடைந்திருப்பீர்கள் தானே’ இப்படிப் பேசிவிட்டால், ‘என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசுறே’ இப்படிப் பேசிவிட்டால், ‘என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசுறே வயசுக்கு ஏத்தமாதிரி பேசு’ என்கிற அதட்டல் குரலோ, குட்டலோ, அடியோ எங்களை அடக்குகிறது.\nஒழுக்கம், நீதி, அறம், மரியாதை, சரி, தப்பு என்று எத்தனையோ நெறிகளை நீங்கள் எங்களுக்காகவே உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. ‘வளர்ந்துவிட்டால் எல்லோரும் இப்படி ஆகிப்போகிறார்களே… நாங்களும் சில காலத்திற்குப் பிறகு உங்களைப் போலவே ஆகிப்போவோமோ நாங்களும் சில காலத்திற்குப் பிறகு உங்களைப் போலவே ஆகிப்போவோமோ’ என்கிற அச்சம் எங்களுக்கு மேலெழுகிறது.\n‘வேண்டவே வேண்டாம்… இப்படியே இருந்துவிடலாம்’\nஎன்பது போன்ற எண்ணம் எங்களுக்கு எழுகிறது. அது சாத்தியமில்லை தான்.\nஎங்கள் வயதிற்கேற்ப எங்களை வாழ அனுமதியுங்கள். ஆண் – பெண் வேறுபாடுகள், சாதி – மத பேதங்கள், ஏ���ை – பணக்காரன், வேலைச்சுமை, முதல் மதிப்பெண் என்று எந்த விஷ விதைகளையும் எங்கள் நெஞ்சில் விதைக்காதீர்கள்.\n‘எனக்குக் கிடைக்காத அனைத்தையும் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்கிற உங்களது உயரிய எண்ணத்தில் தயைகூர்ந்து எங்களது குதூகலமான, கொண்டாட்டமான, சுதந்திரமான உலகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்… நாங்கள் நாங்களாகக் கொஞ்ச காலமாவது, எங்கள் உலகத்தோடு வாழ வழிவிடுங்கள்.\n சிறார்களின் மேற்கண்ட எண்ணங்களை, ஆதங்கங்களை, வேண்டுகோள்களை முன் வைத்து நகர்கின்றது. சிறார்களின் உள்வெளியில் பொதிந்து கிடக்கும் படைப்புலகம் பெரியோர்களால் (அறிந்தோ அறியாமலோ) நிராகரிக்கப்படுவதையும் அவர்களின் அத்துமீறிய செயல்களால் சிறார்கள் சிதைவுறுவதையும் சித்திரிக்கிறது ஒரு ஊர்ல…\nஐயன் ஐய்யப்பன் மலை மீது\nஎன்ற வாதம் இன்னும் அசிங்கமானது.\nபெண் சக்தி அவதாரம் எடுத்து\nபத்து நாளாய் கொண்டாடி விட்டு\nஒரு மூவாயிரம் நாலாயிரம் கோடிகள்\nதொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)\nசங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு\nஅண்மையில், இணைய அன்பர் சேஷாத்திரி அவர்கள் வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு ஒன்றின் ஒளிப்படத்தை அனுப்பி கல்வெட்டு என்ன கூறுகிறது எனக்கேட்டிருந்தார். அந்தப்படத்தில், பின்னணியாக ஏரி அல்லது குளம் ஒன்று காட்சியளித்தது. முன்னணியில், கல்லால் கட்டுவிக்கப்பட்ட ஒரு தூம்பு அல்லது மடையின் தோற்றம். இரு கல் தூண்களும் அவற்றின் இடையே கிடந்த நிலையில் ஒரு கல்லும் கொண்ட அமைப்பு. மூன்று கற்களிலும் எழுத்துகள். வட்டெழுத்து வகை எழுத்து. பார்வைக்கு அழகு. கி.பி. 8-9 –ஆம் நூற்றாண்டுக் காலத்தை ஒட்டிய எழுத்து வடிவமாகத் தோன்றியது.\nபடிக்கும் ஆர்வம் எழுந்தாலும், அக்கல்வெட்டுக் கிடைத்த பகுதியைத் தெரிந்துகொண்டால், கல்வெட்டைப் படிக்கும்போது பாடத்தின் சூழலைக்கொண்டு (CONTEXT) கல்வெட்டுச் செய்தியை எளிதில் அறியமுடியும் என்னும் எண்ணத்தில் மேற்கொண்டு கல்வெட்டைப் பற்றிய பின்னணியை அறிந்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன், நண்பரும், தேடுதலில் இறங்கிக் கல்வெட்டு எங்குக் கிடைத்தது, அதில் கூறப்பட்ட செய்தி என்ன என்று சுட்டுகின்ற நாளிதழ்ச் செய்தியை அனுப்பிவைத்தார்.\nகல்வெட்டு எழுத்துகள், மடைத்தூணின் கிடைமட்டக் கல் ஒன்று, நிலைக்கற்கள் இரண்டு என மூன்று பகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் – நான் படித்த அளவில் – கீழ்வருமாறு:\n1 சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியற்கு யாண்டு பதினஞ்சு\n2 இதனெதிர் இரண்டு இவ்வாண்டு நெச்சுற நாட்டு பிரமதேயம்\n3 நீலி நல்லூர் நம்பிராட்டியார் செம்பியன் கிழாலடிகள் தி\n4 (ரு)வடிக்கா(*) ( ஊர்)(**)ச்செல்கின்ற அள்ளூர்க் குளக்கீழ்க் க(லா)\n5 வகப்பாடி ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற]\n3 ( ன்) பொன்மறை\n4 யோன் (தெ)ன் (க)\n13 ன் சிரி றங்\nகல்வெட்டின் மங்கலத் தொடக்கச் சொல்லான ”ஸ்வஸ்திஸ்ரீ” தனித்துப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஓலைச் சுவடிகளில் எழுதும் முறையை நினைவூட்டுகிறது. முதல் மூன்று வரிகளில், கல்வெட்டு எழுதப்பெற்ற அரசன் பெயர், அவனது ஆட்சியாண்டு, கல்வெட்டுத் தொடர்பான அமைவிடம் (நாட்டுப் பிரிவு, ஊர்ப்பெயர்) குறிக்கப்பெறுகிறது.\nஅரசன் பெயர் “சோழன்றலைகொண்ட கோவீரபாண்டியன்” என உள்ளது. இவன் சடையவர்மன் பராந்தக வீரநாராயணனின் பேரனும், இராசசிம்மனின் மகனுமான வீரபாண்டியன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 946-966. இவன் பாண்டி நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவன்; பராந்தக சோழனின் ஆட்சியில் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப்பகுதிகளை மீட்டுக்கொண்டவன் என்றும், இவன் கொண்டது சோழ இளவரசருள் ஒருவனது தலையே போலும் என்றும் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் முடியைக்கொண்டிருக்கவேண்டும் என்று சோழர் கல்வெட்டுகளிலிருந்து விளங்குகிறது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் ஐந்தாம் தொகுதியில், நெல்லை, நெல்லையப்பர் கோயிலில் வீரபாண்டியனின் ஐந்து கல்வெட்டுகள் (க.வெ.எண்: 451-455) காணப்படுகின்றன. இவை அனைத்திலும் ”சோழன்றலை கொண்ட வீரபாண்டியன்” என்னும் சிறப்புப் பெயர் உள்ளது.\nஅரசனின் ஆட்சியாண்டு, யாண்டு பதினஞ்சு இதனெதிர் இரண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது 15+2 ; 17-ஆம் ஆண்டு. கி.பி. 963.\nகல்வெட்டில் நெச்சுற நாடு, ஆண்மர் நாடு ஆகிய இரண்டு நாட்டுப்பெயர்கள் குறிக்கப்பெறுகின்றன. “இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்” என்னும் தலைப்பில் தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தொகுத்த நூலில் நெச்சுற நாடும், ஆண்மர் நாடும் குறிக்கப்பட��டுள்ளன. நெச்சுற நாடு தற்போதைய சங்கரன்கோயில் பகுதியாகும். ஆண்மர் நாடு, தற்போதைய இராஜபாளையம் பகுதியாகலாம். மேற்படி நூலில், நெச்சுற நாட்டுப்பிரிவில் நெச்சுறம், ஊற்றத்தூர், நீலிநல்லூர் ஆகிய ஊர்கள் காட்டப்பெற்றுள்ளன. நமது கல்வெட்டிலும், நீலிநல்லூர் சுட்டப்பெறுகிறது. இவ்வூர் ஒரு பிரமதேயமாக - பிராமண ஊராக – இருந்துள்ளது. கல்வெட்டில் நீலிநல்லூர் என்னும் ஊர்ப்பெயரை அடுத்து அரசியின் பெயர் சுட்டுகின்ற “நம்பிராட்டியார் செம்பியன் கிழானடிகள் திருவடிக்கா” என்னும் தொடர் அமைகின்றதால் அரசியின் பெயரால் ஒரு வாய்க்கால் நீலிநல்லூர் ஊர்வழி சென்றிருக்கக் கூடும் என்று கருத வாய்ப்புண்டு. இக்கருத்துக்கேற்ப, கல்வெட்டிலும் ”செல்கின்ற” என்னும் தொடர் உள்ளது. அரசன், அரசி ஆகியோர் பெயரில் வதி, வாய்க்கால், ஆறு ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன. ”கிழானடிகள்” என்னும் சொல் பிழையாகக் கல்வெட்டில் “கிழாலடிகள்” என உள்ளது. கல்வெட்டில் அள்ளூர்க்குளம் பற்றிய குறிப்புள்ளது. கிடைமட்டக்கல்லின் ஐந்தாம் வரியில் ”ஆலவாசீலத்துக்காய் இவ்வூர் தலைச்செல்கின்[ற” என்றிருப்பதால், நீலிநல்லூர் வழியே ஒரு வாய்க்கால் சென்றதாகவும், அது ஆலவா(ய்)சீலம் என்னும் ஊரில் முடிவதாகவும் கருத இடமளிக்கிறது.\nஅடுத்து, ஆண்மர் நாட்டுப்பிரிவில் சேற்றூர், தேவியம்மச் சதுர்வேதி மங்கலம், கொல்லம் கொண்டான், சோழகுலாந்தகபுரம், புனல் வேலி ஆகிய ஊர்கள் இருந்தன என மேற்படி நூல் குறிக்கிறது. நமது கல்வெட்டிலும் தேவியம்மச் சதுர்வேதி மங்கலம் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டில் “சருப்பேதி மங்கலம்” என்றுள்ளது. சதுர்வேதி, சருப்பேதி ஆகிய இருவகையான வழக்கும் கல்வெட்டுகளில் பயில்கிறது. இந்தத் தேவியம்மச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த பிராமணன் மாதேவன் சோலை அம்பலவன் என்பவன் மடையின் நிலையைச் செய்தளித்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. ஆலவாய்சீலத்தின் பேரால் இந்தக் கொடை அளிக்கப்பட்டது என்னும் குறிப்பு, ஆலவாய் சீலம் என்பது ஊர்ப்பெயராகவும், ஆள் பெயராகவும் வந்துள்ளதை உணர்த்துகிறது.\nகல்வெட்டின் இன்னொரு பகுதி, சோலை திருப்பாச்சேறு என்னும் ஊரைச் சேர்ந்த பொன்மறையோன் என்பவன், தென்கலவையைச் சேர்ந்த ஆலவாய் சிலம்பன் பெயரால் நீலிநல்லூர் ஏரிக்குப் பெரு மடையை அமைத்தான் என்று கூறுவதாகவும், மாறாகத் திருப்பாச்சேற்றுப் பொன்மறையோனான ஆலவாய் சிலம்பன் பெயரால் ஸ்ரீரங்க மூவேளான் என்பவன் பெருமடையை அமைத்தான் என்று கூறுவதாகவும் இரு வகையாகப் பொருள் கொள்ளுமாறு உள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிக்கையில் எழுத்துகள் ஏற்படுத்தும் மயக்கம் பல்வேறு பாடபேதங்களைத் தருவது வழக்கம். ”ஸ்ரீரங்க(ம்)” என்பது “சிரி றங்க(ம்)” எனக் கல்வெட்டில் உள்ளது.\nதொல்லியல் துறையினரால் படிக்கப்பட்ட கல்வெட்டின் மிகச் சரியான பாடமும், துறையினர் கொண்டுள்ள சரியான கல்வெட்டுச் செய்தியும் தெரியவந்தால்தான் நமது யூகங்கள் தெளிவாகும். நாளிதழ்ச் செய்தியில் காணப்படும் “ஆன்மா நாட்டு”, “தேவியம் சதுர்வேதி மங்கலம்” , “அம்பலவாணால்” ஆகிய சொற்றொடர்கள் பிழையானவை.\nதொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஇலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை ...\nகோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா\nசங்கரன்கோயில் இலந்தைக்குளம் – மடைக்கல்வெட்டு\nகண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் த...\nஐவர் மலை - ஒரு கள ஆய்வு\nபண்டைய மதுரையின் இருபெரு நியமங்கள்\nநவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்\nபொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb18/34603-4-2052", "date_download": "2019-01-19T18:38:36Z", "digest": "sha1:6RBHWWFC2TLTJIDEYBENOKRY5P23XXC6", "length": 10130, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் பிப்ரவரி 08, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2018\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 19, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை\nபெரியார் முழக்கம் மார்ச் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 24, 2017 இ��ழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜூன் 8, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு\nபெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 08, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 08, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=article&id=257%3A2012-10-04-08-26-18&catid=911%3Ashort-stories&Itemid=75&lang=en-GB", "date_download": "2019-01-19T18:37:42Z", "digest": "sha1:OVTHRY67VQEECSFYBXJSDFGE6LFGNGSX", "length": 3465, "nlines": 51, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online மாற்றம்", "raw_content": "\nWritten by ஐரேனிபுரம் பால்ராசய்யா\nவீட்டுச்சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டு அதை எடுத்து தரும்படி தனது தாத்தா மகாலிங்கத்திடம் கேட்டான் இளமதியன். மகாலிங்கம் எடுத்து தந்தார்.\n``தாத்தா…இதுமாதிரி புதுசு வாங்கி குடுங்க தாத்தா..’’ ஆர்வமாய் கேட்டான் இளமதியன்.\n``இது இப்போ கிடைக்கிறதில்லப்பா,…அந்த காலத்துல பனைமரம் ஏறி ஓலை வெட்டி போட்டு அந்த ஓலையில பெட்டி செய்தாங்க, இப்போ பனை மரம் ஏறுறவங்க கிடைக்காததினால ஓலைப்பெட்டி முடையிற தொழில யாரும் செய்யறதில்ல’’ விளக்கம் சொன்னார் மகாலிங்கம்.\n``அந்த தொழில் செஞ்சவங்க இப்போ வருமானத்துக்கு என்ன செய்வாங்க…’�� மறுகேள்வி கேட்டான் இளமதியன்.\n``வேற ஏதாவது தொழில் செய்து புழைச்சிக்குவாங்க…\n``இதுமாதிரி தானே தாத்தா பட்டாசு தொழிலும், வயிற்றுப்பொழப்புக்கு பட்டாசு தொழில் செய்யறாங்க, இந்த தொழிலே இல்லாம போனா அவங்க வேற தொழில் செஞ்சு பொழைச்சிக்குவாங்க. உயிருக்கு ஆபத்தான பட்டாசு தொழில் மூலமா பல பேருக்கு வேல கொடுக்கிறதா நெனச்சுகிட்டு பட்டாசு தொழில நடத்தறீங்களே, அத நிறுத்தக்கூடாதா…\nஅவனது கேள்வியில் ஒரு நிமிடம் மெளனமாகி பட்டாசு தொழில் நடத்தும் எண்ணத்தை கைவிட தீர்மானித்தார் மகாலிங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2011/08/", "date_download": "2019-01-19T19:21:26Z", "digest": "sha1:DT3ODE3NWWVE6CHZX4JZE4Q7XVDXQBE3", "length": 31995, "nlines": 506, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: August 2011", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்\nகுழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை\nஅவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா\nபள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை\nகுழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என\nஎல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்\nபிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா\nவந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா\nஇரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்\nதெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற\nசிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை\nஇந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா\n(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)\nவெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் ...\nதேடி அலையும் பாவப்பட்ட பக்தன்\nபூசாரிக்கும் தான் மனிதன் என்று\nஅமைதி தேடும் அறிவு ஜீவிகள்\nதேடும் அமைதி இலவசமாய் கிட்டும்\nபோலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க\nஅதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை\nஅடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி\nஅந்த ஆதி மூலம் தன்னை\nபத்து பதினைந்தாய் பிரித்துக் கொண்டதில்லை\nகதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்\nஎப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்\nஇந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்\n\"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் \"\nவித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்\nபுயல் சூழ்ந்த கடல் நடுவே\nவிட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..\nஉயிர் வாழக் கூடும் எனினும்\nஅறவழி என வாழ்தலை விடுத்து\nஇக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்\nதலை கீழாய் உலவுதல் போலே\nபத்மினி பிக்���ர்ஸ் என்கிற பெயரில்\nதிரைபட இயக்குநர் பிஆர்.பந்துலு அவர்கள்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து\nமிகப் பிரமாதமான பிரமாண்டமான படங்கள் தயாரித்து இயக்கி உள்ளார்கள்\nகுறிப்பாக கப்பலோட்டிய தமிழன்.வீரபாண்டிய கட்டபொம்மன்\nஇவைகள்எல்லாம் காலத்தால்அழியாத மாபெரும் காவியங்கள்.\nஇவைகள் எல்லாம்பெயரும் புகழும் சேர்த்துக் கொடுத்த அளவு\nஅவருக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை\nஅதே சமய்ம் ஏ.பி நாகராஜன் அவர்களும் நடிகர் திலகம்\nஅவர்களை வைத்து பல படங்கள் இயக்கி உள்ளார்\nஆயினும் அவைகள் எல்லாம் மிகப் பிரமாண்டமான\nதயரிப்புகள் எனச் சொல்ல முடியாது என்வே\nஅவருக்கு பொருளாதர ரீதியில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை\nஇந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஏ.பி.என் அவர்களின்\nநவராத்திரி படமும் பி.ஆர்.பந்துலு அவர்களின்\nமுரடன் முத்து படமும் வெளியாகிறது.அதுவரை நடிகர் திலகம்\nஅவர்களின் படங்கள் 99 வெளியாகி இருக்கின்றன\nஇரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருப்பதால்\nஎது 100வது படம் எனச் சொல்லவேண்டிய நிலையில்\nநடிகர் திலகம் அவர்கள் இருக்கிறார்கள் .தமிழ் நாடே\nநடிகர் திலகம் அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறது\nவிமர்சனங்கள் மற்றும் 9 விதமான கதாபாத்திரங்களில்\nநடிகர் திலகம் அவர்களின் நடிப்பு மற்றும் மக்கள் ஆதரவு என\nஅனைத்திலும் நவராத்திரியே முன்னணியில் இருந்ததால்\nநவராத்திரியே 100 வது படம் என அறிவிக்கிறார்.\nஇது நடிகர் திலகம் அவர்களை வைத்து நஷ்டப்பட்டாலும்\nபரவாயில்லை என செலவு அதிகம் செய்து சரித்திரப் படங்களாகவும்\nபுராணப் படங்களாகவும் எடுத்த பி.ஆர் பந்துலு அவர்களை\nஅந்த வேதனையில் அதுவரை புரட்சித்தலைவரை வைத்து படமே\nஎடுக்காத பி.ஆர் பந்துலு அவர்கள் முதன் முதலாக\nமிகப் பிரமாண்டமான படமாக ஒரு படம் எடுக்கிறார்\nஒரு வேகத்தில் எடுக்கும் படத்தில் எத்தனை சிறப்புகள்\nசெய்ய முடியுமோ அத்தனையும் செய்து அந்தப் படத்தை\nதன் வாழ் நாள் சாதனைப் படமாகவே எடுக்கிறார்\nஅந்தப் படம் வசூலில் மிகப் பெரிய சாதனைப் படைத்து\nஇன்றுவரை எவர் க்ரீன் படமாகவே உள்ளது\nபி.ஆர் பந்துலு மட்டும் அல்ல தமிழ் பட சாதனை இயக்கு நர்கள்\nஏ.பி. என் அவர்களும் ஸ்ரீதர் அவர்களும் கூட தங்களது\nசாதனை மற்றும்சோதனைப் படங்களால் வந்த\nபொருளாதரப் பின்னடைவை புரட்சிதலைவரை வைத்து\nபடம் எடுத்துதான் சரிசெய்து கொண்டார்கள்\nஅந்தப் படங்கள் எதுவென தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே \n\"நான் என்ன குறை வைக்கிறேன்னு\nஸ்ராங்கா ஒரு கப் காஃபி\nஒரு கப் ஓட்ஸ் கஞ்சி\nநான் சரியாகத்தான் செய்து தந்தேன்\nஇப்போது ஒரு மாதமாய் அவர் சரியாக\nமுகம் கொடுத்து பேசரதும் இல்லை\"\nதுடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்\n\" கோவில் போய்வர ஆட்டோ\nசங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு\nகொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்\n\"மனதில் என்ன குறை இருந்தாலும்\nஎங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா\"\nஎனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்\nபார்த்துப் போக வந்த மகள்\nஅவர்களுக்கு எப்படி புரிய வைப்பது\nநாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்\nஅந்த ஒருவனும் போன மாதம்\nஅடுத்தது நான் தான் என\nஎப்படிச் சொல்லிப் புரிய வைப்பது \nஎப்படி அவர்களை நோக வைப்பது \nகோ வில்களில் உற்சவ மூர்த்தி நகர்வலம் போயிருக்கிறார்\nஎன்றால் சன்னதியை சாத்தி விடுவார்கள்\nபூஜை தீப ஆராதனையெல்லாம் உற்சவ மூர்த்தி\nஒருவார காலம் வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்ததால்\nஎன் பதிவின் பக்கம் வரவே இயலவில்லை\nஎந்தப் பதிவர்களின் பதிவையும் பார்க்க இயலவில்லை\nஅது மிகவும் மனச் சங்கடம் அளிப்பதாகத்தான் இருந்தது\nஎன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் பல புதிய\nஅதன் காரணமாக மிக நன்றாக பதிவுகள் இட்டும்\nஅதிக பின்னூட்டம் பெறாமல் இருந்த பல பதிவர்களின்\nபதிவுகளில் அதிக பின்னூட்டங்களைப் பார்த்ததும்,\nஎன்னுடைய மன வருத்தம் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது\nபல புதிய் பதிவர்களுக்கு வலைச்சரம் குறித்துக் கூட தெரிந்திருக்கவில்லை.\nஅவர்கள் தெரிந்து கொண்டுஅவர்களையும் அதில் இணைத்துக் கொண்டு\nஎனக்கும் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தது\nவெகு காலம் பதிவிடாமல் இருந்த நல்ல பதிவருக்கு\nநான் வலைச்ச்ரம் மூலம் வேண்டுகோள் விடுக்க\nஅவரும் உடன் தொடர்பு கொண்டவிதமும்\nஅவர் வரவை உற்சாகமாக வரவேற்று பல பதிவர்கள்\nஉடன் பின்னூட்டமிட்டு வாழ்த்தியதும் எனக்கே\nபதிவுலகின் எல்லையற்ற தன்மையை அதன் பலத்தை\nமீண்டும் ஒருமுறை உணரவைப்பதாய் இருந்தது\nஅதிக அளவில் பின்னூட்டமிட்டு கௌரவித்த அனைவருக்கும்\nமீண்டும் ஒருமுறை நன்றி கூறி வழக்கம்போல் தொடர்ந்து\nபதிவிடத் தயாராகிவிட்டேன் ��ன இந்தப் பதிவின் மூலம்\nவெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் ...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/23/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-01-19T18:25:25Z", "digest": "sha1:YVUFVK2NY76B4KLOV3M4JC4NRRU6FZRR", "length": 6574, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கிழமைகளுக்கான விரதங்களும் பலன்களும் ! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஇறைவனை விரதமிருந்து வழிபடுவது சிறப்பை தரும். எந்த கிழமைகளில் விரதமிருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பு. விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று சிலர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.\nஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது.\nஎந்த கிழமைகளில் விரதமிருந்தால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.\nதிங்கள்கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.\nசெவ்வாய்கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.\nபுதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.\nவியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.\nவெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.\nசனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.\nஒன்பதாம் இடம் என்பது பூர்வ புன்னிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், தெய்வ அனுகூல ஸ்தானத்தை குறிக்கும்.\nபத்தாம் இடம் என்பது வாழ்க்கை, தொழில், உத்தியோகம், புதுமுயற்சி ஆகியவற்றைக் குறிக்கும்.\n« விரதங்களின் பலன்கள்… 19.08.2016 அன்று அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்களின் 45 ம் நாள் நிகழ்வுகள் பகுதி 1 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/195694?ref=category-feed", "date_download": "2019-01-19T18:42:11Z", "digest": "sha1:GNICV466A7TNL7Z635C2SEQNPUHBEYJB", "length": 9236, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி\nதங்கள் முதல் குழந்தையை விரைவில் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, வழக்கமாக ராஜ குடும்பத்தில் வழங்கப்படும் பட்டம் எதுவும் வழங்கப்படாது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளதையடுத்து அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nஅப்படி ஒரு பட்டத்தை பயன்படுத்துவதற்கு தம்பதிக்கு மகாராணியார் அனுமதியளிக்க வேண்டும்.\nஇந்நிலையில் அவர் ஹரியின் குழந்தைக்கு அனுமதியளிப்பாரா இல்லையா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.\nநூறு ஆண்டுகளுக்குமுன் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெளியிட்ட ஒரு பிரகடனத்தின்படி, இளவரசர் சார்லஸின் மூத்த மகனின் மூத்த மகனுக்கு மட்டுமே அந்த கௌரவம் தானாகவே வந்து சேரும்.\nராஜ குடும்பத்தின் மற்ற குழந்தைகளுக்கு மகாராணியார் பட்டம் கொடுத்தால்தான் உண்டு.\nஆனால் 2012ஆம் ஆண்டு, நாடாளுமன்ற அனுமதியின்றி மகராணியாருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர் வில்லியம் கேட்டின் மூத்த மகனுக்கு மட்டுமின்றி, அவர்களது அனைத்து குழந்தைகளுக்கும் HRH (His or Her Royal Highness) என்னும் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஆனால், இளவரசர் ஹரி, மேகனுக்கு குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், அவர்களுக்கு அத்தகைய அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், முன்பு இளவரசர் ஹரி, தனது பிள்ளைகள் ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஒரு வேளை அதனால்தான் இன்னும் அவர்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பட்டம் வழங்கப்படவில்லையோ என்னும் பேச்சு ஒருபுறம் அடிபடுகிறது.\nஇன்னொருபக்கம் சார்லஸ், தனது மூத்த மகனின் குழந்தைகளுக்கு மட்டுமே HRH பட்டம் வழங்க வேண்டும் என முடிவெடுத்திருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:52:34Z", "digest": "sha1:K3XPYI4FVZNIWBIG3LIYWI3ROBNMH3N7", "length": 12691, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "குக் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: Te Atua Mou E\n• அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்\n• பிரதமர் ஜிம் மருரை\n• சுயாட்சி தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துள்ளது\n• மொத்தம் 236 கிமீ2 (209வது)\n• 2001 கணக்கெடுப்பு 18,027\n• அடர்த்தி 76/km2 (117வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $183.2 மில்லியன் (தரமில்லை)\n• தலைவிகிதம் $9,100 (தரமில்லை)\n(குக் தீவுகள் டாலர்) (NZD)\nகுக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.[1]\nமுக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர்.[2]\n2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பி��யானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும்.\nகுக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.\nகுக் தீவுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/18/kashmir.html", "date_download": "2019-01-19T18:51:20Z", "digest": "sha1:ZG4BKL7BWNJJXPS52CBVCN4MWQ2AKCNP", "length": 18577, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசூதிக்குள் ஒழிந்திருக்கும் தீவிரவாதிகள்- ராணுவம் கடும் சண்டை | Three militants killed at Banihal mosque - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமசூதிக்குள் ஒழிந்திருக்கும் தீவிரவாதிகள்- ராணுவம் கடும் சண்டை\nஜம்மூவில் மசூதிக்குள் ஒளிந்துள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று நள்ளிரவு முதல் நடந்தகடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. 4 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தச் சணடை தொடர்ந்து நடந்து வருகிறது.\nநாளை அமர்நாத் புனித யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதன் வழியில் உள்ள தோடா மாவட்டம் பனிஹால் நகரில் இந்தச்சம்பவம் நடந்துள்ளது.\nஇந்தப் பகுதி முழுக்க முழுக்க காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பல தீவிரவாதிகள் மசூதிக்குள்ளும் அருகாமைக்காட்டுப் பகுதிக்குள்ளும் மறைந்திருப்பதாகத் தெரிகிறது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்நடத்துவதற்காக 21 தீவிரவாதிகள் அருகாமை கிராமப் பகுதிகளுக்குள் நேற்று நள்ளிரவு நுழைந்ததாகக் தெரிகிறது. இவர்கள் பலகுழுக்களாக பிரிந்து பல வீடுகளில் மறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nஇந்தத் தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்தபோது 7 தீவிரவாதிகள் மசூதிக்குள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து மசூதியை ராணுவம் சுற்றி வளைத்தது. இதையடுத்து தீவிரவாதிகள் மசூதிக்குள் இருந்து ராணுவத்தினர் மீதுதுப்பாக்கியால் சுட்டனர். இதில் 7 ராணுவத்தினர் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் இறந்துவிட்டதாகத் தெரிதிறது. ஆனால்,இதை அரசும் ராணுவமும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மசூதிக்கு சேதம் ஏற்பட்டுவிடாத வகையில் ராணுவம் தாக்கிவருவதால் தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது.\nஇருப்பினும் 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தப் பகுதி ஜம்மூ- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில்அமைந்துள்லது. இச் சம்பவத்தையடுத்து இந்த நெடுஞ்சாலையை ராணுவம் மூடியது. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன்இணைப்பது இந்த நெடுஞ்சாலை தான்.\nஅமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் திட்டத்துடன் தான் இந்தத் தீவிரவாதிகள் இங்கு வந்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.இந்த யாத்திரையையொட்டி அதன் பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 97.853 பேர்இந்த யாத்திரையில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.\nமசூதிக்குள் இருந்து தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை செலுத்தினர். இந்தக் குண்டுகள் அருகாமையில் உள்ள இரு வீடுகளைதரைமட்டமாக்கின.\nபொய் சொல்லும் பாக்: பெர்னாண்டஸ்\nஇந் நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 97 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் நுழைந்திருப்பதாக மத்திய அரசுஇன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. தீவிரவாதிகள் நுழைவதைத் தடுத்துவிட்டதாக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பொய்சொல்லி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்ப ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து முயன்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு மட்டும்,கடந்த 6 மாதத்தில், 762 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.\nஅதே போல காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் 61 சதவீத மக்கள் இந்தியாவுடன் தொடர்ந்து இருப்பதையே விரும்புவதாகத்தெரிவித்துள்ளனர். 6 பேர் பாகிஸ்தானியர்களாக வாழ விரும்புவதாகக் கூறியுள்ளனர். 33 சதவீதத்தினர் எந்த பதிலும் சொல்லவிரும்பவில்லை என்று கூறியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் திக்விஜய் சிங் இன்றுகூறினார்.\nஇந்தியா முழுவதும் 63 இடங்களில் ஐ.எஸ்.ஐ. தனது பிரிவுகளை அமைத்துள்ளதாகவும் ஒவ்வொரு பிரிவுக்கும் மாதம் ரூ. 75லட்சம் வரை பாகிஸ்தான் செலவிடுவதாகவும். ஐ.எஸ்.ஐ. கூலிகள் 4 அல்லது 5 பேராக பிரிந்து பல மாநிலங்களில் வாழ்ந்துவருவதாகவும் உத்தரப் பிரதேசத்தில் தான் அதிக அளவில் இவர்கள் இருப்பதாகவும் மத்திய உளவுப் பிரிவு கூறியுள்ளது.இவர்களுடைய முக்கிய வேலை இந்திய ராணுவ ரகசியங்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்புவது தான் எனவும் உளவுப்பிரிவுகள் தெரிவித்துளளன.\nஇதற்கிடையே காஷ்மீரில் கடந்த 12 ஆண்டுகளில் காணாமல் போன 3,184 பேரில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதஇயக்கங்களில் சேர்ந்துள்ளதாகவும் அவர்கள் தாங்களாகவே தலைமறைவாகிவிட்டதாகவும் கர்ஷ்மீர் அரசு சட்டசபையில் இன்றுதெரிவித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-22-june-2018/", "date_download": "2019-01-19T18:10:24Z", "digest": "sha1:CEXS67W2AXZ32VBUY7JMTMVZHXOQCGIM", "length": 7786, "nlines": 155, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 22 June 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\n9 வயதான குழந்தை ஆர்வலர் பனா அலபீட் “சுதந்திரத்தை பாதுகாத்தற்காக” கௌரவிக்கப்பட்டார் இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்கள் பட்டியலில், 141.9 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன் விளங்கும்உலகில் பணக்காரர் யார்\nC. ஜெஃப் பெஸோஸ்(jeff besos)\nவிளையாட்டு இல்லஸ்ட்ரேட்டட் இந்தியா பத்திரிகையால் “2017 க்கு ஆண்டிற்கான சிறந்த வீரர் என்ற விருது” பெற்றவர்யார்\nB. மனவ் விகாஸ் தக்கர்\nமும்பையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3 வது வருடாந்த கூட்டத்தை யார் துவங்கி வைத்தார்\nB. ஸ்ரீ ராம் நாத் கோவிந்த்\n2018 சர்வதேச யோகா தினத்தில் (IYD) ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதிகமான மக்கள்யோகா செய்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை அமைத்த நகரம் எது\nபாலியல் வன்முறை அகற்றுவதற்கான 2018 சர்வதேச தினத்தின் மையக்கருத்து\nஇந்த மாநில அரசாங்கம் காற்று-சூரிய ஹைபரிட் ஆற்றல் கொள்கையை 2018-ல் அறிமுகப்படுத்தியது\nஇந்த மாநிலங்களில் சமீபத்தில் மாநில தண்ணீர் விளையாட்டு தடை செய்யப்பட்டது\nஇந்தியாவுக்கு தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்களை வழங்க எந்த நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது\nகூட்டுறவு துறையில் குறைந்த வட்டி விகிதத்தில் மைக்ரோ கடன்களை வழங்குமாறு இந்த மாநில அரசு அரசு திட்டம் வகுத்துள்ளது.\nஎமர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ___________ நியமித்தது\nமும்பை மற்றும் vizagல் 24 ஆய்வகங்களை அமைக்க திட்டமிடும் திறன் மேம்பாட்டு அமைப்பு பெயர்;\nD. ஸ்டாக்ஹோம் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்\nடி. ஆம்ஸ்ட்ராங் சாங்சான் இந்தியாவின் அடுத்த தூதுவராக எந்த நாட்டிற்கு நியமிக்கப்பட்டார் __________\n2018 ஆம் ஆண்டின் இந்தியாவின் கனிமவளங்கள் மற்றும் மெட்டல் மன்றங்களின் 7 வது மாநாட்டை நடத்திய நகரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/forums/articles-and-journals.96/", "date_download": "2019-01-19T19:20:51Z", "digest": "sha1:5PZLMVIYFX4F6CF3ST3VGYPSTIKXNLCH", "length": 5132, "nlines": 271, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Articles and Journals | Tamil Brahmins Community", "raw_content": "\nகண்ணன் திருவடிகளுக்குத்தான் எத்தகைய மகிமை\nகண்ணன் கதைகள்: சிவப்புக் கௌபீனம்\nராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா\nசஷ்டிவிரதம் என்பது மிகப்பெரிய விரதம்.\nஆண்டாளுக்கு ஏன் கோதை என்ற பெயர் உண்டானது.\nபொங்கல் மஞ்சள் குலை வாங்குவது ஏன்\nதைப்பூசம் எப்படி வந்தது தெரியுமா\nகாப்பு கட்டுதல் என்றால் என்ன\nபொங்கல் வைக்க உகந்த நேரம்\nகரும்பைத் தின்ற கல் யானை\nஸ்ரீமத் பகவத்கீதை அத்தியாயம் - 5\nஆண்டாளிடம் கிளி இருப்பது ஏன்\nகண்ணன் திருவடிகளுக்குத்தான் எத்தகைய மகிமை\nகண்ணன் கதைகள்: சிவப்புக் கௌபீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://bhudhanvazhga.blogspot.com/2017/02/blog-post_16.html", "date_download": "2019-01-19T19:33:13Z", "digest": "sha1:PVG67TGNJ6LBM7BXHSSULQKSZP6WKZK4", "length": 1826, "nlines": 15, "source_domain": "bhudhanvazhga.blogspot.com", "title": "புதன் வாழ்க: திருமண வரன் சேவை", "raw_content": "\nஎங்களது வெற்றிகரமான ஜோதிட சேவையை அடுத்து திருமண வரன் சேவையை தொடங்க உள்ளோம்.\nஎங்களிடம் வரும் வரன்களை பொருத்தம் பார்த்தபிறகே தங்களுக்கு வரன் பற்றிய விவரம் அனுப்பிவைக்கப்படும். திருமணப்பொருத்தம் பார்ப்பது முற்றிலும் இலவசம். அனைத்து சாதி , மதத்தவர்களுக்கும் வரன் பார்த்து கொடுக்கப்படும்.\nஉங்களுடைய விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும். உங்களுக்கு பொருத்தமான வரனை நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைப்போம்.\nமேலும் தொடர்புகொள்ள : bhudhanvazhga@gmail.com\nபுதன் வாழ்க BhudhanVazhga புதன்வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2017/07/blog-post_10.html", "date_download": "2019-01-19T19:50:25Z", "digest": "sha1:U6BG55AXFL2M2642Z5ZWMLGGPKS3D724", "length": 15331, "nlines": 247, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nசமுத்திரம் அலைகளை இடைவிடாது உருவாக்குவது போல சமூகம் விமர்சனங்களை இடைவிடாது உருவாக்கிக் கொண்டே இருக்கும். அதனால் விமர்சனங்களில் இ���ுந்து நாம் தப்பி விட முடியாது. இந்த விமர்சனங்கள் இனிமையானதல்ல என்றாலும் சந்தித்தே அல்லவா ஆக வேண்டும். சரியாக விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி\nLabels: சமூகம், சுய முன்னேற்றம், யூட்யூப், வாழும் கலை\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nமுந்தைய சிந்தனைகள் - 18\nஇருவேறு உலகம் – 40\nசென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் என் ...\nஇருவேறு உலகம் – 39\nஇருவேறு உலகம் – 38\nஇருவேறு உலகம் – 37\nமுந்தைய சிந்தனைகள் - 17\nவாழ்க்கையின் துன்பங்களில் இருந்து மீள…\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideas-laas.org/2018/12/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-01-19T19:37:53Z", "digest": "sha1:2I2Q4S3GP34XDYUWBRJIT43E7U5SDXIN", "length": 4842, "nlines": 82, "source_domain": "ideas-laas.org", "title": "மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல் – IDEAS-LAAS", "raw_content": "\nமருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர் ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்\nHome / IDEAS AVANAM / மருத்த���வப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர் ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்\nமருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர் ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2018-19-ம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.\nதமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது – காவிரி முதல் கஜ வரை\nநரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18/35917-2018-10-13-15-59-45", "date_download": "2019-01-19T18:49:24Z", "digest": "sha1:26F4YYXQKL5JKULNBNMRKJBTQR2OHFBZ", "length": 22703, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "தமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்\nகதிராமங்கலம் - நெடுவாசல் பிரச்சினையின் முழு பரிமாணம்\nஇந்தியாவிற்காகத் தமிழகத்தைக் காவு கேட்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்க���் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2018\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nஹைட்ரோ கார்பன் பிரச்சனை தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தரராஜன் அவர்களிடம் தோழர் உதயகுமார் கண்ட நேர்காணல்...\nஅண்மையில் மத்திய அரசு 51 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதைப் பற்றிய உங்களுடைய பார்வை...\nதமிழ்நாட்டில் மூன்று இடங்கள் உட்பட மொத்தம் 51 இடங்கள் கொடுத்ததே தவறு. ஒரு இடத்தில் ஆய்வு செய்து அங்கே என்ன எடுக்கப் போகிறார்கள் எனக் கண்டறிந்து அதற்கான அனுமதி வழங்குவார்கள். இப்போது ‘Open Access Policy’ என்னும் HELP (Hydrocarbon Exploration License Policy) கொள்கை முடிவின் அடிப்படையில் அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு பூமிக்கு அடியில் என்னக் கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாம் என்கிற கொள்கையே தவறானது. ஒவ்வொரு விதமான பொருளுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகள் இருக்கும். எனவே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது தவறான ஒன்றாகும்.\nமோடி அவர்களுக்குச் சுற்றுச்சூழலுக்கான விருது வழங்கப்பட்டது குறித்து...\nஒப்பந்தம் கையொப்பமிட்ட அன்று மாலை மோடி சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் அவர் “இனிமேல் நாம் நிலப்பரப்பிற்கு மேல் உள்ள ஆற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நிலப்பரப்பிற்கு கீழ் உள்ள ஆற்றலை பயன்படுத்தியதால்தான் பருவநிலை மாற்றம் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது” என்று பேசினார். அன்று காலையில் 51 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கி விட்டு மாலை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களான காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பேசுவது எவ்வளவு முரணானது. இதற்கு முன் ஒரு கல்வி மாநாட்டில் “பருவநிலை மாறவில்லை நாம்தான் மாறி வருகிறோம்” என்று பேசியவர். இந்தியாவின் வளங்களைச் சுரண்ட அம்பானிக்கும் அதானிக்கும் அனும��ி வழங்கியிருக்கிறார். இவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது முரணான விசயம் ஆகும்.\nதமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் மீது கடுமையான கோபம் நிலவி வருகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழக அளவில் இரண்டு இடங்களும் இந்திய அளவில் 40க்கும் மேற்பட்ட இடங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு செயலாகவே இருக்கிறது.\nநெடுவாசல் விவகாரத்தின் போது “நாங்கள் புதிதாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்ன தமிழக அரசுக்கு எதிராகவே இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. உலக அளவில் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பருவநிலை மாற்றம். ‘Business As Usual’ என்று சொல்லப்படும் இன்றைக்கு இருப்பது போலவே இயங்குகிற அளவில் இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகளில் 7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இப்படி இருக்கும்போது புதைபடிவ எரிபொருளை விட்டு நகர்ந்து செல்ல வேண்டிய நிலையில் பருவநிலை மாற்றத்தை அதிகப்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது எப்படிச் சரியாகும்.\nமற்ற மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் எந்த அளவிற்கு இருக்கிறது\nகிருஷ்ணா கோதாவரி பேசின் பகுதியில் மக்கள் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழக அளவிற்கு விரிவாகவும் வீரியமாகவும் இல்லாவிட்டாலும் மற்ற இடங்களில் தற்போது எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nதமிழக அரசிடமிருந்து இத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க, என்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்\nடெல்டா மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவிக்க வேண்டும். இங்கு உணவு உற்பத்தி மட்டும் தான் நடக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் 67% உணவு உற்பத்தி செய்தது இன்று அது 35 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே இதைக் கொள்கை முடிவாக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது.\nஎரிபொருள் தேவை அதிகரிப்பு, விலை உயர்வு ஏற்படுவதால் இது போன்ற திட்டங்கள் தேவை என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன\nபொதுவாக இப்படிச் சொல்வதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்று சொல்வார்கள். இன்றைய நிலையில் நாம் ஏன் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிற கேள்வியை விட, நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விதான் முன்னெடுக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட வேண்டும். மின்சார வாகனங்கள் போன்றவற்றை அதிக அளவிலான பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். இதற்குப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். இதை நோக்கியே முன்னேற்றம் செய்ய வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட கார்பன் அளவை விட 30 சதவீதம் குறைப்போம் என்று கையெழுத்திட்டுவிட்டு அதற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஇந்த விஷயத்தில் மாநில உரிமைகள் எந்த அளவிற்குப் பறிக்கப்பட்டிருக்கிறது\nதமிழகத்தின் வளங்கள் உரிமை தமிழக மக்களுக்கானது. இந்த வளங்களின் இறையாண்மை மக்களுக்கு உரியது. இதை எப்படி மத்திய அரசு இது போன்ற நிறுவனங்களுக்கு வழங்க முடியும். இது மாநில உரிமைகளைப் பெரிய அளவில் பறிக்கக்கூடிய செயலாக அமைந்திருக்கிறது.\nஇதில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன\nபெட்ரோலிய மண்டலத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தெரியவரும் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35640-2018-08-16-08-03-30", "date_download": "2019-01-19T19:31:13Z", "digest": "sha1:R4UTCBCYS2P4752MN5RPH5VNEZPPN46K", "length": 75929, "nlines": 315, "source_domain": "keetru.com", "title": "யண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து...", "raw_content": "\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nதருண் விஜய் உண்மை முகம்\nதைப் புரட்சி சாதனைகளும் சவால்களும்\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nமருத்துவ���் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\n\"வெள்ளப் பேரிடரில் இஸ்லாமியர்கள் உதவியது ஆபத்துதான்\"\nபிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு\nவாமனனுக்கு வாழ்த்து சொல்லி வாயைப் புண்ணாக்கிக் கொண்ட அமித்ஷா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து...\nகேலிச்சித்திரங்கள் வரைந்து, வரைந்து அதன் ஊடாக இன அரசியல், மொழி அரசியல், பேசி இந்தியாவின் தொழில் நகரமான மும்பையைத் தன் வசமாக்கிய சிவசேனாவின் அண்டுகுண்டு அரசியல்.. அதன் ஆரம்பமும், வளர்ச்சியும் தங்கள் அரசியலுக்கு அவர்கள் கையாண்ட உத்திகளும், ஆயுதங்களும் இந்திய மாநில அரசியலில் கவனிக்க வேண்டியவை.\nஇந்திய விடுதலைக்குப் பின் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அன்றைய பம்பாய் மாநகரை குஜராத்தும் மகாராஷ்டிராவும் சொந்தம் கொண்டாடின. 1950களில் பம்பாய் மராட்டியர்களுக்கே சொந்தம், பம்பாய் மகாராஷ்டிராவின் தலை நகர் என்று மராட்டியர்கள் போராட்டம் செய்தார்கள். சம்யுக்த மகாராஷ்டிர இயக்கம் (samyukta Maharashtra movement) ஆரம்பித்து தொடர் போராட்டங்கள் நடந்தன. அப்போராட்டங்களில் பால்தாக்கரேயின் தந்தை எழுத்தாளர் கேசவ் சீதாராம் தாக்கரே முக்கியமானவர். இந்தப் புள்ளியிலிருந்து பால்தாக்கரேயின் அரசியல் கருத்துருவாக்கம் விதை கொள்கிறது எனலாம்.\nஆங்கில தினசரியில் (free press) கேலிச்சித்திரங்கள் வரையும் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்த்து வந்த பால்தாக்கரே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வாரப் பத்திரிகை “MARMIK’ ஆரம்பிக்கிறார். மர்மிக்கின் கேலிச்சித்திரங்கள் மராட்டிய மண்ணின் அரசியலாக மாறியது என்பது கார்ட்டூனிஷ்டுகளின் கற்பனைக்கும் அடங்காத செய்தி தொடர்ந்து தன் வார இதழில் பா���்தாக்கரே வரைந்த கார்ட்டூன்கள் அன்றைய இளைஞர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.\nஇத்தருணத்தில் தான், 1961ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அந்தப் புள்ளிவிவரங்கள் பால்தாக்கரேவுக்கும் மராத்தியர்களுக்கும் நிச்சயம் உவப்பானதாக இருந்திருக்க முடியாது. 1961 கணக்கெடுப்பில் மராட்டியர்களுக்குத் தெரிய வந்த உண்மை இதுதான்.. அவர்களின் தலை நகரில் அவர்கள் பெரும்பான்மையினர் இல்லை என்பதும், அவர்களின் தலைநகர் அவர்களின் வசமில்லை என்பதும் கசப்பான உண்மையாக அவர்களின் முன்னால் வைக்கப்பட்டது. அன்றைய பம்பாய் மா நகரில் மராத்தியர்கள் 41%. பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் மீதி 59%. இதில் தென்னிந்தியர்கள் மட்டும் 8.4%. ஆனால் தென்னிந்தியர்கள் 70% வேலையில் - பணிகளில் இருந்தார்கள் என்பதும் தெரியவந்தது. இந்த மாதிரியான மண்ணின் மைந்தர்களின் புறக்கணிப்பு ஒவ்வொரு மாநில அரசியலிலும் அந்தந்த மாநிலக் கட்சிகளின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான காரணமாக அமைந்து விடுகின்றன. அதுவே மராட்டிய மாநிலத்திலும் நடைபெற்றது என்றே கருத வேண்டும்.\nஅவர்களின் போராட்டங்கள் ஆரம்பத்தில் தென்னிந்தியர்களுக்கு, மதராசிகளுக்கு, தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் என்பதாலேயே அப்போராட்டங்களின் நியாயங்களைப் புறம் தள்ளிவிட முடியாது. அவர்களின் போராட்ட வழிமுறைகளுடன் நமக்கு முரண்பாடு இருந்தாலும், இந்த யதார்த்த நிலையை அவர்களின் பார்வையிலும் காண வேண்டும்.\nமர்மிக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்கள் அவர்களின் இக்கருத்துகளுக்கு வலுசேர்த்தன.\nஇக்கார்ட்டூன் மகுடி வாசி, லுங்கியை விரட்டியடி என்ற கருத்தை மராட்டிய இளைஞர்க‌ளிடம் தீவிரமாக்கியது.\nKalcha madras, thodyach divsat tupashi - \"நேற்று வந்த மதராஸி.. சீக்கிரம் ஆகிறான் பணக்காரன்”\nதங்கள் தலைநகரில் வாழும் பிற மாநிலத்தினவர்களின் பெயர்களை மர்மிக் இதழ் ஒரு டெலிபோன் டைரி போல வெளியிட்டது. அத்துடன் அந்தப் பெயர்களுக்கு கீழே.. மராட்டியர்கள் எங்கே என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதில் வெளியிடப்பட்டிருக்கும் பெயர்கள் அனைத்தும் பெரும்பாலும் தென்னிந்தியர்களின் பெயர்களாகவும் இருந்தன. இந்தப் பெட்டிச் செய்தி “ VATSCHA ANI THAND BASA” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு இளைஞர்களை உசுப்பேற்றியது. அதாவது “இதை வாசி, அமைதியாக இரு” என்று சொல்லச் சொல்ல அதன் மறைபொருளாக சொல்லப்பட்ட “ வாசி, கலகம் செய்” என்ற காட்சி களத்திற்கு வந்தது.\nஅண்டுகுண்டு அட்டாவ் .. என்ற கோஷம் வலுத்தது.\nஅண்டுகுண்டு என்பது தென்னிந்திய மொழிகளின் ஒலிப்புக்கு அவர்கள் கொடுத்த கேலியான அடைமொழி. இன்றும் தென்னிந்திய மொழிகளை அவர்கள் (ய)அண்டு குண்டு என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது.\nதன் கேலிச்சித்திரங்கள் மூலம் மராட்டிய இளைஞர்களைத் தன் வசமாக்கிய பால்தாக்கரே முதன் முதலாக அமைப்பு ரீதியாக அவர்களை ஒன்றிணைக்க நினைத்தார். 19 ஜூன் 1966 ல் சிவசேனா ஓர் இயக்கமாக உருவெடுத்தது. அக்டோபர் 30, 1966 ல் தாதரில் சிவசேனாவின் முதல் பேரணியும் கூட்டமும் அறிவிக்கப்பட்டது.\n“தங்களின் சொந்த மண்ணில், தங்கள் மாநிலத்தில் தங்களுக்கு ஏற்படும்அவமானங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் சுயமரியாதை உள்ள ஒவ்வொரு மராட்டியனும் சிவசேனாவின் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்\" என்று தம் மக்களை அழைத்தார். அவர் அழைப்புக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். அந்தக் கூட்டம் தான் பால்தாக்கரே தன் அடுத்த நிலை செயல்பாடுகளுக்கு ஊக்கம் தருவதாக இருந்தது. சிவசேனா கட்சி மாநாடுகள் நடத்துவதில்லை, அவர்கள் தசரா பண்டிகையை ஒட்டி தாதரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது. அந்தக் கூட்டத்தில் தான் சிவசேனாவின் அறிக்கைகளும் திட்டங்களும் அறிவிக்கப்படும். இன்றுவரை அச்செயல் தொடர்கிறது.\nமண்ணின் மைந்தர்கள் என்ற கருத்தை முன்வைத்து பால்தாக்கரே பேசிய உணர்ச்சி மிகு உரை அக்கூட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வந்திருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதும் நிரந்தரமான வேலை இல்லாதவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே மதராசிகள் பம்பாயில் மராட்டியர்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிறார்கள் என்பதும் அவர்களாலேயே மராட்டியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அவர்களின் வாழ்வாதர உரிமை பறிபோகிக் கொண்டிருக்கிறது என்பதும் மராட்டிய இளைஞர்களைச் சினம் கொள்ள செய்தது. விளைவு..\nகூட்டம் முடிந்து வெளியில் வந்த இளைஞர்கள் வரும் வழியிலேயே உடுப்பி ஹோட்டலை உடைத்து நொறுக்கினார்கள். அதன் பின் இம்மாதிரியா�� தாக்குதல்கள் தொடர்ந்தன. 1967 ல் காலாசவுக்கி(@central mumbai)யில் இன்னொரு தென்னிந்தியரின் ஹோட்டல் தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 32 பேர் காயமடைந்தார்கள். ஆனால் பால் தாக்கரே ஹோட்டலைத் தாக்கிய சிவசேனாக்காரர்களைப் புகழ்ந்து கொண்டாடினார். சிவசேனாவின் முதல் (manifesto) அறிக்கை மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக தென்னிந்தியர்களை நிறுத்தியது. இக்கருத்தை ஒட்டியே அவருடைய பல போராட்டங்கள் தொடர்ந்தன. மராட்டிய இளைஞர்கள் தென்னிந்தியர்களை தங்கள் முதல் எதிரியாக நினைக்க ஆரம்பித்தார்கள். அன்றைய பம்பாய் பெரு நகரம் இரண்டாக பிளவுப்பட்டது.\nபுலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பலர் தனியாக இருப்பதைத் தவிர்த்து கூட்டம் கூட்டமாக தங்கள் சாதி ஜனங்களுடன் இருப்பதே தங்களுக்குப் பாதுகாப்பானது என்ற எண்ணம் உருவானது. இக்காலக்கட்டத்தில் தான் இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது. அடிதடி, கொலை கொள்ளை, திருட்டு, கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனை, கடத்தல் என்ற தாதாக்களின் போட்டி.. அன்றைய பம்பாயில் தாதாக்கள் பலர், அவர்களில் வரதாபாய், ஹாஜி மஸ்தான் இருவரும் தமிழர்கள். இந்த இருவருக்கும் கையாட்களாக வேலை செய்த குட்டி தாதாக்கள் பலருண்டு. பொதுஜனத் திரளில் கலக்காமல் வாழ்ந்த இவர்கள் சமூக தளத்தில் அந்தந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் காவலர்களாக மாறினார்கள். அல்லது சிவசேனாவின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ள அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் தேவைப்பட்டார்கள் என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். இப்பின்னணியில் பம்பாய் மாநகரம் தாதாக்களின் ஆளுகைக்குட்பட்டதாக மாறியது பெருங்கதை.\nதாராவியில் வாழ்ந்த தமிழ் மக்கள் சிவசேனாவுக்கும், பால்தாக்கரேக்கும் எதிராக ஒன்று திரண்டார்கள். அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் ஒன்று திரண்டு ஒரு பெரும் சக்தியாக மாறினார்கள். பால்தாக்கரே வசித்த பாந்திரா பகுதியும் தாராவியும் அடுத்தடுத்து இருந்ததால் இவர்களுக்குள் அடிக்கடி கைகலப்பு .. அடிதடி சண்டைகள் தினசரி செய்திகளாக இருந்தன.\nஒவ்வொரு ஆண்டும் மாதுங்காவில் கணபதி விழாவை பத்து நாட்களும் மிகவும் ஆடம்பரமாக வரதராச முதலியார் கொண்டாடுவார். (இன்றைய செண்ட்ரல் மாதுங்கா ஸ்டேஷன் அருகில்) பல இலட்சங்களுக்கு அலங்காரப் பந்தல், பத்து நாட்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமி��்நாட்டின் திரைப்பட இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் வருவார்கள். வரதராச முதலியார் அழைத்து முடியாது என்று சொன்னவர்கள் கிடையாது என்பார்கள். மாதுங்காவிலிருக்கும் எல்லா கடைகளில் இருந்தும் கணிசமான ஒரு தொகை வசூலிக்கப்படும், கூட்டம் அலைமோதும், அவர் கோஷ்டியிலிருக்கும் இளைஞர்கள் மாதுங்காவின் சாலைப் போக்குவரத்திலிருந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். நான், என் சகோதரிகள், தோழியர் என்று எங்கள் சால்குடியிருப்பிலிருந்து அவர் போட்டிருக்கும் பந்தல் அலங்காரத்தைப் பார்க்கவே போயிருக்கிறோம். அவ்வளவு கூட்டத்திலும் பெண்களை யாரும் கேலி, கிண்டல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் வந்ததில்லை.\n80களில் வரதராஜ முதலியார் தமிழர் பேரவை ஆரம்பித்த நேரம். அவருடைய மற்ற இரண்டாம் பிசினஸ் எல்லாம் குறைந்துவிட்ட காலம். அப்போதுதான் அவருக்கு ஒரு பலப்பரீட்சை நடந்தது.\nஅவர் போட்டிருந்த பந்தல் அன்றைய நிகழ்ச்சி முடிந்தபின் பின்னிரவில் தீ வைக்கப்பட்டது. பந்தல் முழுவதும் தீக்கிரையானது. விடிந்ததும் அதிகாலையில் பெரியவர் வரதராச முதலியார் நேராக பாந்திராவிலிருக்கும் பால்தாக்கரே இல்லத்திற்குப் போனார். அவருடன் இருந்தவர்கள் விசிட்டர் அனந்த், மும்பையில் வாழும் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் ஆகியோர். இவர்கள் இருவரும் வராந்தாவில் காத்திருந்தார்கள். அவர் மட்டும் தனியாக பால்தாக்கரைச் சந்தித்தார். அன்று மாலைக்குள் பால்தாக்கரே ஆட்கள் எரிந்து போன பந்தலை அது எப்படி எழுப்பப்பட்டிருந்ததோ அப்படியே கட்டி முடித்துக் கொடுத்தார்கள். அன்றைய நிகழ்ச்சி வழக்கம்போல தொடர்ந்து நடந்தது. பால்தாக்கரே தான் நடத்திய பலப்பரீட்சையில் முதலியாரை அசைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். பலமான அடி வாங்கிய சிவசேனை புலிகள், சிங்கத்தின் பல்லைப் பிடுங்கி அடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தார்கள். (மும்பையில் தாதாக்கள் என்ற என் விரிவான கட்டுரை வாசிக்க: www.old.thinnai.com/20071122_issue)\nலுங்கி அடாவ் … என்ற சிவசேனாவின் கோஷம் தாராவி போன்ற பகுதிகளில் வாழ்ந்த சிறுதொழில் செய்வோர், கடை நிலை, இடைநிலை பணிகளில் இருந்த தமிழர்களைக் குறிவைத்து எய்த அம்பு. லுங்கிக்கும் தோத்தி என்று சொல்லப்படும் வேஷ்டிக்கும் இருக்கும் வேறுபாடு.. சாதி, வர்க்கம் சார்ந்ததாகவும் இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்திய விடுதலைக்குப் பின் கல்வி கற்று வெளியில் வரும் மராட்டியர்கள் ஆரம்ப காலத்தில் கடைநிலை, இடைநிலை வேலைக்குத் தகுதியானவர்களாக இருந்ததால் அத்தகுதி நிலையில் அதற்குப் போட்டியாக இருந்தவர்களை எதிர்த்தார்கள். பொதுமக்கள் மத்தியில் லுங்கி அடாவ் போராட்டங்களும், அடிதடிகளும் குடும்ப அமைப்பில் சில மாற்றங்களை உருவாக்கியது. எவ்வளவு காலம் மும்பையில் வாழ்ந்தாலும் நாம் மும்பைவாசியல்ல என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது.\nஅம்ச்சி மும்பை என்ற சொல் நமக்கு அன்னியமான சொல் என்ற யதார்த்தம் அன்றைய தமிழர்களை அவர்களின் சொந்த ஊர் சொந்தங்கள் நோக்கி திசை திருப்பியது. இக்காலக்கட்டத்தில் பலர் தம் சொந்த ஊர்களில் சொந்தமாக வீடு கட்டினார்கள். பெரும்பாலும் அன்று தாராவியில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை ஆரம்பக் கல்விக்குப் பிறகு உயர் நிலைப் பள்ளி, கல்லூரி படிப்புக்கு சொந்த ஊருக்கு அனுப்பினார்கள். குழந்தைகளை விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைத்தார்கள். தாராவியில் ஆரம்ப பாடசாலைகள் மட்டுமே இருந்தன. இப்படியான மாற்றங்கள் அன்றைய தாராவி தமிழர்கள் வாழ்க்கையில் இச்சூழல் காரணமாக ஏற்பட்டது. எங்கள் வீட்டில் நானும், என் உடன்பிறந்தவர்களும் ஆரம்பக் கல்விக்குப்பின் எங்கள் கல்வியைத் தொடர்வதற்கு தமிழகம் அனுப்பப்பட்டோம். விடுதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம். தாராவிப் பகுதி தான் தமிழர்களுக்கான பாதுகாப்பான இடம் என்ற கருத்து வலுப் பெற்றதற்கு இச்சூழலும் ஒரு காரணமாக இருந்தது.\nபொதுவாக மதராஸி என்று மராட்டியர்கள் தென்னிந்தியர்கள் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கிறார்கள். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் .. இவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை எனலாம். யண்டுகுண்டு என்று தென்னிந்திய திராவிட மொழிகள் அனைத்தையுமே அவர்கள் கேலி செய்தார்கள். ஆனால் அன்றைய நிலவரம் கேரளாவிலிருந்து வந்தவர்கள் தேங்காய்/இள நீர்வியாபாரம், அலுவலகங்களில் ஸ்டெனோ, டைப்பிஸ்ட் வேலை. கன்னடியர்கள் ஹோட்டல் பிசினஸ், தெலுங்கர்கள் பெரும்பாலும் கூலிகளாகவும் கட்டிடவேலை செய்பவர்களாகவும், தமிழர்கள் ரயில்வே, வங்கி, நூற்பாலைகளில் குமாஸ்தாக்களாகவும் இருந்தார்கள். இவர்களின் பெயர்களையும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் இவர்களின் ஆக்கிரமிப்புகள் இருப்பதையும் தொடர்ந்து மிர்மிக் பத்திரிகை வெளியிட்டது. தங்களுக்கு எதிராகப் பேசிய பத்திரிகைகளான blitz, indian express பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கினார்கள்.\nஹிந்துஸ்தான் லிவர் போன்ற கம்பெனிகள் மராட்டிய மண்ணின் நீர், நிலம். மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் மராட்டியர்களுக்கு ஏன் வேலை கொடுப்பதில்லை என்ற கேள்வியை முன்வைத்தார்கள். 1972ல் ஏர் இந்தியாவின் தலைமை அதிகாரி எஸ்.கே. நந்தா அவர்களைத் தாக்கினார்கள். வேலை மறுக்கபப்ட்டவன் தாக்குகிறான் என்று இச்செயலை நியாயப்படுத்தினார் பால்தாக்கரே.\nபம்பாய் மக்கள் தொகையில் மதராசிகளை விட அதிகமாக இருந்தவர்கள் குஜராத்திகள். ஆனால் அவர்கள் எதிரியாகக் கருதப்படவில்லை\nஅதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்ன காரணம்.. “குஜராத்திகள் மராத்தியர்களுக்கு வேலைகளை உருவாக்கித் தருகிறார்கள். அன்னமிட்ட கைக்கு துரோகம் செய்யலாமா\" என்று தர்மம் பேசினார் பால்தாக்கரே.\nதமிழகத்தின் இந்தி எதிர்ப்பு எதிரொலி\nதமிழகத்தின் இந்தி எதிர்ப்பு அதன் விளைவுகளை மராட்டிய மண்ணில் வேறொரு வகையில் எதிர்கொண்டது. இந்தி எதிர்ப்பை ஒட்டி தமிழகத் திரையரங்குகளில் இந்தி சினிமாக்கள் திரையிட தடை செய்யப்பட்டிருந்தது. அதையே காரணம் காட்டி மும்பையில் தமிழ் தயாரிப்பாளர்கள் எடுக்கும் இந்திப் படங்களைத் திரையிடக் கூடாது என்று சிவசேனா தடை விதித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தயாரிப்பாளர்கள் சார்பில் மெய்யப்பன் அவர்கள் பால்தாக்கரேவை சந்தித்தார். பால்தாக்கரே சில நிபந்தனைகளை விதித்தார்.\nஇந்தித் திரைப்படங்களுக்கு தமிழ் நாட்டில் நிலவும் தடையை அகற்ற வேண்டும். அது முடியாது என்றால் உங்கள் ஸ்டுடியோக்களை மும்பைக்கு மாற்றுங்கள். மராட்டியர்களுக்கு மும்பை ஸ்டுடியோக்களில் வேலை கொடுங்கள்.. இதெல்லாம் நடக்கட்டும், உங்கள் படங்களை திரையிட அனுமதி கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார் .\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று தமிழ் மொழி அரசியலை, தமிழின அரசியலை முன் வைத்து திமுக கட்சி மாபெரும் இயக்கமாக வளர்ந்ததும், 1967ல் ஆட்சியைப் பிடித்ததும் மராட்டிய அரசியலில் அதிலும் குறிப்பாக இன அரசியல் பேசிய சிவசேனாவால் கவனிக்கப்பட்டது. பால்தாக்கரே இந்த அரசியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தார் . அவருடைய இனவாத அரசியலும், கலாச்சார அரசியலாக மண் சார்ந்த அரசியலாக முன்வைக்கப்பட்டது.\n16 மே, 1978ல் ஒபேரா ஹோட்டலில் தங்கி இருந்தார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவரைச் சந்திக்க விரும்பினார் பால் தாக்கரே. அவர்கள் இருவரும் சந்தித்து அரை மணிநேரம் பேசினார்கள். இருவருமே தங்களின் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற வழக்கமான காரணத்தை மட்டுமே சொன்னார்கள். கலைஞர் அவர்கள் “அவர் என்னை சந்திக்க விரும்பினார், சந்தித்தார்\" என்று சொன்னார். பால் தாக்கரேவும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. இச்சந்திப்பு வழக்கமான காரணங்களையும் தாண்டிய சந்திப்பாகத்தான் இருந்திருக்க முடியும் என்பதை இருவரையும் அறிந்தவர்கள் ஊகிக்க முடியும் என்றாலும் வேறு தகவல்கள் எதுவுமில்லை. இதுவே அவர்கள் இருவரின் முதலும் கடைசியுமான சந்திப்பு .\nசிவசேனா அம்பேத்கர் பிறந்த மண்ணில், தலித்துகளின் எழுச்சி ஏற்பட்ட மண்ணில் தான் அரசியல் செய்கிறது என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. தொழிற்சங்கங்கள், காட்டன் மில்ஸ் என்று தலித்துகளும் மராட்டிய மண்ணின் சாதிய ஒடுக்கமுறை நிலவிய கிராமங்களில் இருந்து வேலை நிமித்தம் மும்பைக்கு வந்தார்கள். காந்தி “கிராமத்தை நோக்கி பயணிப்போம்” என்று சொன்னதற்கு எதிராக “ நகரங்களை நோக்கி பயணிப்போம் “ என்ற அம்பேத்கரின் வாசகங்கள் பல்வேறு தளத்தில் வைத்து வாசிக்க வேண்டிய வரிகள். அம்பேத்கர், தலித்துகள் ஆகியோரை வெளிப்படையாக சிவசேனா தாக்குவதில்லை என்றாலும், மராத்வாடா பல்கலை கழகத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சரத்பவார் மராட்டிய மாநில முதல்வராக இருக்கும்போது 27, ஜூலை 1978ல் தீர்மானம் நிறைவேற்றினார். அத்தீர்மானத்தை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்தது சிவசேனா. ஜூலை 30 பெயர் மாற்றத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடக்கும் என்று பால்தாக்கரே அறிவித்தார்.\nமுதல்வருடன் ஏற்பட்ட சந்திப்புகளுக்குப் பின் “மராத்வாடா “ என்ற பெயர் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதை நிபந்தனையுடன் ���த்துக்கொண்டார். அதனால் தான் அப்பல்கலை கழகத்தின் பெயர் “டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் மராத்வாடா யுனிவர்சிட்டி\" என்றிருக்கிறது. இதில் பாபாசாகிப் அவர்களுடன் ஒட்ட முடியாத மராத்வாடா ஒட்டிக்கொண்டு இருப்பதற்கு இதுவே காரணம். லுங்கி அட்டாவ் என்று சொன்னவர்கள் “தோத்தி அட்டாவ்\" என்று சொல்லவில்லை. இந்த உடைகளுக்கான அடையாளங்களில் சாதியும் மதமும் கலந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்தியாவின் வணிகத் தலைநகர் மும்பையைக் கைப்பற்ற நடந்த யுத்தத்தில் சிவசேனா பொதுவுடமைக் கட்சியை எதிரியாக நினைத்தது. அன்றைய தொழில் நகரமான பம்பாயில் தொழிற்சங்கங்கள், பொதுவுடமைக் கட்சியின் அதிகார வரம்புக்குட்பட்டதாக இருந்தது. 1970ல் சிபிஎம் தலைவர் கிருஷ்ணதேசாய் கொலை செய்யப்பட்டார். பால்தாக்கரே கொலைக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது மட்டுமல்ல, வெளிப்படையாக அவர்களைப் பாராட்டினார்.\nகிருஷ்ணதேசாய் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் சிபிஎம் சார்பாக கிருஷ்ணதேசாயின் மனைவி நிறுத்தப்பட்டார். அவரைத் தோற்கடித்து சிவசேனா தன் இரத்தக் கறையுடன் சட்டசபைக்குள் முதல் அடியை எடுத்து வைத்தது. சிவசேனா என்ற அமைப்பு தேர்தல்அரசியல் தளத்தில் காலடி வைத்தது.\nலால்பாக் பரேல் பகுதியிலிருந்த மிகவும் பழமைவாய்ந்த தொழிற்சங்கமான கிர்னி காம்கார் யுனியன் அலுவலகத்தை சிவசேனா எரித்தது. மிக முக்கியமான ஆவணங்கள் தீக்கிரையாகிவிட்டன. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், நேரு ஆகியோர் எழுதிய கடிதப் பதிவுகளும் அழிந்து போயின. தொழிற்சங்கங்களை எரித்தும் தொழிற்சங்கவாதிகளை மிரட்டியும் கொலை செய்தும் தொழிற்சங்கங்களைக் கைப்பற்றியது சிவசேனா.\nதாத்தா சாமந்த் நூற்பாலைகளின் தொழிற் சங்கத் தலைவராக இருந்தார். அவருடைய குரல் தொழிற்சங்கங்களில் வலிமையான குரலாக இருந்தது. அவர் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தபோது அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக சொன்ன சிவசேனா போராட்டம் ஆரம்பித்தவுடன் ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டது\n1971ல் கர்னல் கரியப்பாவை தேர்தலில் ஆதரிக்கும்போதே, மதராசிகளுக்கு எதிரான சிவசேனாவின் கருத்து மாறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கரியப்பா தோற்றுப் போனார் என்றாலும் கரியப்பாவை ஆதரித்ததற்கு சிவசேனா சொன்ன காரணம் அவர்களின் அன்றைய எதிரி யார் என்பதை உணர்த்தும். “தென்னிந்தியர்கள் இந்தியர்கள் தான். ஆனால் இந்தக் கம்யுனிஸ்டுகள் இருக்கிறார்களே.. அவர்கள் மாஸ்கோவில் மழை பெய்தால் பம்பாயில் குடை பிடிப்பவர்கள்” என்றார் பால்தாக்கரே.\nலுங்கி அடாவ் என்ற கோஷம் இன்று பையா அடாவ் என்று வட இந்தியர்களுக்கு எதிராக ஒலிக்கிறது. எப்படி மதராசி என்று தென்னிந்தியர்கள் அனைவரையும் அடையாளப்படுத்தினார்களோ அவ்வாறே “பையாஸ்/ பையாக்கள்\" என்று வட இந்தியர்கள் அனைவரையும் அடையாளப்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக பீகாரிகளையும், உத்திரப் பிரதேசத்து மக்களையும் எதிரிகளாக இன்று அடையாளம் கண்டு ரயில்வே தேர்வு எழுத வந்தவர்களை அடித்து விரட்டுவது வரை சிவசேனாவின் போராட்டங்கள் தொடர்கின்றன. சிவசேனாவில் இருந்து பிரிந்த MNS - மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா இதை வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்கிறது.\nசிவசேனா தலைவர் பால் தாக்கரே தங்கள் கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் எழுதிய வாசகங்கள் இன்றும் அப்படியே அழிக்கப்படாமல் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஒரு பீகாரி நூறு வியாதிகளைக் கொண்டு வருகிறான் என்று பால்தாக்கரே எழுதினார். (Ek Bihari, Sau Bimari. Do Bihari Ladai ki taiyari, Teen Bihari train hamari and paanch Bihari to sarkar hamaari\" (One Bihari equals hundred diseases, Two Biharis is preparing for fight, Three Biharis it is a train hijack, and five Biharis will try to form the ruling Government).\nமும்பையில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் குடியேறலாம். அது இந்தியர்களின் உரிமை என்று இந்திய அரசும் மகாராஷ்டிர கவர்னரும் சிவசேனாவுக்கு எதிராக சொல்லிக்கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள். அவ்வளவு தான்\nமும்பை தர்மசாலா அல்ல, வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் தங்குவதற்கு இடம் கொடுக்க, மும்பையில் நுழைவதற்கு இனிமேல் அனுமதிச் சீட்டு வைக்க வேண்டும் என்று அதற்கும் பால்தாக்கரே பதில் சொன்னார். இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான இக்கருத்தை அவருடைய இந்துத்துவ இந்திய முகம் பாதுகாத்தது என்று நினைக்கிறேன். அவர் கருத்துக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை எதிர்கொள்ள சிவசேனா தயங்கியதில்லை. மராட்டியர்களால் கொண்டாடப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையும் இக்கருத்து ரீதியாக சிவசேனா எதிர்த்தது நினைவுக்கு வருகிறது.\nமுதல் 5 வருடங்கள் 100 கிளைகளுடன் செயல்பட்ட சிவசேனாவுக்கு 1988 இறுதியில் மகாராஷ்டிராவில் 40,000 கிளைகள் இருந்தன. இன்று சிவசேனாவுக்கு மகாராஷ்டிரா எல்லைகளைத் தாண்டியும் கிளைகள் இருக்கின்றன\nசிவசேனா வேலை தேடுவோர் யுனியன்\nஇப்படியாக சிவசேனா பரந்து விரிந்திருக்கிறது.\nபொதுவுடமை தொழிற்சங்கங்களை அழித்து தங்களுக்கான தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டது. மராட்டியர்கள் தலைமை, இந்துக்களின் பாதுகாவலன் என்ற இருமுகத்தையும் எப்போதும் அணிந்து கொண்டு தங்கள் இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதே அவர்களின் அரசியல் களம்.\nசக்கரவர்த்தி சிவாஜி இந்துக்களின் அரசன், அவர் விரும்பியது இந்துக்களின் சாம்ராஜ்யம் என்ற கருத்தை முன் வைத்து சிவாஜி மகாராஜாவின் பிற செயல்பாடுகளை இருட்டடிப்பு செய்திருக்கிறது.\nபுலம்பெயர்ந்தவர்களை விமர்சித்தே அரசியல் நடத்தும் பால்தாக்கரே, ராஜ்தாக்கரே ஆகிய தாக்கரேக்களின் நதிமூலம் ரிஷிமூலம் தேடினால் அவர்களும் மராட்டிய மண்ணின் மைந்தர்கள் அல்லர். அவர்களும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான் என்ற ஆய்வுகள் இருக்கின்றன. (வாசிக்க என் கட்டுரை: http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_9.php)\nவாக்கு அரசியலுக்கு யண்டுகுண்டு அட்டாவ் மட்டும் போதுமானதல்ல. இன்னும் சொல்லப்போனால் லுங்கி அட்டாவ் என்ற கோஷம் மராட்டிய மண்ணில் மும்பை தவிர பிற இடங்களில் எந்த ஒரு அர்த்தமும் தர முடியாது என்பதை வாக்கு ஓட்டு அரசியல் அவர்களுக்குப் புரிய வைத்தது. இந்தப் புரிதலின் விளைவு தான்.. சிவசேனாவுக்குள் புதைந்து கிடந்த இந்துத்துவ அரசியல் முகமாக விசுவரூபமெடுத்து வளர்ந்தது எனலாம். இந்தியா, இந்து தேசம், இந்துத்துவம்.. என்ற அடையாளம் இன்று மதராசிகளையும் இந்துக்கள் என்பதால் சிவசேனா கட்சி பிரமுக் ஆக கொண்டு சென்றிருக்கிறது .\nஇந்து தேசம் என்றவுடன் இந்து தேசத்துக்கு எதிரியாக இசுலாமியர்களை நிறுத்தி அரசியல் செய்வதில் தன்னுடைய அடுத்தக் கட்ட அரசியலை ஆட ஆரம்பித்தது சிவசேனா. இந்த ஆட்டம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிவசேனா கட்சியைப் பலப்படுத்தியது.\nகல்யாண் துர்கடி கோட்டையில் இசுலாமியர்கள் தொழுகை நடத்துவது வாடிக்கை. 08 செப்டம்பர் 1967ல் பால் தாக்கரே அக்கோட்டைக்குச் சென்று காவிக்கொடியை ஏற்றி இனிமேல் இக்கோட்டை இந்துக்களின் கோட்டை என்று அறிவிக்கிறார். கலகம் ஏற்படுகிறது. 1970ல் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பீவண்டிபகுதியில் ஆரவாரத்துடன் சிவாஜி ஜெயந்தி கொண்டாடி, அங்கே வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்குகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக 1992, 93களில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சிவசேனாவை பலமிக்க கட்சியாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும்.\nசிவசேனாவின் இசுலாமியர் எதிர்ப்பு, பாகிஸ்தானியர் எதிர்ப்பு என்ற மதவாத தேசியமும், இனவாத எதிர்ப்பும் அரசியலானது . அதை அன்றைய காங்கிரசும் பாரதிய ஜனதாவும் வளர்த்துவிட்டன. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட போது “சிவசேனா தடை செய்யப்படலாம்” என்ற வதந்தி கிளம்பியது. அந்த வதந்தியை முறியடிக்கவும், அப்படி ஒன்று நடந்துவிடாமல் தற்காத்து கொள்ளவும் எமர்ஜென்சியை வரவேற்றுக் கொண்டாடியது சிவசேனா, இந்திராவுக்கு ஆதரவு கொடுத்தது சிவசேனா.\nஇந்த அரசியல் ஏன் சரிந்து விடாமல் தொடர்கிறது என்பதற்கான காரணங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை.\nதங்கள் இனவாத மதவாத அரசியலை தங்களின் கலாச்சார பண்பாட்டு மீட்டெடுப்பு அரசியலாக்கியதில் சிவசேனாவுக்கு வெற்றி. ஓப்பிட்டளவில் சிவசேனா பெண்களுக்கு அதிகாரப் பகிர்வுகளைக் கொடுக்கவில்லை என்றாலும் அடிமட்ட அளவில் பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடுகளை முறைப்படுத்தி இருக்கிறது.\nகட்சிக்கும் பெண்கள் சார்ந்த மதிப்பீடுகள் இந்துத்துவ மதிப்பீடுகளின் சாரமாக இருப்பதுடன் பெண்களை மதிப்பதிலும் அவர்களை பாலியல் நுகர்வுப் பொருட்களாக கையாளும் அதிகார வேட்கைகள் சிவசேனாவில் குறைவு என்று சொல்லலாம். இளைஞர்களின் சிறுதொழில் வளர்ச்சி, அவர்களுகான வேலைவாய்ப்புகள் என்று ஒவ்வொரு கிளையும் சிரத்தையுடன் செயல்படுகின்றன.\nகள ஆய்வாக என் அனுபவப் பகிர்வு:\nஎன் இல்லத்தில் சமையலுக்கு உதவியாக வந்த பெண்மணிக்கு 2 குழந்தைகள். ஒவ்வொரு கல்வி ஆண்டின் ஆரம்பத்திலும் அவர் பாண்டூப் பகுதியில் இருக்கும் சிவசேனா அலுவலகத்திலிருந்து இரண்டு படிவங்களை வாங்கி வருவார். நான் தான் அப்படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பேன். அப்படிவங்களில் அவர் வருமானம், ரேஷன் அட்டை இத்துடன் வங்கிக் கணக்கு விவரம் கேட்டிருப்பார்கள். அவர் தன் பிள்ளைகளுக்கு கட்டியிருக்கும் பள்ளிக்கூட டியுசன் பீஸ் மற்றும் நோட்டு புத்தகம் இத்தியாதிகளுக்கான ரசீதை இணைத்திருப்பார். அவர் வங்கிக் கணக்கில் சிவசேனா பணத்தைக் கட்டிவிடுவார்கள் சிவசேனா கட்சி அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் உதவுகிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்..\nஇதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.. உதவி கேட்கும் நபர் சிவசேனா கட்சிக்காரராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படிவத்தில் அப்படி எதுவும் இல்லை. அவர் மராட்டியராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே போதும். இதைப் போலவே தொழில் நடத்த தள்ளுவண்டிகள், கடைகள் கட்டிக் கொடுப்பதில் மராத்தியர்களுக்கு முன்னுரிமை, ரிக்ஷா / டாக்சி கடனில் மராட்டியர்களுக்கு முன்னுரிமை , மராட்டியர்களுக்கு spoken english classes குறிப்பாக டிரைவர்களுக்கு... ஒவ்வொரு பகுதியிலும் சரியான பெண் ஆளுமைகளை அடையாளம் கண்டு கலாச்சார ரீதியாக ஒன்றிணைத்து அமைப்பு ரீதியாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிவசேனா.\nஇன்று தாராவியில் சிவசேனா தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் சிவசேனாவுக்கு தலைவர்கள், தமிழர்கள் சிவசேனா பிரிவு என்றெல்லாம் வந்துவிட்டது. இந்த மாற்றங்கள் அனைத்தும் மும்பை குண்டு வெடிப்புக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. குண்டுவெடிப்புகளில் இந்துக்களாக ஒன்றிணைக்கப்படுபவர்கள் மாநில உரிமை என்று வரும் போது “ஸாலா மதராசியாகி” விடுகிறான். இந்த யதார்த்த நிலையை தமிழர்களும், சிவசேனாவும் அறிந்தே இருக்கிறார்கள்.\nமும்பை பெருநகர் சந்தித்த குண்டு வெடிப்புகள் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் சிவசேனாவின் இந்துத்துவ அரசியலுக்கு கூர்மையான ஆயுதமாக மாறிப் போனது. சிவசேனாவின் வெறுப்பு அரசியலை விலக்கியவர்கள் கூட சிவசேனா தேவை என்ற இருத்தலியல் அரசியலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொதுஜனங்களின் இந்த உளவியலை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு பொன்முட்டையிடும் வாத்தாக மும்பை மாநகரை எப்போதும் தன் வசம் வைத்திருப்பதில் சிவசேனா மிகவும் கவனமாக இருக்கிறது. பிஜேபி முதல்வரை சிவசேனா அவ்வப்போது சீண்டிவிடுவதும், எதிராக அறிக்கை வெளியிடுவதும் அவர்களின் கூட்டு அரசியலில் சிவசேனாவின் வீரப் பிரதாபங்களாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சிவசேனா அரசியல் தளத்தில் இந்து, இந்தி, இந்து தேசம் என்ற பலமாக கிளையில் ஊஞ்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது. ஆட்டுவித்துக் கொண்டும் இருக்கிறது.\n- புதிய மாதவி, மும்பை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிக அருமையான கட்டுரை. நன்றி, புதிய மாதவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:17:44Z", "digest": "sha1:TQWABH563D4EBLEP7MP22OSWF37F62HR", "length": 7880, "nlines": 83, "source_domain": "www.athirady.com", "title": "அந்தரங்கம் (+18) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம்… ஐந்தாவது வழி (உடலுறவில் உச்சம் – பகுதி-7) -அந்தரங்கம் (+18)\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-6) -அந்தரங்கம் (+18)\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : உடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் : உடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர் (உடலுறவில் உச்சம்\nஅந்தகால மன்னர்கள் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திடாத அந்தரங்க உண்மைகள்\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-4) -அந்தரங்கம் (+18)\nகாமமும், கடவுளும் ஒன்று தான் (உடலுறவில் உச்சம் – பகுதி-3) -அந்தரங்கம் (+18)\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஆண்-பெண் இருவருக்கும் உண்டு (உடலுறவில் உச்சம் – பகுதி-2) -அந்தரங்கம் (+18)\nகலவியில் இன்பம் இல்லையென்றால், மனிதகுலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்து போயிருக்கும் (உடலுறவில் உச்சம் – பகுதி-1) -அந்தரங்கம் (+18)\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு.. -அந்தரங்கம் (+18)\n“எண்டோமெட்ரியாசிஸ்”.. 3 ல் ஒரு பெண்ணுக்கு…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற��றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18)\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல, கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. -அந்தரங்கம் (+18)\n“நிர்வாண மொடலான” தமிழ் பெண்.. (வீடியோக்களுடன்) -அந்தரங்கம் (+18)\nமுதன் முறையாக திருமணம் செய்து கொண்ட, முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள்\nகணவரை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் அவரது நண்பர் மீதும் ஈர்ப்புக் கொண்டுள்ளேன்..\n நீங்கள் விரும்பும், “நிறம்” சொல்வது என்ன\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன\nஎன் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், திருமணமாகாமல் பிறந்த குழந்தை… நான் வாழத்துணிந்தது எப்படி\nபருவமடைந்த பெண்களுக்கு, “பாவாடை தாவணி” : ரகசியம் தெரியுமா\nகன்னித்தன்மை சோதனையில் தோல்வி: தாக்கப்படும் நாடோடிச் சமூக மணமகள்கள்..\nநீங்க லவ் பண்ணும் பொண்ணு, உங்கள லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க.. இதை மிஸ் பண்ணாம படிங்க..\nஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும், அதன் அர்த்தங்களும்.. -அந்தரங்கம் (+18)\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்த போது, ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது) அந்தரங்கம் (+18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/08/", "date_download": "2019-01-19T19:29:43Z", "digest": "sha1:QVQBDGVTCJHPLZ32O5K2X2HYUYL4U2JB", "length": 68740, "nlines": 1112, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: August 2012", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\n\"போல \" இருப்பதே நிஜம்\nஅதுதான் ஆகக் கூடியதும் கூட\nஅதிலதான் அதிக வசீகரமும் கூட\nஅதுதான் பிழைக்கும் வழி கூட\nபோல இருப்பது போலி என்பது\nஎன்வே...... ( உண்மையானவனாய்.... )\nபிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்\nகுழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை\nஅவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா\nபள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை\nகுழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என\nஎல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்\nபிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா\nவந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா\nஇரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்\nதெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற\nசிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை\nஇந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா\n(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)\n\"இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை \"\nகடல் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்\nஅலைகள் தத்தித் தத்தி வருவதான நினைப்புடன்\nகரைக்கும் கடலுக்கும் இடையில் ஓடி\nஅடர் இருளும் யாருமற்ற தனிமையும்\nகாற்று வெளியும் கடற்கரையும்தான் \"\nகடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை\nஅசைபோட்டபடி கடல் தாண்டிய வெறுமையில்\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\nமுகம் மட்டுமா மனம் காட்டும்\nசெயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்\nஉள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது\nவாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்\nபொருள் கூட அதைத்தானே சொல்கிறது\nகையில் கிடைத்த ஒரு முடியைவைத்து\nஅந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து\nவிக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்\nபதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த\nபுரிந்து கொண்ட நாம் அவர்களை\nசென்னைப் பதிவர் சந்திப்புத் திருவிழா\nஅனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக\nஅமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல\nஅதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான\nஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக\nநன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்\nபெருந்திரளாக கலந்து கொள்வதுடன் இந்த விழா\nமிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன\nஉதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக\nஇந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக\nநமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்\nஇப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என\n\"எப்படையும் \" மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும்\nஅலுவலக திசை நோக்கியே நீளும்\nஎன் இஷ்டப்படி எதுதான் நடந்தது என\nகடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி\nதன் துயர் குறைக்க முயன்று\nநானும் ஆறுதல் பெறலாம் என\nபரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்\n\"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது\nகல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று\nநீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்\nஅவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்\nஅவனது அத்துணை நாள் முயற்சியும்\nதினம் இரவில் கண் மூட\nஅந்தப் \"பெரிய இயக்குனர் \"\nபல அரியதை உணரக் காட்டும்....\nஉருமாறித் தன் முகம் காட்டும்\nஉணர்வுக்குள் சொர்க்கத்தைச் சேர்க்கும் ...\nகுழந்தையை கவிதை என்றால் என்ன \nகவிதையை குழந்தை என்றால்தான் என்ன \nபாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த\nஅவன் முகம்திடீரெனக் கறுக்கத் துவங்கியது\n\"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை\nஇதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை\nஎந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்\" என்றான்\n\"என்ன செய்யலாம்\" என பயந்த படி கேட்டேன்\n\"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்\nஅவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்\"\nஅவர் உடல் குலுங்கத் துவங்கியது\nசப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்\n\"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை\nஉனக்கு போதிய பயிற்சியும் இல்லை\"\n\"இதை என்ன செய்வது\" என்றேன்\nசரி பண்ணத் தெரிந்தவர்கள்\" என்றார்\nஎன்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம் ஆனது\nஎன் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்\n\"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா\"\nமறுநாள் அவரைப் பயத்துடன் பார்த்தேன்\nஅவர் மேசையில் என் படைப்பு இல்லை\n\"கதைக்கு அவசியம் கரு வேண்டும்\nகொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............\"\n\"இதனை இப்படியே கட்டி மூலையில் வை\nபின்னர் முயற்சி செய்து பார்\" என்றார்\n\"நல்லது\" எனச் சொல்லி நொந்தபடி\nஇப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்\"\nஇது எதில் சேர்த்தி என தெரியாமல்\nஅவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்\nஒவவொரு பக்கம் முடிய முடிய\nஅவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது\nஎனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது\n\"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்\"\nகொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்\"\nஎழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்\nஇதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்\nதிடுமென என் தோளைத் தட்டியபடி\nதமிழில் தோற்றவனா என் எழுத்தை\nஎல்லாம் தலை விதி என்று நொந்து\nநோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா\"\n\"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத\nஎத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன\nஎழுதியவரை \" யாரோ \"\nஎனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா\"\nபெயரை\" யாரோ \"எனக் கொள்ளுதல் போல\nஎழுதியது எதனுள்ளும் அடங்காத போது\nஅதன் பெயர்\" யாதோ\" என்றான்\nபோதி மரத்து புத்தன் போல்\nஎன் முன் அவன் பிரசன்னமானான்\nகதை கட்டுரை கவிதைப் பக்கம்\nதலை வைத்துப் படுப்பதே இல்லை\nநான் எழுதுவதெல்லாம்\" யாதோ\" தான்\nஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி\nகுழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்\nஎத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்\nஅவனுள் ஒரு அங்கமாகவே வாழும்\nஅவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்\nஅந்த மூட் டையைப் பொக்கிஷம் போல்\nஅவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ\nஅவனைத் தழுவும் மரணமோ அன்றி\nஅந்த மூடையை அறுத்து எறிந்தால்\nஅவன் சரியானால் கூட அந்த மூடை\nஅவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்\nவிழிகள் இரண்டும் நெற்றியில் ஏற\nஅந்த அழுக்கு மூட் டையை உயரப்பிடித்தப டி\nஇதுதான் இதுதான் – என உரக்கக் கத்துவான்\nஅந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்\nஅவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்\nஅவிழ்ந்து விரிந்து அம்மணமாவது போலவும்\nஉடல் லேசாக நடுங்கத் துவங்கும்\nஎன்னையும் அறியாது எனது கைகள்\nஎன் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.\nநான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்\nபயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது\nஎன் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய\nஎன் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்\nஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு\nஎன் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது\nநான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா\nஎன் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்\nமுட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி\nமுப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்\nகாந்த அலையாய் பரவித் தெறிக்கிறது\nஅவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்\nயார் யாரோ கூக்குரலிட்டு அழுவது\nதென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க\nநாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல\nசிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க\nஒளிகண்டு ஓடும் இருள் போல\nஅது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக\nஅது நடக்கும் வழியெல்லாம் பரவசம் பரந்து விரிய\nநானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்\nஇனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்\nஇனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்\nஇப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது\nஎன்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்\nஎன்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி\nகதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க\nகாலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா\nகாலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது\nஅறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது\nநாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது\nகௌசிக மனம் தானே படைத்த\nநாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது\nவட்டம் மிக லேசாக வளைந்து\nவட்டம் ஆரம்பப் புள்ளியை நோக்கி\nபகிரத் தக்கவைகள் குறித்த முதிர்ச்சியும்\nநாம் ஏன் குழப்பவேண்டும் \" என்கிற எண்ணம்\nஅவனும் ஞானம் பெறத் துவங்குகிறான்\nஎன் எதிரில் பிறந்துப் பெருகுகிறார்கள்\nஎன் பேரன் கைகளால் பிசைந்து\nசென்னையில் சங்கமிப்ப��மாக புதிய சரித்திரம் படைப்போமாக\nநூறு குடம் நீரூற்றி ஒரு பூ பூத்தது\nஎன்பதைப்போல பல்வேறு பதிவுலக நண்பர்களின்\nதவறாது கல்ந்து கொள்வதன் மூலமும்\nநமது சீரிய கருத்தைப் பதிவு செய்வதுடன்\nஇந்த பதிவர் சந்திப்பு ஒரு புதிய சகாப்தத்தின்\nஇன்னும் நெருக்கமாக நிச்சயம் இந்தச்\nசந்திப்பு உதவும் என உணர்ந்து தவறாது\nரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா)\n.\"இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை \nசமூக அக்கறை குறைந்து போனதா \nகேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.\nஅவனுக்கு எப்படி புரியச் சொல்வது \nஅவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல\nஅவைகள் அடங்காது சீறிக் கொத்த\nஎப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் \nசீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளமென\nசம நிலை தடுமாறித தொலைய\nதிணிக்க முயன்று தோற்கிற கணங்களை\nவார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை\nஎப்படி விளக்கினால் அவனுக்குப் புரியும் \nவேண்டா வெறுப்பாக புணரும் நாளில்\nகண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு\nதீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்\nஅவர் குறித்தே பேசித் திரிகிறார்கள்\nகண் மூடி நடக்க விட்டு\nமிக மிக எளிதாய் வெல்வோம்\nமுகூர்த்தக் கால் ஊன்றப் பட்டவுடன்\nமூச்சுத் திணற துவங்கி விடும்\nமூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்\nவாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்\nரேஷன் அரிசியில் இருப்பது போல்\nமுறத்தில் முகம் புதைப்பாள் அம்மா\nஅறுத்து அறுத்து தேய்ந்து போன\nஈசி சேரில் மிகச் சாய்ந்து\nமுகட்டினில் முகம் புதைப்பார் அப்பா\nதிருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்\nஎன் கனவுகளும் கற்பனைகளும் கூட\nநம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக\nநெருங்கி அமர துவங்கிய நான்\nசென்னையில் சங்கமிப்போமாக புதிய சரித்திரம் படைப்போம...\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\n\"போல \" இருப்பதே நிஜம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_8", "date_download": "2019-01-19T19:31:37Z", "digest": "sha1:EXAJYAUU54MZKEKI6W5ABMWNMPWAKFNE", "length": 23763, "nlines": 379, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 8 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 8 (January 8) கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.\n871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார்.\n1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.\n1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.\n1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.\n1782 – திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1806 – கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.\n1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.\n1828 – ஐக்கிய அமெரிக்காவின் சனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1835 – ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் சுழிய நிலையை எட்டியது.\n1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.\n1867 – வாசிங்டனில்யில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n1889 – எர்மன் ஒல்லெரித் மின்னாற்றலில் இயங்கும் துளை அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.\n1906 – நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.\n1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.\n1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.\n1926 – வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.\n1926 – அப்துல்லா பின் அப்துல் அசீசு எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.\n1946 – கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\n1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.\n1961 – அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.\n1963 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\n1964 – அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.\n1972 – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.\n1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1977 – சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\n1989 – இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.\n1994 – உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.\n1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.\n1996 – சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.\n2003 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.\n2003 – துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.\n2004 – குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.\n2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.\n2009 – கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.\n1823 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)\n1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)\n1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)\n1891 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)\n1894 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. 1941)\n1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)\n1899 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1959)\n1902 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (இ. 1987)\n1909 – ஆஷாபூர்ணா தேவி, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)\n1923 – பிரைஸ் டிவிட், அமெரிக்க இயற்பியலாளர்\n1926 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய நடனக் கலைஞர் (இ. 2004)\n1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர்\n1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (இ. 1977)\n1942 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய இயற்பியலாளர், எழுத்தாளர்\n1942 – ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்\n1975 – ஹாரிஸ் ஜயராஜ், இந்திய இசையமைப்பாளர்\n1984 – கிம் ஜொங்-உன், வடகொரியாவின் 3வது அரசுத்தலைவர்\n1987 – கே, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்\n1324 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)\n1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1564)\n1884 – கேசப் சந்திர சென், இந்திய இந்து மெய்யியலாளர், சீர்திருத்தவாதி (பி. 1838)\n1914 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (பி. 1843)\n1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)\n1952 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (பி. 1866)\n1976 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (பி. 1898)\n1994 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி (பி. 1894)\n1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1911)\n2008 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர்\n2010 – ஆர்ட் குலொக்கி, அமெரிக்க இயக்குநர் (பி. 1921)\n2012 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1910)\nபொதுநலவாய நாள் (வடக்கு மரியானா தீவுகள்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப��்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2019, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2019-01-19T19:19:00Z", "digest": "sha1:IH47NOIFOCAI755U42HA34N62SZCM6F6", "length": 6717, "nlines": 99, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 20 மே 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 20 மே 2017\n1.நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம் ரயில் நிலையம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.செகந்திராபாத் இரண்டாவது இடத்தையும்,ஜம்மு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை முதல் 25 இடங்களில் ஒன்றுகூட இடம் பெறவில்லை.கும்பகோணம் 40-வது இடத்திலும், கோவில்பட்டி 41-வது இடத்திலும், மேட்டுப்பாளையம் 42-வது இடத்திலும், சேலம் 43-வது இடத்திலும் சென்னை 184-வது இடத்தையும் பிடித்துள்ளன.இந்தியாவின் தரக் கவுன்சில் இந்த ஆய்வை மேற்கொண்டது.\n2.மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே காலமானதையடுத்து அவர் வசம் இருந்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டடுள்ளது.\n1.இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ரோன்னி ஆப்ரஹாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பாகிஸ்தான் தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.\n2.இந்தியா, சிங்கப்பூர் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் 24வது கடற்படை பயிற்சி Singapore – India Maritime Bilateral Exercise (SIMBEX 2017) மே 18 முதல் மே 24 வரை தென் சீன கடல் பகுதியில் நடைபெறுகிறது.\n3.பருவகால மாற்றம் குறித்த ஐ.நா. அமைப்பிற்கு [United Nations Framework Convention on Climate Change UNFCCC], இந்திய அதிகாரி ஓவைஸ் சர்மாட் (Ovais Sarmad) என்பவரை துணை நிர்வாக செயலாளராக (Deputy executive secretary) ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்துள்ளார்.\n1.உலக��ன் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்த நாள் 20 மே 1570.\n2.யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்த நாள் 20 மே 1869.\n3.எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்ட நாள் 20 மே 1983.\n4.புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்ட நாள் 20 மே 1999.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 21 மே 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/veteran-comedian-vivek-shares-onscreen-presence-of-thala-ajith-and-nayanthara-in-viswasam/2921/", "date_download": "2019-01-19T19:31:30Z", "digest": "sha1:J6WIDCIFIMVMA6BEDMFNB2LUDBQRAAK4", "length": 5790, "nlines": 152, "source_domain": "www.galatta.com", "title": "Veteran Comedian Vivek Shares Onscreen Presence Of Thala Ajith And Nayanthara In Viswasam", "raw_content": "\nஅஜித் மற்றும் நயன்தாராவின் On-screen கெமிஸ்ட்ரி குறித்து விவேக் பதிவு \nஅஜித் மற்றும் நயன்தாரா குறித்து நடிகர் விவேக் ட்விட்டர் பதிவு\nசத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.\nஇப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் கேசவன் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் சின்ன NS கலைவானர் விவேக்.\nதற்போது ட்விட்டரில், வானே வானே பாடலை பகிர்ந்ததுடன், இமானின் இசை டச்சிங்காக உள்ளது என பாராட்டியுள்ளார். மேலும் அஜித் மற்றும் நயன்தாராவின் on-screen கெமிஸ்ட்ரி பாடலுக்கு உயிர்தந்துள்ளது என்று கூறியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதளபதி 63 படப்பிடிப்பு பற்றிய தகவல் \nகாப்பான் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா ரசிகர்கள்...\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் கார்த்தி \nகாஞ்சனா 3 ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் செய்தி \nரசிகர்களோடு ரஜினிஃபைட் ஆகிய கார்த்திக் சுப்பராஜ் \nEXCLUSIVE : SK 15 குறித்த சுவாரஸ்ய தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/7457-tanusree-dutta-complaint-fir-against-nana-patekar.html", "date_download": "2019-01-19T19:37:00Z", "digest": "sha1:NVJRNVUX7SU4AMLF5HYNSJGRAH3QWUGW", "length": 6716, "nlines": 95, "source_domain": "www.kamadenu.in", "title": "தனுஸ்ரீ சொன்ன பாலியல் புகார்: நானா படேகர் மீது போலீஸ் எஃப்ஐஆர் பதிவு | Tanusree dutta complaint: FIR against nana patekar", "raw_content": "\nதனுஸ்ரீ சொன்ன பாலியல் புகார்: நானா படேகர் மீது போலீஸ் எஃப்ஐஆர் பதிவு\nதனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் பேரில் நானா படேகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின் போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பரபரப்புப் புகார் கூறினார்.\nபாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார்.\nதனுஸ்ரீ தத்தாவின் இந்த புகார் தான் இந்தியாவில் பல துறை சார்ந்த பெண்களும் பணியிடத்தில் பாலியல் தொல்லையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் #MeToo இயக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் தனுஸ்ரீ அளித்த புகாரின் பேரில், நானா படேகர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சாமி சித்திக், இயக்குநர் ராகேஷ் சாரங், மகாராஷ்டிரா நவநிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரது பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த புகாரை தொடர்ந்து, நானா படேகர் பத்து நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில பெண்கள் நல ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனுஸ்ரீயின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மும்பை போலீசார் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பெண்கள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதனுஸ்ரீ சொன்ன பாலியல் புகார்: நானா படேகர் மீது போலீஸ் எஃப்ஐஆர் பதிவு\nஜெயலலிதாவையே மிரட்டிய கூட்டம் அது - அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு\nஒடிசா அருகே கரையைக் கடந்தது டிட்லி புயல்\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_03_18_archive.html", "date_download": "2019-01-19T18:52:07Z", "digest": "sha1:J4LX3F5KQSTJM7B3X7BGLZMOI3UII4G6", "length": 27447, "nlines": 482, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 3/18/12 - 3/25/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதிருப்தியின்மை,ஏக்கம் இவ்விரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானது\nகுறளும் பொருளும் - 1134\nகாமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nநாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.\nசீசர் விருது பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nஅசோகர் பத்தி சொல்லுன்னு கேட்டா நாம உடனே சொல்வது \"அசோகர் சாலையோரங்கில் மரம் நட்டார்\" அது ஏன் நட்டார்னு கூட பல ஜோக்ஸ் இருக்கு. ஆனா, ஒன்னு பாருங்க பொதுவா, சாலையோரங்கள்ள இருக்கிற மரம் புளிய மரம். ஏன் தெரியுமா புளிய மரம் 30-40 மீட்டர் வளரும், அடர்த்தியா வளரும் ( நல்ல நிழல்), தட்பவெப்ப நிலை சரியாக இருந்து, மண் வளமானதாக இருந்து விட்டால் உலர் நிலம், களிமண் நிலம் என்று எல்லா நிலங்களிலும் வளரும். அதுக்குமேல, மருத்துவ குணம் கொண்டது, சமையலுக்கு உதவும் அப்பிடின்னு பல பயன்கள்.\nமுக்கியமா எல்லா இடங்களிலும், எல்லா வகையான நிலங்களிலும் வளரக்கூடிய புளியமரங்கள் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான் - 'நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்' \"உங்க வேலையை மட்டும் பாருங்க நீயும் என்னை மாதிரி நல்லா இருப்பே\" என்பதுதான்.\nஅதனாலே இன்னிக்கு நமக்கு புரிஞ்சது, அன்னிக்கி அவங்க யோசிச்சுதான் மரங்களை நட்டாங்க, அதுவும் உபயோகமான மரத்தைதான் நட்டாங்க.நமக்கு வசதிதான் செஞ்சாங்க. ஆனா, இன்னைக்கு நாம பொது வாகனங்களை உபயோகிக்காம ஆளுக்கொரு வண்டி வாங்கி, அதனால ரோடை பெரிசு பண்ணவேண்டிய நிலைமை வந்து அசோகர் நட்ட மரங்கள் எங்கேன்னு கேக்க வெச்சுடோம்ல.. யோசிச்சு பாருங்க, அன்னைக்கு எல்லாம் நல்லதுதான் பண்ணாங்க... நாம...\nசங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் \"ஹரி கதா\" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில��� நடைபெற உள்ளது.\nஅடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவனாகி விடுகிறான்\nகுறளும் பொருளும் - 1133\nகாமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nநாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.\nகம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் இரண்டாம் சூரியவர்மன்.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nநம் முன்னோர்கள் அன்று வகுத்த வழிமுறைகள், செயல்கள் அனைத்துமே அறிவியலைத் தளமாக கொண்டதே. அனால், அன்று அதை ஆராய்ந்து உணர,அறிய போதிய திறன் மற்றும் வசதிகள் இல்லாமையால் அவை செயல் வழி, இறை வழி, கதை வழி என மக்களுக்குப் போதிக்கப்பட்டன. கோவில்களில் அரச மரம் வளர்ப்பது ஏன் கோவில் இலா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னது ஏன் கோவில் இலா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னது ஏன் காலையில் கோவிலுக்கு போங்க என்று சொன்னது ஏன் காலையில் கோவிலுக்கு போங்க என்று சொன்னது ஏன் அரசமரமும் ஒரு காரணமோ நம் பலத்தின் குறை அதை நாம் அறிய மறுப்பதே. எனவே இந்த பகுதியில் சில நாட்கள், நம் முன்னோர்கள் நமக்கு \"நல்ல இருப்பே\" என வாழ்த்தி ஏற்படுத்திய சிலமுறைகளின் அதிசய குணங்கள்.\nஅரச மரம் - நமக்கு நலம்\nநன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.\nஐயா, இனிமேல் கோவிலில் தாத்தா, பாட்டி மரத்த சுத்தி வான்னு சொன்னா, சிரிக்காம, அறிவியல்பூர்வமா அதன் பலனை உணர்ந்து சுத்தி வாங்க, இல்ல, அரச மரத்துக்கு கீழ கொஞ்ச நேரம் உக்காருங்க, தயவு செய்து உங்க சிற்ப திறமையை மரத்தில காட்டாதீங்க...நாம வசதிக்காக உபயோகிக்கிற ஒவ்வொரு இயந்திரமும் வெளிவிடற கரியமில வாயுவை ( நஞ்சு) சாப்பிட்டு, பிராணவாயுவை ( அமிர்தம்) நமக்கு தருகிற இந்த மரத்தை நட்டு வைச்சு தண்ணி ஊத்தி நன்றி சொல்லுங்களேன்.கோவில���க்கு போக மாட்டீங்கன்னா பரவாயில்ல, அரச மரம் எங்கிருக்கோ அங்க போங்க... அந்த காலத்துல கார்பன் எமிசன் ன்னு சொன்ன புரியுமோ புரியாதோன்னுதான் கோவில்ல அரச மரத்த நடுங்கன்னு சொன்னாங்க.. விஷயம் புரியுதில்ல...\nசங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் \"ஹரி கதா\" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33838-1176", "date_download": "2019-01-19T19:37:47Z", "digest": "sha1:G6RFPCYWTVPI3X7C2UNTL6EHQRCAVXIS", "length": 21032, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "அனிதாவின் 1176", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \nதமிழகத்தை மிரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்\nதமிழ்நாட்டில் நீட்டைத் திணிப்பது,நாட்டின் முன்மாதிரிக் கல்விமுறையைப் பாதிக்கும்\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nதமிழக மக்கள் கல்வி உரிமைக் கருத்தரங்கு\nதாழ்த்தப்பட்டோரின் கல்வி சம்பந்தப்பட்ட குறைகள்\n‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2017\nதமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176.\n‘நீட��’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது.\nமருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’.\nநாடாளுமன்றத்திலே ‘நீட்’ தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் சட்டமாக்கப்பட்டபோது அதை ஆதரித்தவர்கள் இப்போது எதிர்க்கலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது. ‘நீட்’டை விரும்பாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டாம் என்று தரப்பட்ட விதிவிலக்குகள் இருந்தன. மருத்துவத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவும் இதே கருத்தை பரிந்துரைத்ததையும் ஏன் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்\nதமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் நடுவண் ஆட்சி ஏன் தலையிட வேண்டும் இந்தியாவுக்கே வழி காட்டக் கூடிய தமிழகத்தின் மருத்துவ சேவைக் கட்டமைப்பையே இந்த ‘நீட்’ தேர்வு முறை குலைத்து விடுகிறது என்பதற்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது\nபள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் அவமானம் தாங்காது ‘தற்கொலை’ செய்து கொள்ளும் செய்திகள் வந்த தமிழகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவியை ‘மரணமடையச்’ செய்திருக்கிறது பா.ஜ.க.வின் ‘நீட்’.\n69 சதவீத இடஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்போது ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 69 சதவீத ஒதுக்கீட்டின் ‘சமூக நீதி’ நோக்கம் இதில் புறந்தள்ளப் பட்டிருக்கிறதே வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள் வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள் தமிழகத்தி��் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே அதற்கு இவர்களிடம் என்ன விளக்கம் இருக்கிறது\nஉலகத் தரத்துக்கு கல்வியை உயர்த்துவதற்குத்தான் ‘நீட்’ என்று வாதாடுகிறார்கள். இதே குரலைத் தான்1950ஆம் ஆண்டு ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அன்றைய சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒலித்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன உணர்வோடு ஒரு வழக்கறிஞராக வந்து வாதாடிய அவலத்தையும் அன்று சென்னை மாகாணம் பார்த்தது.\n“சென்னை இராஜ்ய மக்கள் புதிய சகாப்தத்துக்கு ஏற்பத் தங்களை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்னைகளில் தலையிட்டு வாதிடலாகாது” என்றார் அல்லாடி.\nதனக்கு மருத்துவக் கல்லூரியில் ‘வகுப்புரிமை’ கொள்கையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று அன்று வழக்குத் தொடர்ந்தவர் செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண். பட்டப் படிப்பை முடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 37ஆவது வயதில் “நீதி” கேட்டு வழக்கு வழக்கு மன்றம் வந்தவர். இன்னும் ஒரு வேடிக்கை - எந்த மருத்துவக் கல்லூரிக்கும் மனுப் போடாமலேயே வழக்குத் தொடுத்திருந்தார் என்ற உண்மை உச்சநீதிமன்றத்தில் அம்பலமான பிறகும் அவருக்கு ஒரு இடத்தை மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கி வைக்கவேண்டும் என்று அன்றைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுதான் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, தமிழ்நாடு கட்டமைத்த சமூகநீதிக் களத்தில் ���ிமிர்ந்து நின்றவர்தான் அனிதா\nமதிப்பெண் தான்தகுதிக்கான அளவுகோல் என்று அன்று கூப்பாடு போட்டவர்கள், அதே மதிப்பெண் தகுதியை எங்களாலும் பெற முடியும் என நிரூபித்த அனிதாவுக்கு நீதி வழங்க மறுத்து விட்டார்கள்.\nகெஞ்சிப் பெறுவதல்ல நீதி என்ற முடிவுக்கு தமிழகம் வந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக்குரிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உரிமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு என்ற தன்னாட்சி உரிமை முழக்கம் உரத்து எழுப்பப்படவேண்டும்.\n‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்தோடு ‘நீட்’ தேர்வை நிறுத்திக் காட்டுவோம். அதுவே அனிதாவின் மரணத்துக்குக் கிடைக்கும் நீதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumlogam.blogspot.com/2013/07/4.html", "date_download": "2019-01-19T18:16:52Z", "digest": "sha1:FNVI7A7PWGZBHM4SUPI7DCFDZLFVDFD2", "length": 41618, "nlines": 779, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: 4.பித்தனின் சமையல்", "raw_content": "புதன், 31 ஜூலை, 2013\n16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்\nவல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்\nகொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்\n17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை\nவிடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்\nநினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்\nநிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....\n18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு\nகாவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்\nதேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்\n19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில்\nஅசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்\nகருவே உருவாய் கருணை தருவாய்\nகடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....\n20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா\nவேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா\nபாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க\nஉள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 8:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒவ்வொன்றையும் வாசிக்கும் போது என்னவொரு இனிமை...\n31 ஜூலை, 2013 ’அன்று’ முற்���கல் 8:55\nஅழகான வரிகள்... என்ன 3 முறை படிச்சதான் முழுப்பொருளும் எனக்கு விளங்குது...\n31 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:37\nதிரும்பத் திரும்ப படிக்க வைக்கும் கவிதை... அப்பத்தான்ய்யா பொருள் விளங்குது... கோனார் நோட்ஸ் போடணும் போல....\nஅப்புறம் டெரர் கும்மி விருது முடிஞ்சு ரெண்டு வருசமாச்சு... தூக்கிவிடலாமுல்ல... முன்னாடி சிரிக்கிது....\n5 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமேய்ப்பனின் குரலுக்கு கட்டுப்பட்டு பசியில் புசிக்கும் எண்ணம்தவிர்த்து மேயாத மானாய் இங்கு மெய்யானதோ பொய்யானதோ - எனை மேய்ப்பவனின் எண்ணமெல்லா...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nவீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . இப்படிதாங்க நம் உ...\n\" ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் )\nசாதி மத சாக்கடையில் எம்சமூகம் மூடநம்பிக்கை புழுக்களைத் தின்று நிதம் அடிமைப்பட்டு அண்டி பிழைத்து முதுகு ஆங்கோர் கேள்விக்குறியாய்...\nநாகரென வானு யர்ந்த ஆதி மகனான\nபோனவழி யேறு மிந்த நாளை நலமாக வந்து ஆறுமென வேநி னைந்த மனதாலும் போகுமென வேநி ரைந்த மேனி யதுமாக முந்தி ஏறுமுக மேஅ ரங்கம் உடனாளும்...\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு காட்டருவி நனைந்திருந்த மழைதருணமாய் மாதங்களில் காதலி மனமெல்லாம் சிறகுகள் படபடக்க தீரா மகிழ்வில் சமர்பிக்கும் என்...\nஅனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...\nதாயாகித் தகப்பனாகித் தானுமானச் சேயுமாகி தான்தோன்றித் தவக்கடலே இன்னார்க்கும் இல்லார்க்கும் ஆயாது அருள்புரியும் ஆகாயம் மீதமர்ந்த ஆதார அல...\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nபலாக்கொட்டை துவரன் (நாஞ்சில் நாட்ட��� சமையல்)\nகாஃபி வித் கிட்டு – பெற்றோர் கடமை – ராசி பலன் – மாட்டிக்கொண்ட இளைஞர் – கோலங்கள் - வாகனங்கள்\nஇவர் (தான்) மக்களின் கடவுள் 2\nமனசு பேசுகிறது : 'பேட்ட' வாசம்\nகோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்\nகான கந்தர்வன் பிறந்த நாள்\nபார்த்த படங்கள் - 2018\nஸ்ரீ குருஜி ஆசிரமத்தில் வஸ்திர தானம் செய்யப்பட்டது\nமின்னம்பலம் சிறப்புப் பார்வை: வகுப்பறையின் கரும்புள்ளிகள்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nநன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅழகிய ஐரோப்பா – 4\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஇந்த நாள் இது இனிய நாள்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உலக வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2019-01-19T19:43:46Z", "digest": "sha1:VFUUT34H4H4EJ6RDSNGBHNYMUOMACEUX", "length": 7089, "nlines": 52, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "தமிழில் 'பிரபாஸ் பாகுபலி' ஆக வெளியாகிறது தெலுங்கு டார்லிங் | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » » தமிழில் 'பிரபாஸ் பாகுபலி' ஆக வெளியாகிறது தெலுங்கு டார்லிங்\nதமிழில் 'பிரபாஸ் பாகுபலி' ஆக வெளியாகிறது தெலுங்கு டார்லிங்\nபிரபாஸ், ராணா, சத்யராஜ் நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து அகில இந்திய அளவில் சாதனையை ஏற்படுத்திய படம் “பாகுபலி” இந்த படம். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் நடிகர் பிரபாஸ் உலகளவில் பிரபலமானார். இதையடுத்து பிரபாஸ் தெலுங்கில் நடித்து மெகா ஹிட் ஆனா “டார்லிங்” என்ற படத்தை “பிரபாஸ் பாகுபலி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிட உள்ளனர்.\nசெல்வந்தன், இது தாண்டா போலீஸ், புருஸ்லீ,\nமகதீரா, எவன்டா போன்ற படங்களைத் தயாரித்த பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறது. “பிரபாஸ் பாகுபலி” படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் முகேஷ் ரிஷி, துளசி, ஆகுதி பிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், எம்.எஸ்.நாராயணா, சந்திரபோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் பற்றி ARK.ராஜராஜா கூறியதாவது: - இளம் காதல் கதையாக உருவாகி உள்ள இப்படத்தில் – காஜல் அகர்வால் சிறு வயது முதல் ஒன்றாக படித்தவர்கள். தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க நினைகிறார்கள். அப்படி சந்திக்கிறவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் எப்படி காதலர்களாகிறார்கள் என்பதுதான் கதை. வருஷம் 16 திரைப்படத்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது என்றார் ARK. ராஜராஜா.\nஒளிப்பதிவு – ஆண்ட்ரூ, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்கள் – திருமலை சோமு , மீனாட்சி சுந்தரம், சுவாதி, அருண் பாரதி, கதைவசனம் ஏ.ஆர்.கே ராஜராஜா.\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/020718-inraiyaracipalan02072018", "date_download": "2019-01-19T18:34:29Z", "digest": "sha1:KMYWMAM7YNWIRQXEMJJLPFHCKUEJ3DDF", "length": 7188, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.07.18- இன்றைய ராசி பலன்..(02.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்��ிருக்கும். உறவினருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.\nரிஷபம்:எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.\nமிதுனம்:கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.\nகடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.\nசிம்மம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nகன்னி: உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும் பிள்ளைகள் வெகுநாள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் எதிபார்த்த நன்மை கிடைக்கும்.\nதுலாம்: பொது விஷயங்களில் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.\nவிருச்சிகம்:பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.\nதனுசு:எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.\nமகரம்:பணிச்சுமை உருவாகி அல்லல் தரலாம். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியா��ாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவை. மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.\nகும்பம்:உறவினரிடம் இருந்த உங்கள் மீது கொண்ட மனஸ்தாபம் சரியாகும். தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.\nமீனம்: சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து ஆலோசிப்பர். பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifcobooks.com/product/abhirami-andhaadhi-moolamum-uraiyum/", "date_download": "2019-01-19T19:39:58Z", "digest": "sha1:UEX5JC74XIYOX6A2UE3MIEWI7XEIWZYI", "length": 2733, "nlines": 36, "source_domain": "www.lifcobooks.com", "title": "Abhirami Andhaadhi – Moolamum & Uraiyum – LIFCO Books", "raw_content": "\nஅபிராமி பட்டர் அம்பிகையின் அருள்பெற்ற யோகநிலைக் கைகூடியவர். அம்பிகையைப் போற்றிச் செந்தமிழால் பாடல்கள் நூறு புனைந்தார். அவை யாவும் மோக்ஷ சாதனமாகவே அமைந்தவை உலக இன்பங்களைத் தருவதாகவும் அமைந்துள்ளன. கண்ணும் கருத்தும் எட்டாப் பேரின்பப் பெருநிலையை எளிதாகக் கைக்கூட்டும் அருந் தமிழ்பாக்கள் சிறு சிறு துன்பங்களைப் போக்கி முக்தி நெறிக்கு முதற்படியான பக்தி நெறியைக் கூட்டுவது ஒரு வியப்பாகும்.\nஅபிராமி பட்டர் அம்பிகையின் அருள்பெற்ற யோகநிலைக் கைகூடியவர். அம்பிகையைப் போற்றிச் செந்தமிழால் பாடல்கள் நூறு புனைந்தார். அவை யாவும் மோக்ஷ சாதனமாகவே அமைந்தவை உலக இன்பங்களைத் தருவதாகவும் அமைந்துள்ளன. கண்ணும் கருத்தும் எட்டாப் பேரின்பப் பெருநிலையை எளிதாகக் கைக்கூட்டும் அருந் தமிழ்பாக்கள் சிறு சிறு துன்பங்களைப் போக்கி முக்தி நெறிக்கு முதற்படியான பக்தி நெறியைக் கூட்டுவது ஒரு வியப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/atlantic-mariya-storm-island-32-died", "date_download": "2019-01-19T18:57:06Z", "digest": "sha1:HSMOTPHPXZMGACJKLEQJQLFUP6HP7IO6", "length": 7934, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மரியா புயலினால் கடும் சேதம் : 32 பேர் பலியானதாக தகவல் | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome உலகச்செய்திகள் மரியா புயலினால் கடும் சேதம் : 32 பேர் பலியானதாக தகவல்\nமரியா புயலினால் கடும் சேதம் : 32 பேர் பலியானதாக தகவல்\nஅட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மரியா புயல் கரீபியன் தீவு நாடான டொமினிகாவை தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.டொமினிகாவை தொடர்ந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள மரியா புயலுக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலின் தாக்கம் இன்னும் முழுவதும் குறையாததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nPrevious articleபசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் தாக்குதல் : அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nNext articleகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வீரர் : புதுச்சேரி முதலமைச்சர் வாழ்த்து\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68 பேர் படுகாயம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/08/", "date_download": "2019-01-19T18:10:15Z", "digest": "sha1:7WHV2U65GCC4QUZRPRQ7ZARJUKAHBQNM", "length": 59625, "nlines": 875, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: August 2013", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்\nஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை\nஅந்த சொல்லுக்கு அடங்கா இனிமை\nநிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்\nஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்\nஅதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே\nமுழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்\nஅதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்\nஆயினும் அதன் அருளும் சக்தி\nமாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே\nஅறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்\nஅதனினும் அவர்தம் பண்பு நலம்\nஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை\nசந்திப்பில் சந்தித்து மகிழ்ந்திருப்போர் மட்டுமே\nதெளிவாய் முழுதாய் புரியச் சாத்தியம்\nபதிவர் அனைவரும் அவசியம் வருவீர்\nசந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்\nLabels: (6 ), பதிவர் சந்திப்பு\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\nமுகம் மட்டுமா மனம் காட்டும்\nசெயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்\nஉள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது\nவாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்\nபொருள் கூட அதைத்தானே சொல்கிறது\nகையில் கிடைத்த ஒரு முடியைவைத்து\nஅந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து\nவிக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்\nபதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த\nபுரிந்து கொண்ட நாம் அவர்களை\nசென்னைப் பதிவர் சந்திப்புத் திருவிழா\nஅனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக\nஅமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல\nஅதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான\nஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக\nஇந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன\nஉதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக\nஇந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக\nநமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்\nஇப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என\n\"எப்படையும் \" மனத்தினுள் பயம் கொள்ளட்டும்\nLabels: ( 5 ), பதிவர் சந்திப்பு\nநாங்கள்தான் பதிவர்கள் (4 )\nஆற்று நீரை எதிர்த்துநிற்கும் எனும்\nமுழு நிலவை ஒளிரச் செய்யவோ\nநாங்கள் படும் துயர் களை\nஎமது எல்லைக்கு எட்டிய வகையி��்\n\"யாது ஊரே யாவரும் கேளீர் \"என\nஉலகுக்கு ஒரு நாள் புரியும்\nஎங்கள் அதீத அசுர பலமே\nLabels: பதிவர் சந்திப்பு, மீள்பதிவு\nபதிவர் சந்திப்பு- ( 3 )\nவெத்தலைப் பாக்கு வச்சு உன்னை\nவீடு வந்து உனக்குத் தாக்கல்\nஎதுக்கு நீயும் சென்னை போக\nகேட்டா மட்டும் என்னை எதுக்கு\nகாசு கொடுத்து கட்சி கூட்டும்\nகாசு போட்டு நாம நடத்தும்\nகலந்துக் காம நாம இருந்தா\nசெய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு\nதொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு\nநல்ல வழியை நம்மை விட்டு\nசொல்லிச் செல்லும் உறுதி இங்கே\nஇரத்தச் சூடு இருக்கும் வரையில்\nகறுப்பு வெள்ளை யென்று கணக்கில்\nஅரசுச் சின்ன மிரட்டல் போட\nமுகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு\nவிதியைச் சொல்லி மதியை மாற்றி\nமாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்\nசரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு\nபதிவர் தவிர உலகில் வேறு\nஜாதி மதங்கள் பிரிக்க முடியா\nஆண்டு இரண்டைக் கடக்கும் பதிவர்\nநல்ல அமைப்பு உலகில் வேறு\nசொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க\nசொல்லச் சொன்னா நூறு சொல்வே\nசட்டு புட்டுனு கிளம்பி நீயும்\nவாச மல்லி நாலு முழமா\nLabels: கவிதை, பதிவர் சந்திப்பு\nசென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)\nஉழன்றிடவே சென்னை நோக்கி வாரோம் -எம்மை\nசொல்லிடவே சென்னை நோக்கி வாரோம்-உலகம்\nசேதிசொல்ல சென்னை நோக்கி வாரோம்-அதற்குத்\nஉறுதிசெய்ய சென்னைநோக்கி வாரோம் -நாங்கள்\nLabels: கவிதை, பதிவர் சந்திப்பு\nபதிவர் சந்திப்புக் கவிதை (1)\nசித்தம் எல்லாம் சென்னை நோக்கித்\nபத்து நாளு இருக்கு தேன்னு\nநித்தம் நித்தம் பதிவில் பார் த்து\nமொத்த மாகப் பார்ப்ப தெண்ணி\nநட்பைத் தொடர பதிவைத் தொடரும்\nவித்தை அறிந்து வியக்க வைக்கும்\nசித்த மதனில் பேதங் களின்றி\nஒட்டு மொத்த பதிவர் மனமும்\nகடவுள் பெருமை நாளும் எழுதி\nமடமை என்று பதிவு போடும்\nஇடமாய் வலமாய் அமர்ந்து நட்பை\nகடலில் நதியாய் விரும்பிச் சேரும்\nகடமை முடித்துக் கரையில் இருக்கும்\nகடமை ஆற்றைக் கடக்கத் திணரும்\nவயது மறந்து நட்பில் உறைந்து\nபயண நெறியைப் பகிர்ந்துப் புரிந்து\nகதிரவன் உதிப்பது கிழக்கு எனவும்\nதினமும் மறைவது மேற்கில் எனவும்\nபகுத்தறிவு நோக்கில் உற்றுப் பார்க்க\nஅது நாமாக வரைந்திட்ட கோடுகளே\nபுலம்பலது பொய்யென க்கொண் டால்கூட\nபயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்\nபலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை\n���ிஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்\nநகர் நடுவில் நாற்சந்தி மத்தியில்\nசகாய விலையில் கொடுக்க முயலுகையில்\nகண்டு முகம்சுளித்து விலகும் உலகு\nதுள்ளி ஓடி வரும் அள்ளிப் பெருமை கொள்ளும்\nகொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி\nகொஞ்சம் அகினோமோட்டோ சுவை கூட்டி\nநம் தேவைகளை முடிவு செய்ய விட்டபின்\nமிக நெருக்கமாய் இருந்த உணர்வுகள்\nமரமாகி அது தன்னைத் தானே\nதன் காலில் தானாக நிற்கும்வரை\nபருவ ஆற்றில் நீந்திக் களிக்கும்\nஇழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்\nபிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை\nகலைவண்ணம் மிக்க ஓவியத்தில் அமைந்த\nஉயரிய நோக்கம் கொண்ட உன்னத காவியத்தில்\nகதம்ப மாலைக்குள் நேர்த்தியாய் இணைந்த\nபல்வேறு சுவைகொண்ட நல் உணவென்பது\nஎதையும் ஏற்கும் பக்குவம் கொண்ட இந்தியனுக்கு\nபிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை\nவேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே\nஎப்படிக் காசாக்கலாம் என நினைக்கும்\nஎப்படி ஊதி ஊதிப் பெரிதாக்கலாம்\nஎப்படி ஓட்டாக்கலாம் என நினைக்கும்\nஎப்படி அனுபவிக்கலாம் என எண்ணும்\nபொங்கிப் பெருகும் மன உணர்வுகளையும்\nஎப்படி ப் படைப்பாக்கலாம் என மட்டுமே எண்ணும்\nஅற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ\nஉறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை\nபோதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்\nஒழிந்து ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்\nஇறங்காது நிலைத்திருத்தல் கூட எளிது\nமாறி மாறி ஏறி இறங்கியும்\nவாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்\nஉச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட\nநிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு\nநான் இன்றும் படைப்பாளி ஆகி\nவீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் எனும்\nLabels: சும்மா ஒரு மாறுதலுக்கு\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2 ( 3 )\nஎன் நண்பன் வருவதற்கு முன்பாகவே\nமொட்டை மாடியில் தனியாக அமர்ந்து அதுவரை\nநண்பன் சொல்லிய விஷயங்களை ஒருமுறை\nநிலவின் தேய்மானம் கிழக்கு நோக்கி இருப்பின் வளர்பிறை\nஅதுவே மேற்கு நோக்கி இருப்பின் தேய்பிறை\nமுழு வட்டத்திற்கான கோணம் 360 டிகிரி\nநாம் நம் பூமியின் அரை வட்டத்தைத்தான் பார்க்கிறோம்\nசூரியன் ஒரு நாள் 1 டிகிரி வீதம் நகர்ந்து 30 டிகிரியை\nநிலாவோ ஒரு நாள் 12 டிகிரிவீதம் நகர்ந்து 30 நாளில்\nஇதனை நான் முழுவதுமாக மனதில்\nஏற்றிக் கொள்ளவும் என் நண்பன் வரவும்\n\"நேற்று நான் சொல்லியவரையில் எந்தக் குழப்பமும்\nஇல்லையே தொடரலாமா \" எனச் சொல்ல\nநான் ஆர்வத்தில் வேகமாகத் தலையாட்டினேன்.\n\"வட்டத்தின் துவக்கப்புள்ளியும் முடிவுப் புள்ளியும்\nஅதன்படி 0 டிகிரியும் 360 டிகிரியும் ஒரு புள்ளிதானே\nஇந்தப் புள்ளியில் அதாவது சந்திரனும் சூரியனும்\nகுறிப்பிட்ட இந்த புள்ளியில் அல்லது கோணத்தில்\nஇருப்பதை நாம் அமாவாசை என்கிறோம்\nபின் சந்திரன் 0 லிருந்து ஒரு நாள் நகர்வதை\nஅதாவது சூரியனை விட்டு12 டிகிரி நகர்வதை\nமுதல் நாள் என்கிறோம்.இதை சமஸ்கிருதத்தில்\nஇப்படியே இரண்டாம் நாளை துவிதியை எனவும்\nமூன்றாம் நாளை திரிதியை எனவும்\nநாளாம் நாளை சதுர்த்தி எனவும்\nஐந்தாம் நாளை பஞ்சமி எனவும்\nஆறாம் நாளை சஷ்டி எனவும்\nஏழாம் நாளை சப்தமி எனவும்\nஎட்டாம் நாளை அட்டமி எனவும்\nஒன்பதாம் நாளை நவமி எனவும்\nபத்தாம் நாளை தசமி எனவும்\nபதினோராம் நாளை ஏக் பிளஸ் தஸ்\nபன்னிரண்டாம் நாளை தோ பிள்ஸ் தஸ்\nபதிமூன்றாம் நாளை திரி பிளஸ் தஸ்\nபதி நான்காம் நாளை சதுர் பிளஸ் தஸ்\nஎன்பதுவாய் சதுர்தஸி எனவும் குறிப்பிடுகிறார்கள்\nபதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகிவிடும்\nபின் இங்கிருந்து மீண்டும் ஒவ்வொரு நாளாக\nவந்து பதினைந்தாம் நாளில் மீண்டும்\nஇதை மட்டும் நாம் சரியாகப் புரிந்து கொண்டால்\nஅன்றைய தின் நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பது\nசூரியனிடம் இருந்து சந்திரன் இருக்கும் தூரம்\nசந்திரன் மிகச் சரியாக இருக்குமிடம் நட்சத்திரம்\nமதுரையிலிருந்து வடக்கே 100 கிலோமீட்டரில் இருக்கிறேன்\nஎனச் சொல்வதும் நான் திருச்சியில் இருக்கிறேன் எனச்\nஅது மாதிரிதான் இது \" எனச் சொல்லி நிறுத்தினான்\nஎனக்கு புரிந்தது போலத்தான் இருந்தது\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி )\nநான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்ததைப் பார்த்த\nநண்பனின் முகத்திலும் உற்சாகம் படர்ந்தது\nநல்லவேளை நீ அப்படியில்லை\" என என்னைப்\nபாராட்டித் தட்டிக் கொடுத்த நண்பன் தொடர்ந்து\n\"கணக்கில் கூட்டல் கழித்தல் பழகுவதற்கு முன்னால்\nஎப்படி அதிகப் பயன்தருமோ அதைப்போல\nதிதி நட்சத்திரத்தை கணிக்க தெரிந்து கொள்ளும் முன்\nநான் சொல்கிற கீழ்க்கண்ட விஷயங்களை\nகவனமாக மனதில் கொள்வது நல்லது\nவட்டம் என்பது 360 டிக��ரி என்பது நீ அறிந்ததுதான்\nநாம் பூமியின் அரைவட்டத்தைத்தான் எப்போதும்\nபார்க்கிறோம் என்பதும் நீ அறிந்ததுதான்\nஅது 180 டிகிரிதான் என நான் சொல்லி நீ\nசூரியன் தினமும் அதன் சுற்று வட்டப் பாதையில்\nஒரு டிகிரிமட்டுமே கடந்து ஒரு வருடத்தில்\nஒரு சுற்றை முடிக்கிறது,பூமி தன்னைத்தானே\nசுற்றிச் செல்வதால் தினமும் அது 360 டிகிரியையும்\nஆனால் சந்திரன் ஒரு நாளைக்கு மிக விரைவாக\nஇந்தக் கணக்குப்படி சந்திரன் ஒரு மாதத்தில் 360 டிகிரி\nகடந்து விட சூரியன் 30 டிகிரி மட்டுமே நகரும் என்பது\nஇதற்கு உதாரணமாக நாம் தினம் பயன்படுத்தும்\nகடிகாரத்தையே எடுத்துக் கொண்டால் இது\nகடிகாரத்தில் எண்கள் நகராமல் இருக்க\nகடிகாரத்தின் பெரிய முள் மிக வேகமாக ஓடி\nஒரு சுற்று சுற்றி வர சின்ன முள் ஒரு எண்ணை விட்டு\nநகருதல் போல சந்திரன் 360 டிகிரியையும் கடந்து வர\nஒரு மாதத்தை எடுத்துக் கொள்ள சூரியன் ஒரு வருடம்\nஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்\nபன்னிரண்டு மாதங்கள்தான்,மேஷம் என்பது சித்திரை\nஅப்படியே ரிஷபம் என்பது வைகாசி,,,\nமீனம் என்பது பங்குனி என்பது\nஉனக்கு எளிதாகப் புரியும் தானே\nஉனது ஜாதக் கட்டத்தில் சூரியன் எந்த மாதத்தில்\nகுறிக்கப் பட்டிருக்கிறதோ நீ அந்தத் தமிழ் மாதத்தில்\nஇன்று இதுமட்டும் போதும் என நினைக்கிறேன்\nஇதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்\nஇன்று சொன்னது வாய்ப்பாடு போலத்தான்\nஇதை மட்டும் மிக கவனமாக மனதில் ஏற்றிக் கொள்\nஅப்போதுதான் காலண்டர் இன்றியே திதி நட்சத்திரம்\nகணிப்பது மிக எளிதாக இருக்கும் \"என்றான்\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபதிவின் தொடர்ச்சி\nநிலவின் மங்கலான ஒளி லேசான குளிர்ந்த காற்று\nமொட்டை மாடிச் சுகத்தைக் மேலும் கூட்டிக் கொண்டிருந்தது\nநண்பனும் சுவாரஸ்யமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தான்\n\"சந்தியா காலங்கள் என்றாலே இரவும் பகலும்\nபகலும் இரவும் சந்திக்கிற பொழுது என்பதுவும்\nஅந்த காலத்தில் செய்யப்படுகிற சூரியவந்தனம்\n(அதனை காயத்திரி ஜெபம் எனச் சொன்னாலும்\nஅந்த ஜெபத்திற்கும் காயத்திரி தேவிக்கும்\nஎன்பது வேறு விஷயம் )\nமுன்பின் போகாத ஊருக்குப் போனால் நமக்குத்\nதிசைக்குழப்பம் வருவது சகஜம்.அந்தக் காலத்தில்\nஒரு பிராமணன் எந்த ஊருக்குப் போனாலும்\nகாலையும் மாலையும் தவறாமல் சந்தியாவந்தனம்\nச���ய்வதால் அவருக்கு திசைக் குழப்பம் வரச்\nஎப்படி அத்தனை ஜீவ ராசிகளும் உயிர் வாழ சூரியன்\nகிழக்கு மேற்கு தெரிவது மிக மிக அவசியம்\nகிழக்கு மேற்கு அறியும்போதே சூரியன்\nபயணிக்கும் நீள் வட்டப்பாதையும் அதில்தான்\nஇப்போது கிழக்கு மேற்கு தெரிந்துவிட்டால்\nஇன்று பிறையாகத் தெரிகிற சந்திரன் வளர்பிறையா\nஅல்லது தேய்பிறையா எனச் சொல்ல அதிகம்\nகிழக்கு நோக்கி இருந்தால் அது வளர்பிறை\nதேய்மானப் பகுதி மேற்கு நோக்கி இருந்தால்\nஅது தேய்பிறை அவ்வளவுதான் \" என்றான்\nஇப்படி எளிதாக வளர்பிறை தேய்பிறை\nகுறித்து அறிய முடிகிற நிலையில் அதனை\nகாலண்டரை மட்டுமே பார்த்து சொல்லக்\nகூடிய நிலையில்இத்தனை காலம் இருந்தது\n\"சரி இப்போது நிலவைப்பார்த்துச் சொல்\nஇது வளர்பிறையா தேய்பிறையா எனச் சொல் \"\nஎன் ஊர் ஆனதால் எனக்கு திசைக் குழப்பமில்லை\nநிலவின் தேய்மானப் பகுதி கிழக்கு நோக்கி இருந்தது\nஎனவே சந்தேகமில்லாமல் \"வளர்பிறை :என்றேன்\n:மிகச் சரி ,இனி உனக்கு வளர்பிறை தேய்பிறை தெரிய\nகாலண்டர் தேவைப்படாது.அடுத்து திதி நட்சத்திரம்\nகுறித்தும் காலண்டர் இல்லாமல் அறிதல் எப்படி\nநான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்தேன்\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபத...\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (...\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2...\nபோதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்\nபிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை\nவிஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்\nபதிவர் சந்திப்புக் கவிதை (1)\nசென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)\nபதிவர் சந்திப்பு- ( 3 )\nநாங்கள்தான் பதிவர்கள் (4 )\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\nபதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/muthamizh-vizha-washington/", "date_download": "2019-01-19T18:33:58Z", "digest": "sha1:GGR3FDALCJMDHZ4PTRTVS66DYIXRWZPM", "length": 9130, "nlines": 217, "source_domain": "fetna.org", "title": "முத்தமிழ் விழா 2016 – வாசிங்டன் – FeTNA", "raw_content": "\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nமுத்தமிழ் விழா 2016, ஜூலை 09, மேரிலாந்தில் ஊட்டன் உயர்நிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 29-ஆம் ஆண்டு தமிழ் விழாவில் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய தமிழ் மரபுக் கலைகள் மீண்டும் அரங்கேறி, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், அறுசுவை மிக்க உணவு முதலியன விழாவிற்கு வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தின.\nபேரவை விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் சித்தமருத்துவர் செல்வகணபதி முதலியோர் வந்து விழாவில் சிறப்புரை ஆற்றினர். ஹார்வார்டு பல்கலைகழகத் “தமிழ் இருக்கை” (Tamil Chair) நிதிக்காக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக $2000 வெள்ளி வழங்கும் செய்தி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் நடந்த சித்திரை விழாவின்போது தமிழகத்தில் உள்ள தாய் தமிழ்ப் பள்ளிக்கு $1000 வெள்ளி நன்கொடை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nதமிழ் மரபினை பறை சாற்றும் வகையில் அமைந்திருந்த சித்திரை விழா மற்றும் அனைத்து விழா ஒளிப்பங்களையும் காண: www.washintontamilsangam.org\nதூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்\nதூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்\nநந்தன் கதை – நாடகம்\nநந்தன் கதை – நாடகம்\n5-ஆம் ஆண்டு தமிழிசை விழா\n5-ஆம் ஆண்டு தமிழிசை விழா\nகோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து\nகோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:53:22Z", "digest": "sha1:KTPPJJ2J4EF4HGF3UTHXZVO2I3JZZ3RD", "length": 8764, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம்\nஎப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.\nகேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள \"தலைப்பைச் சேர்\" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் \"பக்கத்தைச் சேமிக்கவும்\" என்ற பொத்தானை அழுத்தவும்.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nஏசு மத நிராகரணம் கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XDuNHQpAMEsAALe-4ngAAADR] 2019-01-13 19:10:21: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது. உதவவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 13 சனவரி 2019 (UTC)\n@Ravidreams:, @Shanmugamp7:, @AntanO:, @Kanags: கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது வரும் வழு கடந்த சில தினங்களாவே உள்ளது. சரி செய்ய என்ன செய்ய வேண்டும்--நந்தகுமார் (பேச்சு) 05:06, 18 சனவரி 2019 (UTC)\nஇன்று மெரினா (திரைப்படம்)கட்டுரையை ஒன்றிணைக்க முயலும் போது [XENN3QpAAEEAAAVz3OYAAACS] 2019-01-19 16:18:38: Fatal exception of type MWException என்ற பிழைப்பக்கம் காட்டுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 16:20, 19 சனவரி 2019 (UTC)\nதவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsway.wordpress.com/2010/11/03/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-19T18:55:26Z", "digest": "sha1:M3BPLP5G6DGKNRZL4ZRQLNXGG6HBHPK7", "length": 3858, "nlines": 53, "source_domain": "tamilsway.wordpress.com", "title": "பௌத்த சிங்கள கலாசாரத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறார் அமைச்சர் டளஸ் அழகபெரும | தமிழர் வழி", "raw_content": "\nபௌத்த சிங்கள கலாசாரத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறார் அமைச்சர் டளஸ் அழகபெரும\nNovember 3, 2010 — தமிழர்களின் வழி\nதமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மேலும் »\nPosted in சிறீலங்கா. Tags: athirvu, அதிர்வு, அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சங்கதி, செய்திகள், தமிழகம், தமிழர், தமிழீழ செய்திகள், தமிழீழம், தமிழீழம் செய்திகள், தமிழ், தமிழ்நாடு, தமிழ்முரசு, தமிழ்வின், தினகரன், தினத்தந்தி, தினமணி, நக்கீரன், பதிவு, பிரபாகரன், புலிகள், பெரியார், மாலைமலர், மீனகம், லங்காசிறீ, விடுதலை, eelam, ibc, lankasri, meenakam, pathivu, sankathi, tamilcnn, tamileelam, tamilwin. Leave a Comment »\n« 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகனடாவில் கொலைமுயற்சி வழக்கின் தீர்ப்பானது தமிழ் மொழி பிரச்சினை காரணமாக ஒத்திவைப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-01-19T19:18:16Z", "digest": "sha1:2QWKN6UTG2YOME5IXD26BGG72JJI2IH2", "length": 5015, "nlines": 98, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 16 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 16 ஜூன் 2017\n1.உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லவ் ராஜ் சிங், எவரெஸ்ட் சிகரத்தை ஆறு முறை ஏறிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.\n2.மத்திய சட்ட அமைச்சகத்தின் சார்பில் TELE – LAW என்ற பெயரில் காணொளி காட்சி மூலம் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\n3.நாடு முழுவதும் சிறப்பான சுகாதார வசதியை உருவாக்குவதற்கான முன்னோடியாக , தேர்வு செய்யப்பட்ட மூன்று மாநிலங்களில் அனைத்து வசதிகளையும் உருவாக்குவதற்கு SATH(Sustainable Action for Transforming Human capital) என்ற திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு அறிவித்துள்ளது.\n4.தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரியாக ( MD and CEO ) விக்ரம் லிமாயே தேர்வு செய்யப்பட்ட��ள்ளார்.தற்போது இவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக குழு உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். அதில் இருந்து விடுபட்ட பின் மேற்கண்ட பதவியை ஏற்றுகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.புகையிலை பயிரிடுவதை 2020ம் ஆண்டோடு நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.\n1.தென்கொரியாவில் நடைபெற்ற U20 உலக கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து , வெனிசுலாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n1.1911 – ஐபிஎம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 15 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 17 ஜூன் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41021", "date_download": "2019-01-19T19:54:12Z", "digest": "sha1:KS3THER5DBKUR75A22OIYUTNZ7RVB5HS", "length": 7456, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "சர்வதேச ஸ்னூக்கர் போட்ட", "raw_content": "\nசர்வதேச ஸ்னூக்கர் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய சிறுமி..\nசர்வதேச பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய சிறுமி கீர்த்தனா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்து வெற்றி பெற்றார்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய போட்டியாளர் அனுபமா ராமச்சந்திரன் என்பவருடன் முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும், அடுத்த சுற்றில் சிறப்பாக விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினார்.\nதொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவருடன் போட்டியிட்டு 3-1 என்ற செட்டில் அவரை தோற்கடித்து பட்டம் வென்றார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/court-6", "date_download": "2019-01-19T18:49:15Z", "digest": "sha1:U2JRKJTG4W4RK5FEFXZMGEMZIJ5UQ2TL", "length": 8713, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome செய்திகள் முதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில்...\nமுதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்கள் கூறியதாக வழக்கு : ஸ்டாலின் செப்டம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nமுதலமைச்சர் குறித்து அவதூறான தகவல்களை கூறியதாக தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 24ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஜீன் மாதம் 21ஆம் தேதி, திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சிறுபான்மைப் பிரிவினர் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அப்போதைய செயல்தலைவரும், தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது ஸ்டாலின் தனது உரையில், முதலமைச்சர் மற்றும் தமிழக அரசு பற்றி அவதூறான தகவல்களை கூறியதாக, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nவிசாரணைக்கு இன்று அவர் ஆஜராகாத நிலையில், சென்னையில் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஸ்டாலினால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து, அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleமு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் – மு.க.அழகிரி\nNext articleநீட் கருணை மதிப்பெண் – அதிரடி உத்தரவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/souhwestrainpredictionchnniaweatherj", "date_download": "2019-01-19T18:15:29Z", "digest": "sha1:COX6PJVO2ZNFHEGO75PX2BU36CVBTQEI", "length": 7279, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் இயல்பான அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை…. | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம���..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome செய்திகள் தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் இயல்பான அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை….\nதென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் இயல்பான அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை….\nதென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் இயல்பான அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடத்தில் மிதமான மழை பெய்துள்ளதாக கூறினார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய அவர், தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி இயல்பான மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.\nPrevious articleஇயற்கை வளங்களை சூறையாடும் எந்த செயலையும் மக்கள் அனுமதிக்க கூடாது என்று, ஐஏஎஸ் அதிகாரி சகாயம்….\nNext articleசென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை கொள்கை விளக்க….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48482-woman-gangraped-burnt-alive-inside-temple-premises-in-up-s-sambhal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T19:25:49Z", "digest": "sha1:YBFWILBHTNHIWGVYY6FY2BXSLNGIO2ME", "length": 13059, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்தில் இளம் பெண் எரித்துக்கொலை! | Woman gangraped, burnt alive inside temple premises in UP’s Sambhal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்தில் இளம் பெண் எரித்துக்கொலை\nகூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்துக்குள் இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ளது மொராதாபாத். அதன் அருகில் உள்ள ராஜ்புராவில் 35 வயது பெண் ஒருவர் தனது மகளு டன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது உறவினர்களான ஐந்து பேர் வந்தனர். சொந்தக்காரர்கள்தானே என்று நம்பிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது மகளை வெளியே அனுப்பிவிட்டு அந்தப் பெண்ணை ’சொந்தக்காரர்கள்’ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சி, கதறியும் கேட்காமல் இப்படி செய்துவிட்டு வெளியே ஓடிவிட்டனர்.\nஇதை வெளியூரில் வேலைக்கு சென்றிருந்த தனது கணவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று போன் செய்தார் அந்தப் பெண். ரீச் ஆகவில்லை. பின்னர் அவசர போலீஸ் ’100’-க்கு போன் செய்தார். அவர்கள் போனை எடுக்கவே இல்லையாம்.\nஅதற்குள் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், இதை வெளியே சொல்லிவிட்டால் தங்களுக்கு சிக்கலாகிவிடுமோ என்று பயந்து, அந்தப் பெண்ணை கொன்று விடுவது என்று முடிவு செய்தது. அ���ன்படி மண் எண்ணெய் வாங்கிக்கொண்டு அந்த வீட்டுக்கு வந்தது. அந்தப் பெண்ணை, அருகில் உள்ள கோயிலுக்கு தரதரவென்று இழுத்து சென்றது. அங்கு யாகம் வளர்ப்பதற்கான இடத்தில் இருக்கும் அக்னிகுண்டத்துக்குள் அந்தப் பெண்ணை தள்ளி, மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்தனர். அவர் கதறல் சத்தம் அங்கு யாருக்கும் கேட்கவில்லை. உயிரோடு கொளுத்தப்பட்ட அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும் அவர் கணவருக்கும் தெரிவித்தனர். கணவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுபற்றி ஏடிஜிபி பிரேம் பிரகாஷ் கூறும்போது, ‘குற்றவாளிகளை பிடிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறோம். 100-க்கு அந்த பெண் போன் செய்தது குறித்தும் அதை யாரும் எடுக்காமல் இருந்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.\nகோயில் வளாகத்துக்குள் உறவினர்களாலேயே இளம் பெண் எரிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n சிறந்த இளம் வீரருக்கான விருது\nநீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடனைத் திருப்பித் தராத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nஒவ்வொரு மாநிலமாகக் கடத்தி... 18 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசினை ஆடுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை : கொடூரர்களுக்கு வலைவீச்சு\nநிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nநிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபழங்குடி சிறுமிக்கு நேர்ந்த அவலம் - 12 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nகாதலன் கண்முன் 20 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nலிப்ட் கொடுத்து இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை\n’என்னை விட்டுடுங்க...’ பாலியல் கும்பலிடம் கதறும் டீன்ஏஜ் பெண்: வைரலாகும் வீடியோ, போலீஸ் தவிப்பு\nRelated Tags : சம்பல் மாவட்டம் , கூட்டுப் பாலியல் வன்கொடுமை , கோயில் வளாகம் , Gangrape , Temple premises , Sambhal\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போட���வேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n சிறந்த இளம் வீரருக்கான விருது\nநீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48235-chennai-fake-rupaa-note-printed-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T19:37:27Z", "digest": "sha1:KSEELYBMOYDSA5PUV7B3FKMFPMNHB46A", "length": 11095, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடனை அடைக்க கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டு : நூதன மோசடி | Chennai Fake Rupaa Note Printed Case", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகடனை அடைக்க கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டு : நூதன மோசடி\nசென்னையில் கடனை கொடுத்துவிட்டு அதனை திரும்ப வாங்கியவருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.\nசென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர், கடன் தொகையை திரும்பச் செலுத்தியவர் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக காவல் நிலைய���்தில் புகார் அளித்துள்ளார். பாலசுப்பிரமணியன் என்பவர் அளித்துள்ள புகாரில், ராஜேஷ் என்பவர் தனது காரை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 27ஆம் தேதி வட்டியுடன் கடன் தொகையை கொடுத்துவிட்டு ராஜேஷ் தனது காரை மீட்டுச் சென்றதாக கூறியுள்ளார். ராஜேஷ் கொடுத்த பணத்தை எண்ணிப்பார்த்த போது, அதில் 98 இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்ததாக புகாரில் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nமொத்தம் ரூ.1.96 லட்சம் கலர் ஜெராக்ஸ் எடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ராஜேஷ் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். இதே போல் கடந்த 2016ஆம் ஆண்டு கடனை திருப்பிக் கொடுத்த போதும் ராஜேஷ் ஏமாற்றியதாகவும், உண்மை தெரிந்து கேட்ட பின்னர் நல்ல நோட்டுகளை கொடுத்ததாகவும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பலமுறை கேட்டும் பணம் தர மறுப்பதுடன் பணம் கேட்டு மிரட்டுவதாக தன் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையுனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிறுமி கொலை வழக்கு உருக்கமாக பேசிய நீதிபதிகள் : தஷ்வந்த் தூக்கு உறுதி\nதாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்கள் மீண்டது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nசென்னை \"ஹாஸ்டல்\"களுக்கு புதிய நெறிமுறைகள்\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜ��் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமி கொலை வழக்கு உருக்கமாக பேசிய நீதிபதிகள் : தஷ்வந்த் தூக்கு உறுதி\nதாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்கள் மீண்டது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:58:39Z", "digest": "sha1:6SKMF2XBXZ63J5SGO554Q2CG2SDQ2YMO", "length": 3907, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனனி ஐயர் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஜனனி ஐயரின் உல்ட்டா விரைவில்\nவிரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் ரமீஸ் ராஜா பெற்றுள்ளார். இவருடைய...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-01-19T18:49:15Z", "digest": "sha1:Q32ML252A4JEUO4I6R2VWUS766UO76XV", "length": 8238, "nlines": 119, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "நமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nநமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்\nகடலில் இயங்கிடும் படகிற்கு வண்ணம் பூசுமாறு ஒரு வண்ணம் பூசுபவரிடம் படகின் சொந்தகாரர் கோரிவிட்டுசென்றார் அந்த படகிற்கு வண்ணம் பூசி கொண்டிருந்தபோது அந்த படகின் அடிப்பகுதியில் சிறு ஓட்டை ஒன்று இருந்ததை கண்டு அதனையும் அடைத்து வண்ணம் பூசும் பணியை முடித்தார் படகின் சொந்தகாரர் வந்து வண்ணப்பூச்சினை பார்த்து திருப்தியுற்று வண்ணம் பூசுவதற்கான தொகையை அவருக்கு வழங்கிவிட்டு தன்னுடைய படகினை எடுத்து சென்றார்\nமறுநாள் அதே படகின் சொந்தகாரர் பெரிய அளவு தொகையுடன் மீண்டும் அந்த வண்ணம் பூசுபவரிடம் கொண்டுவந்து கொடுத்தார் வண்ணம் பூசுபவர் உங்களுடைய படகில் வண்ணம் பூசுவதற்கான தொகையைதான நேற்றே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே நானும் பெற்றுகொண்டேனே இந்த பெருந்தொகை எனக்கு வேண்டாம் என மறுத்தளித்தார்\nஉடன் படகின் சொந்தகாரர் இந்த தொகை படகில் வண்ணம் பூசியதற்காக அன்று நான் நேற்று படகினை உங்களிடம் ஒப்படைக்கும்போது அதில் ஒரு சிறு ஓட்டை இருந்தது அதனை நான் கூறாமலேயே நீங்களாகவே அடைத்துசரிசெய்துள்ளீர்கள் அதன்பின்னரே என்னுடைய படகிற்கு வண்ணம் பூசியுள்ளீர் அந்த படகினை நான் எடுத்து சென்று அதில்உள்ளஓட்டையை பின்னர் அடைத்து சரிசெய்தபின்னர் எடுத்துசெல்லலாம் என இருந்தபோது அவசர வேலை ஒன்று குறுக்கிட்டது சரிஇந்த அவசர வேலையை முடித்தபின்னர் படகின் ஓட்டையை அடைத்து சரிசெய்திடலாம் என வெளியேசென்றுவிட்டேன் அந்த நேரத்தில் எங்களுடைய மகன் இந்த படகினை எடுத்து சென்றுவிட்டான் ஓட்டைபடகினை எங்களுடைய மகன் எடுத்து சென்றுவிட்டானேஎன்ன நடக்கபோகின்றதோ என நான் பதைபதைப்புடன் தவித்துகொண்டிருக்கும் போது எங்களுடைய மகன் மிகபத்திரமாக திரும்பிவிட்டான் நான் ஓடிசென்று என்னுடைய படகினைை பார்த்தபோது அந்த ஓட்டையை நீங்கள் அடைத்து சரிசெய��துவண்ணம் பூசியுள்ளீர்கள் எங்களுடைய மகனின் உயிரை காத்துள்ளீர்கள் அதற்கான பரிசு இந்த தொகைஎனவிளக்கம் அளித்தார்\nநமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியையும் சேர்த்து முடித்தால் அதற்கான பரிசு கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் பிற்பகல் 4:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநமக்கு ஒரு பணியை அளித்தால் அதனோடு தொடர்புடைய பணியை...\nஉயிர் பயம் மனிதனை எதையும் ஏற்கசெய்துவிடும்\nபுறங்கூறுதலை பொருட்டாக எடுத்து செயல்படவேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_78.html", "date_download": "2019-01-19T18:25:09Z", "digest": "sha1:HYMR4IESUVY4YF6LY4CIUJXSXBT4JMVM", "length": 10507, "nlines": 83, "source_domain": "www.yarldevinews.com", "title": "சீனாவின் புதிய சாதனை: மின்சாரக் கப்பல்! | Yarldevi News", "raw_content": "\nசீனாவின் புதிய சாதனை: மின்சாரக் கப்பல்\nஉலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கிப் புதிய சாதனையைச் சீனா படைத்துள்ளது.\nரெயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவரும் சீனா, தற்போது நீர்வழிப் போக்குவரத்திலும் புதிய முயற்சியைச் செயல்படுத்தி முன்னேறிவருகிறது.\nஇதுவரை உலகம் முழுவதும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டுவருகின்றன. கப்பல்கள் பொதுவாக டீசல், பெட்ரோல் மூலம்தான் இயக்கப்படும். ஆனால் சீனா தற்போது சரக்குக் கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nசீனாவில் உள்ள குயாங்ஷு ஷிப்யார்டு என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது.\nஇந்தக் கப்பல் 70.5 மீட்டர் நீளமும், 600 டன் எடையையும் கொண்டுள்ளது. அதில் 2 ஆயிரம் டன் சரக்கு ஏற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயக்கப்பட்டது. கப்பலில் பொருத்தப்பட்ட 26 டன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்யப்படும்.\nமின்சார சரக்குக் கப்பலை இயக்கும் நிகழ்ச்சி குயாங்ஷு ஆற்றில் நடைபெற்றது. இந்தக் கப்பல் மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து சோதனையில் வெற்றிபெற்றது.\nஇது குறித்து, ஹாங்க்ஜோச் நவீன ஷிப் டிசைன் & ரிச���்ச் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவரும் பொது மேலாளருமான ஹுவாங் ஜியாலின் கூறுகையில், கப்பல் முழுமையாக மின்சக்தி மூலம் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனை தற்போது வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் பயணிகள் மற்றும் கட்டுமானக் கப்பல்களிலும் பயன்படுத்தலாம் என்றார்.\nக்வென்ஜோ ஷிபியார்ட் இன்டர்நேஷனலின் பொது மேலாளரான சென் ஜியின் கருத்துப்படி, இதனால், கப்பல் செலவுகளைப் பெரிதும் குறைக்க உதவும் \"மின்சக்தியின் விலை பாரம்பரிய எரிபொருளை விடக் குறைவாக உள்ளது. புதிய எரிசக்தி சரக்குக் கப்பலின் முக்கிய செலவு, எவ்வளவு லித்தியம் பேட்டரி கொண்டிருக்கும் என்பதைச் சார்ந்துள்ளது.\nமின்சாரக் கப்பலினால் 2,000 டன்னிற்கும் அதிகமான பொருட்களை எடுத்துச்செல்ல முடியும்” என்றார் சென்.\nஉலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா புதிய சாதனை படைத்துள்ளது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: சீனாவின் புதிய சாதனை: மின்சாரக் கப்பல்\nசீனாவின் புதிய சாதனை: மின்சாரக் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/08/", "date_download": "2019-01-19T18:26:03Z", "digest": "sha1:BT64ICICAQ3DSZ5LIM3WFVAPB6EU2TO4", "length": 67144, "nlines": 1065, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: August 2015", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகவிஞனே இதனை நினைவில் கொள்ளவேண்டும்\nசமீபத்தில் எனது உறவினர் ஒருவர்\nஏதோ ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு\nஒருவர் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி\nதினமும் இதுபோன்றச் செய்திகள் பத்திரிக்கைகளில்\nவருவதால் இது எனக்குப் பெரிய விஷயமாகப்\nஆனாலும் நம்பிக் கொடுக்கத் தக்க நபராக அந்த\nஏமாற்றியவன் தெரியாததால் எப்படி அவரை நம்பி\nபணத்தைக் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோதுதான்\nஅவர் ஒரு அதிர்ச்சித் தரும் செய்தியைச் சொன்னார்\nஒரு முன்னாள் மத்திய மந்திரியின் அரசு சார்ந்த\nநேர்முக உதவியாளருக்கு தனிப்பட்ட எடுபிடியாக\nஇருந்த ஒருவர்இந்தபணம் கொடுத்து ஏமாந்தவருக்கு\nநெடு நாள் பழக்கமாக இருந்திருக்கிறார்\nஅந்தப் பழக்கத்தில் ஒருநாள் அந்த ஏமாற்றுப் பேர்வழி\nஇந்த ஏமாந்தப் பேர்வழியிடம் தேர்வாணையத்திடம்\nஇருந்து அவர் பெயருக்கு வந்த வேலை\n\"நான் நான்காவது பிரிவில் தட்டச்சருக்கு\nஅந்த அமைச்சரின் நேர்முக உதவியாளர் மூலம்\n(தற்சமயம் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் )\nஅவர் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்து\nகொடுத்துவிட்டார் \" எனச் சொல்லியுள்ளார்\nஇருப்பதனால் உடன் வேலையில் சேரவும் என\nஅவரும் சென்னையில் ஒரு அலுவலகத்தில்\nபணியில் சேர்ந்து மூன்று நான்கு\nவிஷயம் இத்துடன் முடிந்திருந்தால் ஒன்றுமில்லை\nஅந்த ஏமாற்றுப் பேர்வழி இந்த ஏமாந்தப்\nபேர்வழியிடம் \"இதுபோல் உனக்குத் தெரிந்தவர்கள்\nஇவர் முலம் இப்படி எளிதாக அரசு\nஎன் ஆசை காட்டி வலைவிரித்திருக்கிறார்\nபுதுகை பதிவர் திருவிழா ( 2 )\nபதிவர் ஒவ்வொருவரைக் குறித்தும் தொடர்ந்து\nஅவரது பதிவுகளைப் படிப்பதன் மூலம்\nஎனவே அவர் குறித்து அவர் மீண்டும்\nதன்னை விரிவாக அறிமுகம் செய்து கொள்வதை விட\nஅவர்தான் இவர் என பெயரையும் அவருடைய\nசிலருடைய எழுத்துக்கு சிலர் மானசீக\nஅவரை சந்தித்து உரையாடி மகிழவேண்டும் என்கிற\nஅவர்தான் இவர் என்பது தெரியாததால்\nஅவரை மேடையில் அறிமுகம் செய்துவிட்டால்\nசந்திக்க விரும்புவர்கள் அவரை உடன் தொடர்பு\nமற்றபடி பதிவர் தன் பதிவுகள் மற்றும்\nஅதன் ம���லம் தான் பெற்ற இன்பம்\nமற்றும் நண்பர்கள் என விலாவாரியாகப் பேசத்தான்\nமீண்டும் அதையே சந்திப்பிலும் தொடர்தல்\n\"கூறியது கூறல் \"என்பது மட்டுமல்லாது\nபிற நிகழ்வுகளுக்கு குறிப்பாக புத்தக வெளியீடு\nசிறப்பு விருந்தினரின் சிறப்புரை முதலான\nநேரத்தை விழுங்கிவிடும் சாத்தியமும் உள்ளது\nசிலர் நிதியைத் திரட்டுவது போல\nஎளிதான விஷயம் இல்லை என்பார்கள்\nபலர் நிதி திரட்டுவதைப் போல\nகடினமான விஷயம் இல்லை என்பார்கள்\nஎன்னைப் பொறுத்தவரை இரண்டும் சரிதான் என்பேன்\nநோக்கமும் நடத்துபவர்களும் இதற்கு முன்பு\nநடந்த நிகழ்வின் தாக்கமும் மிகச் சரியாக\nஇருக்கும்பட்சத்தில் சிலர் சொல்வது சரி\nமாறுபட்டிருப்பின் பலர் சொல்வதுதான் சரி\nநாம் எப்போதும் சிலர் சொல்கிறபடித்தான்\nமிகச் சிறப்பாக மூன்று பதிவர்கள் சந்திப்பையும்\nஎனவே நம் போன்று வருடா வருடம் தொடர்ந்து\nபதிவர் விழா நடத்துகிற நாம் நிதி விஷயம் குறித்து\nஒரு பொதுவான கருத்தை உருவாக்கிக்\nஇந்த விசயத்தில் சென்னைப்பதிவர்கள் சில\nமிகச் சிறந்த முன்னுதாரணங்களை ஏற்படுத்திச்\nஉதாரணமாக நிதி வழங்குதல் என்பது கட்டாயமில்லை\nவரவையும் செலவையும் முறையாகப் பராமரித்து\nமீதத் தொகை ஏதும் இருப்பின் அடுத்த பதிவர் சந்திப்பு\n(அந்த வகையில் சென்னைப் பதிவர்கள்\nநிதி கொடுத்து உதவினார்கள்.மதுரைப் பதிவர்\nசரியாகச் செய்யாததால் மூன்றாவதை இயல்பாகவே\nசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் )\nஇது நீங்களாக நிதி திரட்டுதல் தொடர்பாக\nபதிவர்களுக்கு ஏதும் தனித்த சிறந்த கருத்து இருப்பின்\n( நிச்சயம் இருக்கும் ) தெரிவித்தால் நிகழ்ச்சிப்\nபொறுப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தானே\nLabels: புதுகை பதிவர் திருவிழா 2015 ( 2 )\nபுதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )\nமைக் பிடிக்கும் தன்னம்பிக்கையை வைத்தே\nஇவர் சிறந்த பேச்சாளரா இல்லையா என்பதை\nஅதைப்போலவே ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு\nபொறுப்பேற்கிறவர் நிச்சயம் அவர் மிகச் சிறப்பாகச்\nசெய்து முடித்துவிடுவார் என்பதை அவர்\nசெய்கின்ற பூர்வாங்க ஏற்பாடுகளை வைத்தே\nஅந்த வகையில் முத்து நிலவன் ஐயா அவர்கள்\nதலைமையில் புதுகை பதிவர் திருவிழா\nபுதுகை பதிவர்கள் பதிவர் சந்திப்பினை\nமிகச் சிறப்பாகச் செய்து முடிக்க பல்வேறு\nஇருந்தாலும் கூட பதிவர்கள் இதுவரை முடிந்த\nபதிவர் சந்தி���்பை விட இந்தச் சந்திப்பை\nமிகச் சிறப்பான சந்திப்பாக்க ஏதேனும் ஆலோசனைகள்\nஇருப்பின் அதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்\nஎன்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது\nஇன்று மதுரையில் அந்தத் துடிப்பு மிக்க பதிவர்கள்\nசிலரைப் பார்த்துப் பேசுகையில் புரிந்தது\nஎப்போதும் பதிவர் சந்திப்பில் மிகச் சரியாகவும்\nஒரு சவாலான விசயமாகவே இருக்கிறது\nதங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது\nமாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி\nமாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக\nஅறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது\nஏனெனில் எப்படித்தான் வலியுறுத்திச் சொல்லியும்\nமிக நன்றாகப் பேசவும் தெரிந்த பதிவர்கள்\nஅவர்களையும் அறியாது கொஞ்சம் கூடுதல் நேரம்\nஅது குறித்து பதிவர்கள் தங்கள் கருத்துக்களைப்\nபதிவு செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்\nLabels: புதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )\nசிரிக்கும் நாளே திரு நாள்\nஇதற்கு கால் ஆஸ்தி போகும்\nஇதற்கொரு கால் ஆஸ்தி போகும்\nஎல்லாமே ஜம்பம் காட்டும் பெருவிழாதான்\nஇதற்கென கால் ஆஸ்தி போகும்\nஎல்லாமே சடங்கு சம்பிரதாயத் திருவிழாதான்\nஇதிலிமொரு கால் ஆஸ்தி போகும்\nஎன்று மாற்றிக் கொள்ளப் போகிறோம் \nமடமையை என்று ஒழிக்கப் போகிறோம் \nநிச்சயம் வெறும் நாளே என்பதை\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nமூன்று மைல் தொலைவிலிருந்த கல்லூரிக்கு\nசக்தி விரையமும் அதிகம் இருக்கும்\nதூரம் கடக்கவும் நேரம் பிடிக்கும்\nநாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்\nLabels: -, அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு\nஎலும்பும் தோலுமாய் ஒரு நாயும்\nஆனால் குலைக்கத் தான் முடிவதில்லை \"\nமாறித் தொலைக்க வேண்டி இருக்கும்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, )அரசியல்\nதலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன\nபால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல\nவெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல\nநமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே\nநம்மீது திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவையே\nஎத்தராட்டம் ஒழிக்க எளிய வழி\nஇல்லை யென்று சொல்பவனும் மூடனே-அவனை\nமறுத்து வெல்ல நினைப்பவனும் மூடனே\nஉள்ளத் தாலே உணரலாகும் ஒன்றையே-தனது\nஅறிவு கொண்டு தேடுவோனும் மூடனே\nசுழித்து ஓடும் ஆறதனின் குளுமையை-கரையில்\nநின்று கொண்டு உணர்ந்திடவும் கூடுமோ \nகுளித்து குளிரின் நடுங்குவோனின் நிலையதை-கரையில��\nஒதுங்கி நின்றோன் நடிப்பென்றால் விளங்குமா \nஎரிக்கும் பசியில் துடிப்பவனின் அவஸ்தையை-உண்டு\nநெளிந்துக் கிடப்போன் உணர்ந்திடவும் கூடுமோ \nபசிக்க வென்று ஓடுபவனின் நிலையதை-பசியில்\nதுடித்து நிற்போன் புரிந்திடவும் கூடுமோ \nஉண்டு என்று சொல்லியிங்குப் பிழைக்கவும்-தெய்வம்\nஇல்லை யென்றுச் சொல்லிநன்குச் செழிக்கவும்\nஉண்டு இங்கு மனிதரென்று அறிந்திடு-அவர்கள்\nசொல்லும் மொழியை உளறரென்று ஒதுக்கிடு\nஉந்தன் உள்ளம் கொள்ளுகின்ற நிலையதே-என்றும்\nஉண்மை யென்று உணர்ந்துநீயும் செயல்படு\nஇந்த முடிவில் யாவருமே நின்றிடின்-இங்கு\nஏய்த்துப் பிழைக்கும் எத்தராட்டம் ஒழிந்திடும்\nவளர்கிற பிள்ளை \" எனச் சொல்லி\nகொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா\n\"தொள தொள மணி \"என வைத்த பெயர்\nகல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே\nமுழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா\nசினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்\nஏன் நடக்க நினைத்தாலும் கூட\nஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.\nகொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்\nஎன்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.\nஅடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை\nஎடுக்க முயலும் ஒவ்வொரு முறையும்\nபச்சையை நாளை எடுக்கலாம்\" எனச் சொல்லி\nபச்சை இலையில் சாப்பிடாமலே போன\nஉடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்\nதிரவத்தை முகத்தலுமே சரியாதல் போல\nஆயு தத்தை முடிவு செய்தல் போல\nவாகனத்தை முடிவு செய்தல் போல\nஅதன் வடிவத்தை முடிவு செய்து கொள்கிறது\n\"நான் என்ன குறை வைக்கிறேன்னு\nஸ்ராங்கா ஒரு கப் காஃபி\nஒரு கப் ஓட்ஸ் கஞ்சி\nசப்பாத்தி நாண் இப்படி ஏதாவது\nநான் சரியாகத்தான் செய்து தந்தேன்\nஇப்போது ஒரு மாதமாய் அவர் சரியாக\nமுகம் கொடுத்து பேசரதும் இல்லை\"\nதுடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்\n\" கோவில் போய்வர ஆட்டோ\nசங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு\nகொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்\n\"மனதில் என்ன குறை இருந்தாலும்\nஎங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா\"\nஎனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்\nபார்த்துப் போக வந்த மகள்\nஅவர்களுக்கு எப்படி புரிய வைப்பது\nஆட்டுக்குத் தேவையான அனைத்தும் கொடுத்தும்\nஎதிரில் புலியை கட்டிவைத்த கதையாய்...\nவீட்டுக்குள் கரு நாகம்படமெடுத்து நுழைந்ததை\nநாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை\nநாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்\nஅந்த ஒருவனும் போன மாதம்\nஅடுத்தது நான் தான் என\nஎப்படிச் சொல்லிப் புரிய வைப்பது \nஎப்படி அவர்களை நோக வைப்பது \nLabels: படைத்ததில் பிடித்தது, வ(வி)சன கவிதை\nகண்ணைத் திறந்து பார்க்கச் சொல்லி\nகாம லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறான்\nஅம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்\nநாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்\nஅவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்\nநொடியில் யாரும் கவிஞராகக் கூடும்\nவிளம\"தும் \"மா \"வும் தேமா\nகவியென ஏற்பேன் \" என்றான்\nஇடர்மிகு சிறைப்பட் டாலும் \"\nசிலநொடி நேரம் வேண்டும் \"\nதெய்வம் தன் அருளை வழங்குவதில்லை\nயார் யார் என் நினைவில்\nஅவளே உரக்கச் சிரித்தபடிச் சொல்கிறாள்\nதன தாவணி முனையை சுருட்டியபடி\n\"அண்ணா ஒரு சின்னச் சங்கடம்\nலட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தீர்கள் இல்லையோ\nஅஸிஸ்டெண்டைப் பார்க்கச் சொல்லி இருந்தேன்\nலட்டு இனி பிடிச்சா அதிகம் உதிரும்\nபூந்தியா பாக்கெட் செய்து கொடுத்திடறேனே \" என்றார்\nசரி இனி பேசிப் பயனில்லை எனப் புரிந்தது\nஇரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் \"என்றேன்\nஇரண்டுக்கும் சேர்மானம் செய்முறை எல்லாமே ஒன்றுதான்\nஇது உருண்டை அது உதிரி \" என்றார்\nசில மரபுக் கவிதைகளின் ஞாபகம்\nஏனோ எனக்கு உடன் வந்து போகுது\nஎங்கும் ஜாலி எதிலும் ஜாலி\nஎங்கள் வழியில் என்றும் இல்லை-\nவிடிதல் வேண்டி வீணே நிற்கும்\nஎண்ணம் கடந்து விட்டோம் -அதனால்\nமுடியும் மட்டும் ஒளியைக் கூட்டி\nஉணர வருவதே மகிழ்வு என்பதை\nதினமும் வெளியில் தேடி அலையும்\nபெறுதல் கொடுக்கும் இன்பம் சிறுமை\nகொடுக்க முடிந்த அளவு கொடுக்கும்\nஎத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்\nமெத்தச் செல்வம் கொண்டு வாழ்ந்த\nஇதனை மட்டும் மனதில் கொண்டால்\nநிதமும் மகிழ்ந்து வாழும் தெளிவு\nLabels: ஒரு ஜாலிக்கு-, கவிதை\nநொடியில் யாரும் கவிஞராகக் கூடும்\nஎத்தராட்டம் ஒழிக்க எளிய வழி\nநாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்\nசிரிக்கும் நாளே திரு நாள்\nபுதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )\nபுதுகை பதிவர் திருவிழா ( 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/12/to-r-k-nagar-voters.html", "date_download": "2019-01-19T18:58:24Z", "digest": "sha1:WXBLQM5UZD6RSCBASDHTSKETHC5O7RKL", "length": 5581, "nlines": 175, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: To R K nagar voters", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nR K நகர் வாக்காளர் பெருமக்களுக்கு\nநயவஞ்சகனை ஏமாற்றுதல் செய்யத் தக்கதே\nபணம் பெற்றபின் மாறிச் செயல்படுதல்\nகொள்ளை அடித்த நம் பணத்தை\nமீண்டும் கொள்ளை அடிப்பபதற்கே தருபவனுக்கு\nபணம் கொடுப்பவனுக்கு வாக்களிக்காதே என்கிறீர்கள்\nஅரசியல்.... ரொம்பவே அசிங்கமாகப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறார்கள் மக்கள் என்ற காத்திருப்பில் நானும்....\nஇப்படி உண்மைகளை மட்டுமே அடிக்கடி உதிர்ப்பதும் இலக்கிய தர்மமே\n2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/motorbikes-scooters", "date_download": "2019-01-19T19:44:44Z", "digest": "sha1:YU5YYMXNJB6BF6QTKZE53FTMNJL6FGOU", "length": 11008, "nlines": 234, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 9\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-25 of 1,681 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகன��், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/05/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-01-19T18:38:59Z", "digest": "sha1:TXFRIHYKRZGWDHN6F6GIHOHHRGYLTX7B", "length": 3605, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர அடிக்கோள் விழா! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nசித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர அடிக்கோள் விழா\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர அடிக்கோள் விழா விஞ்ஞாபனம்\n« மண்டைதீவில் அன்னதான மண்ட��த்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் சாம்பலோடையில் பௌர்ணமி விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/oviya-pairing-opposite-with-snehan-052767.html", "date_download": "2019-01-19T19:00:17Z", "digest": "sha1:MGG2ACJAOCO5R4IFGNHGBRCSYOMZUG3X", "length": 12302, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன் ஜோடியாக 'மக்கள் தலைவி' ஓவியா! | Oviya pairing opposite with snehan - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன் ஜோடியாக 'மக்கள் தலைவி' ஓவியா\nஸ்நேஹனோட படத்தில் ஓவிய ஹீரோயின்\nசென்னை : கவிஞர் சினேகன் நடிக்கவிருக்கும் 'பனங்காட்டு நரி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சினேகன், ஓவியா இருவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.\n'பனங்காட்டு நரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓவியா சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில், சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.\nபாடலாசிரியர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகமாகப் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.\nசின��கன் தற்போது 'பனங்காட்டு நரி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'யமுனா' படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇந்தப் படத்தில், சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் ஓவியா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓவியா சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஓவியா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் முக்கியம்: அனுஷ்காவை விளாசும் மக்கள்\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-19-may-2018/", "date_download": "2019-01-19T18:31:11Z", "digest": "sha1:VN34QXEKTV7NM7JFVAVKIWMZQYNFNY2V", "length": 5521, "nlines": 126, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 19 May 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nசமீபத்தில் எந்த அமைச்சகம் பசுமை திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது\nசர்வதேச அருங்காட்சியகம் தினத்திற்கான கருப்பொருள் ___________ ஆகும்\n2018 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தின் மையபொருள்(WTISD)\nஇந்தியாவின் சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் இரயில் நிலையம் எது\nஅமெரிக்காவிற்குப் பிறகு எருசலேமில் தூதரகத்தை திறக்க உள்ள இரண்டாவது நாடு எது\nஇன்ஃபோசிஸ் எத்தனை வங்கிகள் block chain சார்ந்த வர்த்தக நிதி வலையமைப்பைக் கொண்டுள்ளது\nமணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்\nA. முகமது யாகூப் மீர்\nஇந்த மாநி��� அரசு, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தியது\nNASA செயற்கைகோள்கள் சமீபத்தில் இந்த நாட்டில் நன்னீர் வீழ்ச்சி அதிகமாக உள்ளது என கூறியுள்ளது\nநேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்தியாவில் சிறிய வயதில் எவரஸ்டை ஏறியவர் என்ற சாதனையை புரிந்த பெண் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/186996", "date_download": "2019-01-19T19:47:55Z", "digest": "sha1:YELGPWNHOEINKOYECDKY4NYDZKVIJZTN", "length": 12773, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "வில்லங்கமான விவகாரத்தில் சிக்கி வைரலான அதிமுக எம்.எல்.ஏக்கு வேறொரு பெண்ணுடன் தடபுடலா கல்யாணம்! - Manithan", "raw_content": "\nகொடூர கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட 51 பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nவில்லங்கமான விவகாரத்தில் சிக்கி வைரலான அதிமுக எம்.எல்.ஏக்கு வேறொரு பெண்ணுடன் தடபுடலா கல்யாணம்\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நாளைய தினம் திருமணம் நடைபெறவுள்ளது.\nகடந்த வாரம் திடீரென வைரலான அரசியல்வாதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.அதுவும் ஒரு சாதனையால் கிடைத்த பெயரென்றாலும் கூட பரவாயில்லை .வில்லங்கமான ஒரு விவகாரத்தில் சிக்கிதான் வைரலானார்.\nஅதாவது 42 வயதாகும் ஈஸ்வரன் இப்போதுதான் திருமணத்து தயாராகி, பெண்ணும் பார்த்து நாளை (செப்டம்பர் 12) பண்ணாரியில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார்.\nஇதில் தப்பில்லை வாழ்த்த வேண்டிய விஷயம்தான். ஆனால் அவர் பார்த்திருந்த பொண் அவரை விட 19 வயது சிறியவர்.\n’இவ்வளவு வயதான மாப்பிள்ளை வேண்டாம்’ என்று போராடிப் பார்த்த பெண், பெற்றோரின் டார்ச்சரால் நிச்சயத்துக்கு சம்மதித்தார்.\nஆனால் கடந்த வாரம் திடீரென வீட்டை விட்டு அவர் காணாமல் போக, விஷயம் பொலிசாருக்கு போக, அதன் பின் உலகத்துக்கே தெரிஞ்சு போனது இந்த விவகாரம்.\nஇச்சூழலில், தன்னை வெறுத்து ஒரு பெண் சென்றுவிட்டதால், கல்யாணத்துக்கு நாள் குறித்த அதே முகூர்த்தத்தில் வேறு ஒரு பெண்ணை மணக்க இருக்கிறார் எம்.எல்.ஏ. சத்தியமங்கலத்தில் உடனடியாக வேறு ஒரு பெண்ணை பார்த்து பேசி முடித்துவிட்டனர்.\nஅந்தப் பெண்ணுடன் நாளை அவருக்கு திருமணம். இந்தப் பெண்ணின் வயதும் ஒன்றும் எம்.எல்.ஏ. வயதுக்கு நெருங்கியதில்லை என்கிறார்கள்.\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉடம்பில் வரும் ஒட்டுமொத்த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா\nவிபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்\n இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு\nவன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhudhanvazhga.blogspot.com/2016/10/blog-post_10.html", "date_download": "2019-01-19T18:27:24Z", "digest": "sha1:QKCVP4XHHQTRNV2OJBYNIHXJGKA6MCVC", "length": 2762, "nlines": 69, "source_domain": "bhudhanvazhga.blogspot.com", "title": "புதன் வாழ்க", "raw_content": "\nவிக்ரம் சக ஆண்டு: 2072 - 73 புரட்டாசி மாதம், 25 செவ்வாய் கிழமை ஆங்கில வருடம் அக்டோபர் 11, 2016\nதிதி: 06.15pm தசமி பின் ஏகாதசி\nநட்சத்திரம்: 04.49pm வரை திருவோணம் பின் அவிட்டம்\nயோகம்: திருதி - 05:52pm வரை\nகரணம்: கரசை - 10:28pm வரை\nதுர்முஹுர்த்தம்: 08:41am - 09:26am\n6am - 7am : செவ்வாய்\n8am - 9am : சுக்கிரன்\nபுதன் வாழ்க BhudhanVazhga புதன்வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamil.suresh.de/page/3/", "date_download": "2019-01-19T18:15:22Z", "digest": "sha1:A5SXMIQDCJHRIT2T6QJUHKUXR6OBIWNM", "length": 16718, "nlines": 73, "source_domain": "tamil.suresh.de", "title": "Tamil – Seite 3 – die älteste lebendige Sprache der Welt", "raw_content": "\n…அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் „அத்துழாய்“ என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர். ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் „அத்து“ என்று கூப்பிட… அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு….துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில் துழாய் என்று வருகிறது துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில் துழாய் என்று வருகிறது நாற்றத்… Continue Reading குட்டிப் பெண் துளசி…\nLeave a comment: குட்டிப் பெண் துளசி…\nஅன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள்.… Continue Reading சொற்பொழிவு – விவேகானந்தர்\nLeave a comment: சொற்பொழிவு – விவேகானந்தர்\nஇறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை\nஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை – பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சி��ரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம்… Continue Reading இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை\nLeave a comment: இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை\nசென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்\nநியூயார்க் 19.11.1894 என் வீர இளைஞர்களுக்கு, அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம்… Continue Reading சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்\nLeave a comment: சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்\nபுனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்\nஇந்து மதத்தின் வரலாறு-பாகம்-21 சுவாமி பாஸ்கரானந்தர் புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்- சாறுள்ளதும் பசியைப் போக்க வல்லதும் முழுமையானதும் நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதுமான உணவு தான் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்று இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகமான கசப்போடு கூடியவை ,காரமானவை,புளிப்பானவை,மிகவும் உவர்ப்பானவை,உஷ்ணமானவை, உலர்ந்தவை மற்றும் எளிதில் எரியக்கூடிய உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் பழைமையானவை, ருசியற்றவை,தூய்மையற்றவை,மற்றும் அழுகியவை… Continue Reading புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்\nLeave a comment: புனித நூல்களில் பரிந்துரைக்கப்பட்ட சரியான உணவு வகைகள்\nஇந்து மதத்தின் வரலாறு-பாகம்-22 சுவாமி பாஸ்கரானந்தர் நிர்குணப் பிரம்மம் படைப்புத் தொழில் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யார் என்ற வினாவிற்கு படைப்பு கடவுள் அல்லது கடவுள் என்ற விடைதான் தர்க்க ரீதியாகக் கிடைக்கும். படைப்பிற்கு முன்னால் கடவுள் எப்படி இருந்தார் என்ற வினாவிற்கு படைப்பு கடவுள் அல்லது கடவுள் என்ற விடைதான் தர்க்க ரீதிய���கக் கிடைக்கும். படைப்பிற்கு முன்னால் கடவுள் எப்படி இருந்தார் என்று கேட்டோ மேயானால் மனிதனுடைய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தார் என்று இந்து மதம் பதிலளிக்கும். வெளி ,காலம், இடம் என்பவை இவ்வுலகுடன் தொடர்புடையவை. எனவே கடவுள்… Continue Reading நிர்குணப் பிரம்மம்\nCategories: Religion, சுவாமி பாஸ்கரானந்தர்\nLeave a comment: நிர்குணப் பிரம்மம்\nதெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்\nஇந்து மதத்தின் வரலாறு-பாகம்-24 சுவாமி பாஸ்கரானந்தர் மதமானது சீர் குலைந்து அநீதிகள் தலைவிரித்து ஆடும் போது கடவுள் கருணைக் கொண்டு பூமியில் அவதரித்து அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டி மதத்திற்குப் புத்துயிர்ச்சி அளிக்கிறார் என்பது இந்து மதக் கொள்கையாகும். அவ்வாறு தோன்றும் கடவுளை வட மொழியில் அவதாரம் என்றும் தமிழில் தெய்வம் மானுட உருவில் தோன்றுதல் என்றும் சொல்லப்படுகிறது. உலகம் தோன்றிய காலந்தொட்டே கடவுள் பல முறை மனித உருக்கொண்டு… Continue Reading தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்\nCategories: Religion, சுவாமி பாஸ்கரானந்தர்\nLeave a comment: தெய்வங்கள் மனித வடிவில் அவதரித்தல்\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு. மு.வ உரை : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார் தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். கலைஞர் உரை : தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். சாலமன் பாப்பையா உரை : தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ… Continue Reading Kural -201\nசுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 19\nஎண்ணெய் மற்றும் காரப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. லூச்சியை (பூரி) விடச் சப்பாத்தி நல்லது. லூச்சி, நோயாளிகளின் உணவு.மீன், இறைச்சி, புதிய காய்கறிகளைச் சாப்பிடு. இனிப்பைக் குறைத்துக் கொள் நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே, தவிர மொழியழகைப் பார்ப்பதில்லை. ஆன்மீகத்தில் ஒரு நாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால்… Continue Reading சுவாமி விவேகானந்தர் பொன்மொழி���ள்-பகுதி 19\nLeave a comment: சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 19\nநெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். விடிவில்லை. முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.ஒன்றும் நடக்கவில்லை.காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான விஞ்ஞானபூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். காகிதங்களைப் புரட்டியவர் கையை விரித்தார்… Continue Reading கனிமவளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2015/01/blog-post_11.html", "date_download": "2019-01-19T19:35:06Z", "digest": "sha1:OTXGBHTUTVOJIQYI6P4FO7SDWHQEKHNR", "length": 34840, "nlines": 218, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "பாரதியும் மதமாற்றமும் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nஉலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மதமாற்றம் என்பது தாருமாறாக நடந்துவருகிறது . அதுவும் தமிழகத்தில் நிம்மதியாய் ஒரு பஸ் ஸ்டாண்டை கடந்து செல்லமுடியாது . டிப்டாப்பாக வரும் ஆசாமிகள் திடீர் பிரச்சார பீரங்கிகளாய் மாறி நம்மிடம் ரத்தம் கக்கிச்சாகுமளவிற்கு சாத்தானின் கதைகளை அள்ளித்தெளிக்கிறார்கள் . உங்களுக்கு குடும்பத்தில் பிரச்சனையா மாறுங்கள் எங்கள் மதத்திற்கு உடனே உங்கள் பிரச்சனை , கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று எர்வாமேட்டின் பாணியிலான இவர்களின் பிரச்சாரங்களால் மக்கு மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள் . உலகில் பிரச்சனையில்லாதவன் எவனுமில்லை . உயிர்போனபின் என்ன பிரச்சனை என்று நமக்கு தெரியாததால் , சாகும் வரை பிரச்சனைக்குப் பழக்கப்பட்டவர்களாய்த் தானிருக்கிறோம் . இதற்காக நான் ஒன்றும் பிறமதங்களின் எதிரி என்று அர்த்தமில்லை . என் மதம் எனக்கு முக்கியம் . அதைக்காக்க என்னாலான பணியைச்செய்வேன் . அது பிற மதங்களுக்கு எதிரானதாக இருக்கலாம் .\nகீழ்கண்ட நிகழ்ச்சி மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு எனும் நாலில் இருந்து பெறப்பட்டது .\nஒருமுறை பாரதியைக்காண , அவருடைய நண்பர் சுரேந்தரநாத் ஆர்யா வந்திருந்தார் . ஆர்யா சுதந்திர போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று , விடுதலையாகி பாரதியைக்காண வந்திருக்கிறார் . சகல விசாரிப்புகளுக்கு பின் ,\n“பாரதி . உனக்கு விஷயம் தெரியாதே நான் கிறித்துவனாக மாறிவிட்டேன் .சிறையிலும் வெளியிலும் டேனிஷ் பாதிரிமார்கள் எனக்கு மிகவும் பரிவுகாட்டிச்செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச்சொல்வது நான் கிறித்துவனாக மாறிவிட்டேன் .சிறையிலும் வெளியிலும் டேனிஷ் பாதிரிமார்கள் எனக்கு மிகவும் பரிவுகாட்டிச்செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச்சொல்வது நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் ” என்றார் ஆர்யா .\n“இப்படி நேரும் என்று நான் சந்தேகித்ததுண்டு , நீ என்ன செய்வாய் இந்துசமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது ; உயிரற்றஜன சமூகம் ” என்று பதறிக்கொண்டே பாரதியார் கூறினாராம் .\n“ஜெயிலிலிருந்து நான் வெளிவந்தபிறகு என்னிடம் ஒருவரும் பேசத்துணியவில்லையே எங்கே போனாலும் என்னைக்கண்டு பயப்படுகிறார்கள் . பாதிரிமார்கள்தாம் என்னிடம் நல்லமுகம் காண்பித்து , எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள் . பிரசங்கத்திலே கைத்தட்டுறதும் , வீட்டுக்குப்போனதும் பயப்படுகிறதுந்தான் இந்துக்களின் வேலை . இக்கூட்டத்தில் இருக்க எனக்குச்சற்றுகூடப் பிடிக்கவில்லை .நான் கிறித்துவனானதில்ல உனக்கு வருத்தமோ எங்கே போனாலும் என்னைக்கண்டு பயப்படுகிறார்கள் . பாதிரிமார்கள்தாம் என்னிடம் நல்லமுகம் காண்பித்து , எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள் . பிரசங்கத்திலே கைத்தட்டுறதும் , வீட்டுக்குப்போனதும் பயப்படுகிறதுந்தான் இந்துக்களின் வேலை . இக்கூட்டத்தில் இருக்க எனக்குச்சற்றுகூடப் பிடிக்கவில்லை .நான் கிறித்துவனானதில்ல உனக்கு வருத்தமோ ” என்றார் ஆர்யா .\nபாரதியார் ஒன்றுமே சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார் ; பிறகு சொன்னார் ; “மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு இந்துவும் , அதுவும் புத்தியும் தைரியமும் தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு இந்துவும் ஜனசமூகத்தின் ஊழல்களைக் கண்டு மனம் சகிக்கமுடியாமல் , வேறு மதத்திற்கு போய்விட்டால் , அந்த ஹிந்து சமூகத்தின் கதி என்னவாகும் புருஷன் செய்த தப்பிற்கு மனைவி தற்கொலை செய்துகொள்வதும் , மனைவியின் தவறுக்காக புருஷன் சந்நியாசம் வாங்கிக்கொள்வதும் சகஜமாய்ப் போனால் , குடும்ப வாழ்க்கை என்பதைப்பற்றியே பேசமுடியாது . இனி நீ பாதிரிமார்களின் ஆளுகைக்குப் பயந்து நடக்கவேண்டியவன் . உன்னுடைய தேசபக்தியை (இந்த இடத்தில் பாரதி கண்ணீர்விட்டார் ) அவர்கள் மதப்பிரசாரத்து்ககாக பயன்படுத்திக்கொண்டாலும் கொள்ளக்கூடும் . உனக்கு நான் உபதேசம் செய்வது தவறு .”\nமேலும் பாரதி கூறியதாவது ,\n“ஒருவர் செய்த உதவிக்கு நன்றி பாராட்டுவது மனித இயற்கை . அதை ஒப்புக்கொள்கிறேன் . அந்த இயற்கை இல்லாமல் போனால் உலகம் கட்டுக்கொள்ளாது . ஆனால் நன்றி காண்பிக்கும் பொருட்டு நாம் அடியோடு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுண்ணோ > ஹிந்து ஜனசங்க ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள் , கசடுகள் ஏறியிருக்கலாம் . அவைகளை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும் . அவைகளை ஒழிக்கமுடியாது என்று பயந்து , வேறு மதத்தில் சரண்புகுவது என்பது எனக்கு அர்த்தமாகாத சங்கதி . எல்லா மதங்களிலும் உண்மை உண்டு . நம் ஹிந்து ஜனங்களிடம் நமக்கு ஆத்திரம் வரலாம் . அதற்காக அவர்களை ஒழிக்கவோ , அவர்களுடைய பரம்பரையை ஏளனம் செய்து அவமதிக்க நாம் எண்ணலாகாது ”’.\n ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதற்காக உங்கள் மதத்தை விட்டு இன்று வெளியேருகிறீர்கள் . நாளை வேறொரு மதத்தவன் உதவி செய்து என் மதத்திற்கு வா என்று அறைகூவல் விடுத்தால் அந்த மதத்திற்கும் மாறுவீர்களா நன்கு யோசியுங்கள் . மற்றவர்களுக்காக என்றும் மதமாற்றத்தில் இறங்காதிர்கள் . இதற்குமேலும் யாராலும் மதமாற்றத்தைப் பற்றி சொல்லிவிடமுடியாது . உணர்ந்து ஒன்றிணையுங்கள் நண்பர்களே \nமீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்\nகன்னாபிஸ் சாடிவா - சில உண்மைகள்\nபகல் கொள்ளையில் பார்மா கம்பனிகள்\n7:06 pmமெக்னேஷ் திருமுருகன்அரசியல், அனுபவம், சமூகப்பிரச்சினைகள், மதமாற்றம்15 comments\n//மற்றவர்களுக்காக என்றும் மதமாற்றத்தில் இறங்காதிர்கள் .//அருமையா தெளிவா சொன்னீங்க ..ஒருவர் எதோ மன ஆறுதலுக்கென ஜெபிக்க அழைத்தால் உடனே /நீ கிறிஸ்தவ மதத்துக்கு மாறு // என்று கட்டாயப்படுத்துவது மிக கேவலம் ..force செய்தா அது மாற்றமில்லை ..பிரச்சினைகளுக்கு மத மாற்றம் தீர்வாகாது .. விரும்பி ஏற்பது அவரவர் இஷ்டம் .. மேலும் எனக்கு எங்கப்பா அம்மா (கடவுள் )உயிர் என்பதற்காக பிறரின் பெற்றோரை(கடவுள் ) இழிவுபடுத்துவதும் கேவலம் ..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா \nஎன்னைப்பொறுத்தவரை ��தம் என்பதே ஒருவகையான சாதியைப்போன்றதொரு அமைப்புதான் . நான் மனிதத்திற்கு முதலிடம் கொடுப்பவன் . இருப்பினும் ஊரே நிர்வாணமாய் திரியும்போது நான் மாத்திரம் சட்டையும் வேட்டியுமாய்த்திரிந்தால் , என்னைத்தான் கேனையன் என்று சமூகத்தில் சொல்வார்கள் .\nஅதேநேரம் இவ்விடத்தில் நான் எந்தவொரு மதத்தினையும் குறிப்பிடவில்லை . கட்டாய மதமாற்றம் , அல்லது கேன்வாஸ் செய்யப்படும் மதமாற்றங்களைத்தான் நான் எதிர்க்கிறேன் .\n// மேலும் எனக்கு எங்கப்பா அம்மா (கடவுள் )உயிர் என்பதற்காக பிறரின் பெற்றோரை(கடவுள் ) இழிவுபடுத்துவதும் கேவலம் ..// செறிவுமிகு இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . அதேநேரம் , என்னுடைய தாய் , தந்தை ஒருவேளை கெட்டவர்களாகவே இருக்கும் பொருட்டு , அதை அடுத்தவர்கள் இழிவாய்க்கூறி உன் தாய் , தந்தையை விட்டு என்னுடன் வா எனும் போது நான் செய்ய நினைப்பேன் \n//கட்டாய மதமாற்றம் , அல்லது கேன்வாஸ் செய்யப்படும் மதமாற்றங்களைத்தான் நான் எதிர்க்கிறேன்// நானும் தான் ....\nஓ இப்படி எல்லாம் நடந்து இருக்கா\n நீங்க இன்னும் இந்த புத்தகம் படிக்கலையா இது ஒரு அற்புதமான புத்தகம் . உ.வே.சா வோட என் சரிதம் , சத்தியசோதனை , மெய்ன் கெம்ப் , அக்னிச்சிறகுகள் , மேரிகேம் போன்ற வாழ்க்கைப்புத்தகங்களைவிட பல்லாயிரம் மடங்கு சிறப்பான புத்தகம் .பாரதி என்பவர் யார் என்பை அருகிலிருந்து பார்க்கும் வண்ணம் அழகாய் உருவாகியிருகிறது . நான் முழுமூச்சில் படித்த சில புத்தகங்களில் இதுவும் ஒன்று . மறக்காமல் சீக்கரம் படித்துமுடியுங்கள் .\nகொசுறு : உங்க தானைத்தலைவர் சாரு கூட இதப்பத்தி கோணல்பக்கங்கள் - பகுதி 2 ல புகழ்ந்து தள்ளிருக்காரு,\nவாருங்கள் . தங்களைப்போன்றோரைத்தான் எதிர்பார்த்தேன் . முதலில் ஒன்றை நன்றாய் கவனிக்க . அக்காலத்தில் ஆங்கிலேயேன் , இந்தியர்களை எந்நாளும் அடிமைப்படுத்தும் பொருட்டு , அவர்களை ஒரு ஆங்கிலமோக அடிமைகளாக மாற்ற முயற்சித்தான் . அதற்காக அவன் கொண்டுவந்தது கல்விமுறை . அவன் மதமாற்றத்தின்பேரில் பெரிய அபிமானம் இல்லாதவன் . அவனுக்கு பின் வந்த டேனிஷ்காரர்கள் முழுமையும் இந்தியாவில் மதமாற்ற வியாபாரம் செயவே வந்தனர் . அரசல்புரசலாக மதமாற்றை ஆங்கிலேயேன் ஆதரித்தாலும் , அதை நடைமுறைப்படுத்தி , இந்தியர்களை மதமாற்றத்திற்குட்படுத்தியவர்கள் டேனிஷ்காரர்க���் தான் . அக்காலத்தில் அடிமைப்பட்ட மக்களிடத்து , எங்கள் மதத்தில் இணைந்தால் ஆங்கிலேயருடன் சுமூகமாக வாழலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றி மதம்மாற்றினர் . சுதந்திரத்துக்குப்பின் , இந்நிலைமை இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது . சாதி எனும் அமைப்பு உலகில் எல்லா மதத்தவரிடத்தும் காணப்பட்டுத்தான் வருகிறது . கத்தோலிக்கர்கள் ஒரேயடியாக யூத இனத்தை அழிக்க முற்படவில்லையா யூதர்கள் கிறித்துவத்தை எதிர்த்து போர் புரியவில்லையா யூதர்கள் கிறித்துவத்தை எதிர்த்து போர் புரியவில்லையா முஸ்லிம்களும் கிறித்துவர்களும் இஸ்ரேலில் நடத்திய புனிதப்போரைப்பற்றி தெரியாதா முஸ்லிம்களும் கிறித்துவர்களும் இஸ்ரேலில் நடத்திய புனிதப்போரைப்பற்றி தெரியாதா கிறித்துவ பாதிரிமார்களே , அஸாசின் எனும் கொலைகார கூலிப்படையை பணிக்கு அமர்த்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றுகுவித்த வரலாறு மறந்துவிட்டதா கிறித்துவ பாதிரிமார்களே , அஸாசின் எனும் கொலைகார கூலிப்படையை பணிக்கு அமர்த்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றுகுவித்த வரலாறு மறந்துவிட்டதா உலகில் எம்மதமும் பர்ஃபெக்ட் கிடையாது . ஆனால் அதற்காக கட்டாய மதமாற்றம் , எம்மதத்தவர்க்கு எதிராய் இருப்பினும் கண்டிக்கத்ததக்கது . போனமாதம் சிலரை இந்துக்களாக மாற்றிவிட்டார்கள் என கிறித்துவர்கள் அணிதிரண்டு குதித்தது மட்டும் தங்களின் கண்ணுக்குத் தெரியும் . கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகளாக , சமணர்கள் , புத்தர்கள் , முகலாயர்கள் , டேனிஷ் மதகுருமார்கள் என்று உருவாக்கிய மதமாற்றங்கள் பெரும்பாலும் இந்துக்களுக்கு எதிரானதாகத்தானே நடந்துவந்துள்ளது உலகில் எம்மதமும் பர்ஃபெக்ட் கிடையாது . ஆனால் அதற்காக கட்டாய மதமாற்றம் , எம்மதத்தவர்க்கு எதிராய் இருப்பினும் கண்டிக்கத்ததக்கது . போனமாதம் சிலரை இந்துக்களாக மாற்றிவிட்டார்கள் என கிறித்துவர்கள் அணிதிரண்டு குதித்தது மட்டும் தங்களின் கண்ணுக்குத் தெரியும் . கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகளாக , சமணர்கள் , புத்தர்கள் , முகலாயர்கள் , டேனிஷ் மதகுருமார்கள் என்று உருவாக்கிய மதமாற்றங்கள் பெரும்பாலும் இந்துக்களுக்கு எதிரானதாகத்தானே நடந்துவந்துள்ளது இதே கிறத்துவர்கள் முஸ்லிம்களிடம் சென்று தங்களின் மதமாற்ற வியாபாரத்தை நடத்தம���டியுமா இதே கிறத்துவர்கள் முஸ்லிம்களிடம் சென்று தங்களின் மதமாற்ற வியாபாரத்தை நடத்தமுடியுமா இல்லை பவுத்தர்கள் யூதர்களிடத்து சென்று பம்ம முடியுமா இல்லை பவுத்தர்கள் யூதர்களிடத்து சென்று பம்ம முடியுமா எம்பாரதி சொன்னதுபோல் இந்துசமூகம் உயிரற்றஜன சமூகமாய் இருப்பதனாலே தான் இவ்வனைத்தும் சாத்தியமாயிற்று .\nஉயிரற்ற எம்சமூகத்திற்கு , புரியவைக்க நான் முயற்சிப்பது , பிறமதங்களுக்கு எதிரானதல்ல . அவனவனுக்கு அவனவனுடைய மதம் முக்கியம் .மதத்தால் அடித்துக்கொள்வது எப்படி மாபெரும் குற்றமோ , அதேபோல்தான் ஒருவனை கட்டாய , கேன்வாஸ் மதமாற்றம் செய்தலும் . இதையெல்லாம் கூறினால் உங்களுக்கு funny ஆகத்தெரிகின்றது . .பாரதி கூறியது போல் தமிழர்க்கு 'இரும்புக்காது ' , முனவர் ரா.திருமுருகன் கூறியது போல் தமிழனுக்கு 'எருமைத்தோல்' என்பதை நிறுபிதுவிட்டீர்கள் அனானி , வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் January 12, 2015 7:05 am\nபாரதியையே மறந்து விட்டார்கள் பலர்... அவர் சொன்னது...\nபாரதியைப்பற்றிய சரியானமுறையில் மக்களிடையே விழுப்புணர்வை உண்டாக்கத்தவறிய அரசு , எப்போதும் சினிமா மாத்திரமே உலகம் என்று நினைக்கும் அற்ப புத்தியுடன் திரியும் தமிழர்கள் ,ஆங்கிலமோகத்தின் உச்சியில் தமிழையேத்தாழ்வாய் எண்ணும் மனப்போக்கு இதுதான் 21 - ம் நூற்றாண்டில் தமிழரின் நிலை . இந்நிலையில் 30 கோடிபேரின் வீரத்தையும் கோவத்தையும் ஒரேமனிதனுள் அடக்கிய வடிவமாய் திகழ்ந்த\nவீரப்பாரதியைப்பற்றி தெரியாதவர்கள் , வெட்கிதலைகுனிந்து கூன்பிடித்தாற்போல தான் திரியவேண்டும் . வரு்கைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா .\n---அரசல்புரசலாக மதமாற்றை ஆங்கிலேயேன் ஆதரித்தாலும் , அதை நடைமுறைப்படுத்தி , இந்தியர்களை மதமாற்றத்திற்குட்படுத்தியவர்கள் டேனிஷ்காரர்கள் தான் . அக்காலத்தில் அடிமைப்பட்ட மக்களிடத்து , எங்கள் மதத்தில் இணைந்தால் ஆங்கிலேயருடன் சுமூகமாக வாழலாம் என்று ஆசைகாட்டி ஏமாற்றி மதம்மாற்றினர் . சுதந்திரத்துக்குப்பின் , இந்நிலைமை இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது .-----\nஒரு விதத்தில் இது உண்மைதான். ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிட்டீர்கள். மத மாற்றத்தினால் கிருஸ்துவர்களாக மாறியவர்கள் பெற்ற சௌகரியங்கள் என்ன என்பதையும் தெரிவித்தால் நலம். சொல்லப்போனால் இவ்வாறான கிருஸ்துவர்களை விட நம் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே ஆங்கிலேயனின் அளித்த அனைத்து சௌகரியங்களையும் அனுபவித்தவர்கள். அவன் நம்மை விட்டுச் சென்றபோது அவர்களிடம்தான் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போனான்.\n என்ன சிறிது காலமாக ஆளையே காணவில்லை .\nமதமாற்றம் காரணமாய் யாருக்கும் ஒரு பிரயோஜனமுமில்லை என்பதே நிதர்சனம் . ஆங்கிலேயேன் ஒப்படைத்துச்சென்றது அப்போது தலைவர்கள் என கொண்டாடப்பட்டவர்கள்தாம் . உண்மையாய் போராடியவர்கள் சுதந்திரதுக்குப்பின் என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள் . அச்சமயம் சில போலி கயவர்கள் அரசியலில் உள்நுழைந்து , தங்களுக்கு வேண்டியவர்களையும் , தாங்கள் புத்திசாலியாக நினைக்கும் சிலரையும் வளர்த்துவிட்டார்கள் .மதமாற்றம் அடைந்தவனுக்கென்று பெரும்சலுகையெல்லாம் கிடைக்கவில்லை . சலுகையை கைப்பற்றியவர்கள் யாரென்று வரலாறு அறிந்தவர்களுக்கு சொல்லித்தெரிவதில்லை .\n கேட்கும் காலத்தில் சிறந்த பகிர்வு...வாழ்த்துக்கள் அன்பா.\n பாரதியைப்பற்றி அறியாதவர்ரகள் வெட்கித்தலைகுனிந்து திரியவேண்டும் .\nஇந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்ற வேண்டும் என்று கொக்கரித்தவன்.\nகஞ்சா போதையில் \"அச்சமில்லை அச்சமில்லை\" என்ற பாடலை எழுதிவிட்டு,\nஅதற்காக ஆங்கிலேயர்களிடம் மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டவன்.\nகப்பலோட்டிய தமிழரான வ.உ.சி-யை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பன்.\nதவறாமல் பிராமணர் சங்க - ஜாதிக் கூட்டத்தில் கலந்து கொண்டவன்.\nதமிழகத்தின் வைரஸ் கவிஞனான பாரதியைப் பற்றி, அறிமாயல் இருப்பதே நல்லது.\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nதாயகம் – சினிமா விமர்சனம்\nஆம்பள & டார்லிங் – சினிமா விமர்சனம்\nகாதல் காதல் – தொடர்கதை – நிறைவுப்பகுதி\nகாதல் காதல் – தொடர்கதை – 7\nகாதல் காதல் – தொடர்கதை -5\nகாதல் காதல் – தொடர்கதை – 6\nகாதல் காதல் – தொடர்கதை – 4\nகாதல் காதல் – தொடர்கதை – 3\nகாதல் காதல் – தொடர்கதை - 2\nகாதல் காதல் – தொடர்கதை - 1\nஐ – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nதமிழ் பேய்த்திரைப்படங்கள் – ஒரு பார்வை\nTHE FUGITIVE - சினிமா விமர்சனம்\nTHE WAY BACK - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rameshwaram-4days", "date_download": "2019-01-19T18:50:12Z", "digest": "sha1:YLDQCJMWUOOTCV2PWBWL4KR3DHJ6GXCD", "length": 9016, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் சென்னை ராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இலங்கை அரசு அதனை திரும்பப்பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போ��ாட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து கடந்த 4 நாட்களாக, ராமேஸ்வரம் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாதநிலையில், நூற்றுக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. மீனவர்களும் தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், ராமநாதபுரம் மீன்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது, புதிய மசோதாவை ரத்து செய்ய இலங்கை அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிகாரிகளின் சமாதான பேச்சு வார்த்தையை ஏற்றுக்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.\nPrevious articleதிமுகவுக்கு பெரும் சவாலாக பாஜக அமையும் : பொன்.ராதாகிருஷ்ணன்\nNext articleபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/107", "date_download": "2019-01-19T19:00:31Z", "digest": "sha1:E7DGHBBW5XHNFIMQIGJ6HEXREU7Z5X7D", "length": 7059, "nlines": 118, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பக்கத்து பக்கத்து வீட்டு காரர்கள்", "raw_content": "\nபக்கத்து பக்கத்து வீட்டு காரர்கள்\nபக்கத்து பக்கத்து வீட்டு காரர்கள்\nஇவர்கள் எப்பொழுது அருகருகே வசிக்கத் தொடங்கினார்கள் என்பது எனக்கு தெரியாது.\nநான் அறுபதுகளில் ஹாட்லி கல்லூரியில் படித்த 1960 களிலேயே முன்னவர் இங்கே குடி புகுந்திருந்தார்.\nஓரு பெருமரம். அதன் அடியில் ஒரு சிறிய கொட்டில். அதற்குள் ஒரு சூலம். அவ்வளவுதான் அந்த நாட்களில். 1995 வரை இவர் மட்டும்தான் தனியாக குடியிருந்தார்.\nஅதன் பின்னர் பலகாலமாக அது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக இருந்தது.\nஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் தடை நீக்கப்பட்டது.\nஅண்மையில் தான் நான் அவ்வழியே செல்லும் போது பின்னவரும் அருகே குடிபுகுந்துள்ளதை காண முடிந்தது. சுற்றிலும் வெள்ளை மதிலுடன். அரச மரமும் இருக்கிறது என எண்ணுகிறேன்\nஎப்பொழுது புதிய��ர் வந்தாரோ தெரியவில்லை.\nஇவர்கள் குடியிருப்பு பருத்தித்துறை துறைமுகத்திற்கு சரியாக நேர் எதிரில்.\nஅயலவர்கள் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்தால் சரி.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nபருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோவில்\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்\nகடன் தொல்லை, தீராத பிரச்சனைகள் தீர வேண்டுமா\nதுன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்\nநம் வீட்டின் பூஜை அறையை எத்திசையில் அமைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_189.html", "date_download": "2019-01-19T19:24:40Z", "digest": "sha1:E2RT3YIA24JG7GOGGIZFQGGYFL4I64XI", "length": 16910, "nlines": 318, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: கோவை மண்டல மையத்தில் பி.இ., படிப்புகளுக்கு அனுமதி", "raw_content": "\nகோவை மண்டல மையத்தில் பி.இ., படிப்புகளுக்கு அனுமதி\nகோவை, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில், பி.இ., படிப்புகள் துவக்க அனுமதி\nகோவை அண்ணா பல்கலை, 2012ல், மண்டல மையமாக அறிவிக்கப்பட்டு, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டது.இடப்பற்றாக்குறை காரணத்தை முன்வைத்து, இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது; முதுநிலை படிப்புகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன.நடப்பு கல்வியாண்டு முதல், இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த, மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வில், கோவை மாணவர்களுக்கு, 240 இடங்கள் கூடுதலாக தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜி., -இ.சி.இ., - இ.இ.இ., ஆகிய நான்கு படிப்பு ��ுவக்க அனுமதி கிடைத்துள்ளது. நான்கு பிரிவுகளில், தலா, 60 வீதம், 240 மாணவர் சேர்க்கப்படுவர்.'கோவை மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது, எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உட்பட, 19 முதுநிலை பிரிவுகளில், 340 மாணவர்கள் படித்துவருகின்றனர்' என்றார்.\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 ம��தல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/08/", "date_download": "2019-01-19T18:26:54Z", "digest": "sha1:ZMXWAUF6KKR7EEPWB4LFZI4LWOTZFMJ5", "length": 131614, "nlines": 1852, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: August 2016", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )\nகாட்சி ( 7 )\n(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு\nஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்\nபோடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்\n(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )\nதாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு\nஎவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு\nஅப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்\nஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு\n(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில\nரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில\nஆகையால இந்த முறை எப்பவும் போல்\nநாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை\nஎல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்\n(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்\nஇருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்\nதன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்\nஉற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )\nஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான\nபெறுமான விலையை விட கூடுதலா விக்கணும்னா\nஅந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை\nஅதே ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்\nஎவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம\nஎதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல\nமுதல் வார கலெக்ஸன்னு இல்லாம\nஎவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்\nபார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது\nஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி\nஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்\nஇதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்\nசெய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி\nஅதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க\n(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு\n(.தாணு தன் கை வசம் வைத்திருந்த\nஒரு சூட்கேஸைத் திறந்து சில\nசார் நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு\nகொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு\nபாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை\nவச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது\nமாதா மாதம் செய்ய வேண்டியது\nபடம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது\nஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்\nகதிர் பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்\nஇரண்டு பாய்ச்சலுக்கும் காசு இல்லாம\nபடற கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க\nவிளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்\nநாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்\nபட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு\nநிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட சேர்ந்து\nசெலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்\n(எனச் சொல்லி ஒரு ஃபைலை எடுத்து\nமெல்ல இருவர் முன் விரிக்கிறார் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா\nரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )\nகாட்சி 6 ( தொடர்ச்சி )\n(ரஜினி அவர்கள் ஆர்வமாக ரஞ்சித்தின் பதிலை\nஎதிர்பார்த்து முன் பக்கம் முகம் சாய்க்க...\nசார்.. ஒன் லைன்னா இப்படிச் சொல்லலாம் சார்\nஒரு ஒடுக்கப்பட்டவன் தாதாவாக எழுச்சி அடைவதும்\nஅதனால தாதாக்களிடையே உண்டாகும் பாதிப்புக்களும்\nதனி மனிதனாக அவன் அடையும் பாதிப்புக்களும் ....\n(இப்படிச் சொல்லிவிட்டு ரஜினி மற்றும் தாணு\nஅவர்களின் முகக் குறிப்பை அறிய முயல்கிறார்)\n(சிறிது நேரம் யோசித்துப் பின்..)\nவெரி நைஸ் ரஞ்சித்...ரொம்ப அருமை\nஆனா இதுல நாலு விஷயத்தை மிகச் சரியா\nசொல்ல வேண்டி இருக்கும் இல்லையா\nஅதனால தாதாக்களிடையே வரும் பிரச்சனை\nஅப்புறம் இவனோட தனி மனிதப் பாதிப்பு\nஇந்த நாலு விஷயத்தையும் மிகச் சரியா\nஒரு லீட் எடுத்து இணைக்கணும்\nகொஞ்சம் எதிலாவது கூடக் குறச்சுப் போனா\nநாலும் தனித் தனியா திட்டுத் திட்டா\nபடம் பார்க்க ஒரு நிறைவு இருக்காது\nதிரைக்கதைப் பண்ணும் போது அதுல ரொம்பக்\nநீங்க அதைச் சரியா பண்ணீடுவீங்க\nஇந்த படத்தைப் பொருத்த வரை நான்\nகதை விஷய்த்தில தலையிடப் போவதில்லை\nமுழுசா இது டைரக்ரோட படமா\nஆகையால என ரசிகர்களை மனசுல வச்சு\nபஞ்சு டயலாக அது இது எல்லாம் வேணாம்\nகதைக்கு எது தேவையோ அதை மட்டும்\nசரியா செஞ்சா போதும் சரியா\n(நெகிழ்ச்சியுடன் ) என்னை ந்ம்பி இவ்வளவு\nபொறுப்புத் தர்றது பெருமையா இருந்தாலும்\nகொஞ்சம் பயமாகவும் இருக்கு சார்\nரஜினி ( முன் நகர்ந்து தோளைத் தட்டியபடி)\nபயம் வேண்டியதில்லை. நல்லா சுதந்திரமா\nசந்தோஷமா செய்ங்க..படம் நல்லாவே வரும்\nஆனா ஒரு சில சஜ்ஜஸன்...இதை மட்டும்\n(எனச் சொல்லி நிறுத்தி விட்டு மெதுவாக\nமுன் பின் யோசித்தபடி நடந்து விட்டு... )\nவெளி நாடுங்கிறது இலங்கை வேண்டாம்\nஎப்படிச் சூதானமா செய்தாலும் ஏதாவது\nபிரச்சனை வர வாய்ப்பு இருக்கும்\nஅதுதான் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியா\nதாதான்னு எனக்கு அதிக உடல் சிரமம் தராம\nபாத்துக்கங்க. வயசு உடல் நிலை இதையும்\nகவனமா வச்சுகங்க.அதுக்கு வில்லன் ரோல்\nபண்ணுகிறவர் வெளி நாட்டுக்காரரா இருந்தாலும்\nபெரிய பாடி பில்டப் ஆசாமி வேண்டாம்\nஅது சரியா ஈகுவலா சூட் ஆகாது\nஇதுதான் முக்கியம் படத்துல எல்லோருமே\nஅதுதான் தொடர்ந்து மீடியாவுல, மத்த\nஊடகங்கள்ல தொடர்ந்து நம்ம படத்தைப்\nபத்திப் பேச அவல் மாதிரிப் பயன்படும்\nஊடே எதுவும் தோணினா நானே உங்களுக்கு\nநீங்க மூணு மாசத்தில முழு ஸ்கிரிப்ட் செய்யுங்க\n( பின் தாணுவின் பக்கம் திரும்பி)\nசார் நான் நீங்க டைரக்டர்கிட்ட பேசப் பேச\nநான் மலைச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன் சார்\nஇவ்வளவு தீர்க்கமா ஒவ்வொரு விஷயத்தில\nஇருக்கிறதுனால தான் நீங்க தொடர்ந்து\nசூப்பர் ஸ்டாரா ஜொலிக்க முடியுது\nஇது வெளியில எத்தனைப் பேருக்குத் தெரியும்...\n(தாணு பேசுவதைத் தடுத்தபடி )\nதாணு சார்.. சப்ஜெட் தடம் மாறுது\nபடம் படம் மட்டும் பத்தியே பேசுங்க சரியா\n(ரஞ்சித் பக்கம் திரும்பி ...)\nரஞ்சித் கொஞ்சம் டென்ஸனா இருக்கீங்கன்னு\nஅப்புறம் ப்ரொடூஸர்கிட்டே ஒரு ரவுண்ட்\n(எனச் சொல்லிய்படி ரஞ்சித்தை கைகொடுத்து\nஎழச் செய்கிறார்.பின் மூவரும் மெல்ல\nதோட்டத்தை ரசித்தபடி நடக்கத் துவங்குகிறார்கள் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம்\nரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )\nகாட்சி ( 6 )\n(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்\nதாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க\nரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து\nவாங்க தாணு சார் டைரக்டர் சார்\nஇது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்\nஇது எங்க யோக நேரம்...அதுதான் கொஞ்சம்\nஎன்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே\nப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர் கிட்டே\nஇல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்\nஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே\nகதையோட அவுட் லைன சொல்லுங்க\nசார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்\nஅன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா\nகொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்\nஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால\nஅந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே\n(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து\nதன்னை ஆசுவாசப் படுத்திய பின் ...\nசார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா\nஅதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது\nடாண் கதைன்னா உலக சினிமா அளவுல\nகாட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ\nதமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ\nஎல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி\nஇருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை\nஅடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி\nஅதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா\nநல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்\n(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்\nஒருவரை ஒருவர்ப��ர்த்துக் கொண்டு லேசாகத்\nரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக\nஇருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )\nமுதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே\nஅதுல வேலு நாயக்கர் கதையை அவங்க\nசிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி\nசாவு வரைன்னுக் கொண்டு போனா...\nநாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா\nகதையைக் கொண்டு போகாம முன் பின்னா\nஅதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்\nமத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்\nஇதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்\nஅதுல மனைவி சாவை கண் எதிரே\nஇதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி\nதேடுறதா கதையை நகட்டுவோம் சார்\nஅதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்\nபழி வாங்கக் கொல்றதா முடியும் சார்\nஇதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி\nதனியா ஒரு கேரக்டரையும் அப்பனை\nபழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்\nஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்\nஅதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா\nஇதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்\nஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது\nஇந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்\nஇருக்கிறது வெளி நாடு சார்\nஇதுல வெளி நாட்டுக்காரன் சார்...\nஅதுல கதை நடக்கிற லொகேசன், சேரி\nஇது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்\nஅதுல கதா நாயகனுக்கு நல்லவனா\nஇதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்\nகர்வமும் திமிருமே இருக்கும் சார்\n(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக\nசரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா\nநாயகன்னு தெரியாம வேணுமானா போகும்\nஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா\n(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா-\nரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )\nகாட்சி ( 4 ) தொடர்ச்சி\nபெய்து விடுகிறக் கோடை மழை போலச்\nஎவ்வளவு உச்சத்தில இருந்தாலும் சினிமா\nமற்றும் நடிப்புச் சம்பத்தப்பட்டு , ஒரு கடைக் கோடிக்\nகிராமத்துல நடக்கிறதைக் கூட மிகச் சரியா\nதெரிஞ்சு வச்சிருக்கிறது மலைக்க வைக்குது சார்\nஉச்சம் தொடுறது கஷ்டம் இல்லை தம்பி\nஅதல நிலைக்கிறதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டம்\nசைக்கிள்ல இருந்து விழுந்தா சுளுக்கு மட்டும்தான்\nஆனா விமானத்தில இருந்து விழுந்தா...\nமேலப் போறதைத் தவிர வேற வழியே இல்லை\n(மீண்டும் சபதமாய்ச் சிரித்து.. நிறுத்திப்பின்.... )\nசரி அதை விடுங்க எப்படிப் பண்ணலாம்..\nஎன்ன பண்ணலாம் அதைச் சொல்லுங்க\nசார்...உங்ககிட்ட இருந்து தகவல் வந்ததில இருந்து\nசீரியஸா ஒன் லைன் யோசித்தேன் சார்\nநீங்க எத்தனையோ கிட் கொடுத்திருந்தாலும்\nதிரும்பத் திரும்ப உங்க படம்னா\nமூன்றுமுடிச்சு, புவனா ஒருகேள்விக் குறி\nமுள்ளும் மலரும்,அப்புறம் சரிதா மேடம் கூட\nஒரு டபிள் ரோல் பண்ணினீங்களே அந்தப் படம்\nஅப்புறம் மெயினா பாட்சா, எந்திரன்தான் சார்\nகாரணம் வில்லத்தனமான அந்தக் கதா நாயகன்\nஅந்த மாதிரி பண்ணினாத்தான் உங்களுக்கு\nநீங்க சொல்றது ரொம்பச் சரி\nமனம் திறந்து சொன்னா என் நிஜ குணத்துக்கும்\nஅந்தக் கதாபாத்திரங்களுக்கும் துளிக் கூட\nஎன்ன செய்யறது நீங்க சொல்ற மாதிரி\nஅதுதான் எனக்கும் மிகச் சரியா\nஆனா முன்னப் போல அந்த ரோல் பண்ண\nஉடம்பு இடம் கொடுக்குமாங்கிற யோசிக்கணும்\nஅது பிரச்சனை இல்லை சார்\nஒரு டாண் மாதிரி, கேங்க் லீடர் மாதிரி\nஇந்த வயசுக்குத் தகுந்த மாதிரி ஒரு\nகேரக்டரை கிரியேட் பண்ணி கதைப் பண்ணினா\nசரி அது எனக்குச் சரியாக பொருந்தி வரும்\nஅது பிரச்சனை இல்லை சார்\nஅந்த டாண் ஒரு நசுக்கப்பட்டச் சமூகத்தைச்\nசேர்ந்தவனா ஆக்கிட்டா அதுவும் சரியா\nஅதை அப்படியே ஒன் லைனா சொல்றீங்களா \nஅப்பத்தான் கொஞ்சம் தொடர்ச்சியா யோசிக்க\nஒன் லைன் கூடக் கொஞ்சம் குழப்பும் சார்\nவேற மாதிரிச் சொன்னா இன்னும் சரியாப் புரியும் சார்\nடெவெலொப் பண்ண வசதியா இருந்தா சரிதான்\nஇந்த ஒன் லைன் சமாச்சாரம் எல்லாம்\nசார் ..எப்படிச் சொல்றதுன்னுதான் ....\nஎன்ன ரஞ்சித்,.. உங்களுக்கு என்ன ஆச்சு\nஏன் இத்தனைப் பீடிகை...சும்மா சொல்லுங்க\nவந்துசார் ஒரு தோசையை அப்படியே\nதலை கீழா திருப்பிப் போடுற மாதிரி\nஆமாம் சுத்தமா அடையாளமே தெரியாத மாதிரி..\nநாம தானே பேசறோம் எந்தப் படம்......\nகமல் சாரோடா நாயகன் சார்\n(சொல்லிவிட்டு ரஜினி என்ன நினைப்பாரோ\nஎன அதிர்ச்சியுடனும் ஒரு எதிர்பார்ப்புடனும்\nஅவரையே உற்றுப் பார்க்கிறார் )\nசோபாவில் இருந்து எழுந்து மெல்ல\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா-\nரஜினி இரஞ்சித் கபாலி 4\nகாட்சி ( 4 ) (தொடர்ச்சி )\n(ரஞ்சித் ஆர்வமாக சோபாவின் முன் நுனி வர\nஆர்வமான ரஜினியும் முன் நகர்ந்து )\nநாடகக்கலையை இன்றளவும் கட்டிக் காக்கிறது\nஅதுவும் குறிப்பா சங்கரதாஸ் சுவாமிகளிருந்த மதுரை\nஅங்கெல்லாம் கிராமங்களில நாடகம் இல்லாம\nதிருவிழா இருக்காது அதுலயும் குறிப்பா\nஅங்கெல்லாம் நாடகத்துக���கு குழுக்கள் நிறைய\nஇருந்தாலும் கிராமத்துப் பெருசுங்க குழுவைக்\nபோன வருஷம் எல்லா ஊர்லயும் நடந்த\nநாடகங்கள்ல யார் சிறப்பா நடிச்சாங்கண்ணு\nவள்ளியா புதுக்கோட்டை சித்திரா தேவி\nபப்பூனா அவனியாபுரம் ராஜப்பா அப்படின்னு\nஒரு லிஸ்ட் எடுத்து அவங்களைப் புக்\nகிராமங்கள்ல எல்லாம் சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்\nகாரணம் மேடை ஏறுகிறவரை இவங்க\nவள்ளித் திருமண நாடகமே மூணு தர்க்கம்தான்\nவள்ளி-நாரதர், நாரதர்-முருகர், முருகர் -வள்ளி\nமூணு தர்க்கத்தில ஒவ்வொருத்தரும் தான்தான்\nஜெயிக்கணும்னு போடுகிற போட்டி இருக்கே\nஅது இருந்து பார்த்தாத்தான் தெரியும்\n(பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு\nஇதுவரை சேராத ஆனா தனித்தனியா\nஜெயிச்சவங்களை ஒண்ணு சேர்த்து ஒரு\nஅப்படிப் பிடிச்ச நெருப்பை விடாம ஊதி ஊதி\nபடத்தை விட்டா அதன் மதிப்பே தனிதான்\nநீங்க மெட்றாஸ் படம் மூலம் தனியா\nஒரு பெஸ்ட் டைரக்டரா இன்னைக்கு\nநானும் ஏதோ ஒரு முன்னணி நடிகர்னு\nதம்பி தாணுவும் ஒரு பெரிய தரமான\nதயாரிப்பாளரா பேர் எடுத்து இருக்கார்\nஇந்த மூணு பேரும் சேர்ந்து ஒரு படம்\nபண்றதாக ஒரு விளம்பரம் வந்தாலே\nஃபீல்டுல ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்\nமக்கள்கிட்டயேயும் ஒரு எதிர்பார்ப்பு எகிரும்\nஒரு படம் பண்ணினா போதும்\n(எனச் சொல்லி நிறுத்தியவர் சோபாவை விட்டு\nகொள்ளும்படியாக சிறிது நேரம் நடக்கிறார்\nபின் ரஞ்சித்தை நோக்கி .... )\nஆமா அதுக்கு முக்கியமா தேவை ஒரு கதை\nஎனக்கும் சரிப்பட்டும் வரும் படியா\n(இப்படி ஒட்டுமொத்தமாய் தன் நிலையை\nரஜினி அவர்கள் சொல்லியதைக் கேட்டதும்\nரஞ்சித் தான் எதையோ சொல்ல முயல்கிறார்\nரஜினி அவரைத் தடுத்து )\nகொஞ்சம் ஃபிரியா அரை மணி நேரம்\n(எனச் சொல்லி செல்போனில் ஸ்னாக்ஸ்\nமற்றும் டீக்கு யாருடனோ பேசுகிறார்\nரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா-\nரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )\nரஞ்சித் அவர்கள் நுழைந்ததும், ரஜினி அவர்கள்\nமிக வேகமாக முன்வந்து அவரைக் கட்டி அணைத்து\nரொம்பக் காக்க வைச்சுட்டேனோ சாரி.சாரி\nஇல்லைங்க சார். இப்பத்தான் வந்தேன்\n(எனச் சொல்லியிபடித் தான் கொண்டுவந்திருந்த\nமலர்ச் செண்டினைக் கொடுத்தபடித் தொடர்கிறார்)\nஉங்களைப் பார்க்க எத்தனை மணி நேரம்\nகோடிச் சனம் இருக்க என்னையும் மதிச்சு.....\nநோ ஃபார்மாலிடீஸ் ரஞ்சித்..திறமை எங்கிருந்தாலும்\nசரி நேரடியா விஷயத்துக்கு வருவோம்\nஆமாம் சார் என்னால நம்பவே முடியலை\nஅவங்க போனை வைச்ச அரை மணி நேரத்தில\nநான் திரும்பவும் ஒரு முறை நானே பேசி\nஇப்ப கூட உங்க கூட உட்கார்ந்து பேசறது\nநிஜந்தானான்னு குழம்பிக்கிடக்கு சார்.. நிஜமா...\n(தொடர்ந்து அவரைப் பேசவிடாதபடித் தடுத்து )\nரொம்ப எக்ஸைட் ஆகுறீங்க ரஞ்சித்..இப்ப முதல்ல\nநாம சந்திக்கும்படியா இங்க ஏற்பாடு செஞ்சதே\nஇந்த ஃபார்மாலிடி பேரியரை உடைக்கத்தான்\nகொஞ்சம் மனம் திறந்து பேசத்தான்\nபடம் பத்தியெல்லாம் அடுத்த மீட்டில் பேசலாம் சரியா\n(தன்னை மனரீதியாக சரிப்படுத்திக் கொள்வது போல்\nமூச்சை இழுத்து விட்டு தன்னைத் தளர்த்தியபடி)\nபுரியுது சார் ...சொல்லுங்க சார்\nநான் உங்க அட்டைக்கத்தி படம் பார்த்தேன்\nகொஞ்சம் வித்தியாசமா கவனிக்கும்படியா இருந்தது\nபிற்படுத்தப்பட்ட ஒருவனின் சூழல் ,\nஎல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்தாலும்\nஒரு நிறைவு ஏனோ இல்லை\nஒருவேளை முதல் படம் என்பதால கொஞ்சம்\nகூடுதல் கவனத்தில சொல்ல வேண்டியதை\nபட் வெரி நைஸ் மூவி\nஆனால் மெட்றாஸ் .. சான்ஸே இல்லை\nவெரி வெரி சூப்பர்..இப்படி வடக்குசென்னை\nஒரு குடியிருப்பைப் பத்தி, அவங்க வாழ்க்கைச்\nவிளையாடுற அரசியல் பத்தி ..ரியலி வெரி சூப்பர்\nகுறிப்பா ..தனியா ஒரு நைட் ஸாட் வைச்சிருத்தீங்களே\nஒரு லாங்க் ஸாட் ..அந்த சுவத்து ஓவியத்தக் காட்டி\nஒரு ஸைலண்ட் சாட்...அதுவும் கிரேன்சாட் ...\nஅப்புறம் சாய்ஞ்சு உட்காரவே இல்லை\n(இதைச் சொன்னவுடன் அவருக்கே உரித்தான\nமௌனத்தில் சிறிது ஆழ்ந்து போகிறார்)\nஅப்பத்தான் எனக்கு உங்க டைரக்ஸன்ல\nஒரு படம் பண்ணனுனு முதல்ல தோணிச்சு\nஅந்தப் படம் மட்டும் இல்லாம\nதொழில் ரீதியா நாம இணைஞ்சு படம் பண்ணினா\nஒரு பெரிய எதிபார்ப்பை உண்டாக்கும்னும் தோணிச்சு\nஅது எப்படின்னு உதாரணத்தோடச் சொன்னாத்தான்\nகொஞ்சம் தெளிவாப் புரிஞ்சிக்க முடியும்\n(எனச் சொல்லி கண்களை மூடி\nவிஸுவலாக ஏதோ ஒன்றைப் மனக் கண் முன்\nபார்ப்பது போல் தலையாட்டி இரசிக்கிறார் )\nநம்மைப் போலவே ரஞ்சித் அவர்களும் அது\nஎன்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில்\nLabels: ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா\nரஜினி ,தாணு , கபாலி ( 2 )\nடிரைவர் ஒரு பழக்கூடையுடன் பின் தொடர\nபூச்செண்டுடன் ரஜினி அவர்களின் வீட்டில்\nநுழையும் தாணு ஹாலில் இருந்து வரவேற்கும்\nலதா அவர்களிடம் பழக் கூடையைக் கொடுத்து\nநலம் விசாரித்து விட்டுப் பூச்செண்டுடன்\nரஜினி அவர்கள் இருக்கும் அறைக்குள்\nரஜினி ( தான் அமர்ந்திருந்த ஸோபாவில் இருந்து\nவேகமாய எழுந்து வந்து தாணு அவர்களை\nகட்டிப் பிடித்து வரவேற்றபடி )\nவாங்க தாணுசார் வாங்க..வீட்டில் எல்லோரும்\nதாணு (மலர்ச்செண்டி கையில் கொடுத்தபடி )\nஎல்லோரும் நல்ல சௌக்கியம், மேடம் போனில்\nதகவல் சொன்னதும் கூடுதல் சௌக்கியம்\nரஜினி (சட்டென இடைமறித்தபடி )\nஎல்லாம் அவன் சித்தம் என்று சொல்லுங்க\nதாணு அவர் கூட தானாக எதுவும் செய்ய முடியாதே\nரஜினி (அவர் வார்த்தையை முடிக்க விடாதபடி )\n(என தன் ஸோபா அருகில் இருக்கும்\nஇருக்கையின் முன் நுனியில் பௌயமாய்\nஎப்படித் துவங்கலாமென்பது போலச் சிறிது\nரஜினி அவர்கள் சட்டென நிமிர்கிறார்..\nஆம் தாணு மேடம் சொல்லி இருப்பாங்களே\nஆமாம் நாம இணைஞ்சு ஒரு படம் பண்றோம்\nஇதுவரை யாரும் செய்யாத மாதிரி...\nதாணு செய்துடும்வோம் சார்..இதுவரை யாரும்\nரஜினி (இடைமறிக்கிறார் ) என வார்த்தையை நீங்க\nசரியா உள் வாங்கல.. நான் சொல்ற\nதாணு (சற்று யோசித்தபடி ) சார் சொல்றது\nரஜினி (சோபாவை விட்டு எழுந்து சிறிது நேரம்\nமுன் பின்னாக நடக்கிறார். அவர் ஏதோ\nஆமாம் தாணு சார். புதுமாதிரியாகத்தான்\nஒவ்வொரு முறையும் அதிகமா செலவழிச்சு\nலாபம் சேத்து அதிகமா வித்து,அந்த அளவு\nபடம் வசூல் தராம, டிஸ்டிரிபூட்டர்கள்\nபோராட்டம்அ து இதுன்னு அசிங்கப்படுத்தி,\nபின்னால நான்பணம் செட்டில் பண்ணி ....\n(சிறிது பெருமூச்சு விட்டுப்பின் தொடர்கிறார்)\nஅது இனி வேண்டாம்....முதல்ல செலவுப் பத்தி\nபேசிப்பேசி வரவைப் பத்திப் பேசாததால\nஇந்த தடவ வரவைப்பத்தி முதல்ல பேசுவோம்\nஅப்புறம் செலவைப் பத்திப்... புரியுதா\nதாணு ஒன்றும் புரியாது விழிக்கிறார்\nரஜினி சார் அவருக்கே உரித்தான ஒரு பெரும்\nசிரிப்பைச் சிரித்து விட்டு பின் தொடர்கிறார்\nஆமாம் இந்தத் தடவை நாம் படத்தை எடுத்து\nடிஸ்டிரிபூட் பண்ணலை, படத்தை விக்கலை\nப்ரமாண்டமா.. பாலிவுட்ல பண்ற மாதிரி\nஹாலிவுட்ல பண்ற மாதிரி ..இப்பப் புரியுதா...\nதாணு (தலையை ஆட்டியபடி ) இப்ப கொஞ்சம்\nபுரியுது சார்... நான் என்ன செய்யணும்..\nஎப்படிச் செய்யனும்னு மட்டும் சொல்லுங்க\nஅதை அடுத்த முறை சொல்றேன்\nஆரம்ப்த்தல இருந்து முடிகிற வரை\nஎப்படிபி படத்தை பூஸ்ட் பண்றதுங்��ிறதை ஒரு\nநீங்க அனுபவமான பெரிய ப்ரடூஸர்\nமுதல் ஒரு வாரத்தில் டிக்கெட் கிடைப்பதே\nஆமா படம் ரிலீசுக்கு முன்னாலயே\nதாணு (மிகச் சந்தோஷமா )புரியுது சார் ...\nரஜினி மகிழ்ச்சி... நீங்க உறுதியா செஞ்சிருவீங்க\n( எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே\nஅறையில் உள்ள செல் போன் மணி யடிக்க\n(பின் தாணுவின் கைபிடித்துக் குலுக்கியபடி\nஅப்ப நீங்க கிளம்புங்க சார்...ரஞ்சித் சாரை\nஅவரிடமும் ஒரு ரவுண்ட் பேசிடறேன்\nஅடுத்த வாரம் உங்க ப்ராஜெக்ட்டோட அவர்\nசேர்ந்து பேசுவோம் சரியா ...\nதாணு (பணிவாய்க் குனிந்தபடி )\nநான் அடுத்த வாரம் சந்திக்கிறேன் சார்\nரஜினி (மீண்டும் கை குலுக்கியபடி )\nதாணு மெல்ல நடந்து அறையின்\nஏதோ சட்டென நினைவுக்கு வந்ததைப் போல\nதாணு சார் மறக்காம சாப்பிட்டுப்போங்க\nதாணு நீங்க சொல்லணுமா சார்\nஎனச் சொல்லியபடி அறைவிட்டு வெளியேற...\n( காட்சி நிறைவு )\nLabels: கற்பனை நாடகம், சினிமா, சும்மா ஒரு மாறுதலுக்கு\nரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )\n(ரஜனி சுற்றிலும் கண்ணாடிப் பதித்த தனது\nதன் மோவாயைத் தடவியபடி ஆழ்ந்த யோசனையில்\nகண்களை கண்ணாடியின் மிக அருகில்\nஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்\nதிடீரென சட்டென முன்பிருந்த கண்ணாடி டேபிளில்\nகண்ணாடியில் அவர் மெல்லப் புன்னகைப்பது\nநமக்குத் தெரிகிறது.அவசரமாய் கதவைத் திறந்து\n( கல்யாண மண்டபம் போல் இருக்கிற ஹாலின்\nஊஞ்சலில் எங்கோ வெறித்துப் பர்ர்த்தபடி\nமிக வேகமாக ஆடியபடி இருக்கிறார் ரஜினி\nஇடது புறம் அவர் மனைவி லதா அவர்களும்\nவலது புறம் இரண்டுப் பெண்களும் பதட்டத்துடன்\nநிற்கிறார்கள். வேகமாக ஒரு முறை ஊஞ்சலை\nஆட்டிவிட்டு அதுவாக ஓய்கிறவரை விட்டு விட்டு\nஅது நின்றவனுடன் பேசத் துவங்குகிறார் )\nரஜினி (மனைவியைப் பார்த்தபடி )\nஎஸ் எஸ். நானும் ரெண்டு நாளா நீ\n(என்றபடி தன் மூத்த மகளைப்பார்க்கிறார்\nஅவர் தரையைப் பார்த்தபடி குனிந்து நிற்கிறார் )\n...\"அடுத்து ஒரு படம் நடிக்க\nஅதுவரை எட்டி இருந்த இரண்டு பெண்களும்\nமெல்ல நடந்து வந்த அவரது பின்புறம் வந்த\nஅவரது துணைவியார் மெல்ல அவரது கழுத்தைக்\nஅந்த அன்புப் பிடியில் சிறிது நேரம் கண்மூடி\n(எதிரே இருந்த ராகவேந்திரர் படைத்தை\nஆனால் எப்போதும் போல இல்லை\nஆம் எல்லா விதத்திலும் ...\nஎனச் அழுத்தமாய்ச் சொல்லியபடி அவருக்கே\nஉரித்தா அந்த \"ஹா...ஹா..\" என்று\nஎல்லோரும் என்ன ச���ல்லப் போகிறாரோ என\nரஜினி ( தன் மனைவியை நோக்கி )\nஒரு போன் போட்டு அவர்களுடன்\nஒரு படம் பண்ண விரும்புவதாகச் சொல்லு\nஎனச் சொல்லியபடி பெண்கள் இருவரின்\nலதா ரஜினி அவர்கள் மெல்ல திரும்பிக்\nதிரை மறைக்க காட்சி முடிகிறது\nLabels: கற்பனை நாடகம், சினிமா, சும்மா ஒரு மாறுதலுக்கு\nநிஜம் உணர வரும் சுகம்\n\"உனக்கென்னடா ஆச்சு \" என்கிறான்\nநினைவு வந்தது \" என்கிறேன்\nLabels: அனுபவம், ஆதங்கம், கவிதை -போல\nநடு இரவில் அடர்த்திக் கூட்டி\nபின் பலம் இழந்தது போல்\nஅடங்கி மெல்ல மாயமாய் ஒடுங்கி\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nவட்டம் என்கும் கணிதச் சூத்திரம்\n\"லயம் \"என்கும் உடற் சாத்திரம்\nLabels: அனுபவம், கவிதை -போல\nஐயனார் சாமியும் கண்காணிப்புக் கேமராவும்....\nஎந்த ஒரு சிறு நிகழ்வும்\nஅவர் ஆசி வழங்கவே துவங்கும்\nதன் நெடியப் பார்வையற்றும் போனார்\nகாவலுக்குக் காவல் நிலையமும் வர\n\"தனக்கே காவலா \" என\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஐந்தும் ஆறும் எனும் பொருளில்\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஎங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி\nஅனுதினம் துயருற் றாலும் )\n( எதிர்ப்பினைக் காட்டி நாளும்\nதொழுதிட மறக்கி லோமே )\nLabels: சிறப்புக் கவிதை -\nநினைத்த நொடியில் வெறிகொள்ளும் (சாவுக்கென்று )\nநொடியில் விபத்து எனச் சொல்லி\nநூறு காரணம் தினம் சொல்லி-தன்\nகோர முகத்தைத் தினம்காட்டும் (சாவுக்கென்று )\nகோபம் கொண்டுப் பழித்தீர்க்க -அந்தக்\nகாலன் உடனே கைக் கோர்க்கும் (சாவுக்கென்று )\nமுத்துக் குமாரின் மூச்செடுத்த (சாவுக்கென்று )\nமிக மிக முயன்றால் மட்டுமே\nLabels: ஆதங்கம், ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nஇடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )\nபயிற்சி வகுப்புகள் ஸபா தீவில் முடிந்ததும்\nஎதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு நிலைத் தகவலாக\nஎன்னுடை பதிவில் நான் மலேசியா வருகிற\nதினமும் காலையில் சிற்றுண்டு முடித்ததும்\nபகுதி பகுதியாக அவர்கள் அவர்களுக்குப்\nபிடித்த இடத்தைப் பார்க்கக் கிளம்பினால்\nமதிய உணவு மற்றும் இரவு உணவு முடித்து\nஅப்படி இரண்டாம் நாள் இரவு பத்து\nமணி அளவில் அறைக்குத் திரும்புகையில்\nவரவேற்பறையில் இருந்த என் நண்பர்\n\"காலையில் இருந்து உங்கள் மலேசிய\nநண்பர் ஒருவர் உங்களைப் பார்ப்பதற்காகக்\nகாத்திருக்கிறார்.அவர் உங்களை ரமணி என\nவிசாரித்திருக்கிறார். அந்தப் பெயர் நம்\nகுழுவில் உள்ளோர் பலருக்கும் தெரியா���தால்\nசொல்லி இருக்கிறார்கள்.ஆயினும் அந்த நண்பர்\nசொல்லிக் கொண்டிருக்கையில் நல்ல வேளை\nநான் வந்தேன். எனக்கு உங்கள் துணைப்பெயர்\nதெரியும் என்பதால் நான் தான் நீங்கள் வந்த விவரம்\nசொல்லி இரவுதான் வருவார்கள் எனச்\nஅவர்கள் ஊர் தூரம் என்பதால் சென்று வருவதை விட\nஅருகில் அறை எடுத்துத் தங்குவதாகவும் எப்படியும்\nஇரவு பார்த்துவிட்டே ஊர் சொல்வதாகவும்\nமலேசியா வந்ததும் உடன் தற்காலிக போன்\nஇணைப்பு எடுக்காதது எவ்வளவு தவறு என\nநினைத்தபடி வாயிலுக்கு வர அங்கே பதிவர்\nநண்பர் ரூபன் அவர்கள் தன் நண்பருடன்\nஎன்னைக் கண்டதும் \"தாங்கள் ரம்ணி ஐயா\nதானே \"எனக் கூறி கட்டிப் படிக்க எனக்குக்\nஎழுத்து மற்றும் பின்னூட்டத்தின் வாயிலாக\nதொடர்பு கொண்டதன்றி பேசியோ பார்த்தோ\nஅப்படி இருந்தும் நான் வந்திருக்கிற தகவல்\nஅறிந்து எப்படியும் பார்க்கவேண்டும் என\nகாலை முதல் காத்திருந்ததை எண்ண எண்ண\nவலைத்தளம் மூல்ம் உண்டாகும் இணைப்பு\nபின் அவருடன் பின்னிரவு வரை பேசிக்\nமறு நாளும் எனக்கும் என மனைவிக்குமாக\nமதிப்பு மிக்க பரிசுப் பொருட்களுடன் வந்திருந்து\nஇரவு எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றது\nஇன்று வரை மற்க்கமுடியாத நிகழ்வாக\nமலேசியாவில் மயக்க வைத்த பல இடங்கள்\nதந்த சுகந்த நினைவுகளை விட\nஇன்றுவரை இந்த நினைவுதான் என் நெஞ்சில்\nஇந்தச் சந்திப்பே பின்னாளில் ஊற்று என்கிற\nஇலக்கிய இணய தள அமைப்பை உருவாக்கக்\nநண்பர் பதிவர் ரூபன் அவர்களுடன் இருந்த\nஅந்த மகிழ்வான தருணங்களை இங்குப்\nபதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்\nஇத்தனை நாள் கழித்து இந்த நெகிழ்சியானப்\nபொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில் எனக்கு\nசிறு வயது முதலே அதிக ஈடுபாடு உண்டு\nஅந்த அந்த வயதில் அந்த அந்த சூழலில்\nவய்து மற்றும் சூழலுக்கு ஏற்றார்ப் போல\nஒரு சமூக மனிதனாகவே வாழ எனக்குத் தொடர்ந்து\nவாய்ப்புக் கிடைத்ததுக் கூடப் பாக்கியம்தான் என்கிற\nஅதன் தொடர்சியாய் இப்போது கூட உலகளாவிய\nசேவை அமைப்பான அரிமா சங்கத்தில் தற்போது\nமாவட்டத் தலைவராகத் தொடர்கிற எனக்குக்\nகடந்த வருடம் வட்டாரத் தலைவராக\nஅதற்கான பயிற்சி வகுப்பு மலேசியாவில் உள்ள\nஸபா என்கிற அற்புதமான தீவில் ஏற்பாடு\nசெய்யப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி முகாம்\nஅந்த அற்புதத் தீவு ,மற்றும் மலேசியச் சுற்றுப்பயண\nஅனுபவங்க���் எல்லாம் இன்னும் எழுதப்படாமலேயே\n(பயிற்சி முடித்து அதற்கானச் சான்று பெறுதல் )\nசமீபத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி\nஉடலால் மறைந்த அப்துல் கலாம் அவர்களின்\nகாணோளி ஒன்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது\nஅதிலொரு பள்ளி மாணவன் \"தங்கள்\nஎதைக் கருதுகிறீர்கள் \" எனக் கேட்க, அவர்\nவிண்ணாய்வுத் தொடர்பாக தான் உடன் இருந்து\nஎடைக் குறைந்த செயற்கைக் காலணிகள்\nஅதைப் போல சுற்றுலாவை மட்டுமே பிரதான\nவருமானமாகக் கொண்டிருக்கிற அந்த அழகிய\nஸபா தீவு, அமெரிக்க வேகாவை மிஞ்சும்படியான\nமலேசிய காஸினோ,பத்துமலை முருகன் கோவில்\nஇன்னும் பல நினைவில் இருந்த போதும்\nநினைவு தொடர்ந்து மனதில் பசுமையாய்த் தொடர்கிறது\n( நீளம் கருதி அடுத்தப் பதிவில்\nகுளிக்காது பவுடர் அடிக்கிற கதை...\nஎன் நண்பனின் கடைக்குப் போனேன்\nஎன இருந்த நேம் போர்டை\nசங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என\n\" நேம் போர்டை எப்போது மாற்றினாய்\nசிறப்பாக இருக்கிறது \" என்றேன்\nநீ எல்லாம் மாற மாட்டாய்\nபெயர்ப் பலகை எனச் சொல் \" என்றான்\n\" ஓ சாரி சாரி..பெயர்ப் பலகையை\n\"ஏன் தவறு.. தவறு எனச்\nசொல்லக் கூடாதா \" என்றான்\nஅவன் முழுத் தமிழன் ஆகிப் போனது\nஇனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என\n\"ஒரு மிதி வண்டிக்கு இருபது\nசிறு பொருட்கள் தேவைப் படுமா \" என்றேன்\nமுதன் முதலில் முழுத் தமிழில் பேசியது\n\"படும் \" என்றான் சுருக்கமாக\n\"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்\nசொல்ல முடியுமா \" என்றேன்\n\" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்\nதமிழ் என்ன ஆயிற்று \"என\nஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது\nஅடிப்படை வளர்ச்சிக் குறித்துச் சிந்தியாது\nதொடர்ந்துப் பயன் தராது \"என்றேன்\nபெயர்ப் பலகை மாற்றக் கோரும்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, ஆதங்கம்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nஎனச் சொல்ல முடியாதே \"என்றேன்\n\"இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறார்கள்\nபயப்படாமல் வா \" என\nஅது இவர்களுக்கு மட்டும் தான்\nஅதீதக் கவலையில் இருப்பது போல்\nஅனைவரின் முகங்களும் இறுகிக் கிடந்தன\nநாங்களும் முகத்தை இறுக்கிக் கொண்டோம்\nஓய்வுப் பெற்ற அரசு அதிகாரியைப் போலிருந்தவர்\n\"இது பதினெட்டாவது வாசிப்புக் கூட்டம்\nஇம்முறையும் ஐம்பது பேருக்கு கடிதம் போட்டேன்\nபதினைந்து பேருடன் போனில் பேசினேன்\nபத்து பேருக்குக் குறையாமல் வந்திருப்பது\nநம் அமைப்புக்குத் தலைவர் எல்லாம் ��ிடையாது\nஇன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லித்\nதலைமை உரை ஆற்றியப் பின்\n\"கவிதை வாசிப்பைத் துவங்கலாமா \" எனக்கேட்டு\nஜோல்னாவில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப்\nபிரித்து உரக்கப் படிக்கத் துவங்கினார்.\nசிறுவன் மிட்டாயை இரசித்துச் சாப்பிடுவது போல\nஒவ்வொரு வார்த்தையும் இரசித்துப் படித்தார்\nஎங்களுக்கு இது தமிழ் என்பது புரிந்தது\nஅதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை\nஎதற்கு வம்பு என்று நாங்களும்\nபடித்து முடித்ததும் \" இக்கவிதை ஒவ்வொருவருக்கும்\nபுதுப் புதுப் பொருள் கொடுத்திருக்கும்\nநீர்த்துப் போகச் செய்ய விருப்பமில்லை \"என்றார்\nகூட்டமும் கனத்த (\" ன \"வுக்கு முடிந்தால்\nஐந்து சுழி கூடப்போட்டுக் கொள்ளலாம் )\nஇப்படியே பத்துப் பேரும் அர்த்தமே சொல்லாது\nவயிற்றுப் போக்கும் சேர்ந்து விட்டது\nஎட்டுக்குள் வருவதாகச் சொல்லி இருந்தேன்\nஇப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் \"\nகவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை\nமிகச் சரியாகச் செய்து விட்டதைப் போலவும்\nஇனி கவிதைப் பிழைத்துக் கொள்ளும்\nஎன்பதைப் போலவும் அவர் திருப்தியுடன்\nகஷ் டப்படுத்துகிறார்களா என எனக்குக்\n\"இது எந்த மாதிரியான கவிதையில் சேரும்\nமரபு தெரியும் வசன கவிதை,புதுக்கவிதை\nஹைக்கூ மற்றும் சென்ட்ரியூ கூடத் தெரியும்\nஇந்தப் புரியாத கவிதைகள் எதில் சேர்த்தி\"\nவட்டம் இரண்டாக மூன்றாக ஐந்தாக\nஉடைந்து தனித்தனியாய்ப் பிரியத் துவங்கியது\n\"இதன் பேர் அபுரி \"என்றேன்\n\"இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே\"\n\"இது காரணப் பெயர் .புரிய முயற்சி செய்\nபுரிந்தால் இந்தக் கவிதைகள் போல\nபிரச்சனை இல்லை .புரிகிறதா \"என்றேன்\n(புதிய வார்த்தைத் தந்த பதிவர்\nஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, அவல்\nஎன யோசித்துக் கொண்டிருப்பாள் மனைவி\nகரு எது சரியாய் வரும் எனத்\nகாய்எது சரியாக இருக்கும் என\nசட்டென ஏதோ ஒன்று கூடுதல்\nஅது அன்றைய செய்திப் பொறுத்தோ\nபாதித்த நிகழ்வு குறித்தோ இருக்க\nகூடுதல் அக்கறை கொள்ளச் செய்யும்\nஅது அன்றைய நாள், திதி குறித்தோ\nஅல்லது உடல் நிலைக் குறித்தோ இருக்க\nகரு ஒன்று கிடைக்கும் வரைத்தான்\nஎனக்குள் ஒரு மதமதப்பு இருக்கும்\nஎது என்று முடுவெடுக்கும் வரைத்தான்\nஅவளுள்ளும் ஒரு மெத்தனம் இருக்கும்\nபின் எழுதி முடிக்கும் வரை நான்\nவேறெதிலும் கவனம் கொள்ள மாட்டேன்\nபின் சமைத்து முடிக்கும் வரை அவளும்\nஎன்ன எழுதுவது புதிதாய் என\nஎன யோசித்துக் கொண்இருக்கிறாள் என் மனைவி\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபுதிய அகப் பொருளை ..\nLabels: கவிதை -போல, புனைவு\n4 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்கப் பார்வை\n30000/ க்கும் மேற்பட்ட பதிலுரைகள்\n10 க்குள் தொடர்ந்து தமிழ் மணத்தில் முன்னிலை\nஎன மனமார்ந்த நன்றி )\nஇதில் எனக்கு எவ்வித குழப்பமுமில்லை\nஎதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை\nLabels: 1000 வது பதிவு, சிறப்புக் கவிதை -\nசில வார்த்தைகளைச் சேர்ப்பான் அவன்\nஅது அவனைப் பொய்யனாக்கி விடுகிறது\nஅரிச்சந்திரன் உறவுதான் \" என்கிறேன்\n\"மிகச் சரியாகப் புரியவில்லை \" என்றாள்\nநீங்கள் சிறந்த கவிஞர்தான் \"\nமிகச் சரியாக என்றது கவித்துவம்\" என்றேன்\n\"புரிந்தது \" என்றாள் நாணயமாக\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nஆறு மாதப் பயணமாக மதுரையிலிருந்து\nவிஷயமாகப் பல விஷயங்களைக் குறித்து\nஅதில் அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படம்\nமிகச் சரியாகக் கபாலிப் படம் அதற்கு\nஒத்து வந்ததால் கபாலிப் பார்ப்பதாக\nஆனால் அன்று டிக்கெட் விலை 25 டாலர்\nஎன இருக்க , அவ்வளவு தேவையா என்கிற\nசூழலும் இல்லாததால் அடுத்த வாரம் செல்வதாக\nமுடிவெடுத்து இந்த சனிக்கிழமை போனோம்\n(நம் ஊரில் சாலையோரம் பழம் வெட்டி\nவிற்பவர்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு டப்பாவில்\nஅதே அளவு இங்குக் கடையில் வாங்க\nஅது இரண்டு டாலர்நம் மதிப்புக்கு 65 ஆல்\nமிகச் சரியாக அனுபவிக்க முடியாது\nநாங்கள் சென்ற தியேட்டர் வளாகத்தில்\nஐந்து தியேட்டர்கள் இருந்தன. அதில்\nஇந்தி மற்றும் ஆங்கில்ப் படத்துடன்\nஆனால் ஒரு வாரம் ஆனதாலோ என்னவோ\nடிஸ்பிளே போர்டில் கபாலிப் படம் இல்லை\nஆதலால் புகைப்படம் எடுக்கும் எண்ணம்\nஏழு மணிக் காட்சிக்கு மிகச் சரியாக\nஎழுபது வயதுக்குக்கு மேல், நடுத்தர வயது\n,குழந்தைகள் என பல்வேறு நிலைகளிலும்\nதமிழர்களாகவே அதிகம் பேரைப் பார்க்க\n(ஏன் எனத் தெரியவில்லை..மாமியார் தமிழில்\nபேசினால் மருமகள் ஆங்கிலத்தில் பதில்\nமகள் அம்மா அப்பா என்றால தமிழில்\nதமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் மிக மிக\nவெளி நாடுகளிலும் விளம்பரத்திற்காக அதிகம்\nரஜினி என்கிற மாஸ் ஹீரோ,\nஅதிகம் பேசப்படுகிற கவனிக்கப் படுகிற\nஇணைந்து வழங்கும் முதல் படம்\nமுதல் ஒரு வாரத்தில் ஒட்டியும் ,வெட்டியும்\nமிக அதிகமாக விமர்சிக்கப்பட்டப் படம்\nஎன அனைத்து விஷயத்திலும் கபாலித்\nபார்க்கத் தக்கப் படமாக இருந்ததால்\nசிதறாமல் படம் பார்க்கத் துவங்கினோம்\nLabels: சினிமா-, சும்மா ஒரு மாறுதலுக்கு\nகுளிக்காது பவுடர் அடிக்கிற கதை...\nஇடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )\nஎங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி\nஐயனார் சாமியும் கண்காணிப்புக் கேமராவும்....\nநிஜம் உணர வரும் சுகம்\nரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )\nரஜினி ,தாணு , கபாலி ( 2 )\nரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )\nரஜினி இரஞ்சித் கபாலி 4\nரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )\nரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )\nரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )\nரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/01/02/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2-2017/", "date_download": "2019-01-19T19:13:33Z", "digest": "sha1:ZV5SBLTYU4AXQXN7GPAZGBA66OBKMOIN", "length": 14112, "nlines": 187, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஜனவரி 2 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் : ‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ம் மோடிவித்தையும்\nமொழிவது சுகம் ஜனவரி 10, 2017:ஜல்லிக்கட்டு பூம் பூம்…… →\nமொழிவது சுகம் ஜனவரி 2 2017\nPosted on 2 ஜனவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nநேற்றிரவு, சியாட்டல் வீதியில் நடந்தபோது, கடுமையன குளிர். விழாக் காலமானதால் கூடுதலான மின்விளக்குகள் அலங்கரிப்பில் சாலைகள். ஆங்கிலப்புத்தாண்டின் மகிழ்ச்சி கலகலவென்று சிரிப்பூடாக சிந்தியதுபோக இமைகளில் ஓளித்துகள்களாக ஒட்டிக்கொண்டிருந்தது போக, மெல்லிய இருள் பூசிய முகங்களில் குறையாமல் சிவந்த முகங்கள் என்பதால் பளிச்சென்று தெரிந்தது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுதாமல் கடக்கும் நொடிகளை அலங்கரிக்கும் முயற்சியில் ஒரு ஜாஸ் கலைஞன். தன்னைக் கடந்தும் செல்லும் மக்களின் கவனத்திற்கு தனது இசை உள்ளாகிறதா, அதன் உவகையும் இனிமையும் குளிருக்கு இதமாக பாதசாரிகளின் இதயத்தை வருடுகிறதா என்பதுபற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாதவன்போல இசைஇழைகளின் ஊடாக நாங்கள் விலகி வெகுதூரம் சென்றைருந்தபோதும் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.\nஉலகின் மிகச்சிறிய அரசு என்ற அளவில் (எல்லைப்பரப்பில் பார்க்கிறபோது) வாடிகனும், போப் பிரான்சுவாவும் சட்டென்று நினைவுக்கு வருவதப்போலவே நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு என்றதும் ரஷ்யாவும் புட்டினும் நினைவுக்கு வருகிறார்கள். இவற்றுக்கிடையில் எத்தனையோ நாடுகளிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில நாடுகளையும் அதன் தலைவர்களை மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது.\nமோடியை அறியாத பெரும்பான்மையான பிரெஞ்சுக்காரர்களைப் போலவே, பிரான்சு அதிபரைப்பற்றிக் கேள்விப்பட்டிராத கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்டு ஆனாலும் இந்த இருநாட்டு மக்களும் ஒபாமா யார், புட்டின் யார் ஏன் நாளை வரவிருக்கிற ட்ரம்ப்பையும் அறிந்திருக்கிறார்கள். மோடியை பிரெஞ்சுக்காரர்கள் அறியாததும், பிரான்சு அதிபரை இந்தியர்கள் அறியாததும் யார்குற்றம். ஒருவரைப்பற்றி நாம் அறியத் தவறியாதாலேயே அவர்கள் இருத்தல் இல்லை என்றாகிவிடுமா \nஒரிடத்தின் இருத்தல் பிற இடங்களில் இன்மை ஆவது இப்படித்தான். இவ்வுலகம் அறியப்பட்டவர்களால் மட்டுமல்ல அறியப்படாதவர்களாலும் முன்நகர்த்தப்படுகிறது, சுமந்து செல்லப்படுகிறது. வரலாறு படைநடத்துனர்களுக்கு மட்டுமல்ல படையில் ஆயிரத்தில் ஒருவராய் காலிழந்த கையிழந்த, உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களுக்கும் சொந்தமானது.\nஇருட்டிற்கு நிறமில்லை என்பது எந்தவிதத்தில் நியாயம் பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா பச்சையையும், சிவப்பையும் கண்ணிழந்த சகோதரர் கறுப்பாகப் பர்க்கிறார் என்பதால் அவை இரண்டும் நிறமற்றவை என்பதை நாம் ஏற்போமா அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக இருக்கலாமில்லையா அதுபோல இருட்டிற்கு நிறமில்லாதது நமது கண்களின் குறையாக இருக்கலாமில்லையா ஆட்சியாளர்களைப்போல, நிர்வாகிகளைப்போல, அறிவியல் வல்லுனர்களை��்போல படைப்பிலக்கியவாதிகளைப்போல வியர்வை சிந்தும் இருட்டும் பகல் தான், விழாக்கால மின்சார அலங்காரத்தைப்போல முகமற்ற அந்த ஜாஸ் மனிதனும் விழாக்கால இரவுக்கு ஒளிச்சேர்ப்பவர்தான். வீதிகளில், பேருந்துகளில், அங்காடிகளில் இப்படித்தான் ஏதோவொரு இசைக்கருவியை வாசித்தவண்ணம் இவ்வுலகை இயக்கும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.\n← மொழிவது சுகம் : ‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ம் மோடிவித்தையும்\nமொழிவது சுகம் ஜனவரி 10, 2017:ஜல்லிக்கட்டு பூம் பூம்…… →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇறந்த காலம் – நாவல்\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/195375?ref=category-feed", "date_download": "2019-01-19T18:41:13Z", "digest": "sha1:GXRAITBRHCBJQKWWLNW46GZ2RUWBU2U2", "length": 7281, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பொலிசாரை கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்து கூறிய மஞ்சள் மேலாடை போராளி! வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசாரை கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்து கூறிய மஞ்சள் மேலாடை போராளி\nபிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் மேலாடை போராளி ஒருவர் பொலிசாரை கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்து கூறிய புகைப்படம் வெளியாகியுள்ளது.\nசோம்ப்ஸ்-எலிசே நகரில் கடந்த நவம்பர் 17ஆம் திகதியில் இருந்து பொலிசாருக்கும், மஞ்சள் மேலாடை தரப்புக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், புத்தாண்டை வரவேற்க மக்களில் சுமார் 2,50,000 பேர் கூடியிருந்தனர். இவர்களுடன் குறைந்த அளவில் மஞ்சள் மேலாடை போராளிகளும் கலந்துகொண்டனர்.\nகடந்த ஒன்றரை மாதங்களாக சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு மாறான நிகழ்வு ஒன்று புத்தாண்டு தினத்தன்று நடந்தது.\nஅதாவது CRS பொலிஸ் அதிகாரி ஒருவரை மஞ்சள் மேலாடை போராளி ஒருவர் கட்டியணைத்து புத��தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.\nஇந்நிகழ்வினை சுற்றியிருந்த ஊடகவியலாளர்கள் பலர் படம் பிடித்தனர். இச்சம்பவம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_30", "date_download": "2019-01-19T18:53:16Z", "digest": "sha1:GL7Y2GDS536PMVPDN5PN7Z75ZFQYGQUE", "length": 21549, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 30 (May 30) கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.\n70 – எருசலேம் முற்றுகை (கிபி 70): டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர். யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர்.\n1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது.\n1431 – நூறாண்டுப் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.\n1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் எர்னாண்டோ டி சோட்டோ தனது 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.\n1574 – மூன்றாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தது.\n1635 – முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.\n1642 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் வழங்கியிருந்த அனைத்து விருதுகளும் இந்நாளில் இருந்து செல்லுபடியாகாது என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.\n1814 – நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரெஞ்சு எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எ���்பாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.\n1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.\n1842 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பர்ட்டுடன் இலண்டனில் பயணம் செய்கையில் ஜோன் பிரான்சிசு என்பவன் அவரைக் கொலை செய்ய முயற்சித்தான்.\n1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.\n1854 – கேன்சஸ், நெப்ராஸ்கா ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியங்கள் ஆகின.\n1876 – உதுமானியப் பேரரசர் சுல்தான் அப்துலசீசு பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மருமகன் ஐந்தாம் முராத் சுல்தானானார்.\n1883 – நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.\n1913 – லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.\n1917 – முதலாம் அலெக்சாந்தர் கிரேக்கத்தின் மன்னரானார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானியப் போர் விமானங்கள் செருமனியின் கோல்ன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.\n1961 – நீண்ட காலம் டொமினிக்கன் குடியரசை ஆண்ட ரஃபாயெல் துருயீலோ சாந்தோ தொமிங்கோ நகரில் படுகொலை செய்யப்பட்டார்.\n1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.\n1967 – நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.\n1971 – மரைனர் திட்டம்: செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1972 – இசுரேலின் லொட் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படை தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.\n1975 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1982 – பனிப்போர்: எசுப்பானியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.\n1987 – கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது.\n1998 – வடக்கு ஆப்கானித்தானில் தக்கார் மாகாணத்தில் 6.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1998 – பாக்கித்தான் கரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.\n2012 – லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்லசு டெய்லருக்கு சியேரா லியோனியின் உள்நாட்டுப் போரில் நிகழ்த்திய குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\n1423 – ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1461)\n1814 – மிகையில் பக்கூன், உருசிய மெய்யியலாளர் (இ. 1876)\n1903 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் (இ. 1973)\n1931 – சுந்தர ராமசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 2005)\n1934 – அலெக்சி லியோனொவ், சோவியத்-உருசிய விண்வெளி வீரர்\n1947 – வி. நாராயணசாமி, இந்திய அரசியல்வாதி, புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சர்\n1958 – கே. எஸ். ரவிகுமார், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர்\n1975 – மாரிசா மேயர், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், தொழிலதிபர்\n1431 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சியப் புனிதர் (பி. 1412)\n1593 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564)\n1606 – குரு அர்ஜன், சீக்கிய குரு (பி. 1563)\n1640 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், செருமானிய-பெல்ஜிய ஓவியர் (பி. 1577)\n1778 – வோல்ட்டயர், பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1694)\n1912 – வில்பர் ரைட், அமெரிக்க விமானி, தொழிலதிபர் (பி. 1867)\n1929 – பாம்பன் சுவாமிகள், தமிழகப் புலவர் (பி. 1850)\n1949 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (பி. 1904)\n1955 – என். எம். ஜோசி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1875)\n1960 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1890)\n2011 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1921)\nஇந்தியர்களின் வருகை (டிரினிடாட் மற்றும் டொபாகோ)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bharathi-raja-s-muthal-mariyathai-serial-176574.html", "date_download": "2019-01-19T18:26:26Z", "digest": "sha1:NW3EJF6Y5Y5ETCUYRGIJ3WSPIHO7BCC2", "length": 13289, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாரதிராஜா ஸ்டைல் முதல்மரியாதை! | Bharathi Raja’s Muthal Mariyathai Serial - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரவிக்கைப் போடாத கிராமத்து பெண்கள்... பச்சை பசேல் அழகு... ஆறு... முதியவர்களின் கூட்டம் என பாரதிராஜவிற்கே உரிய கிராமத்து சீரியல் முதல்மரியாதை கலைஞர் தொலைக்காட்சியில் முதல்மரியாதை தொடர் தொடங்கியுள்ளது.\nபளபளக்கும் நகைகள்... பட்டுப்புடவைகள்... நகரத்து பணக்கார வாழ்க்கை என சீரியல் எடுப்பது ஒரு ரகம். நடுத்தர குடும்ப வாழ்க்கையில் நடைபெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி சீரியல் எடுப்பது மற்றொரு ரகம்.\nஇயக்குநர் பாரதிராஜா இந்த இரண்டு ரகங்களுக்குள் சிக்காமல் மற்றொரு கிராமத்து சீரியலை இயக்கியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ம் தேதி முதல் புதிய தொடரான முதல்மரியாதை தொடங்கியுள்ளது.\nபாரதிராஜா படங்களில் கதாநாயகி என்றாலே ரவிக்கை போடாமல்தான் இருக்கவேண்டும் என்ற நியதியை இந்த தொடரிலும் புகுத்தியுள்ளார். பானை செய்யும் வீட்டுப் பெண்ணாக அறிமுகமாகிறார் கதாநாயகி.\nடிவி, இணையம், என்று வந்த பின்னர் கிராமத்து திருவிழாக்களில் கரகாட்டத்தை மறந்து விட்டனர். ஆனால் இன்றைக்கும் கரகாட்டக்காரிக்கு ரசிகர்மன்றம் வைக்க நினைக்கின்றனர் பாரதிராஜா கிராமத்து இளைஞர்கள்.\nகிராமத்து கரகாட்டக்காரன் மீது கரகாட்டக்காரிக்கு காதல். நாதஸ்வர வித்வான் கண் வைக்க அவரை அண்ணன் என்று கூறி அழவைக்கிறாள் கரகாட்டக் காரி. கரகாட்டக் காரியின் பாதம் பட்ட தண்ணீரை தீர்த்தமாக குடிக்கின்றனர் கிராமத்து இளைஞர்கள்.\nடைட்டில் பாடல் ரசிக்கத் தூண்டும் விதமாக உள்ளது என்றாலும் இந்த அனைவருமே புதுமுகமாக உள்ளனர். முதல் மரியாதை என்று கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தியது போல டைட்டில் போடுகின்றனர். பிறந்தநாள் ஸ்பெசலாக கொடுத்துள்ளார் பாரதிராஜா. முதல்மரியாதை செய்யுமா\nபாரதிராஜா இயக்கிய முதல்மரியாதை படம் சிவாஜிக்கானது. நடுத்தர வயது ஆணுக்கும், இளம்பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மையப்படுத்தப்பட்டிருக்கும். கலப்புத் திருமணத்திற்கு ஆதரவாக பேசியிருப்பார் பாரதிராஜா. இதில் எந்த காதலை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இனிவரும் எபிசோடுகளைப் பொறுத்துதான் ரசிகர்கள் இந்த தொடருக்கு கொடுக்கும் வரவேற்பு தெரியவரும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bharathiraja television பாரதிராஜா கலைஞர் டிவி தொலைக்காட்சி\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nஇது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/central-government-amend-the-information-technology-act-020308.html", "date_download": "2019-01-19T18:20:02Z", "digest": "sha1:SOKSNQR44APFBPVK3EQZVGS4PJI6V55I", "length": 12604, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு | Central government to amend the Information Technology Act - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு.\nஇந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட��� திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமக்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளைத் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலிகளில் அதிகளவு நன்மைகளும் இருக்கிறது, அதே சமயம் சில தீமைகளும் வருகிறது என்று தான் கூறவேண்டும்.\nமேலும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் போலி செய்திகள பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய திருத்தத்தை தற்சமயம் கொண்டுவந்துள்ளது. அது என்னவென்று விரிவாக\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐடி சட்டத்தில் வந்த புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது அமைதி கருதி வதந்திகளைக் கண்காணித்துப் போலி செய்திகள் என்றால் அவற்றை 24-மணி நேரத்திற்கு சம்மந்தப்பட்ட சமூக வளைதள பக்கம் கண்டிப்பாக நீக்க வேண்டும்.\nஅடுத்து போலி செய்திகளை நீக்கியது மட்டுமில்லாமல், அதை பதிவேற்றியது யார் என்று கண்டறிந்து, அவர்கள் குறித்த\nவிவரங்களையும் சேமித்துச் சம்மந்தப்பட்ட கணக்கின் மீது சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் கட்டாயம் ஆகும்.\nமேலும் போலி செய்திகளை பரப்பியது குறித்த விவரங்களை விசாரணைக்காக 180நாட்கள் வரை கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டும். பின்பு விசாரணை என வரும்போது சமூகவலைதள நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து\nகுறிப்பாக இந்த புதிய திருத்தங்கள் குறித்துச் சமூக வலைத்தள நிறுவனங்கள் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு இப்போது கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2009/12/11/myth-of-thomas/", "date_download": "2019-01-19T19:24:08Z", "digest": "sha1:SNHV4LFWUR2NVWXUO5SZEFJGFRBXJERC", "length": 23501, "nlines": 158, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "தாமஸ் கட்டுக்கதை | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை\nதாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை, நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.\nஇருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லை\nவருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில், இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஇதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.\nஉண்மைக் கிருத்துவர்களின் கவனத்திற்கு: நான் ஒரு இந்தியன், எல்லா நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பவன், மரியாதை செய்ய தயாராக உள்ளவன் என்ற நிலையில் உள்ளவன். அவ்வகையில் பரஸ்பரமாக, மற்ற நம்பிக்கையாளர்களிடமிருந்து அவ்வாறன அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். இந்நிலையில் இந்திய மதநம்பிக்கையாலர்கள் இருந்து கொண்டு அவரவர் வழியில் இருந்து கொண்டால் எந்த பிரச்சினைய்டும் இல்லை. ஆனல், குறிப்பாக தாமஸ் கட்டுக்கதையை வைத���துக் கொண்டு, தொடர்ந்து பிரச்சார ரீதியில் ஊடகங்களில் மற்ற இடங்களில் நுழைப்பது, பரப்புவது மற்றுய்ம் பிரச்சாரம் செய்வது என்றிருந்தால் அதனை தட்டிக்கேட்க வேண்டியுள்ளது. குறிப்பபிட்ட கிருத்துவர்களின் நடவடிக்கைகள விமர்சிக்க வேண்டியுள்ளது. முன்னம் ஆங்கிலத்தில் நிறையவே http://www.indiainteracts.com என்ற தளத்தில் பதிவு செய்துள்ளேன். இங்கு அவற்றையே தமிழில் தர முயற்சிக்கிறேன்.\nதெய்வ கிருஸ்துவை நம்புங்கள், வழிபடுங்கள், ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வந்தார், மேரி மேக்தலினை மணந்து கொண்டார், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார், காஷ்மீரத்தில் இறந்தார், கல்லறை / சமாதி உள்ளது என்று கதையடித்தால், நிச்சயமாக ஆதாரங்கள் கேட்கவேண்டியிருக்கும், ஆராய்ச்சி செய்யவேண்டியுருக்கும்.\nஅதேபோலத்தான் இந்த பொய்-பித்தலாட்ட தாமஸ் கட்டுக் கதையும்.\nஅதை வைத்துக்கொண்டு, அந்த பொய்-மாய்ஜால தாமஸ் இந்தியாவிற்கு வந்தான், திருவள்ளுவரைச் சந்தித்தான், அவருக்கு பைபிள் போதித்தான், அதை கொண்டுதான் திருக்குறள் எழுதினார்…………….என்றெல்லாம் கதையடித்தால் ஆராய்ச்சி செய்யவேண்டிருக்கும்.\nதினமலரில் மேரியின் இடைக்கசை விவகாரம்: இந்த வருடம் – 2009 அளவிற்கு மீறி, தினமலரில் மேரி சொர்க்கத்திற்கு எழும்பியபோது, தனது இடைக்கச்சையை தாமஸிடம் நழுவவிட்டாள்…………….. அந்த இடைக்கச்சையின் பகுதி தாமஸூடன் புதைக்கபட்டது……………அந்த சித்திரம் உள்ளது………….என்றெல்லாம் புதிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது\nஇந்த இடைக்கச்சை ஆராய்ச்சி தொடர்ந்தால், “மேரி மாதாவிற்கு” நன்றாக இருக்காது.\n* இடைக்கச்சை என்றால் என்ன\n* மேரி ஏன் அதை அணியவேண்டும்\n* திருமணம் செய்துகொண்டவர்களும் அணிவார்களா\n* பிறகு ஏன் அதை தாமஸிடம் நழுவவிட வேண்டும்\n* இடைக்கச்சையை நழுவவிட்டாள் என்றால்……………………………\nஇப்படி பற்பல கேள்விகள் எழும்.\nஆகவே பொறுப்புள்ள கிருத்துவர்கள், தயவு செய்து இந்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டு, பக்தியில் இரங்கினால், அவர்களது பாவத்தை / பாவங்களை கர்த்தர் மன்னிப்பார்.\nகுறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்யா பால், இடைக்கச்சை, இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்��ப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், தாமஸ், தெய்வநாயகம், நம்பிக்கை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மததண்டனை, மேரி, மையிலை பிஷப்\nThis entry was posted on திசெம்பர் 11, 2009 at 2:22 முப and is filed under இடைக் கச்சை, இடைக்கச்சை, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n17 பதில்கள் to “தாமஸ் கட்டுக்கதை”\n2:35 முப இல் திசெம்பர் 11, 2009 | மறுமொழி\nஏற்கெனவே இதைப் பற்றி எழுதியுள்ளதால், அதைக் கீழ்கண்ட தளத்தில் பார்க்கலாம்:\n11:42 முப இல் மே 21, 2012 | மறுமொழி\nமேலே குறிப்பிட்ட இணைத்தளங்கள் எதுவும் வேலை செய்யவில்லை.\nஅவற்றைப் பற்றிய சரியான – வேலை செய்யுனம் இணைத்தளங்களை குறிப்பிடவும்.\n1:41 முப இல் திசெம்பர் 31, 2009 | மறுமொழி\nசமயம் பார்த்து பொய்களை அள்ளிவீசுவதில் இவர்களைப் போன்றவர்களைக் காணமுடியாது.\nஇன்று ஒரு நண்பர், எனது கவனத்தைக் கீழ்காணும் தளத்திற்கு ஈர்த்தார்:\n” என்ற கட்டுரை பதிவாகியுள்ளது:\nபார்ப்போம், உரையாடல் தொடர்கின்றதா, இல்லையா என்று\n11:50 முப இல் மே 21, 2012 | மறுமொழி\nஅங்கு 32 பதிகள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பு நின்று விட்டன.\nஎன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இணைதளமுனம் வேலை செய்யவில்லை.\n2:13 பிப இல் ஜனவரி 1, 2010 | மறுமொழி\nநீங்கள் எழுப்பிய கேள்விகள் பல புதிராக உள்ளது.\n10:34 முப இல் மே 22, 2010 | மறுமொழி\nநிச்சயமாக, பல பிரச்சினைகளை அணுகவதால் நேரமில்லாமல் போகிறது.\n2:18 பிப இல் ஜனவரி 1, 2010 | மறுமொழி\n10:36 முப இல் மே 22, 2010 | மறுமொழி\nநன்றி, நானும் விஷயங்களை சேகரித்து வைத்துள்ளேன்.\nசரித்திர ரீதியில் சென்றால், பாவம், கிருத்துவர்களுக்கு, ஆதாரங்களே இல்லை, அதனால்தான், இப்படி, கட்டுக்கதைகளை பரப்பி, தமது நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர்.\n2:01 பிப இல் ஏப்ரல் 19, 2010 | மறுமொழி\n10:37 முப இல் மே 22, 2010 | மறுமொழி\nகபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் – விவரம் « இந்தியாவில் கிருத்துவம் Says:\n9:45 முப இல் ஓகஸ்ட் 1, 2010 | மறுமொழி\n[…] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை, https://thomasmyth.wordpress.com/2009/12/11/தாமஸ்-கட்டுக்கதை/ […]\n11:08 முப இல் ஜனவரி 10, 2011 | மறுமொழி\nதினமலர் பரப்��ும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\n5:48 முப இல் பிப்ரவரி 28, 2011 | மறுமொழி\n[…] [3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம� Says:\n9:26 முப இல் திசெம்பர் 31, 2011 | மறுமொழி\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்� Says:\n4:07 முப இல் ஏப்ரல் 6, 2012 | மறுமொழி\n3:40 பிப இல் ஏப்ரல் 12, 2012 | மறுமொழி\nஉண்மையான வரலாற்றை பிரதிபலிக்கும் அருமையான கட்டுரை வேதபிரகாஷ் அவர்களே…. உடையும் இந்தியா புத்தகத்தை நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன். இதிலுள்ள தகவல்கள் அதில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது பழைய பதிவுகளை படித்தப்பின் கண்கூடாகத் தெரிகிறது. இவ்வளவு வரலாற்று ஞானம் உள்ள தாங்கள் புத்தகம் வெளியிட இயலாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.\nஇருப்பினும் முயற்சியை கைவிடாதீர்கள்… உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்…..\nஉடையும் இந்தியாவின் துணை ஆசிரியர் தமிழ் நாட்டுக்காரர் தான்… ஒருவேளை அவரின் கைங்கரியமாக இருக்குமோ\nபிகு: நான் உடையும் இந்தியா புத்தகத்தின் பிரதான ஆசிரியரான ராஜிவ் மல்ஹோத்திராவின் பெரிய ரசிகன். இருமுறை இணையதள‌ தந்தி (இ மெயில்) மூலம் உரையாடியுள்ளேன்… உங்களின் கட்டுரை பற்றியும் உங்களிடமிருந்து தகவல்கள் அவர் புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதையும் அவர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். பதிலளிப்பாரா என்று பார்க்கலாம்….\nஉங்களின் கட்டுரைகளுக்கு நன்றிகள் பல கோடி\n11:54 முப இல் மே 21, 2012 | மறுமொழி\nஆராய்ச்சி எனும்போது, முந்தைய புத்தகங்கள், ஆவணங்கள் முதலியவற்றைக் குறிப்பிடுவது ஆராய்ச்சி நெறிமுறையாகும்.\nஒரு புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது எனும்போது, ஈஸ்வர் சரண் குறிப்பிடுகின்றார். அப்படியிருக்கும்போது, மற்றவர்கள் ஏன் மறைக்கின்றனர் என்று தெரியவில்லை.\nஇந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் அன்பர்கள் இத்தகைய சர்ச்சைகளின் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/04013321/Four-people-including-a-farmer-beaten-girl-arrested.vpf", "date_download": "2019-01-19T19:33:32Z", "digest": "sha1:ILOFAMZOZ5OFORRG4LN3QB2K7WLQGTNB", "length": 7382, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை பெண் உள்பட 4 பேர் கைது||Four people, including a farmer beaten girl, arrested in property dispute -DailyThanthi", "raw_content": "\nசொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை பெண் உள்பட 4 பேர் கைது\nகாரிமங்கலம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 04, 04:30 AM\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 67). இவருக்கு லோகநாதன் (46) மற்றும் மணி(40) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 1-ந்தேதி அண்ணன்-தம்பி 2 பேருக்கும் சொத்து பாகப்பிரிவினை நடைபெற்றது. அப்போது லோகநாதன் தனக்கு கூடுதலாக நிலம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மணி சம்மதிக்கவில்லை. இதனால் லோகநாதன், மீண்டும் நிலத்தை அளக்க முயன்றுள்ளார்.\nஇதை அறிந்த மணி அங்கு சென்று நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் லோகநாதன் மற்றும் அவரது 3 மகன்களுக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாதனுக்கு ஆதரவாக அவரது சித்தப்பா சிங்காரவேலு மற்றும் அவரது மகன்களும் வந்து மணியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் லோகநாதனின் உறவினர்களான சீங்கேரியை சேர்ந்த தங்கவேல், சீனிவாசன் ஆகியோரும் வந்து மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையறிந்த மணியின் மற்றொரு சித்தப்பா விவசாயியான வடிவேல் (60), அங்கு வந்து, லோகநாதன் தரப்பினரை சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கவேல் (49), லோகநாதன்(46), இவரது மகன்கள் குருநாதன்(27), ராமன் (22), சிங்காரவேல் (59), இவரது மகன்கள் செந்தில்குமார்(40), சிவக்குமார்(39), லோகநாதனின் மனைவி ஜெயராணி (38) மற்றும் லட்சுமணன் (22), சீனிவாசன் (47) ஆகிய 10 பேர் சேர்ந்து வடிவேலை உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகு���ித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் லோகநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதுதொடர்பாக தங்கவேல், சிவக்குமார், லோகநாதனின் மனைவி ஜெயராணி, சீனிவாசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaigal-bala.blogspot.com/2010/09/3.html", "date_download": "2019-01-19T19:09:53Z", "digest": "sha1:Y4QI6ZIJP6HBNZR7ZEWMAH7PMKTMXWR4", "length": 12163, "nlines": 101, "source_domain": "alaigal-bala.blogspot.com", "title": "அலைகள்: சுகரும் ஃபிகரும் பாகம் - 3", "raw_content": "\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nசுகரும் ஃபிகரும் பாகம் - 3\nசுகரும் ஃபிகரும் பாகம் - 1\nசுகரும் ஃபிகரும் பாகம் - 2\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் கலைச் சொற்கள்\n- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த நிலை\n- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமான நிலை\nநம் உடல் ஒரு அழகான வெனிஸ் நகரம்.\nஆம். உடலின் எல்லா செல்களும் இரத்த ஓட்டத்தில் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளன.\nஇரத்த ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டம் இல்லைங்க. வலது இதயத்தில் கிளம்பி, நுரையீரலுக்கு போய் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, அப்படியே இடது இதயத்துக்கு வந்து, அங்கிருந்து பல பாகமாக பிரிந்து உடல் முழுவதும் சென்று, தேவையானவற்றை கொடுத்துவிட்டு, கழிவுகளை எடுத்துக்கொண்டு, சிறுநீரகத்தில் அந்தக் கழிவுகளை வெளியேற்றிவிட்டு, குடல் பகுதியில் இன்பாக்ஸ்-ல் வந்த உணவில் சத்துப் பொருட்களை உறிஞ்சி, கல்லீரலுக்கு போய் ஸ்பேம் செக் பண்ணிட்டு, திரும்ப வலது இதயத்திற்கு வந்தால்,..... ஸ்ஸ்ஸ் அப்பாடா ஆனா ரெஸ்ட் கிடையாது. உடனே திரும்ப நுரையீரலுக்கு அனுப்பிவிடும் இதயம். இப்படி பிறந்ததில் இருந்து ஒரு செகண்ட் கூட ரெஸ்ட் எடுக்காம ஓடுறது தான் இரத்த ஓட்டம்.\nஇந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக மட்டுமே அனைத்து செல்களுக்கும் குளுக்கோஸ் பரிமாற்றம் நடக்கிறது. அதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டியது க��்டாயம் ஆகிறது.\nநம் கதையில், (கதை மறந்து விட்டால் ஒருமுறை பார்த்துக் கொள்ளவும்) வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை மாரிக்கண்ணு தான் வாங்கி வர வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவன் கையில் பணம் இருப்பது எவ்வளவு அவசியம்\nஇரத்தத்தில் குளுக்கோஸ் அவசியம். ஓ.கே. அதிகமாக இருந்தால் என்ன ஆகும்\nஏற்கனவே நாம் சொன்னது போல,\nஇரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.\nஒரு அளவுக்கு இருந்தா பிரச்சனை இல்ல. அதிகமா இருந்தா ஆப்பு தான்.\nநம்ம இரத்தத்தில இருக்க குளுக்கோஸ் யூரின்ல லீக் ஆகாம தடுக்குறது கிட்னி தான். ஓரளவுக்கு தான் அதனால தடுக்க முடியும். அதாவது சுமார் 180mg/dl வரை. அதுக்கு மேல இரத்த சர்க்கரை கூடினா \"போய் தொலை. என்னால தடுக்க முடியல.\" என்று வழியனுப்பி வைத்துவிடும். போற குளுக்கோஸ் சும்மா போகாது. கூடவே உடம்புல இருக்க தண்ணீரையும் கூட்டிகிட்டு போகும். அதனால அதிகமா யூரின் போகும். யூரின் அதிகமா போறதால தண்ணீர் அதிகமா தவிக்கும். குளுக்கோஸ் அதிகமா போறதால, பசியும் அதிகமா எடுக்கும்.\nயூரின்ல போற குளுக்கோஸ் - ஒயின்ஷாப் பார்ல செலவாகுற பணம்.\nஇரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருந்தால் (ஹைபர்கிளைசீமியா) வேறு என்னென்ன விளைவுகள் ஏற்படும்\nநாவறட்சி, அதிக முறை சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் வருவதால் தூக்கமின்மை, உடலுக்கு தேவையான குளுக்கோஸ் வெளியேறுவதால் சோர்வு, தளர்ச்சி, உடல் எடையில் மாற்றம், அதிக குளுக்கோஸ் காரணமாக, நோய்த் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன உளைச்சல் - இவை உடனடியாக ஏற்படும்.\nநீண்ட காலமாக ஹைபர்கிளைசீமியா இருந்தால் இரத்தக் குழாய்கள், நரம்புகள் பாதிக்கப்படும். கண், சிறுநீரகத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்ப்படும். இதயம், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிக்கப் படுவதால் இதய அடைப்பு, பக்கவாதம் ஏற்ப்படும். நரம்புகள் பாதிக்கப் படுவதால் தலைசுற்றல், புற நரம்புகளில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்ப்படும்\nஇரத்தத்தில குளுக்கோஸ் அதிகமா இருந்தா இவ்வளவு வருமா\nஇடுகையிட்டது அலைகள் பாலா நேரம் 4:52 PM\n மருத்துவ விசயங்களை சொன்னாலும் அதை ஜாலியா எளிமையா சொல்றீங்க\nஉங்கள் பதிவுகள் இனிப்பு மருந்து போல் ���ருமை. தொடர்ந்து வருவேன். பாராடுக்கள். உங்கள்சேவைக்கு .\nதங்களது பாராட்டு சந்தோசமாக இருக்கிறது.\nஇன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு\nதவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்...\nகழுத்தைச் சுற்றிய பாம்பு - என்னது நானு யாரா-வின் த...\nஉலகத்திலேயே காஸ்ட்லியான பொழுது போக்கு\nபோதும் பொண்ணு - போதும்டா கொடுமை சாமி\nசுகரும் ஃபிகரும் பாகம் - 4\nசுகரும் ஃபிகரும் பாகம் - 3\nநகைக்கடை விளம்பர டிஸ்கசனில் தப்பி வந்தவரின் மரண வா...\nவாங்க மறந்த புத்தகங்கள் - நூலாறு 2010\nசுனாமிக்கு பினாமி இந்த அலைகள் பாலா. ஆயிரம் கைகள் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை - இப்படி சீன் போட்டுகிட்டே இருக்கலாம். (இன்னும் நாலு பஞ்ச் இருக்கு, அப்பறம் சொல்றேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhudhanvazhga.blogspot.com/2016/12/blog-post_66.html", "date_download": "2019-01-19T19:03:33Z", "digest": "sha1:CICUHX4CHFEPJVGO3FP46VJH62AWHQTQ", "length": 12973, "nlines": 34, "source_domain": "bhudhanvazhga.blogspot.com", "title": "புதன் வாழ்க: \"மேய்ப்பவனின் மேற்பார்வை நம்மிடம்\"", "raw_content": "\n1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள்\n'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.\nதியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும்.\nபகவான் ரமணர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை ஜில்லாவில் ஓர் கிராமம். அவரது தந்தை ஸ்ரீ சுந்தரம் ஐயர் கண்ணியமான வக்கீல் தொழில் நடத்தி வந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகிய ரமணருக்கு வேங்கடராமன் என்று நாமகரணம் செய்தனர். அக்ஷராப்யாசமானதும் குழந்தை வேங்கடராமனை உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பின்னர், திண்டுக்கல்லில் ஒரு வருடம் தங்கியிருந்து ஐந்தாவது வகுப்பில் படித்தார். அதற்குப் பின் மதுரைக்குப் போய் ஸ்கார்ட்ஸ் மிடில் ஸ்கூலிலும், மிஷன் ஹைஸ்கூலிலும் கற்றார்.\nஒருநாள் உறவினர் ஒருவர் வந்திருந்தார். “எங்கிருந்து வருகிறீர்” என்று வேங்கடராமன் குசலம் விசாரித்தார். ‘அருணாசலத்திலிருந்து வருகிறேன்’ என்று பதில் வந்தது. அது வேங்கடராமனைப் பரவசப்படுத்தியது. சிறு வயது முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்த ‘அருணாசலம்’ என்னும் ஏதோ ஒன்று, பூமியிலேயுள்ள ஒர் தலம், மலை என்னும் உரையைக் கேட்டு அவர் ஆச்சரியமுற்றார்.\nஅதன் பிறகு ஒரு���ாள் ‘பெரியபுராணம்’ பிரதி ஒன்று கிடைத்தது. அதிலடங்கிய நாயன்மார்களுடைய திவ்விய சரித்திரங்கள் அவரது உள்ளத்தைக் கவர்ந்தன. 1896 ஆம் ஆண்டில் திடீரென ஒரு மாறுதல் ஏற்பட்டது.\nஒருநாள் வேங்கடராமன் தனது வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உடலிலே நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று தான் மரணத் தறுவாயில் இருப்பதாகத் தோன்றியது. தானே இதை எதிர் கொள்ளத் துணிந்தார்.\nபிற்காலத்தில் இதை விவரிக்கும்போது ஸ்ரீமஹர்ஷிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n‘திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. ‘சரி சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால் என்ன எது சாகிறது இந்த உடல்தானே செத்துப் போகிறது’ என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு உடனே மரணானுபவத்தை ஏகாக்கிரமாய் பாவித்துப் பார்த்தேன்.\n‘பிணம்போல விறைக்குமாறு கை கால்களை நீட்டிப் படுத்தேன். ‘சரி, இந்த உடம்பு செத்துவிட்டது’ என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்திற்குக் கொண்டுபோய் எரித்து விடுவார்கள். இது சாம்பலாய்ப் போகும். ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் ‘நானும்’ இறந்து விட்டேனா இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக் கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்கும் அப்பாற்கூட ‘நான்’ என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக் கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்கும் அப்பாற்கூட ‘நான்’ என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே ஆகவே, ‘நான்’ தான் ஆத்மா. உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தேன். இதெல்லாம் வெறும் மனத்தோற்ற மல்ல. நிதர்சனமான உண்மை அனுபவமென்று தெளிவாய் விளங்கியது.’\nமரண பயம் பறந்து போய் விட்டது. படிப்பை சிறிதும் நாடவில்லை; வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை. விளையாட்டும், சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை. சாந்தமும், வணக்கமும், நிறைந்தவரானார். உணவைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை. நல்லதோ, கெட்டதோ, கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார். படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெந்ததும் உறவினர் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29ம் தேதியன்று விஷயம் முற்றிவிட்டது.\nஅன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பாடம் எழுதிக் கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை எழுதிக் கொண்டு வர வேண்டுமென்பது ஆசியன் கட்டளை. திடீரென்று வெறுப்பு உணர்ச்சி தோன்றி விட்டது. புத்தகங்களைக் கட்டி மூலையில் போட்டுவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.\nஇதை கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து, ‘இப்படிப்பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு’ என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன. அன்று மட்டும் அக்கேள்வி சுருக்கென்று தைத்தது.\n எனக்கு இங்கு என்ன வேலை” என்ற சிந்தனை எழுந்தது.\nஅதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய கே்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தை விட்டு எழுந்து “பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்” என்று அண்ணனிடம் சொன்னார்.\n‘அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டுபோய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டிவிட்டு வரு, என்று கூறினார் நாகசாமி.\nஉடனே ஒரு கடிதம் எழுதி, ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெயும்படியான ஒர் இடத்தில் வைத்துவிட்டு ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டார்.\n“நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காயத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக் காயத்திற்கு ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ.2 இதோடுகூட இருக்கிறது.\nரயில் நிலையத்தை அடைந்தபோது நேரமாகிவிட்டது. ஆனால், அதிருஷ்டவசமாக அன்று ரயிலும் தாமதமாகவே வந்து சேர்ந்தது. திருவண்ணாமலைக்குப் பயணத்தைத் தொடர்ந்து நான்காம்நாள் தமது இலக்கை அடைந்தார்.\nபுதன் வாழ்க BhudhanVazhga புதன்வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=362", "date_download": "2019-01-19T19:43:07Z", "digest": "sha1:LONYAL2BKQZWK54TMCAOJTENSTQTNTDA", "length": 9090, "nlines": 214, "source_domain": "dravidianbookhouse.com", "title": "மகாபாரத ஆராய்ச்சி", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும�� பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-04)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-02)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-05)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-03)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-01)\nஇந்நூல் - இந்திய மே தினம், மதத்தின் ..\nஇந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு..\n13 மாத பி.ஜே.பி ஆட்சி\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇராமாயண எதிர்ப்பு இயக்க வரலாறு\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா..\n69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/20/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T18:50:59Z", "digest": "sha1:GJUQ3RLZGYF7V4T53K54W4A4QG5E7FIV", "length": 10319, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அம்பானி மருமகளுக்கு தங்க கார் பரிசு! | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜி���ியும் கமலும் எப்போது இணைவர்\nஅம்பானி மருமகளுக்கு தங்க கார் பரிசு\nமும்பை, ஜூலை.20- ஆசியாவின் ‘நம்பர் ஓன்’ பணக்காரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்கும் வைர வியாபாரியின் மகள் ஸ்லேகா மேத்தாவுக்கும் கடந்த 29 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஆகாஷ் அம்பானியும்- ஸ்லேகாவும் அம்பானி ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.\nஇவர்கள் இருவரது திருமணத்திற்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, இந்த ஆண்டு இறுதிக்குள் திரமணம் நடைபெறவிருக்கிறது. ஆனால் திருமண தேதி தெரிவிக்கப்படவில்லை. ஆகாஷ் தனது காதல் மனைவிக்கு பரிசாக துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்ப்டட “கோல் பிலேடட் கோசில்லா தங்க கார்” பரிசாக அளித்துள்ளார்.\nதுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி காருக்கு மூலாம் பூசி அதை பயன்படுத்தி வருவர். அது போன்ற ஒரு காரை ஆகாஷ் இறக்குமதி செய்துள்ளார்.\nவரலாற்று அருங்காட்சியக தபால் தலை அறிமுகம்\nநடிகை பிரியங்கா தற்கொலை: விசாரணையில் புதுத் தகவல்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nஸாஹிட்டிற்கு ஆதரவு; நீதிமன்றம் வந்தார் நஜிப்\nஎரிவாயு குழாய் திட்ட ஊழலா\nகள்ளக் குடியேறிகளுக்கு எதிரான அதிரடிர வேட்டையில் மொகிடின்\nகுடும்ப வன்முறை: பெண்களை காக்க விதிகளை திருத்தக் கோரிக்கை\nநான் எப்போதோ இறந்திருப்பேன் – மகாதீர்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங��காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/8.html", "date_download": "2019-01-19T18:34:37Z", "digest": "sha1:7Z6URI5H7FFTD6RPGWVUOLIRGDSKDDKN", "length": 41928, "nlines": 590, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள ஓர கைகாட்டி மரங்கள்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள ஓர கைகாட்டி மரங்கள்...\nகால ஓட்டத்தில்காணாமல் போனவைகளில் இந்த பகுதியில் இன்று ரயில் பாதையோரத்தில் இருந்த கைகாட்டி மரங்களை பற்றி பார்ப்போம்.\nரயில் எல்லோருக்கும் பிடிக்கும் .\nசின்னவயதில் அது போகும் போது ஏற்படுத்தும் தாளகதி, டடக் டக் டக் என்று சுருதி மாறமல் தொடர்ந்து செல்லும் சத்தம் எனக்கு ரொம்ப பிடித்தமானது...\nபள்ளி விட்டு வரும் போது ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து, அது நொறுங்கும் அழகை பார்த்து ரசிப்போம்...\nஅதில் ஒரு கண்டு பிடிப்பாளன்..\nஇப்படி தண்டவாளத்துல கல்ல வச்சி ஒடச்சிதான் கோலமாவு செய்யறாங்க என்று சொல்ல எல்லோரும் அவன் வாயையை பார்த்தோம், காரணம் அவன் லாஜிக்காக சொன்னதுதான்..\nநான் மட்டும் ஒரு படி கோலமாவுக்கு எத்தனை கல் வைப்பாங்க இப்படி தணட்வாளத்துல வச்சி தூள் தூள் ஆன எப்படி பெருக்கி எடுப்பாங்க இப்படி தணட்வாளத்துல வச்சி தூள் தூள் ஆன எப்படி பெருக்கி எடுப்பாங்கஎன்ற கேள்வி என் மனதில் நெடுநாள் இருந்தது. இப்போது அந்த சயின்டிஸ்ட் ஊரில் மேஸ்த்திரி வேலை செய்கின்றான்...\nதண்டவாள ஓரத்தில் இருக்கும் அய்யனார் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் போது ரயில் வந்தால் போட்டது போட்டபடி ஓடிப்போய் ரயிலுக்கு டாட்டா காட்டி இருக்கின்றோம்.\nஇப்படி ஒரு நாள் தண்டவாளத்துல கல் வச்சி சதி செயல் செய்த போது தூரத்தில் இருந்து பார்த்து விட்டஅந்த ரயில் என்ஜீன் டிரைவர��� எங்கள் மேல், கனகனன்னு எரியும் நிலக்கரியை வாரி போட எல்லாரும் துண்டைக்கானோம் துணியைக்கானோம் என்று அந்த இடம் வி்ட்டு ஓட்டம் பிடித்தோம்\nஅப்படி ஒரு பிரமாண்ட ரயிலை நிறுத்தி சில மணித்துளிகள் காக்க வைக்கும் அந்த கைகாட்டி மரங்கள் மேல் எப்போதும் ஒரு மதிப்பு எனக்கு உண்டு...\nபாரேன், அது தூக்கனா ரயில் போகுது அது இறக்கனா ரயில் நிக்கிது..என்று நண்பர்களுக்குள் சிலாகித்து பேசுவோம்...\nஅதே போல் பள்ளி விட்டு வரும் போது கைக்காட்டி மரத்தை நோக்கி போகும் இரண்டு கம்பிகளுக்கு நடுவில் ஒரு சின்ன குச்சியை வி்ட்டு சரசரவென கைகாட்டி தூக்கி இருக்கும் போதே அந்த கம்பியை முறுக்கி விடுவோம் ரயில் போன பின்பு வெகுநேரம் அந்த கைகாட்டி தூக்கியபடி இருக்கும், நாங்கள் அந்த குச்சியை எடுத்து கம்பி முறுக்கலை விட்டால்தான் தூக்கிய கைகாட்டி இறங்கும்.\nஅப்புறம் எங்களுக்கு புத்தி வந்தது. இதையே மத்த பசங்க பாத்தா இதையெ திரும்பவும் செய்து ரயில் விபத்து ஏற்படக்கூடாதுன்னு அந்த விளையாட்டை அப்பையே ஓரங்கட்டிட்டோம்.\nஇராவுல கைகாட்டி மரம் தெரியனும்னு அதில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு விளக்கை வைப்பாங்க... அந்த ஆள் ஏறி வௌக்கவச்சிட்டு ஏறி இறங்கறதை கண் கொட்டாம பார்ப்போம். எங்களை பொறுத்தவரைக்கும் அப்போதைக்கு ரொம்ப பெரிய டவர் அதுதான்.\nபள்ளிவிட்டு வரும் போது, எங்கையோ மூச்சி இறைக்க ஓடிவரும் ரயிலுக்கு ஸ்டேசன் “பிரி”ன்னு இப்பவே கையை தூக்கிட்டு நிக்கும்.\nநாங்களும் ரயில் பாக்கறதுக்காக பத்து நிமிஷம் வெயிட் செய்து ரயில் பார்த்து விட்டு வீடு செல்வோம்....\nஅதுக்கப்புறம் கால ஓட்த்தில் எல்லாம் மின்மயம் ஆகி கைகாட்டி மரங்கள் காணாம போச்சு. அதுக்கப்புறம் போன மாசம் ஊட்டி போனப்ப இந்த கைகாட்டி மரங்களை பார்த்தேன்...\nஎவ்வளவுதான் புதுமை பரட்டி போட்டாலும் wantedஆ சில விஷயங்களை பொத்தி, பொத்தி, பாதுகாக்கறது நல்ல விஷயம்தான்...\nஎன் மனைவி கேட்டால் என்ன ஒரு மாதிரியா இருக்கிங்க ஊட்டி ரயில் நீங்க எதிர்பார்த்தது போல் இல்லைதானே ஊட்டி ரயில் நீங்க எதிர்பார்த்தது போல் இல்லைதானே என்ற என்னை படித்தவள் போல் கேட்டாள்....\nநான் எப்படி சொல்ல முடியும்,\nஅங்கு பார்த்த கைகாட்டி மரங்கள் என் பால்யகாலத்தை ரொம்ப நினைக்க வச்சிடுச்சி... என்று\nஅப்படியே சொன்னாலும்.... என் மனைவியின் பதில் இதுதான்...\nபொண்டாட்டிய தவிர மத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என்ற சொல்லி கிள்ளிவிடுவாள்.\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nபதிவா போட்டு தள்ளுங்க ராசா.\nரொம்ப நல்லாயிருந்திச்சு ரயிலடி நினைவுகள்.. ..\nதமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nஅழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nபதிவா போட்டு தள்ளுங்க ராசா.\nரொம்ப நல்லாயிருந்திச்சு ரயிலடி நினைவுகள்.. ..\nநாம் தொலைத்த, தொலைத்து வரும் விஷயங்கள்.. ஞாபகப் பதிவு அருமை தல..\nநாம் தொலைத்த, தொலைத்து வரும் விஷயங்கள்.. ஞாபகப் பதிவு அருமை தல..--//\nஉங்கள் தொடர் பி்ன்னுட்டம் இட்டு என்னை உற்சாகபடுத்துவதற்க்கு\nஇன்னும் இல்லை பிஸ்கோத்துபயல் நிச்சயம் பார்க்கின்றேன்\nபொண்டாட்டிய தவிர மத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என்ற சொல்லி கிள்ளிவிடுவாள்.\nபொறாமையா இருக்குங்ணா. இங்கல்லாம் டைரக்டா அடிதான் :))))))))))))))\nமறந்த விஷயங்களை உயிர்பிப்பதற்கு மிக்க நன்றி. மற்றொரு அருமையான பதிவு.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்.....\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து......\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை.....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/amithsha-swamy", "date_download": "2019-01-19T18:42:25Z", "digest": "sha1:K5CKAIMPIE4MSXHZDU7KT2Z6INR3HJBT", "length": 9151, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரி���் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் சென்னை கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை\nகருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக சார்பில் வரும் 30-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல இருப்பதால் பங்கேற்க முடியாது என்ற தகவல்கள் வெளியானது. அதேசமயம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nதிமுக சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியானதும், தேர்தல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திமுக கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என்று அமித்ஷா எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதனால், திமுக தலைவர் கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டத்தில் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை..\nNext articleமக்கள் குறைகளைத் தெரிவிக்க முகநூல் பக்கம் தொடங்கப்படும் – ஆட்சியர் வீரராகவராவ்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/apply-google-ai-residency-2018-tamil/", "date_download": "2019-01-19T19:29:16Z", "digest": "sha1:A45JBCQAIWNQRR2KTH4OPSHWIR2SJF4Y", "length": 16489, "nlines": 130, "source_domain": "www.tamilhands.com", "title": "2018 கூகிள் AI Residency திட்டத்தில் நீங்களும் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\n2018 கூகிள் AI Residency திட்டத்தில் நீங்களும் விண்ணப்பிக்கலாம்\n2018 கூகிள் AI Residency திட்டத்தில் நீங்களும் விண்ணப்பிக்கலாம்:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 8 ஜனவரி 2018\nGoogle AI ரெசிடென்சி திட்டம் (கூகிள் ப்ரெய்ன் ரெசிடென்சி புரோகிராம்) என்பது இயந்திர கற்கும் (Machine Learning) ஆராய்ச்சிக்கான உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு 12 மாதகால திட்டமாகும். பல்வேறு ஆராய்ச்சி கழகங்களிலிருந்து புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் விண்ணப்பித்தவர்கள் பணியாற்றுவார்கள். விண்ணப்பித்தவர்களின் இலக்கு உற்பத்தி மற்றும் வெற்றிகரமான AI ஆய்வாளர்களாக உதவுவதாகும்.\nநாங்கள் Google ப்ரெய்ன் ரெசிடென்சி திட்டத்தை 2015 ல் உருவாக்கியுள்ளோம், இப்போது நாங்கள் Google Brain குழு மட்டுமல்ல, இயந்திர கற்றல் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சிக் குழுக்களின் ஒரு பரந்த திட்டமாகவும் விரிவுபடுத்துகிறோம். மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பங்களிப்பு செய்வதற்கு அடிப்படை ஆராய்ச்சி நடத்துவதிலிருந்து எல்லாவற்றையும் செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எங்கள் குடியிருப்பாளர்கள் தங்கள் பணியை வெளிப்புறமாக வெளியிட ஊக்குவிக்கிறோம்.\nமுந்தைய ஆண்டுகளில் சிலர் என்ன செய்தார்கள் என்பதைப் பாருங்கள்.\nஎங்கள் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, இயந்திர கற்றல் ஆர���ய்ச்சி நடத்துவதற்கு விரும்பும் நபர்களை நாங்கள் தேடுகிறோம்.\nதிட்டம் தொடங்கும் முன், தற்போதைய மாணவர்கள் தங்களது தற்போதைய பட்டப்படிப்பில் இருந்து பட்டம் பெற வேண்டும். உலகெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க வேட்பாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். வேட்பாளருக்கு வேலை விசா தேவைப்பட்டால், வழக்கு அடிப்படையில் என்னென்ன விருப்பங்கள் கிடைக்கும் என்று Google ஆராயும்.\nகூகிள் ஏஐ ரெசிடென்சி திட்டம் முதன்மையாக பே ஏரியாவில் அமைந்துள்ளது மற்றும் 2018 ஆம் ஆண்டில் புதிய இடங்களுக்கு விரிவுபடுத்துகிறது. குடியிருப்பு நலன்களைப் பொறுத்து, திட்டப்பண்பு மற்றும் குழு தேவைகளைப் பொறுத்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்பாளர்கள் நியூயார்க் உட்பட Bay Area க்கு வெளியில் உள்ள இடங்களில் இருக்கக்கூடும்; கேம்பிரிட்ஜ் (மாசசூசெட்ஸ்); மாண்ட்ரீல்; மற்றும் ரொறன்ரோ. குடியிருப்பாளர்கள் தளத்தில் வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nகம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் அல்லது புள்ளியியல் போன்ற STEM களத்தில் BA / BS பட்டம் அல்லது சமமான நடைமுறை அனுபவம்.\nகால்குலஸ், நேரியல் இயற்கணிப்பு, மற்றும் நிகழ்தகவு, அல்லது அவற்றின் சமநிலை ஆகியவற்றில் முழுமையான பாடத்திட்டங்கள்.\nசி / சி ++ அல்லது பைதான்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரலாக்க மொழிகளுடன்(Programming Language) அனுபவம்,\nஇயந்திர கற்றல் அல்லது ஆழ்ந்த கற்றல், NLP, கணினி பார்வை, பேச்சு, அமைப்புகள், ரோபாட்டிக்ஸ், வழிமுறைகள், தேர்வுமுறை, சாதனம் கற்றல், சமூக நெட்வொர்க்குகள், பொருளாதாரம், தகவல் பெறுதல், பத்திரிகை அல்லது உடல்நல பராமரிப்பு ஆகியவற்றுக்கான இயந்திர கற்றல் பயன்பாடுகளுடன் அனுபவம்.\nஇயந்திர கற்றல் அல்லது ஆழ்ந்த கற்றல் (எ.கா., திறந்த மூல வேலைகளுக்கான இணைப்பு அல்லது புதிய கற்றல் வழிமுறைகளுக்கான இணைப்பு) ஆராய்ச்சி அனுபவம்.\nநிரலாக்க, கணிதம், மற்றும் இயந்திர கற்றல் திறன்களையும் ஆர்வத்தையும் நிரூபிக்கும் வலுவான திறந்த மூல திட்ட அனுபவம்.\nஒவ்வொரு குடியிருப்பாளரும் ஒரு அடிப்படை சம்பளம், போனஸில் ஒரு அடையாளம் மற்றும் வசிப்பிட முடிவில் முடிந்த போனஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள்.\nகடலோர பகுதிக்கு (அல்லது நாங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருக்கும் மற்றொரு அலுவலகத்திற்கு) இடம்பெயர்ந்து உதவி தேவைப்பட்டால், Google இடமாற்ற ��தவி வழங்கும்.\nவிண்ணப்பிக்கமுன் கவனிக்க பட வேண்டியவை :\nநாங்கள் ஜனவரி 8, 2018 வரை விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கிறோம்.\nநேர்காணல்கள் (தொலைபேசி, வீடியோ மற்றும் / அல்லது தளம்) ஜனவரி மாதத்திலிருந்து 2018 மார்ச் வரை நடைபெறும்.\n2018 மார்ச் மாத இறுதிக்குள் விண்ணப்பம் முடிவு செய்யப்படும்.\nதிட்டம் 2018 கோடையில் தொடங்கும் மற்றும் 12 மாதங்கள் இயங்கும்.\nவிண்ணப்பிக்க, கீழே உள்ள அனைத்து வழிமுறைகளையும் படித்து பின்வரும் தேவையான பொருட்கள் சமர்ப்பிக்கவும்:\nவிண்ணப்பிக்க , சந்தேக கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்.\nPrevious Post:இந்தியாவில் தொழில் நேற்று இன்று நாளை\nNext Post:தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nஇரண்டே வருடத்தில் அமோக வளர்ச்சி - \"oksir\" App\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/08/", "date_download": "2019-01-19T18:27:51Z", "digest": "sha1:YQMI4FKUAS3ZAUABIGH7U7XJM4YAMETA", "length": 69397, "nlines": 976, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: August 2017", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்\nகுழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை\nஅவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா\nபள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை\nகுழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என\nஎல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்\nபிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா\nவந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா\nஇரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்\nதெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற\nசிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை\nஇந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா\n(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)\nLabels: - படைத்ததில் பிடித்தது\nதன் தொடை துளைத்த போதும்\nஎந்த ஒரு சிறு நிகழ்வும்\nஅவர் ஆசி வழங்கவே துவங்கும்\nதன் நெடியப் பார்வையற்றும் போனார்\nகாவலுக்குக் காவல் நிலையமும் வர\n\"தனக்கே காவலா \" என\nLabels: - படைத்ததில் பிடித்தது, கவிதை -போல\nகணபதி திருவடி அனுதினம் அடிபணி...\n(அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி\nLabels: - படைத்ததில் பிடித்தது, சிறப்புக் கவிதை -\nகலைஞர் செயல்(படும் ) தலைவராய் இருந்தால்...\nமிகச் சரியாக தமக்கும் தம் கட்சிக்கும்\nஇதில் நியாயம் தர்மம் நேர்மை\nபட்சமே(மிக முக்கியமாய் இந்தியாவில் )\nஅந்த வகையில் காங்கிரஸை முழுமையாக\nஎதிர்த்தது, பின் இந்திராவின் மகளே வருக\nநிலையான ஆட்சித் தருக என்றதும்\nமதவாதக் கட்சி எனச் சித்தரிக்கப்பட்ட\nபின் அதே காரணம் காட்டி அந்தக்\n(சரியான நபர் சரியில்லாத இடத்தில்\nவசனம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்)\nபுரட்சித்தலைவர் உடல் நலம் இல்லாது\nவெளி நாட்டில் மருத்துவ சிகிச்சைப்\nபெற்ற போது ��ந்த தேர்தலில்\nஎனக்கு ஓட்டளித்தால் அவர் வந்தவுடன்\nஇப்படிக் கலைஞரின் அரசியல் செயல்பாடுகள்\nகுறித்துச் சொல்லிக் கொண்டே போகலாம\nஅவரைப் பிடித்தவர்கள் இதனை அவரின்\nஇன்று அண்ணா தி. மு.க மூன்றாகப்\nபிரிந்து தமிழக அரசியல் சூழலையே\nநிச்சயம் அவர் செயல் தலைவராக\nஇருந்தால் தளபதி அவர்கள் போல\nநிச்சயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு\nஇருக்க மாட்டார் எனபது மட்டும் சர்வ நிச்சயம்\nமாறாக வாஜ்பாய் அவர்களுக்கு ஆதரவு\nதரச் சொன்ன வசனம் போல\nஎங்கள் இன முட்டை எதிரிக் கூண்டில்\nஎன ஒரு புதுமையான வசனத்தைச் சொல்லி\nஅண்ணா தி. மு. க தாழ்த்தப்பட்ட\n(இப்போது ஒரு அணி சொல்வதற்கு\nதி. மு.க அண்ணா, பெரியார்\nஅவர்களின் ஆசையை நிறைவேற்ற நிச்சயம்\nவெளியிலிருந்து தன் முழு ஆதரவைத்\nதரும் என ஓரு குண்டைப் போட்டு\nஅவர்களை மேலும் ஒரு குழப்புக் குழப்பி\nஅவர் போட்ட குண்டு செல்லுபடியாகும்\nபட்சத்தில் சில காலம் சொன்னதுபோல்\nஆதரவளித்துப் பின் மிகச் சரியான நேரம் பார்த்து\nஒரு சரியான காரணமும் காட்டி\nகவிழ்த்தும் விடுவார் எனபது என அபிப்பிராயம்\nஒரு அணி இருப்பது கூடுதல் சாதகம்)\nஇதுவரை முதல்வர் பதவியை ஒரு தாழ்த்தப்பட்ட\nஏதோ ஒரு வகையில் நிறைவேற்றியமைக்காகவும்\nஒதுக்கி மற்ற அதிகாரமிக்கத் துறைகளைக்\nகாலம் காலமாய் அனுபவித்து வரும்\nசெய்திருப்பார் என்பதுவும் என் கருத்து\nநலமாகி வீடு வந்துள்ள கலைஞர்\nஉங்கள் போதையைத் தெளிய வைத்து விடுகிறோம்\nஉண்மை நிலையறிய வாய்ப்பே இல்லை\nதம் படம் குறித்துப் கொள்ளும் பெருமிதம்\nஒரு நடைபாதை வாசிக் கூடத்\nஉங்களுக்குப் புரிய வைத்து விடுகிறோம்\nகொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து\nவிட்டுச் செல்கின்றனர். NEW INFORMATION\nகு காலை 8 முதல் 11\nமணி வரை இலவச உணவு’ (100 பேர்\n, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாக\nபேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்\nமாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை\nபாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்\nஇந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.\nஅவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்\nஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்\nவரை இந்த ஓட்டலை நம்பியே காலம்\nஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட\nமற்றும் தென் தமிழகம், கர்நாடகம்\nஇங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர்.\nதனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல்\nஇவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்\n���த்திரமாக இருக்கிறது. “பசி என்ற\nஉணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத\nஎன்பதை உணர்த்து கிறது”என்கிறார் நாகராஜ்.\nவீடுகளில் கவனிக்க முடியாதநிலையில் இருக்கும்\nநாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்\nமிகச் சின்ன வருமானத்தில்இதையெல்லா எப்படிச்\nவழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம்\n5கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்\n10 கிலோ மாவு போட்டாலும்மா\nஎரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான்\nசில ஆயிரம் ரூபாய் வருவாய்இழப்புதான் என்றாலும்\nஎனக்கு குடும்பம் நடத்தத்தேவையான லாபம் கிடைக்கிறது.\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடி நிற்கும்' நாகராஜ்\nதன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,\n“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா\nபுதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”\n“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்\n“சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ\n“இல்லை... ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”\n“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா\nசீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.\n“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”\n“எதனால் இந்த சந்தேகம் வருகிறது\n“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”\n“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே...\nஇப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்...\nநீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...\n“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே\n நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”\n“மிகவும் சந்தோஷம் குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”\n“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.”\nபல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா.\nஅவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.\n“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...\nஅவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்.\nபல அறச் செயல்களைச் செய்கிறான்.\nஇந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.\nஉடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்.\nஅவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.\nநீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்.\nஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்...\nஅந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்.\nஎனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.\n*இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு...*\nஇறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...\n“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா...”\nசீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...\n*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...*\n*இறைவனே நம்மை தேடி வருவார்...*\n*இனி வரும் அனைத்து நாட்களும்...*\n*இனிய நாளாக அமைய இறைவன் அருள் புரிவார்...*\n👇மறைந்த தெலுங்கு ஓவியர் திரு வட்டாதி பாபய்யா ஒரு பிரபலமானவர்.அவர் 1904ல் வரைந்த இந்த ஓவியம் கோபத்தில் இருக்கும் *கைகேயி* மற்றும் துக்கத்தில் இருக்கும் *தசரதன்*\nஇதிலென்ன விஷேசம் .முயற்சித்துப் பார்க்கவும்\nமுடியவில்லையெனில் கடையில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்\n* தலைகீழாக பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.\nபொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்களும்\nஎலும்பும் தோலுமாய் ஒரு நாயும்\nகுலைக்கத் தான் முடிவதில்லை \"\nமாறித் தொலைக்க வேண்டி இருக்கும்\nசுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் )\nLabels: - படைத்ததில் பிடித்தது, ஆதங்கம், கவிதை -போல\nமிக மிக முயன்றால் மட்டுமே\nLabels: கவிதை - - படைத்ததில் பிடித்தது\n{இன்று ஒரு தகவல் INFORMATION TODAY மூலம் )\nவயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு.....\nஅப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.\nசெங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.\nபெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.\nமலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர ந���றுவியர்\nபணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.\nதலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.\nபல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.\nஇதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.\nகாலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.\nஇரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.\nஇதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.\nமாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.\nகாலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது.\nஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.\nஇலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.\nபெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்���ளும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.\nமேலும் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.\nஅதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார்.\nஇதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.\nஉணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.\nகொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.\nஆனால் இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண கருவிதான் எல்லா பாராட்டும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தை சேர்ந்த டி.சோமசுந்தரம்,ஆர்.வி.துரைசாமி,எஸ்.வேங்கடசுப்பிரமணியன்,பி.கே.சண்முகசுந்தரம்,டி.சோமசுந்தரம்,எஸ்.முததுசாமி,வி.சுப்பிரமணியன்,எஸ்.தெய்வாங்பெருமாள்,குற்றாலிங்கம்,அருணகிரிநாதர்,என்.திருவேங்கடம்,ஆர்.எம்.கணபதி ஆகியோரைத்தான் சாரும், அவர்கள்தான் தேவையான ஆலோசனைளை வழங்கி வழிநடத்தி செல்கின்றனர் என்கிறார் அடக்கமாக.\nமகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம்...\nவாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று சொல்லி முடித்த துரை.\nதம்புராஜிடம் ஆலோசனை பெறவும் வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9944234499.\nஎங்கு வருகிறாய் எனப் புரிகிறது\nஉனக்கு உன் மொத்த வாழ்நாள்\nதெரிய வேண்டும் அப்படித்தானே \"\nஉன் மொத்த வாழ் நாள்\nஇப்போது இரண்டு கிடைத்து விட்டதல்லவா\nமிக மிக எளிதுதானே \"\n\"வாடா போடா \" நண்பர்கள்...\nஅந்த எருமை குளிக்கும் குளமும்\nகிட்டிப் புல் விளையாட்டும் தந்த\nஇன்று வசதி வாய்ப��புகள் தரும்\n( வலைத்தளம், மற்றும் முக நூல் நண்பர்கள்\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் )\nLabels: கவிதை -போல, சிறப்புக் கவிதை -\nமுன்பு ஒரு காலத்தில் மத்திய அரசில்\nஅப்போது ஒரு இயக்கம் தமிழகத்திற்கு\nபெறும் தகுதி இல்லையா என தமிழகம்\nஎங்கும் சுவர்ப் பிரச்சாரம் செய்த ஞாபகம்\nஅதே போல இப்போது அடுத்துள்ள\nயூனியன் பிரதேசத்திற்குக் கூடத் தனியாக\nதுணை நிலைய ஆளுனர் இருக்க\nநம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தனியாக\nஆளுநர் இல்லாமல் கூடுதல் பொறுப்பிலேயே\nமிக மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும்\nமிக மிக அவசியமான இந்தச் சூழலில் )\nமாநிலமாக மத்திய அரசால் மதிக்கப்படுகிறதோ\nஎன்கிற ஒரு மோசமான எண்ணத்தைத்\nஇப்படிச் சொல்லித்தான் கண்டு கொள்ளாமல்\nவிளக்கம் சொல்கிற தமிழக பி.ஜெ.பி\nஒழிப்பிற்கு மேடம் சொன்னமாதிரி )\nஇது குறித்துத் தொடர்ந்து மௌனச் சம்மதம்\nமாடி வீடு வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..\nகார் வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..\nமாதம் 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள வேட்பாளருக்கு\n1 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு\nஅரசியல் பாடத்தில் முதுநிலை பட்டம்\nபெற்றிருப்போருக்கு மட்டுமே எங்கள் ஓட்டு..\nவேட்பாளரின் மகன்/மகள் தனியார் பள்ளி/கல்லூரியில்\nபடிப்பவர்களாக இருந்தால் ஓட்டு போடக்கூடாது\nகுடும்பத்தில் எவரேனும் அரசு வேலையில் பணிபுரிந்தால்\nஅந்த குடும்ப வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..\nகொடுமையான சட்டமியற்றி மக்களை சிரமப்படுத்தும்\nஆட்சியாளர்களை நாமும் நம்மால் முடிந்த எதிர்ப்பினை\nஒற்றுமையுடன் வெளிப்படுத்துவோம். 👍 👍 👍\nLabels: அரசியல் -, ஆதங்கம்\n\"வாடா போடா \" நண்பர்கள்...\nபொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்...\n👇மறைந்த தெலுங்கு ஓவியர் திரு வட்டாதி பாபய்யா ஒரு ...\nஉங்கள் போதையைத் தெளிய வைத்து விடுகிறோம்\nகலைஞர் செயல்(படும் ) தலைவராய் இருந்தால்...\nகணபதி திருவடி அனுதினம் அடிபணி...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/192154?ref=category-feed", "date_download": "2019-01-19T18:39:13Z", "digest": "sha1:VT247KDZ4SBQBPB7NII4VIOCWBSM6NUV", "length": 7198, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதற்கு Project Fi என பெயரிடப்பட்டுள்ளது.\nஇச் சேவையினை 20 டொலர்கள் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதன்போது எல்லையற்ற அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றம் என்பவற்றினைப் பெற முடியும்.\nஎனினும் இணையப் பாவனைக்கு தேவையான டேட்டாவினைப் பெற்றுக்கொள்வதற்கு 10 டொலர்கள் மேலதிகமாக செலுத்த வேண்டும்.\nஇவ்வாறு 10 டொலர்கள் செலுத்தின் 6GB வரை டேட்டாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅமெரிக்காவில் Sprint, T-Mobile என்பவற்றினூடாகவும், ஏனைய அனுமதிக்கப்பட்ட வலையமைப்புக்கள் ஊடாகவும் இணைந்து இச் சேவையினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nதவிர மேலும் 170 இற்கும் அதிகமான நாடுகளில் இத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஏனைய நாடுகளில் இருந்து இவ் வசதியினைப் பயன்படுத்தும்போது VPN (Virtual Private Network) ஊடாக தானாக இணையக்கூடியதாக இருக்கின்றமை விசேட அம்சமாகும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/26-sony-ericsson-live-the-new-walkman-aid0173.html", "date_download": "2019-01-19T18:45:44Z", "digest": "sha1:EUAHHEGHXD6NCVQY3WODNOD6MX2DXG55", "length": 13071, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Ericsson Live, the new Walkman | பாட்டு கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.!! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்லைனில் அலுக்காமல் பாட்டு கேட்க அருமையான போன்: சோனி அறிமுகம்\nஆன்லைனில் அலுக்காமல் பாட்டு கேட்க அருமையான போன்: சோனி அறிமுகம்\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nடெல்லி: வாக்மேன் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை வாங்கிய சோனி எரிக்ஸன் தற்போது ஆன்ட்ராய்டில் இயங்கும் வாக்மேன் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.\nசோனி எரிக்ஸன் லைவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க இசை பிரியர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம். ஆன்லைனில் இசை கேட்பதற்கு ஏதுவாக பிரத்யேக பட்டனுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅந்த பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதும். நாம் விரும்பும் இசைதளத்திற்குள் சென்று இசை பைல்களை கட்டி இழத்து வந்துவிடும். அதுமட்டுமல்ல, விருப்பமான பாடல்களை ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.\nஇந்த போன் 3.2 இஞ்ச் கொண்ட இதன் தொடுதிரை மல்டி டச் வசதி கொண்டது. இதன் டிஸ்பிளே 16மில்லியன் கலர்களை பிரித்தறியும் ஆற்றல் கொண்டது.\nதவிர, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்திற்கு தோள்கொடுக்கும் வகையில் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வந்துள்ளது.\nஇதில், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளே சப்போர்ட் செய்யும்.\nஇது வெறும் 115 கிராம் மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இதன் டிஸ்பிளே கீறல்கள் விழாத வகையில் சூழப்பட்ட பிரத்யேக உறையை கொண்டுள்ளது.\n320எம்பி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் 2ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இ்ந்த போனில் 32ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.\nஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் போட்டோ எடிட்டிங் வசதிகளுடன் 5 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஜியோ டேக்கிங், இமேஜ் மொபிலைசேஷன் உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. க்ரையோசிட்டி மீடியா அப்லோடுன் இந்த போன் வந்துள்ளது. இதன் மூலம், சோனி இணையதள மீடியா சேவை தொகுப்பிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nஜிபிஆர்எஸ், எட்ஜ் உள்ளிட்ட தொடர்பு வசதிகளையும் வழங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/8201-smiriti-irani-explanation-about-sanitary-napkin-comment.html", "date_download": "2019-01-19T19:09:35Z", "digest": "sha1:C4LM7QXBDIHTYSEZVHVQV5FMQKRD3RSH", "length": 8875, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "நண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம் | Smiriti irani explanation about sanitary napkin comment", "raw_content": "\nநண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்\nசபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக பேசும்போதும், நண்பர்கள் வீட்டுக்கும் ரத்தம் சொட்ட சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா என்ற கருத்தை தான் சொல்லவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம் அளித்துள்ளார்.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, இது பற்றி கருத்து ஒன்று தெரிவித்ததாக செய்தி வெளியானது.\nஸ்மிருது இரானியின் கருத்து பல விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:\n''என் கருத்துகளைப் பற்றி பல பேர் பேசிக்கொண்டிருப்பதால் நானே என் கருத்தைப் பற்றி பேசுகிறேன்.\n'நான் ஒரு இந்து. நான் ஜோராஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவரைத் திருமாம் செய்துள்ளேன். இதனால் நான் அவர்களின் நெருப்பு கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி கிடையாது. அவர்களின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். இரண்டு ஜோராஸ்ட்ரிய குழந்தைகளின் தாயாக, நான் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று, எனக்கு வழிபட உரிமையுண்டு என்று நான் கோரப்போவதில்லை. பார்சி, பார்சி அல்லாதவர்கள் என யாரும் நெருப்பு கோயிலுக்குள் செல்வதில்லை'.\nஇது மட்டுமே நான் சொன்ன கருத்து. மற்றவை அனைத்தும் பொய். ஏதோ நோக்கத்தோடு என்னை வைத்து தூண்டில் போட்டுள்ளனர். அவ்வளவே \".\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம்: ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் குறித்து தமிழிசை விளக்கம்\nஎதிரிகளே இல்லை என்று சொன்ன மோடி இப்போது நம்மைப்பார்த்து பயப்படுகிறார்: கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும்: மம்தா வாழ்த்து\nநூறு கூட்டங்களில் ஆயிரம் பொய்ச் சொல்பவர் மோடி: ஸ்டாலின் கடும் தாக்கு\n125 கோடி வசூல்; அஜித் ரசிகர்களின் பாசம்: 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் ராஜேஷ் நெகிழ்ச்சி\nபும்ரா யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்... பாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் கோலிதான்: ஸ்விங் சுல்தான் வாசிம் அக்ரம் புகழாரம்\nநண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்\n‘டீலக்ஸ்’ என்ற பெயரில் அரசு பேருந்துகளில் மீண்டும் 20 சதவீதம் கட்டணம் உயர்வு: பயணிகள் கடும் கண்டனம்\nஅரக்கோணம் அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது : மற்றொரு இளம்பெண் கொலை வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை \nதமிழக அரசின் தீபாவளி போனஸ் அறிவிப்பு: துறை வாரியாக முழு விபரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_02_13_archive.html", "date_download": "2019-01-19T18:54:40Z", "digest": "sha1:AIVXS4QUEDESMTBJBPDTVXVBEPEKDMQR", "length": 26652, "nlines": 466, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/13/11 - 2/20/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமாசி – 7, சனி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் \"இந்திய முன்னேற்ற வாயில் (இண். டி. ஜி)\" திட்டத்தின் ஒரு அங்கமாகும். கிராமப்புற மேம்பாட்டிற்காக பணியாற்றிவரும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான பயனுள்ள தகவல்களை இந்த பன்மொழி இணையதளம் அளிக்கிறது. மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஉங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை\n2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை மேலும் ஒரு அமெரிக்கரை கைது செய்ய ...\nதிமுக கூட்டணியில் பாமக: திருமா வரவேற்பு\nசென்செக்ஸ் 295 புள்ளி சரிவு\nசோனியாவிடம் மன்னிப்பு கோரினார் அத்வானி\nஅதிபருக்கு எதிராக கலவரம்: லிபியாவில் 7 பேர் சாவு\nகாமன்வெல்த் ஊழல்: மேலும் 5 இடங்களில் சி.பி.ஐ. சோதனை\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் : இன்று முதல் போட்டி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.\n1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.\n1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.\n1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.\n1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.\n1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)\n1855 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)\n1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)\n1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)\n1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்\n1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)\n1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)\n1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nவேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.\nமனிதனின் மனஉறுதி மலைகளையும் தகர்த்தெறியும்\nமாசி – 6, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய வலைத்தளம்:- சிறந்த உணவு வகைகள் செய்யும் முறைகள் – மகளிர் பகுதி – சிறப்பு பிரிவுகள் இவற்றை தூய தமிழில் காணவும், உங்களின் சிறப்பு உணவுகள், கேள்வி பதில்களுடன் உலக தமிழர்களுடன் உரையாடவும் http://www.arusuvai.com/tamil/\nஉங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்\n5 நாட்களில் சென்செக்ஸ் 1045 புள்ளிகள் உயர்ந்தது\nஅ.தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒரு இடம் ...\nமாணவர்களுக்காக ஜெகன்மோகன் இன்று உண்ணாவிரதம்\nஆந்த்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகல தொடக்கம்\nஎஸ்-பேண்ட் ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்துவிட்டது: ஏ.கே. அந்தோணி\nதெலுங்கானா தனி மாநிலம் கேட்டு ஆந்திர சட்டசபையில் அடிதடி, ரகளை ...\nஇடைத்தேர்தலில் ஜார்கண்ட் முதல்-மந்திரி வெற்றி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.\n1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.\n1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.\n1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.\n1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.\n1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.\n1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை பெய்தது.\n1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)\n1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)\n1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)\n1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)\n1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.\n1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)\n1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)\n1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904)\nகாம்பியா - விடுதலை நாள் (1965)\nசீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை\nஅகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.\nகரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்\n1.அலற காரணமாகத் தலைவன் தலைவியைச் சிலகாலம் பிரிந்திருத்தலைக் கூறும் அகத்துறை\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/14/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-01-19T18:28:20Z", "digest": "sha1:QI5G3X44WCT4SXAGQKGGVWAFV2KA7LHZ", "length": 11102, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நஜிப்: கைக் கடிகாரங்கள் ரிம. 80 மில்லியனா? போலீஸ் மறுப்பு! | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nநஜிப்: கைக் கடிகாரங்கள் ரிம. 80 மில்லியனா\nகோலாலம்பூர், ஜூன்.14- முன்னாள் பிரதமர் நஜிப்பின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டுமே ரிம.80 மில்லியன் என வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஶ்ரீ அமார் சிங் மறுத்துள்ளார்.\n“கைப்பற்ற பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவே இல்லை. அப்படி இருக்கையில், இந்த செய்தியை வெளியாக்கிய பத்திரிக்கைக்கு எங்கிருந்து இந்த தகவல் கிடைத்தது மொத்த பொருட்களின் மதிப்பையும் கணக்கிட்ட பிறகு போலீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யும். அதற்குள் பொய் செய்திகளைப் பரப்பாதீர்கள்” அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபேவிலொயன் குடியிருப்பிலுள்ள நஜிப்பின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 37 பைகள் நிரம்ப 433 கைக்கரடிகாரங்கள் இருந்தனவாம். அவற்றின் மொத்த மதிப்பு 80 மில்லியன் ரிங்கிட். அவற்றில், ஒரு ரோலேக்ஸ் கடிகாரத்தின் விலை மட்டும் 3.5 மில்லியன் ரிங்கிட் என்றும், சேசில் பர்னேல் கடிகாரத்தின் விலை 1.2 மில்லியன் ரிங்கிட் என்றும் சைனா பிரேஸ் பத்திரிக்கை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆணாதிக்க அரசியல் களத்தில் தடைகளை உடைத்தவர் வான் அஸிசா\nநெடுஞ்சாலைகள் நிலைகுத்தின: வரிசை பிடிக்கும் வாகன நெரிசல்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nடிசிஎ தலைமை இயக்குனர் அஸாருடின் பதவி விலகல்\nபிரச்சனைகளைக் களைய சிங்கப்பூர்-மலேசியா முடிவு\nஉயர் அரசு பதவிகளில் முஸ்லீம் அல்லாதார் இருப்பதில் தவறில்லை\n வான் அஸீஸாவுக்கு லத்தீபா கண்டனம்\n2 நாட்களாக கிணற்றில் தவித்து வந்த நாய்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/15/1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-01-19T18:42:55Z", "digest": "sha1:QV46GA3H3ZTYA3H7UK4D23WCDRWJQ6UM", "length": 11673, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "1எம்டிபி பணத்தை, பலரிடமிருந்து மீட்க அரசு திட்டம்! -லிம் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\n1எம்டிபி பணத்தை, பலரிடமிருந்து மீட்க அரசு திட்டம்\nகோலாலம்பூர், ஜூன்.15- 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் எடுக்கப்பட்ட பணம் அனைத்தையும் மீட்பதற்கு மலேசியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று நிதிய���ைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.\nமேலும் அத்தைகய வழிகளில் பணம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்பதற்கான அடிப்படை இருக்கிறதா என ஆராயப்படும். குறிப்பாக பிரசித்திபெற்ற வங்கியான கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம் 1எம்டிபி உடனான வர்த்தகத் தொடர்புகள் மூலம் பெரும் இலாபம் பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் நஜிப்பினால் பல்வேறு முறைகேடான காரியங்களுக்கு 1எம்டிபி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அவ்வாறு முறைகேடாக பெறப்பட்ட பணத்தை தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து மீட்பதற்கான திட்டம் தங்களின் பரிசீலனையில் இருக்கிறது என்று லிம் குவான் எங் கூறினார்.\nகடந்த 2012-2013 ஆம் ஆண்டுகளில் 650 கோடி ரிங்கிட் திரட்டுவதற்காக அரசாங்க கடன் உத்தரவாத பத்திரங்களின் விற்பனை பணிகளுக்கென நியமிக்கப்பட்ட கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம், அதற்கான கட்டணமாக 600 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றிருக்கிறது.\nவழக்கமாகவே அத்தகைய வங்கிக் கட்டணம் 1 முதல் 2 விழுக்காடாகத்தான் இருக்கும். ஆனால், அதை விட பல மடங்கு கட்டணத்தை அது பெற்றிருப்பத்தால் அதன் அடிப்படையில் அந்தப் பணத்தை மீட்க முடியுமா என்று தாங்கள் ஆராய்ந்து வருவதாக லிம் குவான் எங் கூறினார்.\nமக்களவை சபாநாயகராக, ஒரு பெண்மணியா\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nஶ்ரீ செத்தியா இடைத்தேர்தல்: பாஸுக்கு விட்டுக் கொடுக்கிறது தே.மு\nதிருப்பதியில் ஒரேநாளில் ரூ. 3.45 கோடி காணிக்கை\nமாராவில் மற்ற இனங்களுக்கு வாய்ப்பா\nஜி.எஸ்.டி இல்லாமல், 30% உணவகங்களில் உணவு விலை அதிகரிப்பு\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1586:---28&catid=2:poems&Itemid=88", "date_download": "2019-01-19T19:34:44Z", "digest": "sha1:R5ISNKX55XCATYLROY6RX54ACZPEZVSH", "length": 10954, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 11 டிசம்பர் 2009\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 28\nஅன்பின் மனதில் போட்டுப் பிசைந்துருட்டி\nநிழற்படங்களின் அசையா உருவங்கள் போல\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n உன்னை தை திங்கள் என்பதா ....\nதமிழர் திருநாள் என்பதா .....\nபுவி போற்றும் சூரியனுக்கு ஒரு நாள் என்பதா....\nதமிழனுக்கு ஒரு நாள் அது தை திருநாள் ....\nநீ பிறந்து விட்டாய் ..\nஎனக்கு...... வணங்குகிறேன் உன்னை ...\nஎன் தமிழ் அன்னைக்கு ... தமிழ் மகளின்\nசிறு சமர்ப்பணம் இக்கவிதை .............\nவளர்க தமிழ் ..... வாழ்க\nதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thiruvallur-english-teacher", "date_download": "2019-01-19T18:16:27Z", "digest": "sha1:QVKB2XQWQMWDAX2GSBWT4XOGXRO5UYXT", "length": 7708, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome செய்திகள் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு..\nஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு..\nபள்ளிப்பட்டு அருகே ஆங்கில ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய பாசப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். மாணவர்களின் நன்மதிப்பை பெற்ற இவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை அறிந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளி வாசலில் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பணி மாறுதல் கடிதத்தை பெற வந்த ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது எனக் கூறி, அவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள், பெற்றோர்களின் போராட்டத்திற்கு பணிந்த மாவட்ட நிர்வாகம் ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nPrevious articleகார் பருவ சாகுபடிக்காக, பாபநாசம் உட்பட 3 நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து உத்தரவு..\nNext articleடார்ஜிலிங்கில் ரஜினி தங்கிய தனியார் விடுதிக்கு ரஜினிகாந்த் இல்லம் என பெயர் மாற்றம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/39/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:30:17Z", "digest": "sha1:5DPDMJHBHWIEIKXMBP3RZ7L6BEB6SJGI", "length": 8946, "nlines": 65, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழ் தொண்டு செய்தவர்கள் | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nதிராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய்.....\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\nஉலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்காப்பியம். காலத்தால் பழமையானது தமிழ்மொழி என்பதற்கும் சான்றாக உள்ளது. கி.மு.2-ம் நூற்றாண்டில் தோன்றியது தொல்காப்பியம் ஆகும்......\nதமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் : தனிநாயகம் அடிகள்\nதமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகள் என திருச்சி தனிநாயகம் அடிகள் தமிழியல் நிறுவன இயக்குநர் அமுதன் அடிகள் தெரிவித்தார். தஞ்சாவூர் பாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரியில் பாரத தமிழ் மன்றம், உலகத் திருக்குறள் பேரவை சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற.....\nதமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகம்\nஇயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும், பெரிய அளவில் ஆன்மிகம் தான், தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/118265", "date_download": "2019-01-19T18:36:03Z", "digest": "sha1:M3NCRQKT2ADDNWS7ASCTTOVZI7G64PBQ", "length": 4481, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 30-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்ப���ி இருந்துள்ளார் பாருங்க\nபிரதேசத்தினை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\n அவரது தாயாரின் மாதச்செலவை ஏற்ற முன்னணி நடிகர்\nசீரியல்களுக்கு நடுவே கடும் போட்டியுடன் அதிரடியாக களத்தில் இறங்கும் புதிய சீரியல்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nஅஜித்தின் விஸ்வாசம் ரூ.125 கோடி வசூல் உண்மையா- இயக்குனர் சிவா பதில்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n1 கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nவிஜய் தவிர வேறு யாராலும் ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் நடிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-01-19T19:30:17Z", "digest": "sha1:RWUQBESHKDES2TEOX3RCJQAEQK2F55CH", "length": 4453, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூட்டோடுசூடாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூட்டோடுசூடாக யின் அர்த்தம்\nமுந்தைய செயலைச் செய்த வேகத்திலேயே அல்லது அது நடந்த வேகத்திலேயே; தொடர்ச்சிய��க அல்லது உடனடியாக.\n‘ஏன் வீணாக அந்தக் காரியத்தைத் தள்ளிப்போடுகிறாய் சூட்டோடுசூடாக இப்போதே முடித்துவிடு\n‘மனை வாங்கியாயிற்று. சூட்டோடுசூடாக வீடு கட்ட ஆரம்பித்துவிடுவோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/05-samsung-galaxy-s2-white-vs-lg-optimus-white-aid0190.html", "date_download": "2019-01-19T18:21:35Z", "digest": "sha1:4T3LD6HHVVD4WPB7IKDDINLQM3PVQTI3", "length": 13271, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung galaxy S2 White Vs LG optimus White | சாம்சங் காலக்ஸி எஸ்2 வொயிட் Vs எல்ஜி ஆப்டிமஸ் வொயிட் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் காலக்ஸி எஸ்2 வொயிட் Vs எல்ஜி ஆப்டிமஸ் வொயிட்\nசாம்சங் காலக்ஸி எஸ்2 வொயிட் Vs எல்ஜி ஆப்டிமஸ் வொயிட்\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஆப்பிள் நிறுவனம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மொபைல் ஃபோன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து மற்ற ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளர்களும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடுவதில் போட்டியிடுகின்றனர். எடுத்துக்காட்டாக சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 வொயிட் எல்ஜின் ஆப்டிமஸ் வொயிட் இவற்றைச் சொல்லலாம்.\nஇந்த இரண்டு மொபைல்களுமே பெரிய தொடுதிரை டிஸ்பிளேயைக் கொண்டிருக்கின்றன. சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 வொயிட்டின் 4.3 இன்ச் அளவு எல்ஜியின் ஆப்டிமஸ் ப்ளாக்கின் 4.2 இன்ச் அளவைவ��ட பெரியதாத இருக்கின்றன. மேலும் சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 நல்ல இன்டர்ஃபேஸ் கொண்டு ஆன்ட்ராய்டின் 2.3.4 ஜிஞ்ஜர்ப்ரட் ஓஎஸை கொண்டிருப்பதால் எல்ஜியின் ஆப்டிமஸ் ஓயிட்டின் ஃப்ரோயோ 2.2வை விட சிறந்ததாக இருக்கிறது.\nகேமராவைப் பொருத்தமட்டில் சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 மிகச் சிறந்ததாக இருக்கிறது. 8 மெகா பிக்ஸல் ரியர் கேமராவை கொண்டிருக்கிறது. அனால் எல்ஜியின் ஆப்டிமஸ் ஓயிட் 5 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டிருக்கிறது. இரண்டுமே மிகப் பெரிய 2 மெகா பிக்ஸல் ஃப்ரன்ட் கேமராவைக் கொண்டுள்ளன. அதனால் இரண்டுமே 3ஜி நெட்வொர்க் வேகத்தில் இயங்கக்கூடிய தெளிவான வீடியோ காலிங்கை பெற்றிருக்கின்றன. ஆனால் சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 1080பி ஃபார்மட் வரை வீடியோ ரிக்கார்டிங் செய்யும். ஆனால் எல்ஜியின் ஆப்டிமஸ் ஓயிட் 720பி ஃபார்மட் வரை மட்டுமே வீடியோ ரிக்கார்டிங் செய்யும்\nஇரண்டுமே எச் 263 மற்றும் எச் 264 மல்டி மீடியா வீடியோ ஃபார்மட்களை பெற்றிருக்கின்றன. மேலும் இரண்டுமே எஃப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் 3.5எம்எம் யுனிவர்சல் ஹெட்ஃபோன் ஜாக் இவற்றை வழங்குகின்றன. இதை ஸ்பீக்கரிலும் கனெக்ட் செய்யலாம்.\nமேலும் இந்த இரண்டுமே தொடர்பு கருவிகளான 3ஜி, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி ஸின்க் ஜிபிஆர்ஜி மற்றும் இடிஜிஇ இவற்றை வழங்குகின்றன. அதோடு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய இன்டர்னல் மெமரியையும் இரண்டு மொபைல்களுமே வழங்குகின்றன.\nஆனால் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் சாம்சுங் காலக்ஸி எஸ்2 வொயிட் எல்ஜி ஆப்டிமஸ் வொயிட்டை விட செயல்திறத்தில் உயர்ந்து இருக்கின்றன. விலையை பொறுத்தமட்டில் சாம்சுங் காலக்ஸி எஸ்2 வொயிட் ரூ. 28400க்கும் எல்ஜி ஆப்டிமஸ் வொயிட் ரூ. 19000க்கும் கிடைக்கும்.\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்.\n2018-ல் இணையத்தை கலக்கிய சூப்பர் வைரல் புகைப்படங்கள்.\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15528/paneer-omelette-in-tamil.html", "date_download": "2019-01-19T18:51:03Z", "digest": "sha1:UBTEVMECDPQSHM4AV6RY6WFLZYHGWEKE", "length": 3859, "nlines": 127, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பன்னீர் ஆம்லெட் - Paneer Omelette Recipe in Tamil", "raw_content": "\nமு���்டை – நான்கு (அடித்து கொள்ளவும்)\nபன்னீர் – 1௦௦ கிராம் (துருவியது)\nபச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nமுட்டை வெந்ததும் துருவிய பன்னீர், மிளகு தூள், தேவைகேற்ப உப்பு சேர்த்து புரட்டி எடுக்கவும்.\nஇந்த பன்னீர் ஆம்லெட் செய்முறையை மதிப்பிடவும் :\nகத்தரி பொடி போட்ட ரோஸ்ட்\nமைதா எக் கோகனட் ரோல்\nஇந்த பன்னீர் ஆம்லெட் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/page/9/", "date_download": "2019-01-19T20:01:30Z", "digest": "sha1:IZKR626BGDO7632LWBREBDO74GED4XA7", "length": 7955, "nlines": 60, "source_domain": "www.techguna.com", "title": "Tech Guna.com - Page 9 of 43 - Complete website for Tamil Tech Geeks", "raw_content": "\nபழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் \nஇன்று பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும், மோகம் அனைவரிடம் வளர்ந்து வருகின்றது. பழைய ஸ்மார்ட் போன், கணினி, ஹார்ட் டிரைவ் என்று பல பொருட்களை விலை குறைவாக வாங்கிவிட முடியும் என்பதால், ஒஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற தளங்களுக்கு மக்கள் படையெடுப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே.\tRead More »\nவிற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் லீ எக்கோ (Le Eco)\nசீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியாமி இந்தியாவில் எப்போது காலடி எடுத்து வைத்ததோ தெரியவில்லை, அதிலிருந்து ஓவ்வொரு சீன ஸ்மார்ட் போன் தயாரிப்புகளும், இந்தியாவிற்கு வரிசை கட்டி வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போதைய புது வரவு லீ எக்கோ(Le Eco). அது என்ன பெயரே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அதற்கு நாம என்ன செய்ய முடியும்\nஇணையத்தில் கலக்கும் சென்னை ஆட்டோக்காரர்\nஇருப்பது சென்னை என்றாலும், தனது இணையதளத்தால் உலகையே தனது ஆட்டோவில் பயணிக்க அழைக்கும், இந்த ஆட்டோகாரரின் பெயர், சாம்சன். இவர் சென்னையில் தாஜ் கோரமண்டல் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டான்டில் இருந்து ஆட்டோ ஒட்டி வருகிறார். வழக்கமாக சென்னையை சுற்றிப் பார்க்க வருகை புரியும் வெளி நாட்டினர் எல்லோருக்கும் இவர்தான் ஆட்டோ டிரைவர். எப்படி இதெல்லாம் சாத்தியம்.\tRead More »\nகூகிள்,பேஸ்புக் நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் \nகூகிள், பேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று ஒ���ு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று தெரியுமா இதை தெரிந்துக்கொண்டால் நிச்சயம் உங்கள் தலையே வெடித்துவிடும். ரொம்ப பில்டப் கொடுக்கிறேன் என்று நினைக்காதிங்க இதை தெரிந்துக்கொண்டால் நிச்சயம் உங்கள் தலையே வெடித்துவிடும். ரொம்ப பில்டப் கொடுக்கிறேன் என்று நினைக்காதிங்க நிஜமாகவே அப்படிதான். பென்னிஸ்டாக் என்ற நிறுவனம் தொழில்நுட்ப உலகில் தற்சமயம் கொடிகட்டி\tRead More »\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nஇன்று பலருக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் இருக்கின்றது. ஒரு நாளில் மட்டும் எனக்கு இது குறித்து 7 மின்னஞ்சல்கள் வருகின்றன. சார் வீட்டில் கஷ்டம், படிப்பு செலவிற்கு பணம் வேண்டும் என்று அவர்களின் கஷ்டத்தையும் விவரித்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது குறித்து கேட்பார்கள். நான் அவர்களை அழைத்து அவர்களின் நிலை பற்றி போனில் தொடர்பு கொண்டு\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadakanthan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2019-01-19T18:11:03Z", "digest": "sha1:6VSLNPQ3FJ472EQNND4FHXL3CEAJ2XF5", "length": 6020, "nlines": 79, "source_domain": "canadakanthan.ca", "title": "கனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் - ஒக்ரோபர் 8, 2017 - Canada Kanthaswamy Temple", "raw_content": "\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nHome/ஆலயம், காணொளி, திருப்பணி/கனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nகனடா கந்தசுவாமி ஆலய கட்டுமான பணிகள் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. கோவில் அடித்தளம் கட்டப்பட்டு முடிந்ததை தொடர்ந்து, மேற்தள கட்டுமானப்பணிகளும் பூர்த்தியாகி தற்பொழுது கூரை, கோபுரம், வெளிச்சுவர்கள் என்பன நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்தப் பதிவினை உங்களது சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்\nகனடா கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் கட்டுமான பணிகளின் முன்னேற்றம்\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்\nகனடா கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் கட்டுமான பணிகளின் முன்னேற்றம்\nஅருள்மிகு கந்தசுவாமி ஆலய நிலக்கீழ் பணிகள் ஆரம்பம்\nஅருள்மிகு கனடா கந்தசுவாமி கோயில் 7ந் திருவிழா காட்சிகள்\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும்\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் – ஒக்ரோபர் 8, 2017\nபட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப்பண்பாடு பேணப்படுகின்றதா\nகனடா கந்தன் ஆலய மேற்தள கட்டுமான பணிகள் – செப்ரெம்பர் 2017\nகனடா கந்தன் மேற்தள கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2015/06/blog-post_13.html", "date_download": "2019-01-19T18:34:55Z", "digest": "sha1:LWGTLEI3KHZMDY4SYOHCVMJGRZEG63B6", "length": 12404, "nlines": 112, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nஒரு திரைப்படத்தின் ட்ரைலரைப் பார்த்ததுமே , இந்த படத்துக்கு கண்டிப்பாக போகனும் எனும் எண்ணத்தை சமீபகாலமாக எந்த திரைப்படத்தின் ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்தவில்லை . ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் வந்ததுமே கண்டிப்பாக போயாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை ; ஆனால் பார்க்கவேண்டும் .\nபடத்தின் கதையை , தினத்தந்தி பேப்பர் விளம்பரங்களிலேயே போட்டுவிட்டார்கள் . முதல்பாதி ஹீரோ , ஹீரோயினைத் துரத்துகிறார் ; இரண்டாம் பாதி ஹீரோயின் , ஹீரோவைத் துரத்துகிறார் . இதைவைத்துக்கொண்டு மிக எளிமையாக , போரடிக்காத திரைக்கதையினால் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மணன் .\nஹீரோ கார்த்திக் , ஒரு ஜிம் பயிற்சியாளர் . ஜாலியாக , பாஸிட்டிவாக இருப்பவர் . இவர் பணிபுரியும் ஜிம்மின் வாடிக்கையாளர்கள் பெரும்பணக்காரர்கள் என்பதால் இவருடன் அனோன்யம் . ஹீரோயின் சுப்புலட்சுமி , ஒரு அனாதை . சிறுவயதுமுதலே மிடில்கிளாஸ் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார் . ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு தான் நினைத்தபடி வாழவேண்டும் என்பதே அவருடைய ஆசை . அப்போதுதான் பிரபலங்களுடன் இருக்கும் கார்த்திக்கைப் பார்த்து பணக்காரன் என்று நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறாள் ; அவனையும் காதலிக்க வைக்க முயற்சி்ககிறாள் . ஹீரோயினின் குறும்புத்தனங்களைப் பார்த்து ஒருகட்டத்தில் ஹீரோவும் காதலில் விழுந்துவிடுகிறார் . லவ் ஸ்டார்ட் . வழக்கம்போல ஊர் சுற்றல் , அன்பைப் பரிமாறல் என்று செல்லும் காதலில் , ஒருநாள் பிரிவு ஏற்படுகிறது . காரணம் தனியாக நான் வேறு சொல்லவேண்டுமா ஹீரோ பணக்காரர் இல்லை என்பது தெரிந்து ஹீரோயின் கழன்டுகொள்ள பார்க்கிறார் . ஹீரோவோ நீ தான் உலகம் என்று சொல்ல , அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் . சிலமாதங்களுக்குப்பின் ஹீரோயினுக்கு ஒரு பெரும்பணக்காரருடன் நிச்சயதார்த்தம் ஆகிறது . ஹீரோ மீண்டும் அவளிடம் வந்து , தனக்கும் ஒரு பெண்ணை செட் செய்து தரவேண்டும் , இல்லையெனில் நாம் காதலித்தது , கிஸ்ஸடித்தது எல்லாவற்றையும் ஆவனத்துடன் உன் வருங்கால கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டுகிறார் . அதன்பின் ஹீரோவுக்கு ஒரு பெண்ணை செய்துகொடுக்கிறாள் ஹீரோயின் . அதன்பின் நடந்ததையெல்லாம் சொன்னால் படமே முடிந்துவிடும் . அதனால் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .\nபடத்தில் ஜெயம்ரவி பல இடங்களில் கலக்கியிருக்கிறார் . மேன் ஆஃப் ஜெம் என்பது போல் ஆள்ள செம ஹான்ட்சம் . இவருக்குனு எப்படித்தான் லவ்ஸ்டோரிஸ்லாம் கரெக்டா கிளிக் ஆகுதோ ஹன்சிகாவுக்குள் இம்புட்டு திறமையா (குளியலறைக் காட்சி ஓடினால் நான் பொறுப்பல்ல) என்பது போல் ஓரளவு நடித்திருக்கிறார் . விடிவி கணேஷ் , நடிகராகவே வந்து பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார் . பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் அழகு . மூன்று பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவுள்ளது . எடிட்டர் ஆன்டனியும் , ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜனும் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள் .\nபடம் துவங்கிய முதல் ஐந்துநிமிடங்களுக்குள் , ஹீரோ இப்படி , ஹீரோயின் இப்படி என அறிவித்துவிட்டு நேராக படத்தினுள் நுழைவது முதல் , காதலிக்கிறார்கள் என்பதை ஒரே பாடலில் சொல்லிமுடித்துவிட்டு நேராக பிரிவுக்கு செல்வதென முடிந்தவரை நீட்டாக படத்தை நகர்த்தியிருக்கிறது திரைக்கதை . இயக்குநர் இன்னும் மின்னலே படத்தின் கிளைமேக்ஸை பார்க்கவில்லையா படம் நன்றாகவே சென்றாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று மனது சொல்லிக்கொண்டே இருக்கிறது . இருந்தாலும் படம் ஒ.கே . டைம்பாசுக்கு வொர்த் .\n7:10 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், தமிழ், திரைப்படம்2 comments\nதிண்டுக்கல் தனபாலன் June 14, 2015 6:40 am\nஅனைத்திலும் மிஸ்ஸிங் என்று சொல்கிறார்கள்...\n//முதல்பாதி ஹீரோ , ஹீரோயினைத் துரத்துகிறார் ; இரண்டாம் பாதி ஹீரோயின் , ஹீரோவைத் துரத்துகிறார்// நீங்க சொல்லுறத வச்சுப்பார்த்தா எங்கேயும் காதல் படத்தின் நேர்மாறுபோல் தெரிகின்றதே...\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD - சினிமா விமர்சனம்\nகாக்கா முட்டை - ஒரு பார்வை\n12 ANGRY MAN - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1322:2009-11-19-11-25-00&catid=948:09&Itemid=214", "date_download": "2019-01-19T19:07:13Z", "digest": "sha1:O6VGENYKSBH3W35W2ZYCZKZB7TBJM4SS", "length": 32411, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர்09\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2009\nபீஸ் வஸ்சீலியெவ் எழுதிய “அதிகாலையின் அமைதியில்’ என்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி. ஜனநாதன் திரைக்கதை, இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் பேராண்மை.\nஐந்து பெண்கள் ஒரு இராணுவத் தளபதி தலைமையில் செர்மன் பாசிஸ்டுகளின் சதித் திட்டத்தை முறியடிக்கும் சாகசம்தான் அதிகாலையின் அமைதியில் கதையின் மையக்கரு. இதே பாணியில் இந்திய அரசிற்கு எதிரான வெளிநாட்டவரின் சதித்திட்டத்தை முறியடிக்கும் கதைதான் பேராண்மை. தமிழகச் சூழலுக்கு ஏற்ப கதையும் களமும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வெள்ளிமலையில் இருந்து ‘பசுமை’ என்ற செய்மதி (சாட்டிலைட்) அனுப்பத் தயாராக உள்ளார்கள். பழங்குடி சமூகத்தில் பிறந்த துருவன் (‘ஜெயம்’ ரவி) இடஒதுக்கீட்டில் படித்து முள்ளிமலை கல்லூரியின் என்.சி.சி. பயிற்சியாளராக உள்ளார். இவரிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து பெண்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஜீப்பில் செல்கிறார். வாகனம் விபத்துக்குள்ளாகிறது. இதனால் இரவு காட்டில் தங்க நேரிடுகிறது. ஐந்து பேரில் ஒரு பெண் காட்டில் வெளி நாட்டவர் நடமாட்டத்தைப் பார்க்கிறாள். துருவனிடம் சொல்கிறாள்.\nவெள்ளிமலையில் இருந்து செலுத்தப்பட உள்ள செய்மதியைத் தடுப்பதற்காக வந்துள்ள வெளிநாட்டு கூலிப்படையினரைத் தடுத்து நிறுத்தத் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். 16 வெளிநாட்டு கூலிப்படையினரை இந்த 6 பேரும் எப்படித் தாக்கி அழித்து வெற்றி பெறுகின்றனர் என்பதுதான் பேராண்மை படத்தின் மையக்கரு.\nஇந்தியா ஒரு விவசாய நாடு. பசுமைப்புரட்சி என்ற பெயரில் இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கியுள்ளனர். அதிக மகசூல் வரும் என்று பன்னாட்டு கார்கில், மன்சாண்டோ கம்பெனிகளின் விதைகளை அறிமுகப்படுத்தினர். மகசூல் வரவில்லை. மாறாக விதைத்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைதான் அதிகமானது.\nமரபணு மாற்றப்பட்ட அமெரிக்காவின் மன்சாண்டோ நிறுவனம் தயாரித்த பி.ட்டி காட்டன் என்ற பருத்தி விதை அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையூட்டப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நம்பி பயிரிட்ட மராட்டிய விதர்பா, ஆந்திராவின் பகுதி விவசாயிகள்தான் கடனாளியாகத் தற்கொலை செய்து கொண்டுமடிந்தனர். இந்தச் செடிகளைத் தின்ற ஆயிரக் கணக்கான கால்நடைகள் இறந்தன.\nஇயற்கையாக நமது பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ். சுவாமிநாதனின் தவறான விவசாயக் கொள்கையால் மண்μம் மலடாகி விவசாயிகள் வாழ்வும் கேள்விக்குறியாக உள்ளது. தற்சமயம் மகிகோ என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரித்துள்ள மரபணு மாற்று கத்திரிக்காய்க்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.\nவிதைகளற்ற இந்த மரபணு கத்திரிக்காய் விவசாயிகளை மேலும் பாதிக்கும். அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் சூழலில், இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக கருத்து களைப் பரப்பும் வகையில் வெளி வந்துள்ள பேராண்மை திரைப்படம் வரவேற்புக்குரியது.\nமண்ணை மலடாக்கிவிட்டு நம் வாழ்க்கை மட்டும் எப்படிச் சிறக்கும் என்ற கேள்வி மூலம் இயற்கை வேளாண்மைக்கு மக்களைத் திரட்டுகிறது இப்படம். தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற கருத்தை மாற்றி வெளிநாட்டினரைக் காட்டியிருப்பது பாராட்டிற்குரியது.\nஇயக்குநர் ஜனநாதன் தமது உரையாடல் மூலம் தமது சமூக சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் படிப்பவர்கள் திறமை குறைவானவர்கள் என்று கருத்து பரப்பும் திரையுலகினர் நடுவில், பழங்குடி சமூகத்தில் பிறந்த ஒருவன் இடஒதுக்கீட்டில் படித்து எப்படிச் சாதிக்கிறான் என்பதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.\nபெண்களைக் கவர்ச்சிப் பொருளாக மட்டும் காட்டும் திரையுலகில் அவர்களைப் போராளி களாக மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.\nஉழைப்பை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை அரசியல் பொருளாதாரம் தொடர்பான வகுப்பறையில் ஒருசில நிமிடங்கள் விளக்குகிறார். தமிழ்த் திரையுலகில் வகுப்பறை என்றாலே தமிழையும், தமிழாசிரியரையும் கிண்டலடிக்கிற வகையில்தான் பெரும்பாலும் இருக்கும். இந்த நிலையில் இருந்து ��ாறுபட்டு மார்க்சியப் பாடத்தை எளிய முறையில் விளக்கியிருப்பதற்காக இயக்குநர் ஜனநாதனைப் பாராட்டலாம்.\nநீங்க ஏன் ஆங்கிலம் பேசுவதில்லை என்று ஒரு மாணவி கேட்கும்போது, “நான் ஆங்கிலம் பேசினா எங்க சனங்களுக்குப் புரியாது, உங்களுக்கும் பிடிக்காது” என்று பழங்குடிஇனக் கதாநாயகன் துருவன் பேசும் வசனம் அருமை.\nஅரசியல் பொருளாதரத்தைப் புரிந்து கொள்ளாமல் இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. பொதுவுடைமை அரசியலைப் படிக்க முடியாது என்பது போன்ற வசனங்கள் நன்று.\nதுருவன் வேடத்தில் ‘ஜெயம்’ ரவி அற்புதமாகப் பொருந்தியுள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கோவணம் கட்டிக்கொண்டு எருமை மாட்டுக்குப் பேறு (பிரசவம்) பார்க்கும் காட்சி இயல்பாக உள்ளது. நாயக பிம்பத்தைப் (ஹீரோ இமேஜ்) பார்க்காது கதைக்காகத் தன்னை மாற்றியிருப்பது நல்லது.\nசாதியைச் சுட்டிக் காட்டி உயர்வகுப்பு மாணவிகள் இழிவுபடுத்தும் போதும், உயர் அதிகாரி இழிவுபடுத்தும் போதும் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஉரையாடலை உச்சரிக்கும் முறை, சண்டைக்காட்சி - என்று இன்னும் பல வகைகளில் மாறுபட்டு நடித்துள்ளார். மாணவிகளாக வரும் ஐந்து பேரும் சரியான தேர்வு. ஊர்வசி, பொன்வண்ணன், ஊனமுற்ற பழங்குடி இளைஞராக வரும் குமர வேலு உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர். வடிவேலு நடிப்பு ஊறுகாய் போல. ஓவியர் மருதுவும் நடித்துள்ளார். வனத்துறை அதிகாரி பழங்குடி மக்களைத் தாக்குகிற காட்சி, வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியத்தை நினைவுபடுத்துகிறது.\nகல்லூரி மாணவிகளின் வீரச்செயல்கள் ஈழவிடுதலைப் பெண் போராளிகளை பிரதிபலிக்கிறது. மாணவி ஒருத்தி இறந்தவுடன் அவளைப் புதைத்துவிட்டு துப்பாக்கி வைக்கும் காட்சி ஈழத்தை மனக்கண்முன் கொண்டுவருகிறது.\nசதீஸ்குமாரின் ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசையில் வித்யாசாகர் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம். சில இடங்களில் வரும் இரட்டைப் பொருள் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.\nதிரைப்படம் என்ற தளத்தைக் கடந்து சிந்தித்தால்... இப்படம் முன் வைக்கும் அரசியல் மிக விரிவானது. பொதுவுடைமைக் கருத்தியல் மட்ட���மின்றி, சூழலியல், இயற்கை வேளாண்மை, பெண்ணியம், சாதியம் உள்ளிட்ட தளங்களிலும் கதை நகர்கிறது. இது இயக்குனரின் நேர்மையான பிடிவாதத்தைக் காட்டுகிறது. அவர் விரும்பிப் புகுத்திய இக் கருத்தியல் கூறுகள், உறுத்தலாக இல்லாமல் கதையோடு இயைந்து விட்டன.\nஇவற்றைத் தவிர, இப்படம் பற்றி நாம் சில மறுப்புரைகளையும் முன்வைக்கிறோம்.\n1. இந்தியா ‘இயற்கை வேளாண்மை’க்காக செய்மதி (சாட்டிலைட்) அனுப்பும் என்று இயக்குனர் உண்மையிலேயே நம்புகிறாரா அமெரிக்காவே அனுமதிக்காத பி.ட்டி விதைகளை அனுமதித்து வேளாண் தொழிலை இரசாயனப் பெருந்தொழிலுக்குப் பலி கொடுக்கும் நாடு அல்லவா இந்தியா\n2. ’நாம் ரெண்டு பேரும் அடிச்சிக்கிறதுக்கு நாம காரணமில்ல. மூணாவதா ஒரு சக்தி இருக்கு’ என்று பசுமை விகடன் நேர்காணலில் கூறியுள்ளார் இயக்குனர். பெரும் பொருளாதாரத்தில் எல்லா ஒடுக்குமுறைகளும் ஏகாதிபத்திய நாடுகளின் இறக்குமதிதான் என்ற பார்வை அவருக்கு இருப்பதை இது உணர்த்துகிறது.\nஇந்தியா எனும் அரச வடிவம் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகவும் சுரண்டல் ஆயுதமாகவும் இருப்பதை இயக்குனர் கவனிக்கத் தவறுகிறார். அவரது முந்தைய படமாகிய ஈ-யிலும் இத்தன்மை இருந்தது.\nபேராண்மையில் இக்கருதுகோளை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார். எந்த ஏகாதிபத்தியத்திற்கும் புறக் காரணிகளும் உண்டு; அகக் காரணிகளும் உண்டு என்பதே இயல்பு. அமெரிக்காவின் பெரும்பகுதி மக்கள் இன்று வேலையில்லாமை, வறுமை, மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் காரணம் ‘சீனா’ உள்ளிட்ட பிற பெருமுதலாளியச் சுரண்டல் நாடுகளும் காரணம்.\nஇந்தியாவிலிருந்து போய்க்குவியும் பிழைப்புதேடிகளும் காரணம்தான். இவர்களும் சேர்ந்துகொண்டுதான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர். அதற்காக... அமெரிக்காவில் நிலவும் வறுமைக்கு அமெரிக்கா காரணமாக இல்லாமல் போய்விடுமா\nஇந்தியா எனும் அரச வடிவம் தன்னளவிலேயே ஓர் ஒடுக்கு முறைக் கருவியாகவும் இருக்கிறது. தன் ஒடுக்குமுறையை வலுப்படுத்திக் கொள்ளவும் சுரண்டலைப் பெருக்கிக் கொள்ளவும், தன் வர்க்க-இன நலன்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் இந்தியா பிற ஏகாதிபத்தியங்களை நாடுகிறது. பிற ஏகாதிபத்திய���்கள் சுரண்டிக் கொள்ள வழி வகுக்கிறது. குறிப்பாகவே கூற வேண்டுமெனில்...\nஉலகமயப் பொருளாதாரம் எனும் கருத்தியல் ஆதிக்கம் தோன்றும் முன்புதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரால் இந்தியா இந்திய மரபு வேளாண்மையை ஒடுக்கியது. பசுமைப் புரட்சி எனும் ஆயுதம் இந்திய வேளாண்மை மீது பாய்ச்சப்பட்டதன் காரணம் இந்திய அரச வடிவத்தின் சுரண்டல் தன்மையே தவிர, நேரடி அந்நிய ஏகாதிபத்திய ‘நெருக்குதல்’ அல்ல\nஇந்திய வர்க்க - சாதி ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுரண்டல்களுக்காக வேளாண் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகளை அனுமதித்தனர். பசுமைப் புரட்சியில் இந்திய ஏகாதிபத்தியமும் பலனடைந்தது. அது முழுமையான இறக்குமதியோ சதியோ அல்ல\nஇந்தச் சிக்கலில் இயக்குனர் தீவிரப் பரிசீலனை செய்யாவிட்டால்...\nஅவரது தொடர் உழைப்பும் ஈகங்களும் ‘இந்தியா எனும் ஒடுக்கு முறை கருவி’யைக் காப்பாற்றவே பயன்படும். உயிரைப் பணயம் வைத்து செய்மதியைக் காக்கும் துருவன் பரிதாபமாக தன் வழமையில் ஈடுபட.. சாதி வெறி பிடித்த கணபதிராம் எனும் அயோக்கியனுக்கு இந்திய அரசு விருது வழங்குவதாக இறுதிக் காட்சியைச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.\n’எங்கள் உயிர்களைக் கொடுத்தேனும் இந்தியாவைக் காப்போம்’ என்று அப்போதும் துருவன் முழங்குவான். இது ஐயமில்லாமல், இந்தியா மீதான சாட்டையடிதான். ஆனால்... இந்தியாவை ஏற்றுக் கொண்டு செய்யும் விமர்சனமாக மட்டுமே இது உள்ளது. இயக்குனர் மார்க்சியம் படித்தவர் என்பதால் அவருக்கும் தெரிந்த மொழியில் சொல்கிறோம்;\n‘இந்தியாவை நேச முரணாக அணுகுகிறார் இயக்குனர். மாறாக, இந்தியா தமிழருக்கும் பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்குமான பகை முரண்’ என்பதை அவர் ஆய்ந்து உணர வேண்டும். இந்தியா எனும் அரச ஒடுக்குமுறை வடிவம் தகர்ந்தால் மட்டுமே...தேசிய இன, வர்க்க விடுதலை கிடைக்கும். இந்தப் பார்வை இன்றி இயங்கினால், நாமும் அப்பாவி துருவன்களாகவே முழங்கிக் கொண்டிருப்போம், இறுதி வரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் க��்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-announces-lg-t325-p520-t310i-aid0173.html", "date_download": "2019-01-19T18:19:10Z", "digest": "sha1:RIS5EJXEP6LZHVYAVWFLQ4PKJBY3NK52", "length": 12971, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Announces LG T325, P520 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் களத்தில் இறக்கிய எல்ஜி\n3 ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் களத்தில் இறக்கிய எல்ஜி\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள சந்தை போட்டியை சமாளிக்கும் விதத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை அதிரடியாக களமிறக்கியுள்ளது எல்ஜி நிறுவனம், எல்ஜி டி-325,எல்ஜி பி-520 மற்றும் எல்ஜி டி-310ஐ என்ற மூன்று புதிய மாடல்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த மூன்று மாடல்களிலுமே கணினியின் வசதியும், எழுத்துக்களை டைப் செய்ய வசதியான நம்பர் பேட்களும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇதனால், கணினி வசதியை இந்த புதியமாடல்களில் பெறமுடியும். மடிக்கணினியைப்போல இதைக் கைக்கணினி என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் வசதிகள் அதிகம். இதனால், விரும்புகிற விஷயத்தை தேடிஅலைய வேண்டாம்.விரும்பிய விஷயம் உங்களைத்தேடி வரும்.\nஇந்த எல்ஜி டி-310ஐ போன் டச் ஸ்கிரீன் இயக்குமுறையைக்கொண்டது. இந்த மாடல் 2.8 இஞ்ச் திரையைக் கொண்டுள்ளது.\n2 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது காட்சிகளைத் துல்லியமாகக் படம் பிடிக்க உதவும்.\nபேஸ்புக், டிவிட்டர்,ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் செல்லும் வசதியை டி-310ஐ மாடல் வழங்கும்.\n3.5 மி.மீ வசதி உள்ளதால், எப்எம் ரேடியோக்களில் அன்றாட பாடல்களையும் உங்களால் ரசித்துக் கேட்க முடியும். இந்த புதிய மாடலில் 4ஜிபி வசதி உள்ளதால் அதிக தகவல்கள் சேகரிக்க உதவும். இந்திய சந்தையில் ரூ.5,999 என்ற பட்ஜெட் விலையில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.\nமூன்று மாடல்களுமே உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. எல்ஜி டி-325 மாடலில்,2.8 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது காட்சிகளை துல்லியமாகவும், தெளிவாகவும் காட்ட உதவுகிறது.\nமற்றும் 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் வசதியை பெற்றுள்ளது. தவிர, அதிவேக இன்டர்நெட் வசதியை வைஃபை வழங்கும். அதிவகே நெட்வொர்க்கில் வீடியோ பைல்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ள முடியும்.உங்கள் வசதிக்காக வின்டோஸ் லைவ்,யாஹு மெஸஞ்சர் என்று அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது ரூ.6,999 விலையில் கிடைக்கும்.\nஇதேபோன்று, எல்ஜி பி-520 டியூவல் சிம் பொருத்தும் வசதிகொண்ட ஸ்மார்ட்போனாக வந்துள்ளது. இது 2.8 இஞ்ச் தொடுதிரையும், ஒபெரா மினிபிரவுசர் மற்றும் 2.1 வெர்ஷன் புளூடூத் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.இந்த போன் ரூ.7,399 என்ற விலையில் எல்ஜி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்.\nசீனா வேறலெவல்: நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-cars-pricier-august-2018-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-01-19T19:34:27Z", "digest": "sha1:3BHFSDHLBOXWZWD3ALKMUQL7YH7TJDSK", "length": 13251, "nlines": 146, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஇந்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி\nஇந்தியாவில் மாருதி சுஸூகி கார்களின் விலை இந்த மாதத்தில் உயரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒவ்வொரு மாடல்களுக்கும் எவ்வளவு விலையை உயர்த்தலாம் என்பதை நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருகிறது உற்பத்தி பொருட்களுக்கான ���ிலை உயர்வு, அந்நிய செலாவணியில் நிலவும் ஏற்ற இறக்க சூழல், எரிபொருள் விலை உயர்வு ஆகியவையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விலை உயர்வு குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவு மூத்த செயல் இயக்குனரான ஆர்.எஸ்.கல்ஸி, ஒவ்வொரு மாடல்களுக்கும் எவ்வளவு விலையை உயர்த்தலாம் என்பதை நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருவதாக உற்பத்தி பொருட்களுக்கான விலை உயர்வு, அந்நிய செலாவணியில் நிலவும் ஏற்ற இறக்க சூழல், எரிபொருள் விலை உயர்வு ஆகியவையே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.\nஇந்த விலை விற்பனையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்று மாருதி சுஸூகி நம்பிக்கையுடன் உள்ளது. இந்த பிராண்ட் தற்போது மாருதி சுசூகி அரினா மற்றும் நெக்ஸ ஆகிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எர்டிகா மற்றும் ஒரு புதிய சிறிய எஸ்யூவி கார்களும் விரைவில் வெளியாக உள்ளது.\nஇதனிடையே டாடா, மகிந்திரா கார்களின் விலையும் உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது\nரூ.41.50 லட்சத்தில் அறிமுகமாகிறது பிஎம்டபிள்யூ X1 sDrive20d M ஸ்போர்ட்\nஜூலை மாதத்தில் ஹூண்டாய் விற்பனை 7.7%-ஆக உயர்வு\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் , வரும் பிப்ரவரி 1, 2019 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா CR-V கார் விலை...\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 35 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஆம்னி கார் விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ தொடர்ந்து...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\nவரும் பிப்ரவரி 14ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம்...\nஜூலை மாதத்தில் ஹூண்டாய் விற்பனை 7.7%-ஆக உயர்வு\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்��ா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08050741/2nd-level-policeman-Select-387-people-to-work.vpf", "date_download": "2019-01-19T19:29:08Z", "digest": "sha1:CZBM5CQFZRPFFZRL2KULVDPWLZTNOEJ5", "length": 10624, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd level policeman Select 387 people to work || 2-ம் நிலை போலீஸ்காரர் பணிக்கு 387 பேர் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n2-ம் நிலை போலீஸ்காரர் பணிக்கு 387 பேர் தேர்வு\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2-ம் நிலை போலீசாருக்கான (போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை) காலி பணியிடங் களுக்கான எழுத்துதேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 05:07 AM\nதஞ்சையில் 3 இடங்களில் இந்த தேர்வை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேர் எழுதினர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் 827 ஆண்களும், 377 பெண்களும் பங்கேற்றனர்.\nஇவர்களுக்கு உடல்எடை, உயரம், மார்பளவு ஆகியவை சரிபார்க்கப்பட்டதுடன், ஓட்டம், கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளும் நடத்தப் பட்டன. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 361 ஆண்களும், 31 பெண்களும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.\nஅதன்படி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. இதில் 5 பேர் வரவில்லை. மீதமுள்ள 387 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப் பட்டது. இவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றனர். இப்பணி தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த பணியில் 250 போலீசார் ஈடுபட்டனர்.\nதற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 387 பேரின் பட்டியல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படுவதுடன், மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சி��ளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n3. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n4. வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்\n5. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/author/meenama/page/5/", "date_download": "2019-01-19T20:04:48Z", "digest": "sha1:5M6H5P7AEW4WVZITSETT5XHEUC46BOC6", "length": 7776, "nlines": 62, "source_domain": "www.techguna.com", "title": "Gunaseelan V, Author at Tech Guna.com - Page 5 of 43", "raw_content": "\nரூ. 9,450-க்கு புதிய விவோ Y31L 4ஜீ போன்\nசீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தற்போது விவோ Y31L என்ற புதிய மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃபோன் சிறப்பான வகையில் இயங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே உலகின் முதல் 6 ஜீபீ ராம் கொண்ட ஃபோனை அறிமுகம் செய்தது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இது பற்றிய பதிவை நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் ஏற்கனவே\tRead More »\nகடந்த 21-ம் தேதியில் இருந்து இணையம் ஐபோன் பற்றிய செய்திகளில் நிரம்பி வழிகிறது. பேட்டரி எப்படி, புதிய வசதிகள் என்ன என்பது போல இணையத்தில் சமூக வலைகளில் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நேற்றுக்கூட ஒருவர் போன் செய்து, சார் ஐபோன் எஸ்ஈ பற்றி இன்னும் உங்க தளத்தில் எதுவும் எழுதவில்லையே, எப்போது எழுதுவீர்கள் என்று கேட்டார்.\tRead More »\n70,000 பேரின் உயிரை காப்பாற்றிய இணையதளம்\nகாசு பணம் இல்லையென்றாலும் கூட மனசில் நிம்மதி இருந்தால் ஒருவன் கோடிஸ்வரன்தான். ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் கூட நிம்மதி வேண்டும் என்பதை பாடலில் இது போல் அழகாக சொல்லியிருப்பார்கள். “கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்\tRead More »\nபேஸ்புக் தவறை சுட்டிக்காட்டினால் பரிசு- டாலர்களை அள்ளும் இந்தியர்கள்\nபேஸ்புக் உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. இதற்கு போட்டியாக பல்வேறு தளங்கள் செயல்பட்டாலும் பேஸ்புக் எப்போதும் தன் வழியில் வீர நடைப்போட்டு செல்கிறது என்றே சொல்லலாம். பொதுவாக ஒரு இணையதளம் நடத்துவது என்பது கொஞ்சம் கடுமையான வேலைதான். கண்ணுக்கு தெரிந்தும்,\tRead More »\nசில விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தால் அது அடுத்தவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைப்பவன் நான். அதனால் எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று சொல்லாமல் விட்டுவிடுவேன். அது போல நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் பேசிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக “ட்ரூ காலர்” பற்றி பேச்சு துவங்கியது. Read More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/134136-how-does-google-identify-our-location.html", "date_download": "2019-01-19T18:28:25Z", "digest": "sha1:MG5FC3WLZNFDHRP3STVLENDLN5Y7TDMS", "length": 33684, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "நம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்? #GoogleLocation | how does google identify our location?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:22 (16/08/2018)\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nவிளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும்.\nமொபைலின் GPS-ஐ ஆஃப் செய்துவைத்திருக்கும் சமயங்களிலும், மொபைலுக்கு லொகேஷன் சார்ந்த நோட்டிஃபிகேஷன்கள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைவரும், ஏதேனும் ஒரு சமயத்தில் இதைக் கண்டிருப்பர். நம்முடைய மொபைல் போனின் இருப்பிடத்தை, மொபைல் அப்ளிகேஷன்கள் அறிந்துகொள்வதற்கு உதவும் டூல்தான் GPS. கூகுள் மேப்ஸ், வெதர் ஆப்ஸ், டாக்ஸி ஆப்ஸ் போன்ற அப்ளிகேஷன்கள் இதன் உதவியுடன் நம்முடைய லொகேஷனை மேப் செய்கின்றன. எனவே, GPS ஆன் செய்து இருக்கும்பொழுது, நம்முடைய தகவல்களை இந்த ஆப்கள் பயன்படுத்திக்கொள்ளும். அதில் கூகுளும் ஒன்று. இந்த ஆப்களைப் பயன்படுத்தும்போது மட்டும், GPS-ஐ ஆன் செய்வதும், பின்னர் அதனை ஆஃப் செய்துவைப்பதும்தான் பலரது வழக்கம். முதல் காரணம், தேவையில்லாமல் மொபைல் சார்ஜ் குறையும். இரண்டாவது, நம்முடைய லொகேஷனைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் எந்த ஆப்பிற்கும் இருக்காது. ஆனால், கூகுள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நீங்கள் கூகுள் மேப்ஸ் வசதியைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், GPS-ஐ ஆன் செய்திருந்தாலும், ஆஃப் செய்திருந்தாலும், அதனால் உங்கள் லொகேஷனைக் கண்டறிய முடியும்.\nஉதாரணமாக நம் மொபைல் GPS-ஐ ஆஃப் செய்துவிட்டு, சத்யம் தியேட்டருக்குப் படம் பார்க்கச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். உடனே சிறிதுநேரத்தில் அதை மோப்பம் பிடித்து, `Rate Sathyam Theatre' என புஷ் நோட்டிஃபிகேஷன் வரும். நாம் சத்யத்தில் படம் பார்ப்பது கூகுளுக்கு எப்படித் தெரியும். இத்தனைக்கும் நாம் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தவில்லை; கூகுளில்கூட தேடவில்லை; ஆனாலும், கூகுளுக்கு எப்படி நம் இருப்பிடம் தெரிகிறது. இந்தக் கேள்விக்கான பதில் இந்தக் கட்டுரையின் இறுதியில். ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு, கூகுளின் சில சூட்சுமங்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.\nஃபேஸ்புக், ட்விட்டர் டைம்லைன் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத இன்னொரு டைம்லைனும் இருக்கிறது; அது கூகுள் டைம்லைன். கடந்த ஒரு வருடத்தில், ஏதேனும் ஒரு தேதியைச் சொல்லி, அப்போது எங்கு இருந்தீர்கள் எனக் கேட்டால் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா. ஆனால், கூகுள் சரியாகச் சொல்லும். அதுவும் எப்படி, காலை 9 மணிக்கு ��ென்ட்ரலிலிருந்து கிளம்பி, 10 மணிக்குத் தாம்பரத்தில் இறங்கி, மீண்டும் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசென்றது வரை அத்தனையையும் துல்லியமாகச் சொல்லும். இதை கூகுள் மேப்ஸின் டைம்லைனில் பார்க்கமுடியும். உங்கள் டைம்லைன் பார்க்க, இங்கே க்ளிக் செய்க.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஇதற்கு நீங்கள் எப்போதும் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தியிருக்க வேண்டும், மொபைல் இன்டர்நெட் வேண்டும், GPS ஆனிலேயே இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. இதில் எது இருக்கிறதோ, அதைவைத்து கூகுளே நம் தகவல்களைக் கணித்து இந்த டைம்லைனில் அப்டேட் செய்துவிடும். இவ்வளவு துல்லியமாக நாம் எங்கு செல்கிறோம், எப்போது செல்கிறோம் போன்ற விவரங்கள் எல்லாம் எதற்காக கூகுளுக்குத் தெரியவேண்டுமா என நினைத்தால், இந்த டைம்லைனை நிறுத்தவும் முடியும். அதாவது, நம்முடைய லொகேஷன் ஹிஸ்டரியை நிறுத்திவைக்கவும் ஆப்ஷன் தந்திருக்கிறது கூகுள். அதைப் பயன்படுத்தி, இந்த டைம்லைன் அப்டேட் ஆவதைத் தடுக்கலாம். ஆனால், கூகுள் நம்மை டிராக் செய்வதைத் தடுக்க முடியாது. நம்மைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேதான் இருக்கும். இதைச் சமீபத்தில் உறுதிசெய்திருக்கிறது AP செய்திநிறுவனம். அந்நிறுவனம் நடத்திய சோதனையில், நாம் லொகேஷன் ஹிஸ்டரியை ஆஃப் செய்திருந்தாலும்கூட, கூகுள் தொடர்ந்து கண்காணிப்பது தெரியவந்துள்ளது. இதை ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலுமே கண்டறிந்துள்ளனர். இது கூகுளின் பயனாளர்களை முழுமையாக ஏமாற்றும் செயல் என்கின்றனர் டெக் நிபுணர்கள்.\nஏன் கூகுள் இப்படிச் செய்கிறது\nவிளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும். நம்முடைய தகவல்களை வைத்துக்கொண்டுதான் கூகுள் நமக்குச் சரியான விளம்பரங்களைக் காட்டுகிறது; அதை வைத்துதான் வருமானம் ஈட்டுகிறது. நம்முடைய கூகுள் தேடல்கள், கூகுள் ஆப்களின் பயன்பாடு ஆகியவற்றின் தகவல்களை இதற்காகப் பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான் நம் இருப்பிடம். உதாரணமாக, சென்னையில் இருக்கும் ஒரு நபருக்கும், மதுரையில் இருக்கும் ஒரு நபருக்கும் ஒரே விளம்பரங்களைக் காட்டமுடியாது அல்லவா. இருவருக்கும் அவர்களின் தேவைக்கேற்ற துல்லியமான விளம்பரங்கள் காட்டினால்தான், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டமுடியும். இதற்காகத்தான் நம்முடைய இருப்பிடம் சார்ந்த தகவல்களைக் கண்காணிக்கிறது கூகுள். ஆனால், நாமே இதை வேண்டாம் என்றாலும்கூட தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்\nதற்போது இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள கூகுள், ``லொகேஷன் ஹிஸ்டரி என்பது பயனாளர்களின் விருப்பம் சார்ந்த ஒரு வசதிதான். அது வேண்டாம் என்றால், பயனாளர்கள் அதனை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கான வழிகள் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே இருக்கின்றன. கூகுள் மேப்ஸ் மூலமாக மட்டுமே கூகுள் பயனாளர்களின் இருப்பிடம் சார்ந்த தகவல்களை எடுப்பதில்லை. கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் காலண்டர், கூகுள் போட்டோஸ் என எந்த ஆப்பில் லொகேஷன் ஆப்ஷனைப் பயன்படுத்தினாலும், அது கூகுளின் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால், அவையெல்லாம் மேப்ஸ் டைம்லைனில் காட்டப்படாது. இவை முழுமையாக நிறுத்தப்பட வேண்டுமென்றால், கூகுளின் ஆக்டிவிட்டி கன்ட்ரோல் பகுதிக்குச் சென்று, `Web & App Activity' (க்ளிக் செய்க) என்ற ஆப்ஷனை நிறுத்திவிடலாம்\" என விளக்கமளித்திருக்கிறது. இதன்மூலமாக கூகுள் நாம் செல்லும் தினசரி இடங்களைக் கண்காணிப்பதை வேண்டுமானால் நிறுத்தமுடியும். ஆனால், முக்கிய இடங்களுக்குச் செல்லும்போது அந்தத் தகவல்கள் தானாக கூகுளுக்குச் சென்றுவிடும்.\nசரி... அந்த GPS மேட்டர்\nஇதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால், GPS ஆஃப் செய்துவைத்திருக்கும்போதும் கூகுள் எப்படி நம் இருப்பிடத்தைக் கண்டுகொள்கிறது. இந்தப் பிரச்னை பல ஆண்ட்ராய்டு பயனாளர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், குவார்ட்ஸ் இணையதளம்தான் 2017-ல் முதன்முதலில் இதனை நிரூபித்தது. உடனே இதனை கூகுளின் கவனத்துக்கும் கொண்டுசென்றது. கூகுளும் இதை ஒப்புக்கொண்டது. அப்போதுதான் நம் இருப்பிடத்தை கூகுளால் எப்படி வேண்டுமானாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியவந்தது. கூகுள் இதற்காக செல் ஐடி (Cell ID) என்ற கான்செப்டைப் பயன்படுத்தியது.\nஅதாவது GPS மொபைலில் ஆன் ஆகியிருக்கும��போதெல்லாம், அதன்மூலம் நம் லொகேஷன் தெரியும். ஆஃப் ஆகியிருக்கும்போது, அதற்கு மாற்றாக நம் மொபைல் நெட்வொர்க்குகளின் டவர்கள் மூலமாக இதை அறிந்துகொள்ளும். இதற்காகத்தான் செல் ஐடியைப் பயன்படுத்தியது கூகுள். இதனால் நம்மால் எப்போதுமே கூகுளின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பமுடியாது. இந்தப் பிரச்னை வெளியே தெரிந்தபோது இதுகுறித்து விளக்கமளித்த கூகுள், ``நாங்கள் கடந்த 11 மாதங்களாகத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதைக் கைவிடவும் இருக்கிறோம். மேலும், Cell ID மூலமாகப் பயனாளர்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டாலும், அவற்றைப் பயனாளர்களின் சேவைக்காகவே பயன்படுத்துகிறோம். அவர்களுக்குச் சரியாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, தகவல்களை அனுப்புவது போன்றவற்றிற்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். மற்றபடி இந்தத் தகவல்கள் கூகுளின் சர்வர்களின் எங்கேயும் பதிவாகாது\" என்றது. ஆனால், இப்போதும் நம்மால் GPS அற்ற இடங்களில் கூகுளின் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கமுடியும். அது எப்படி என்பது கூகுளுக்கே வெளிச்சம்\n\"அப்போ ப்ளூவேல்... இப்போ மோமோ\" - அலர்ட் குறிப்புகள் #MomoChallenge\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33856-2017-09-18-09-18-16", "date_download": "2019-01-19T18:43:09Z", "digest": "sha1:3RZSS5J77EE5JAFGYWMZKZ4TCVLLVH3U", "length": 28217, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nடாக்டர் கிருஷ்ணசாமி - மானத்தை துறந்த ஒரு இனத் துரோகி\nதமிழ்நாட்டில் நீட்டைத் திணிப்பது,நாட்டின் முன்மாதிரிக் கல்விமுறையைப் பாதிக்கும்\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nஅனிதாவை விழுங்கிய ‘நீட்’ எனும் நீலத் திமிங்கலம்\nதமிழகத்தை மிரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம்\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\nதனியார் பள்ளிக்காக போக்குவரத்து நெருக்கடியை உருவாக்குவதா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 18 செப்டம்பர் 2017\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\nமருத்துவ சேவையைக் குலைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடும் சர்வதேச அரசியல் ‘நீட்’ தேர்வு முறையில் பின்னணியாக செயல்படுகிறது எ���்கிறார் கல்வியாளர் அனில் சடகோபால். அவரது பேட்டி:\nஇது ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம் கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர் காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படு கிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்தி வழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப் படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச்செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில் ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா என்று குடியரசு தலைவரிடம் கேட்கிறேன்” என்கிறார். தேர்வுக்குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறது. அந்த மாணவர் இந்தியா வின் முக்கியமான கல்வி செயற் பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.\nதற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னைக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்த போது அவர் அளித்த பேட்டி:\nஒரு கல்வியாளராக இருந்து கொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா\nநான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித்தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப் போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வடகிழக்கு மாணவனும், எல்லா வாய்ப்பு வசதிகளையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான் இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள பிரிவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்து வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.\nசரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா\nகண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.\nமாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக் கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக் காது. அது இலாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும். அந்த மூல தனத்தின் பிள்ளைதான் ‘நீட்’ தேர்வு.\nபுரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன தொடர்பு\nஉலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார் மயமாக்குவது. அதில் தங்குத் தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டு மானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா\nஇப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டு��். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்து கொள்ளாமல் இந்தப் பின்னணியில் தான் புரிந்துகொள்ளவேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத் தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின் தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.\nதகுதியானவர்கள் தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்\nதகுதி எதை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புப்பாகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புப்பாகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் ‘ஒன்றாக ரேசில் ஓடுங்கள்’ என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேயே அனைத்து மாவட்டங் களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்து விட்டதா ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் ‘ஒன்றாக ரேசில் ஓடுங்கள்’ என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேயே அனைத்து மாவட்டங் களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்து விட்டதா நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... ‘விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கினறன’ என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டி போட முடியும் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... ‘விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கினறன’ என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டி போட முடியும் ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா\nசரி, இதற்கு என்னதான் தீர்வு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிப்பது தான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது. கூட்டாட்சி தத்துவத் தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nகல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனை வருக்கும் தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி, கம்யூனிச தேசமான கியூபாவும்சரி, கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது. அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.\nஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது\nஆம். அதற்கு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். இது, அயோத்தி தாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய சிந்தனை. மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந் தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இன மக்களுக்கானதும் தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்தி விட்டீர்கள்.\nஇப்போது நீங்கள் நடத்த வேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றி���் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html", "date_download": "2019-01-19T19:25:45Z", "digest": "sha1:HVKYUTVG2O7WHNLKOUKDJEZG6OU4GUEI", "length": 61832, "nlines": 564, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nநாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்\nநாடாளுமன்றத்தை தாக்கி அதில் வெடிகுண்டு வீசியவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளவிக்க முயற்சித்தார்கள் என்பது உண்மை, இந்த நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு பதட்டத்தை உருவாக்கினார்கள் என்பது உண்மையே, ஆனால் இதையும் சுதந்திர போராட்டம் என்பார்கள், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கிலிடுவதே சரியானதாக இருக்கும், இதை சுதந்திர போராட்டமாக உருவகித்து பேசுபவர்கள் அவர்கள் கொலை செய்யும்போதும், குண்டு வைக்கும்போதும் அது தேசிய இனங்களின் எழுச்சி, உரிமைக்குரல் என்பார்கள். ( இவர்கள் வீட்டில் எல்லாம் அவர்கள் குண்டு வைக்கப் போவதில்லை . ஏனெனில் இவர்கள் திருட்டுத்தனமாக வீடு கட்டியிருப்பது அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் அல்லவா\nமரண தண்டனை ஒரு சமூகத்தில் ஏன் தேவைப்படுகிறது அரசுக்கு ஒரு மனிதனை கொல்லும் உரிமை உண்டா\nமரண தண்டனை ஒட்டுமொத்தமாக தேவை அல்லது தேவை இல்லை என்ற நிலைப்பாடு தான் உண்மையான பொதுப்புத்தி. ஒரு சமூகத்தில் மரண தண்டனை தேவையா, தேவை இல்லையா என்பது அந்தந்த சமூகம் ,சூழ்நிலை, அது எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை பொறுத்தே அமைய முடியும்.\nஇப்படி அரசுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை தருவது சரியானதாகவே இருக்கும், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கில் போடாமால் விட்டால் பிறகு எப்படியாவது அவர்கள் விடுதலையாகிவிட்டால் அப்புறம் அந்த தீவிரவாதி மறுபடி குண்டு வைப்பது, படை திரட்டுவது என காரியங்களில் ஈடுபடுவான் . இவர்கள் \"தேசிய இனங்களின் எழுச்சி\" என அதை வர்ணித்து பூரித்து, புளகாங்கிதமடைந்து கைதட்டுவார்கள்.\n(சிவப்பு வரிகள் உதவிக்க��� நன்றி செல்வன்)\nமுகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை பற்றிய கருத்துஇல்லைங்க, நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம்\nவழக்கமாக பொதுவாக எல்லா பிரச்சினைகளிலும் தலையை சுற்றி மூக்கை தொடும் என் பதிவுகள் இந்த முறை சட்டென்று bulls eyeல் அடித்துவிட்டது என நினைக்கின்றேன்.\nதருமி அய்யா இந்த பதிவை நீக்க கூறினார், அவருக்கு பதிலாக \"எதிர்வினை பதிவுகள் எல்லாம் வந்துவிட்டதால் எந்த அளவிற்கு இது சாத்தியம் என தெரியவில்லை, இந்தியதேசிய சட்டப்படி (கருத்து சுதந்திரத்திற்கு) இந்த பதிவி தவறென்றால் உடனடியாக இந்த பதிவை நீக்குகிறேன். \"\nஅப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.\nபகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஅதை சுட்டி காட்டுதலே இந்த பதிவு, அடுத்த சில நாட்களுக்கு அனேகமாக திரித்தல், கொளுத்தல் எல்லாம் சேர்த்து பொதுமாத்து எனக்காக இருக்கும், யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், கடைசியாக விளக்கம் தர தயாராக உள்ளேன், ஆனால் நடுவில் திரிக்கப்பட்டு, துப்பப்படும் எச்சில்களுக்கு அல்ல.\n// நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம் இப்போது அப்சல் தூக்கு தண்டனைக்கு எழுதிக்கொண்டிருக்கின்றார்களே அது போல. //\nஅதுசரிதான். அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான். ஆளவிடுங்கசாமி. இந்த ஆட்டைக்கே நான் வரலை.\nசும்மா பேசலாம் முகமது அப்ஸலும், பகத் சிங்கும் ஒன்று என்று அதை நிலை நிறுத்த ஒரு நல்ல கருத்தை கூறுங்கள் பார்க்கலாம். அவங்க நாட்டின் விடுதலைக்காக போராடினாங்க அப்ஸல் எந்த நாட்டு விடுதலைக்காக போராடினார் சும்மா காஷ்மீர் விடுதலைக���காக அப்படின்னு ஜல்லி அடிக்கலாம், அப்படி பார்த்தால் ஆந்திராவில் இருக்கும் நக்சல் கூட தனிநாடு வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சில கோஷ்டி இன்னும் தனி நாடு வேண்டும் என்று கேட்டு சுத்திட்டு இருக்கு இவங்களை அப்படியே விட்டுலாமா சும்மா காஷ்மீர் விடுதலைக்காக அப்படின்னு ஜல்லி அடிக்கலாம், அப்படி பார்த்தால் ஆந்திராவில் இருக்கும் நக்சல் கூட தனிநாடு வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சில கோஷ்டி இன்னும் தனி நாடு வேண்டும் என்று கேட்டு சுத்திட்டு இருக்கு இவங்களை அப்படியே விட்டுலாமா அப்புறம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மும்பையில் குண்டு வெச்சவன் கூடத்தான் காஷ்மீர் விடுதலைக்காக குண்டுவெச்சேன் அப்படின்னு சொல்றான் அவனை விட்டுலாமா\n//அதுசரிதான். அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.\nஎன்ன இப்பிடி சொல்லிப்புட்டிங்க, அன்று ஆங்கிலேய அரசும் அந்த அரசில்(அப்போதைய இந்தியாவில் தான்) வாழ்ந்தவர்களும் இப்படி சொல்லியிருக்கமாட்டார்களா என்ன ஆனந்தரங்கம் பிள்ளை டயரிகுறிப்புகள் சுதந்திர போராட்டம் தொடர்பாக இது மாதிரியான குறிப்புகள் உள்ளன.\nதல மிக்க நன்றி, அது சரி என்று நான் பொய் நிறம் காண்பித்தேன் ஒன்று உண்மை நிறம் காட்ட\nசந்தோஷ் கடைசியில் பேசுகிறேன் மற்றவர்களின் கருத்துகளையும் கேட்டு பின் பதில் சொல்கிறேன்.\nஅப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.\nவழக்கமாக பொதுவாக எல்லா பிரச்சினைகளிலும் தலையை சுற்றி மூக்கை தொடும் என் பதிவுகள் இந்த முறை சட்டென்று bulls eyeல் அடித்துவிட்டது என நினைக்கின்றேன்.\nதருமி அய்யா எதிர்வினை பதிவுகள் எல்லாம் வந்துவிட்டதால் எந்த அளவிற்கு இது சாத்தியம் என தெரியவில்லை, இந்தியதேசிய சட்டப்படி (கருத்து சுதந்திரத்திற்கு) இந்த பதிவி தவறென்றால் உடனடியாக இந்த பதிவை நீக்குகிறேன்.\nஅப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.\nபகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஅதை சுட்டி காட்டுதலே இந்த பதிவு, அடுத்த சில நாட்களுக்கு அனேகமாக திரித்தல், கொளுத்தல் எல்லாம் சேர்த்து பொதுமாத்து எனக்காக இருக்கும், யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், கடைசியாக விளக்கம் தர தயாராக உள்ளேன், ஆனால் நடுவில் திரிக்கப்பட்டு, துப்பப்படும் எச்சில்களுக்கு அல்ல.\nபகத் சிங்,ராஜகுரு என்ன செய்தார்கள் என்பதையும்,2001ல் தீவிரவாதிகள் செய்ததையும் புரிந்து கொண்டு எழுதியிருக்கலாம். அதுவும் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல், இதுவும் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.அப்புறம் நீதிபதிகளின் ஜாதியை இதில் இழுப்பதுதானே உங்கள் மரபு.அதை இங்கு ஏன் குறிப்பிட மறந்தீர்கள்.இல்லை\nஅதற்காக தனிப்பதிவு போட்டு புனிதப் பசு அது இது என்று எழுதவிருக்கிறீர்களா.\nஅப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.\nபகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.\nஒவ்வொருவரும் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.என்னை இந்தியனாக அணுகுவதற்கும்,\n... ஜாதியை சேர்ந்தவனாக அணுகுவதற்கும்,தமிழனாக அணுகுவதற்கும், சிங்கப்பூரில் உள்ள பிரஜையாக அணுகுவதற்கும் என்று. சிங்கப்பூரில் இதெல்லாம் செல்லாது.குற்றம் செய்தால் எல்லோருக்கும் ஒரே தண்டனைதான். அதாவது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.\nஇதற்கு ச‌ரியான எதிர்வினைக்கான சொற்றொட‌ர் என்னவாக இருக்க முடியும் என்பதனை யோசிக்கிறேன் குழலி.\nகாஷ்மீரத்தின் விடுதலை என்பது அனைத்து காஷ்மீர மக்களின் விருப்பமா என்பதனை முதலில் சொல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவின‌ர், தங்களைச் சார்ந்த மக்களைக் காப்பாற்ற கிளம்புகிறோம் என்பதும் அதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் எப்படி சுதந்திரப் போராட்டம் ஆக முடியும்\nசுதந்திர காலத்தில் மக்களில் சில‌ர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லையென்றிருந்தாலும் கூட சுதந்திரம் கிடைத்துவிடக் கூடாது என கங்கணம் கட்டியிருந்தவ‌ர்கள் எத்தனை சதவீதம் இருந்திருக்கும்\nஆனால் காஷ்மீரத்திலோ, நக்சலைட்டுகளின் வெறியாட்டம் மிகுந்த மாநிலங்களிலோ சுதந்திரம் வேண்டும் எனப் பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு\nவிடுதலைப் போராட்டத்தோடு, இவ‌ர்களின் போராட்டங்களை ஒப்பிடுவது ச‌ரியெனப் படவில்லை.\nபூனைக்குட்டி இவ்வளவு காலம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போதோ துள்ளிக் குதித்து விட்டது. பரபரப்பிற்காகவே எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களை என்ன தான் செய்ய 'தலை' எவ்வழியோ அவ்வழி தானே தொண்டனும். ஆச்சரியப் பட எதுவுமில்லை.\nவிடுதலைப்புலிகனை ஆதரித்து ஒரு சிங்களவர் பதிவு போட்டால் இதே எதிர்வினைகள்தான் கிடைக்கும்\nஉங்கள் எண்ணத்தில் நேர்மையிருக்கிறது எனினும் காஷ்மீர் போராட்டம் அந்த மக்களின் ஆதரவை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்கள் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் இத்தனை காலம் வீரியமுடன் இருக்க வாய்ப்பேயில்லை.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக நடத்துகிற அரசியல்/போர்/குயுக்திகளை விட்டுவிட்டு அந்த மக்களின் உணர்வுகளுடன் பாருங்கள்.\nகுழலி இந்த பதிவு எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டது என்று எனக்கு புரியுது. உங்க சொல்வண்மையால் எப்படியாவது கஷ்மீரில் நடப்பது தனி நாடு போராட்டம் என்று ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள் அங்கு பாகிஸ்தான் தூண்டிவிட்டுத்தான், பொருள் கொடுத்து போரிட செய்கிறது அங்கு பாகிஸ்தான் தூண்டிவிட்டுத்தான், பொருள் கொடுத்து போரிட செய்கிறது அதை ஆதரிப்பதும், அச்சுவிடாமல் அவர்களின் Plan of actionயை நடத்திய அப்சலை எப்படி உங்களால் பகத்சிங்க்கு இனையாக ஒப்பிட முடிந்தது. தயவு செய்து இது போன்ற பதிவுகளை வைத்து நாட்டில் பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். ஏற்கனமே நம்ம அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துக்களை எப்படி ஒழிப்பது என்று புரியாமல் தடுமாறி நிற்க்கும் வேளையில் இப்படி ஆளாலுக்கு கிழம்பினா நம்ம இந்தியர்களின் ஒற்றுமை என்பது எட்டா கனியாக மாற நீங்களும் ஒரு தூணாக மாறாதீர்கள் என்பது என் வேண்டுகோள்.\nஅப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.\nஇது என்ன ஜுஜுபி.. அம்மணி அருந்தியதி ராய் எழுதியதையும், மஹாகணம் பொருந்திய ஸ்ரீமான் ரோசாவசந்தன் எழுதியதையும் பார்த்தீர்கள் என்றால், இந்திய ஜன்நாயகப் பிரஜைகளான நாம் தான் நமக்கு நாமே தூக்கில் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற ரேஞ்சுக்கு இருக்கும்...\nநீங்க எப்பல இருந்து க. சு. கா ஆனீங்க... இதெல்லாம், உலக வரலாற்றில் முக்கிய திருப்பங்கள்...என்னைக் கேட்டால் இந்த வலைபக்கத்தை book mark செய்துகொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறக�� \"Let the law take its own course\" என்று புனித பிம்ப, பரிசுத்த ஆவி டயலாக் அடிக்கும் போது காட்டுவோம்...\n//எனினும் காஷ்மீர் போராட்டம் அந்த மக்களின் ஆதரவை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. //\nஊடகங்கள் மக்கள், தீவிரவாதத்தை எதிர்ப்பதாக பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன என்றே எடுத்துக் கொண்டாலும்,\nதேர்தல்களில், ச‌ராச‌ரியாக மற்ற இந்திய மாநிலங்களில் நடைபெறும் அளவிற்கு வாக்குப் பதிவு நடைபெறுவதும், தீவிரவாத மிரட்டல்கள் தலையெடுக்கும் போதும் ஜனநாயக ரீதியாக மக்கள் தேர்தலில் பங்களிப்பதும், தனிக்காஷ்மீர் என்பதற்கு மக்களின் ஆத‌ரவு இருக்கிறதா என்னும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.\nவீரியம் என்பது வெளிநாட்டுச் சக்திகளின் ஆத‌ரவினாலும் கூட கிடைக்கலாம் என்பதைக் ஏற்றுக் கொள்கிறீர்களா\nஆனால் இது சற்று ஆழ்ந்த சிந்திக்க வேண்டிய விஷயம். ஜஸ்ட் லைக் தட் பின்னூட்டம் தட்டிவிட விரும்பவில்லை.\nஎனக்கும் இந்த சுதந்திரம், தேசியம், நாட்டின் இறையாண்மை போன்ற க‌ருத்துக்களில் தனிப்பட்ட க‌ருத்து உண்டு. அவை பெரும்பான்மையோரின் க‌ருத்துக்களுக்கு எதிரானதாகவே இருப்பதால் துணிந்து வெளியிடுவதில் சில சிக்கல்கள் எனக்கு உருவாகின்றன.\nகாஷ்மீரம் குறித்தான புரிதலில் எனக்கு மற்ற இந்தியனைப் போலவே இருக்கும் இட‌ர்பாடுகளால் இந்தப் பின்னூட்டங்களை இடுவதில் பெரிய தடுமாற்றம் இருக்கிறது.\nஎனவே இந்தப் பிரச்சினைகளில் நானும் க‌ருத்துச் சொல்கிறேன் என ஏதாவது உளறிவைக்க விரும்பவில்லை. இந்தப் பின்னூட்டத்தோடு இப்போதைக்கு, நான் நிறுத்திக் கொள்வது உசிதம் எனப்படுகிறது.\nவேண்டுமானால் பொறுமையாக தனிப்பதிவிடலாம். அது கூட ச‌ரியாக வ‌ருமா என்று தெரியவில்லை.\n//காஷ்மீரத்தின் விடுதலை என்பது அனைத்து காஷ்மீர மக்களின் விருப்பமா என்பதனை முதலில் சொல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவின‌ர், தங்களைச் சார்ந்த மக்களைக் காப்பாற்ற கிளம்புகிறோம் என்பதும் அதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் எப்படி சுதந்திரப் போராட்டம் ஆக முடியும்\nகாஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.\nகாஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.\nஉங்கள் நாடு எது, பாகிஸ்தானா\nவாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்றா, பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பை முற்றிலும் நீக்கிக் கொள்ளவேண்டும் சுல்தான். அதை செய்யதவரை இது முடியாது...\n//தேர்தல்களில், ச‌ராச‌ரியாக மற்ற இந்திய மாநிலங்களில் நடைபெறும் அளவிற்கு வாக்குப் பதிவு நடைபெறுவதும்//\nகாஷ்மீரில் நடக்கும் தேர்தல் கூத்தைப் பற்றி காஷ்மீரிகளிடம் கேட்டு விபரம் பெறுங்கள்.\nகாஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.\nஐயா தங்கள் கருத்து பாகிஸ்தானுக்கும் (பலுச்சிஸ்தான்,ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர்), ஈராக் - இங்கெல்லாம் பொருந்துமா.இல்லை இந்தியாவிற்கு மட்டும் இந்த உபதேசமா\n//காஷ்மீரத்தின் விடுதலை என்பது அனைத்து காஷ்மீர மக்களின் விருப்பமா என்பதனை முதலில் சொல்லுங்கள். //\nஇல்லையென்றால், referundum நடத்துவதாக இந்தியா ஐநாவுக்கு அளித்த வாக்குறுதியைச் செய்துவிட வேண்டியது தானே. பிரச்சினை இவ்வளவு தூரம் தீவிரமடைந்ததற்கே இந்தியாவின் நழுவல் தானே காரணம்\n//காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.//\nPlebiscite வாக்கெடுப்பு இந்திய காஷ்மீர் பகுதியில் மட்டும் நடத்த முடியாது. அதற்கு முதலில் ஐநா முடிவின்படி பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரத்தை(POK) இந்தியா வசம் திருப்பித் தந்தாகவேண்டும் முழுமையான வாக்கெடுப்பு நடத்துவதற்கு\nவலைப்பதிவர்கள் சிலர் மட்டையடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவும் பொருட்டு சில மகா வாக்கியங்கள் கீழே.\n1,இன்றைய சரி நாளை தவறாக இருக்கலாம்.நாளைய தவறு நேற்று சரியாகவும், இன்று சரியில்லாமலும் இருக்கலாம்.எது சரி என்று யார் சொல்ல முடியும��.எனவே அப்சலுக்கு\n2, நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும், அற நோக்கில்\nஅநீதியாக இருக்கலாம். எதையும் வெறும் சட்டக் கண்ணோட்டத்திற்கு அப்பால் புரிந்து\nகொள்ள வேண்டும். அறக்கணோட்டம் திராவிட அறக் கண்ணோட்டம் என்று பொருள் கொள்க.\nதிராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.\nஎனவே அப்சலை தூக்கில் போடுவது தவறு.\n3,மரண தண்டனை சட்டத்தின் தீர்ப்புதான், சமூகத்தின் தீர்ப்பல்ல.சமூகம் சட்டத்தினை விட\nஉயர்ந்தது.சமூகத்திற்காக சட்டமே, அன்றி சட்டத்திற்காக சமூகம் இல்லை\n4,வரலாறுதான் எது சரி, தவறு என்று தீர்மானிக்கும். எனவே அப்சல் குறித்து வரலாறு தீர்மானிக்கட்டும். சட்டமோ,நீதிமன்றமோ தீர்மானிக்க வேண்டாம்\n5,தேசத்துரோகம் என்று கூறுவது தவறு, இந்தியா ஒரு தேசமாக உருவாகவே இல்லை,\nஇது சாதிய சமூகமாக இருக்கிறது, அப்படி இருக்கும் போது தேசத்துரோகம் எப்படி\n6,பாரளுமன்றம் ஒரு கட்டிடம்தான்.காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட காலனியத்தின்\nகுறியீடான பாராளுமன்றத்தினை தகர்ப்பதா தவறு.\n7,கொல்லாமையே திராவிடர் அறம், மரண தண்டனையை புகுத்தியது ஆர்ய வந்தேறிகள்.\nமரண தண்டனை திராவிட,தமிழர் நாகரித்திற்கு முரணானது.எனவே அப்சலை தூக்கிலடக்கூடாது.\nசுல்தான் அவர்களே //காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து//\nஇந்த தேர்தலில் ஓட்டு போடவேண்டாம் என்று JKLF சொல்லியிருந்தது ஆனால் ஆண்கள் 48% பெண்கள் 38% ஓட்டு போட்டார்கள் ஆனால் ஆண்கள் 48% பெண்கள் 38% ஓட்டு போட்டார்கள் பலர் கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்து ஓட்டு போடாமல் இருந்தார்கள் அப்ப J&K மக்கள் ஏன் ஓட்டு போட்டார்கள் பலர் கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்து ஓட்டு போடாமல் இருந்தார்கள் அப்ப J&K மக்கள் ஏன் ஓட்டு போட்டார்கள் சும்மா ஆத்தாதீங்க சார் அதனால் அங்கு நடப்பது சுதந்திர போராட்டம் அல்ல என்பது உண்மை பாகிஸ்தானின் தூண்டுதலின் பெயரில் நடக்கும் அட்டூழியங்களே\nசுல்தான், குழலி சுதந்திர போராட்டத்தில் தன் மக்களையே கொல்லவில்லை பகத்சிங். ஆனால் தினமும் அங்கு கொல்லப்படுவதில் சாதரண பிரஜைகளா முஸ்லீம்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் போது எப்படி அ��ை பகத் சிங்கின் போராட்டத்துக்கு சம்மாச்சு\n//யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், //\nஇந்த வாரம் நீங்க அவங்களை(க.சு.கா) ரவுண்டுகட்டு அடிச்சுட்டு அவர்களை துணைக்கு கூப்பிட்டா வருவாங்களா குழலி\nபகத்சிங் கோணத்தில் பார்த்தால் அப்சலின் செயல் எவ்வளவு நியாயமோ அவ்வளவு நியாயம் நம் அரசின் சார்பில் இருப்பது, ஆங்கிலேயர்களின் கோணத்தில் நம் அரசைப் பார்த்தால் உனக்குப் புரியுலாம்\nநாளைக்கு ஒரு களவானி வீடு புகுந்து திருடி விட்டு நான் திருடியது என் ஏழ்மையினால்தான் அதனால் தண்டிக்க பட வேண்டியது என் ஏழ்மைக்கு காரணமானவர்களைதான் என்று சொல்லலாம்\nபாலியல் வன்முறை செய்பவர்கள் எனக்கு ஜின்கள் வழியாகதான் இந்த குறை வந்தது. எனவே தண்டிக்கபடவேண்டியது நானில்லை எனலாம்.\nகீழ வெண்மணியில் தீயிட்டு கொன்றவர்கள் கூலி தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உழைத்து விளைச்சலை அதிகமாக்கி,அரசுடன் பேசி எங்களுக்கு அதிக விலை வாங்கி கொடுத்திருந்தால் நாங்கள் அவர்களுக்கு கூலி கூட கொடுத்திருப்போம். ஆதலால் குற்றவாளிகள் கூலி தொழிலாளரும்,அரசும்தான் என்று சொல்லலாம்.\nஎந்த ஒரு குற்றத்திற்கும் சூழலையும்,பிறரையும் கை காட்டும் காரணம் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.\nபதிவில் சொற்குற்றம் இல்லை, பொருட்குற்றம் உள்ளது \nதிராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.\nஅய்யப்பனை தொட்டதாக சொல்லும் ஜெயமாலாவின் எண்ணம் தான் உங்களுக்கும்,,, இந்த பதிவெழத தூண்டியது...\nகருத்து சுதந்திரத்தை நிரூபிக்க இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறீர்கள் போலும் உங்கள் கருத்தை தெரிவிக்க ஒரு தடையும் இல்லை உங்கள் கருத்தை தெரிவிக்க ஒரு தடையும் இல்லை எந்தப் புனிதமுமே விவாதத்துக்குரியதுதான், தேசப்பற்றும், தேசிய இறையாண்மையும் கூடத்தான். நீங்கள் எங்கிருந்து இந்தக் குரலைக் கொடுக்கிறீர்கள் என்பதுதான் இங்கு பலருக்கும் கேள்வியாக இருக்கக்கூடும். வெறும் கருத்து சுதந்திர விவாததின் நீட்சியாக இருந்தால் இங்கு விவாதிக்க வேறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது - ஸ்ரீதர்\n//மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் காக்க வேண்டி (அவர்களில் பாதிக்கு மேல் காப்பாற்ற லாயக்கற்றவராக இருப்பினும்) போரிட்டு உயி��் துறந்த பாதுகாப்புப் படைவீரர்களின் தியாகம், இது குறித்து பேசும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று.//\nஇதைத்தான் நான் நினைக்கிறேன். சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர், அப்சல் போன்ற கிரிமினல்களுக்கு பாய்ந்து ஆதரவு தரும் இந்த மனித உரிமை இயக்கங்களும், குழலி & கோ கோஷ்டிகளும் ஏன் ஒரு சாதரண குடும்ப பிரச்சனையில் கொலை செய்து மரண தண்டனைக்கு காத்து இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறார்கள் இதில் உள்ள Hidden agenda என்ன இதில் உள்ள Hidden agenda என்ன விளம்பரமா\nஇந்த மனித உரிமை இயக்கங்களும், குழலி & கோ கோஷ்டிகளும் ஏன் ஒரு சாதரண குடும்ப பிரச்சனையில் கொலை செய்து மரண தண்டனைக்கு காத்து இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறார்கள் இதில் உள்ள Hidden agenda என்ன இதில் உள்ள Hidden agenda என்ன விளம்பரமா\nஇந்த ரவுடிங்க பின்னாடி ஒரு ஜால்ரா கூட்டம் என்னிக்குமே இருக்கும்... \"அண்ணே, நீங்க டாப்பு, அவனுக்கு கொடுத்தீங்க பாருங்க, அது சூப்பரு\" ன்னு ஜிஞ்சா தட்டிகிட்டே...\nஇவனுங்க அலம்பல் ஓவரா இருக்கும்...\"அவன் ரவுடி, அவன் செலம்புறான்\", நீ ஏன் டா செலம்புறன்னு அவன்கிட்ட கேட்டா, \"ஏய், நான் ரவுடிக்கு தெரிஞ்சவண்டா\" ன்னு சொல்லுவான்.\nஇவனுங்கள்லாம், ரவுடி இருக்கும் போது தான் செலம்புவானுங்க...ரவுடி இல்லான்னா, இவிங்களும் இருக்க மாட்டாங்க...\nமுட்டை ரவி இன்னுமொரு என்கவுண்டர்\nயார் பெத்த மகனடா நீ\nபாமக - வரைவு நிதி நிலை அறிக்கை\nநக்கீரன் புலனாய்வு இதழ் - மீள்பதிவு\nஅப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை\nநாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்\nRSS - பிரச்சினை உள்ளவர்களுக்கு\nபழைய ஞாபகம் மற்றும் முன்னெச்சரிக்கை\nடாடா, மாறன்,ஜீவஜோதி க.சு. காவாலித்தனம்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myiyerreceipes.blogspot.com/2008/06/garlic-rasam.html", "date_download": "2019-01-19T19:38:12Z", "digest": "sha1:RBXWCQIVTEO2ZSVJAK264RI6BNUFZ36A", "length": 4151, "nlines": 69, "source_domain": "myiyerreceipes.blogspot.com", "title": "என் சமையல் அறை: Garlic Rasam", "raw_content": "\nஇது மற்றொரு வகை ரசம். ரசபொடி இல்லாமல் செய்யக்கூடிய ரசம். காலை சமையலில் மீதம் இல்லாத பொழுது இரவு சாப்பாடுக்கு இதை செய்து சாப்பிடலாம். செய்யும் முறை.\nதனியா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்\nகடலை பருப்பு - அரை டீஸ்பூன்\nமிளகு - ஒரு டீஸ்பூன்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\npoondu - இரண்டு துண்டு\nபுளி - எலுமிச்சை அளவு\nதுவரம்பருப்பு - அரை டீஸ்பூன்.\nமஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.\nநெய் - ஒரு டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nமேல் கூறிய அனைத்து பொருட்களையும் (மஞ்சல்போடிஉப்பு தவிர்த்து) மையாக அரைத்துகொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும், பச்சவாசனை போனதும், மீண்டும் ஒன்று அல்லது ஒன்றரை கப் தணீர் விடவேண்டும். நன்றாக நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.\nஒரு சிறு தவாவில், நெய்விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு நன்றாக சிவந்தவுடன் ரசத்தில் கொட்டவேண்டும். கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம். காலை முதல் மாலை வரை வேலை செய்து களைத்து வருபவர்கள் இந்த ரசம் வைத்து சாபிட்டால் உடல் வலி நிச்சயமாக நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/09/1.html", "date_download": "2019-01-19T19:02:17Z", "digest": "sha1:XASWO4VJGKZL56BF4EBVPQFT7MBCNKKS", "length": 38550, "nlines": 538, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்/1) கால ஓட்டத்தில் காணமல் போனவைகள். (தொடர் விளையாட்டு)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(பாகம்/1) கால ஓட்டத்தில் காணமல் போனவைகள். (தொடர் விளையாட்டு)\nதமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.\nபொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.\nபொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.\nஇதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்��து தெரியுமா புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.\nஇதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.\nஇந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...\nமின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.\nகண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி\n( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....\nஅப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.\nநம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.\nஇப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.\nஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில்\nஅனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....\nமழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். ���து காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.\nஅதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.\nஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.\nஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.\nஎன் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும்,\nதன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....\nஎன் பழைய பதியப்பாடாத வாழ்கையை பதிவில் பதிய வைக்க உரிமையோடு தொடர் ஓட்டத்தில் சேர்த்த மங்களூர் சிவா என் நன்றிக்கு உரியவர்.\nஅதே போல் என் அம்மாவின் கோபத்தையும், என் அம்மாவின் பாலு ஜுவல்லர்ஸ் புன்னகையும், ரொம்ப நாட்களுக்கு பிறகு லாந்தர் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தை மனதில் உருவகப்படுத்தி, அதில் என் இறந்து போன என் இளைமைக்கால அம்மாமுகத்தை பொருத்தி யோசிக்க வைத்ததிற்க்கு என் கோடன கோடி நன்றிகள்.\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஅழகா எழுதியிருக்கீங்க ஜாக்கி. (எங்க ரொம்ப நாளா காணோம்\nஉண்மைதான். ஹரிக்கேன் விளக்குகள் இப்போதெல்லாம் தேர்தல் வந்தால் எதாவது சுயேச்சை சின்னமாக மட்டுமே பார்க்கமுடிகிறது :)\nநன்றி வெண்பூ தங்கள் பாராட்டுக்கு, அடுத்த மாதம் எனக்கு திருமணம் அந்த வேளையி்ல் இருப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நீங்கள் சொல்வது போல் ஹரிகேன் விளக்குகள் தேர்தல் சின்னத்தில் சு யேட்சையாக\nசந்தோஷமா சிவா தங்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்து இருக்கிறேனா\nஅடுத்த மாதம் எனக்கு திருமணம் அந்த வேளையி்ல் இருப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.\nஇந்த பதிவ அவசியம் பாருங்க\n//தங்கள் பாராட்டுக்கு, அடுத்த மாதம் எனக்கு திருமணம்//\nஇந்த தொடரை ஆரம்பிச்சது அடியேன்\nபதிவு சூப்பர். லாந்தரை விடச் சிமிழ் விளக்கோடு என் பரிச்சயம�� மிக அதிகம். எப்படியென்று இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.\nவிரைவில் மணம் செய்ய இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் முன்கூட்டியே.\nநம்முடைய தமிழ் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே கால ஓட்டத்தில் காணமல் போனவைகள் பக்கங்கள் உள்ளன.நான் கடந்த இரு மாதங்களாக தான் படிக்கிறேன், நமது கிராமத்து வாழ்க்கை முறை ,பண்பாடு , பழக்க வழக்கங்கள் நாம் வாழ்ந்த முறை ,செய்த குறும்புகள் போன்றவை அப்பட்டமாக மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் , நமது நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் இதனை அனுபவித்து இருப்பார்கள் தற்பொழுது உள்ள அதிகாரி ,அரசியல்வாதி மிக அதிகமானோர் பச்சை கிராமத்தில் இருந்து வந்தவர்கள் .ரான்தல் விளக்கு,டென்ட் கொட்டாய் , கல்லு சிலேட்டு ,மார்கழி கோலம்,கிராமத்து திருவிழா கடை ,அம்மா பாசம், கோபால் பல்பொடி ,கிணத்து குளியல் மறக்க முடியாத ஒன்று. ஹரிக்கேன் விளக்கு நன் இன்றும் எனது வீட்டில் வைத்துள்ளேன் அதற்குள்ள திரி தான் சரியாக கிடைக்க மாட்டேங்குது ,மின்சார பிரச்சினை காரணமாக...உங்களின் அனைத்து பதிப்புகளும் மிக அருமை ..இயல்பான வரிகள் ,மனதிற்கு பட்ட தெளிவான எண்ணங்கள் மிகவும் நன்றி அன்பரே...\nகதிரேசன் , ஆக்ஸ்போர்ட் ,ஐக்கிய ராஜ்ஜியம் ..\nதங்களின் லிஸ்டில் குதிரை வண்டி விட்டு போனது ஆச்சரியமே\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபதிவர் சிங்கை கிரிக்காகவும், ரஜினிக்காகவும் நான் ...\nஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சி, அரிய புகைபடங்களுடன் ...\nஇந்தியாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் நடக்கும் ...\nதிருமணம் முடிந்த சில மணித்துளிகளில்(புது மாப்பிள்ள...\nமங்களுர் சிவா திருமணம் முடிந்ததும் பாடும் பாடல் என...\n(பாகம்/1) கால ஓட்டத்தில் காணமல் போனவைகள். (தொடர் வ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட���டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/80", "date_download": "2019-01-19T18:35:42Z", "digest": "sha1:BMBM7VPZXAXLOXBLDC2HI4TLXGL6YR4Q", "length": 17645, "nlines": 121, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி", "raw_content": "\nசிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி\nசிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி\nகல்வியல் கல்லூரி ஒன்றில் சிலை ஒன்றை வடித்து அதனை பொது இடத்தில் நிறுவி திறந்து வைத்து பாதுகாத்து வந்தால் அவர்களைப் பாராட்டலாம். சிலை ஒன்றை வடித்து பொது இடத்தில் நிறுவி அதனைத் திறந்து வைத்து விட்டு பின்னர் அதனைக் கிளப்பி வேறு இடத்தில் வைத்து விட்டு அந்த இடத்தில் வேறு சிலையை வைப்பவர்களை என்னவென்று சொல்ல முடியும். இது சம்பந்தமான பிரச்சினை ஒன்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.\n��ந்தக் கல்லூரியில் பயிற்சி ஆசிரியர் ஒருவரால் வடிக்கப்பட்டு நிறுவப்பட்ட சிலை ஒன்றை அகற்றி ஒதுக்குப் புறத்தில் வைத்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார் முதல்வர். சிலை நிறுவப்பட்ட போது இவர் கடமையில் இருக்கவில்லை. பிறகு தான் நியமனம் பெற்று வந்தவர். கல்லூரியில் இவருக்கு நல்லபெயர் இல்லாததால் சிலை ஒன்றையாவது அமைத்து இவர் காலத்தில் தனது பெயரைஅதில் எழுதி வைத்தால் என்றைக்குமே தனது பெயர் கல்லூரியில் அழியாமல் வாழும் என்று நினைக்கிறார். அதுமட்டுமல்ல முன்னர் இருந்த முதல்வர் பணத்தை சுருட்டிக் கொண்டு போனது போல் தானும் இதன் மூலம் பயிற்சி ஆசிரியர்களிடம் பணத்தை சேகரித்து மிகுதியை சுருட்டலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது என்று ஆசிரியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nஒரு சாராயக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகள் இங்கே பயிற்சி எடு;த்து வருகிறார். இவரிடமிருந்து 2 இலட்சம் வாங்கியதாக ஆதாரம் இல்லாத செய்திகள் உலாவுகின்றன என்றால் ஏனையவர்களிடம் சேகரித்த பணம் எவ்வளவு என்று தெரியாமல் இருக்கிறது.\nஇந்தசம்பவம் இப்படி இருக்க மேலும் பல நடக்கக்கூடாத சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இது சம்பந்தமாக அறிவதற்காக பலருடன் கதைத்தோம் அதாவது அங்கு பணியாற்றுபவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை துருவினோம். பலர் சொல்லப் பயந்தார்கள் சிலர் நாங்கள் ஆம் என்றால் அவர்கள் இல்லை என்றும் நாங்கள் இல்லை என்றால் அவர்கள் ஆம் என்றும் நாசுக்காக பதில் சொல்லி தம்மை தப்பிக்க வைப்பதிலே குறியாக இருந்தார்கள்.\nஒருவர் மட்டும் அங்கு நடப்பதை ஒழிவு மறைவின்றிச் சொன்னார். ஆனால் தனது பெயரையோ பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதைப் பார்க்கின்ற போது நாமும் கேள்விப்பட்டதும் ஒன்றுதான்.\nகல்லூரியின் விரிவுரையாளர்கள் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் 4 மணியிலிருந்து இரவு 8மணி வரை கல்லூரி நூலகத்தில் பணியாற்றுமாறு 15 பெண் விரிவுரையாளர்களுக்கு முதல்வரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 5 ஆம் திகதி வரை இவர்கள் சிரமத்தின் மத்தியில் பணியாற்றியுள்ளனர். மனித உரிமைக்கு மீறின செயல் என்று தெரிந்தும் வெ���ியில் சொல்ல முடியாது தமது தொழிலுக்கு பாதிப்பு வருமோ என்ற பயத்தில் பணியாற்றியுள்ளனர்.\n200 பயிற்சிஆசிரியர்கள் இங்கு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மாதாந்தம் உணவு கொடுப்பனவுக்காக 3 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றால் போல் உணவு வழங்கப்படுவதில்லை. சத்துள்ளஉணவுகளை வழங்காது அந்தப் பணத்தை மிச்சம் பிடித்தால் 200 பேரினது மிச்சமும் பெரிய ஒரு தொகையாகச் சேரும். இந்தக் கணக்கு எங்கு போகுமோ தெரியாது. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.\nகல்லூரியின் தேவைக்கு கூடுதலான பணத்தை பயிற்சிஆசிரியர்களில் எவர் வழங்குகின்றார்களோ அவர்களுக்கென்று தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது. அதாவது எந்த நாள்களிலும் விடுமுறை எடுத்து வெளியில் செல்லமுடியும். பணம் கொடுக்க வசதியில்லாதவர்களை ஒதுக்கும் பழக்குமும் இங்குஉள்ளது.; ஒருபெண் விரிவுரையாளர் இங்கு கடமையில் இருந்து ஆதிக்கம் செலுத்துகின்றார். இவர் சொல்வதைத் தான் முதல்வரும் கேட்டு நடப்பார். இதனால் இவருக்கு ஏனைய பெண் விரிவுரையாளர்கள் பயத்தில் கட்டுப்பட்டு நடக்கின்றனர்.\nகல்லூரியில் இரவுநேரத்தில் பணியாற்ற முடியாத பலபெண் விரிவுரையாளர்களில் ஒருபெண் விரிவுரையாளர் உயிரைக் கொல்லும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கணவனை இழந்து பிள்ளைகளுடன் தனிய வாழ்ந்து வருகின்றார். தன்னால் இரவில் பணியாற்ற முடியவில்லை என்று தெரிவித்த போது ஆதிக்கம் செலுத்தும் பெண் விரிவுரையாளரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.\nமுதல்வருடன்ஆதிக்கம் செலுத்தும் பெண் விரிவுரையாளருடன் ஆண் விரிவுரையாளரான ஒருவரும் சேர்ந்து இந்தக் கல்லூரியை நாசம் செய்யப் பார்க்கிறார்கள். நான் தான் முதல்வன் நான் சொல்வதே சட்டம் என்று அடிக்கடி சொல்வதுண்டாம்.\nமட்டக்களப்பில் இருந்து ஒவ்வொரு முறையும் இந்தக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சையை நடத்த வருபவர்களை இந்தப் பக்கமே வராமல் செய்த பெருமை முதல்வரைச் சேரும். அதாவது. அவர்கள் இங்கு வந்து நேர்முகப் பரீட்சையை நடத்துவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் அங்கு செல்லத் தேவையில்லை. முதல்வரால் கோபத்துக்குள்ளான அவர்கள் போன முறை மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் நேர்முகப் பரீட்சையை ���டத்தியதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றனர். மட்டக்களப்பில் இருந்து அவர்கள் உணவு அருந்த கோப்பை கொண்டு வராததாலும் கல்லூரியில் மலசலகூடம் ஒன்றிற்கு கதவு இல்லை என்று சொன்னதாலும் கடுப்பாகிய முதல்வர் கதவில்லாமல் தான் நாங்கள் பயன்படுத்துகின்றோம் உங்களுக்கு பயன்படுத்த முடியாதா என்றும் அவர்களை விரக்தியடைய வைத்துள்ளார். பிறகு எப்படி அவர்கள் இந்தக் கல்லூரிக்கு வருவார்கள்.\nசிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_7817.html", "date_download": "2019-01-19T19:17:51Z", "digest": "sha1:YG5XET2CBAE2XBGZGHMUSMDQIEG5K2WW", "length": 5630, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்றுடன் ஓய்வு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்றுடன் ஓய்வு\nBy நெடுவாழி 12:30:00 தமிழகம் Comments\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.\nஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கபாடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. நீதித்துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அவர், வரிவிதிப்புச் சட்டங்களில் வல்லுநராக திகழ்ந்தவர்.\nமேலும் நதிகள் இணைப்பு விவகாரம், கர்நாடக சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஊழல் தடுப்பு தலைமை ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது உள்பட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை கபாடியா வழங்கியுள்ளார்.\nபுதிய தலைமை நீதிபதியாக பொற்ப்பேற்றுள்ள அல்டமாஸ் கபீருக்கு, குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்றுடன் ஓய்வு Reviewed by நெடுவாழி on 12:30:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/three-terrorists-arrested-in-delhi-indian-mujakhideen-newsalai.html", "date_download": "2019-01-19T18:31:51Z", "digest": "sha1:BQTW56VVJAYAO5MT4MOFNYWU4NYEWJJJ", "length": 6171, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "டெல்லியில் பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் கைது: புனே குண்டு வெடிப்புடன் தொடர்பு? - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nடெல்லியில் பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் கைது: புனே குண்டு வெடிப்புடன் தொடர்பு\nBy ராஜ் தியாகி 17:12:00 hotnews, இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nடெல்லியில் இன்று காலையில் சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என தெரிய வந்தது. அவர்களிடம் சோதனை நடத்திய போது வெடி பொருள்களும் சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 3 பேரையும் தீவிரவாத தடுப்பு படை பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.\nஇதுபற்றி டெல்லி போலீசார் கூறும் போது, இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளோம். இவர்கள் அந்த அமைப்பின் தலைவரான யாகின் பத்கலு���ன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றனர். கைதான 3 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.\nLabels: hotnews, இந்தியா, முக்கிய செய்திகள்\nடெல்லியில் பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் கைது: புனே குண்டு வெடிப்புடன் தொடர்பு\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E2%80%99?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T18:37:59Z", "digest": "sha1:CJPOSDJXPLZH3OLKVVQEF675Q5VD5MIZ", "length": 9632, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தண் தணா தண்’", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசுரங்க விபத்து: 28 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியும் பலன் இல்லை\nசிறுமி பாலியல் வன்கொடுமை : ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்\n3 வருட சிறை.. பாலகிருஷ்ண ரெட்டி விவகாரத்தில் அடுத்தது என்ன..\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி\nஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை\nஇதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி\nசரணடைய 30 நாள் அவகாசம் வேண்டும்: சஜ்ஜன் குமார் மனு தாக்கல்\n'வறுமைக்காக உயிரை பணயம் வைத்தோம்' மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்தில் தப்பியவர் தகவல் \nஉயிர்த் தியாகம் செய்து பேத்தியை காப்பாற்றிய சென்னைப் பாட்டி..\nதண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nசென்னையில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு\nசுரங்க விபத்து: 28 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியும் பலன் இல்லை\nசிறுமி பாலியல் வன்கொடுமை : ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்\n3 வருட சிறை.. பாலகிருஷ்ண ரெட்டி விவகாரத்தில் அடுத்தது என்ன..\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறை\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nசெய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி\nஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை\nஇதையெல்லாம் வாட்ஸ் அப்பில் செய்தால் நீங்கள் குற்றவாளி\nசரணடைய 30 நாள் அவகாசம் வேண்டும்: சஜ்ஜன் குமார் மனு தாக்கல்\n'வறுமைக்காக உயிரை பணயம் வைத்தோம்' மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்தில் தப்பியவர் தகவல் \nஉயிர்த் தியாகம் செய்து பேத்தியை காப்பாற்றிய சென்னைப் பாட்டி..\nதண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nசென்னையில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/maharagama/education", "date_download": "2019-01-19T19:39:11Z", "digest": "sha1:QOY6L6DDZLW35IBK6FJL5Y3OPNMKDZ46", "length": 7442, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "மகரகம | ikman.lk இல் காணப்படும் கல்வி சேவைகள் மற்றும் புத்தக விற்பனைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது ���ுதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 203 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்கல்வி கல்வி நிறுவனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/09/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-19T19:27:49Z", "digest": "sha1:KVOZWLLYZ2DMA45QA7SCSQCOPB7D5P5P", "length": 30899, "nlines": 192, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்\nமோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும்\nPosted on 3 செப்ரெம்பர் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nகாந்தி மட்டுமல்ல காந்தியை கொன்ற கோட்சேவும் வரலாறில் இடம் பெறுகிறான். பேசப்படுகிறான். சர்வாதிகாரிகளும் வரலாற்றில் வருகிறார்கள் ஜனநாயகவாதிகளும் வரலாற்றில் பேசப்படுகிறார்கள். திருடர்களும் பேசப்படுகிறார்கள் உத்தமர்களும் பேசப்படுகிறார்கள். யுகங்கள் தோறும் புழுக்கள்போல பூச்சிகள்போல விலங்குகள்போல பறவைகள் போல கண்டங்கள் தோறும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். நூறு குடும்பங்கள் இருக்கிற கிராமத்தில் ஒன்றிரண்டு குடும்பங்களைச் சுற்றி அக் குடும்பங்களைச் சேர்ந்த ஒன்றிரண்டு ஆண்களைச்சுற்றி அவர்கள் வீட்டுப் பெண்களைச்சுற்றிய பேச்சாக கிராமத்து வாழ்க்கை ஒருகாலத்தில் இருந்தது: நல்லதும் கெட்டதும், அடிதடியும் பஞ்சாயத்தும், திருவிழாவும் தேரும் அப்பெரிய குடுபத்தின் பேச்சை- மறுபேச்சைக்கொண்டே இயங்கும். குடிப்பிள்ளைகளோடு மிராசுகள் வலம் வந்தார்கள். அக்கிராமத்தை பொறுத்தவரை மி��ாசுதான் நாயகன். ஊர்மக்களின் தினசரியில் அவர்களதுபேச்சில் அப்பெரிய மனிதரின் (அவர் நல்லவரென்ற பொருளுக்கு அக்காலத்திலும் உத்தரவாதமில்லை) இருப்பை விலக்கி அவர்கள் உரையாடமுடியாது.\nகிராமத்தைக்கடந்த நகரத்திற்கும், நகரத்தை முன்வைத்து இயங்கிய அரசாங்கத்திற்கும் மைய உரையாடலாக முடியாட்சியில் மன்னர்கள் இருந்தார்கள். முடியாட்சியில் மனித குலத்தின் இயக்கம் இயற்கையைக் காட்டிலும் மன்னர்களைச் சார்ந்ததென்று கற்பிதம் செய்யப்பட்டதால் அரசர்களின் வரலாறே நமது அரசியல் வரலாறாகவும் மாறிற்று. அவர்களின் கமறலும் தும்மலுங்கூட இலக்கியங்களாயின. பரிசிலுக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் வரலாறுகளாக திரிக்கப்பட்டன, மன்னர்கள் வரலாறானார்கள். காலம் மாறியது மக்களாட்சி என்றார்கள், தொழிலாளர் புரட்சி என்றார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிமுறை இன்றில்லை. ஜனநாயகம் பிறந்தது. நீங்களும் நானும் நாளை கிரீடம் சூட்டிக்கொள்ளளாம் ஜனநாயகம் அப்படித்தான் சொல்கிறது. பரம்பரை வரலாற்றை எழுதிய மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும் ஜமீன்களையும், பிரபுக்களையும் குடியரசு அமைப்புமுறை புரட்டிபோட்டது. இங்கேயும் பேச்சுதான் தலைப்பொருள்: முடியாட்சியின் வரலாறு மன்னரைப் பற்றிய மற்றவர்கள் பேச்சால் தீர்மானிக்கப்பட்டதெனில் ஜனநாயகத்தின் வரலாறு ஆளுகின்றவனின் பேச்சால் தீர்மானிக்கப்படுகிறது. எவன் ஒருவன் பெரும் திரளான கூட்டத்தை தன்பக்கம் திருப்பும் வல்லமை பெற்றிருக்கிறானோ அவன் தலமை ஏற்கிறான். பிறகாரணிகளைக்காட்டிலும் இப்பேச்சு அவன் வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது. இன்று ஜனநாயகத்திற்கும் சவால் விடும்வகையில் தகவல் தொழில் நுட்பங்கள் என்றதொரு சக்தி வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பேச்சினை தொடங்கிவைக்கவும் மறுபேச்சுக்கு வாய்ப்பளித்தும் முடிவற்ற உரையாடலை நடத்தியும் மனித குலத்தை வழிநடத்திகொண்டு இருக்கின்றன. நீங்களும் நானுங்கூட உலக நாயகனென்றோ சூப்பர் ஸ்டார் என்றோ, உலகத்தமிழர்களின் ஒரே தலைவனென்றோ நமது பேச்சை கொட்டாம் பட்டியிலிருந்தபடியும் பதிவு செய்யலாம், ஹ¥ஸ்டனிலிருந்தும் பதிவுசெய்யலாம். அது பற்றிய விவாதத்தைத் தொடங்கலாம் அல்லது தொடங்காமல் விடலாம். ஒரு கணப்பொழுதில் நீங்களும் நானுங்கூட மீடியாக்கள் மனது வைத்தால் வரலாற்றில் சில பக்கங்களை நிரப்பலாம் என்பதுதான் இன்றைய வரலாற்றில் ஏற்பட்டுள்ள திருப்பம்.\nஇச்சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு முடிந்திருக்கிறது. அச்சம்பவதைப்பற்றிய மறுபேச்சில் மும்முரமாக பிரெஞ்சு தினசரிகள் இறங்கியிருக்கின்றன. ஒரு சராசரி மனிதனின் அசாதாரண செயலை எப்படி வரலாறாக செய்திகள் கட்டமைக்கின்றன என்பதற்கு இதோர் நல்ல உதாரணம்.\n1911ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 21ந்தேதி. ஒரு திங்கட்கிழமை காலை 7 மணி. மோனாலிஸா பாரீஸ் லூவ்ரு அருங்காட்சியகத்தில் திருடுபோனது. அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு. Vincenzo Perruggia பிறப்பால் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவன். வயது 30. பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தொழிலாளி. சுவருக்கு வெள்ளை அடிப்பது தொழில். லூவ்ரு அருங்காட்சியகத்திற்குள் நுழைகிறான். அவன் தேர்ந்தெடுத்த வாயில் பார்வையாளர்கள் நுழைவாயிலல்ல, சேன் நதி பக்கம் சுமைவாகனங்களின் உபயோகத்திற்கென்றிருந்த வாயில். அவனுக்கு அவ்விடம் புதியதல்ல. எப்படி போகவேண்டும் எங்கே போகவேண்டும் என்று நன்குதெரியும். சம்பவம் நடப்பதற்கு முந்தைய வருடம் அப்புகழ்பெற்ற ஓவியத்திற்கு வெகு அண்மையில் அவன் வேலைசெய்யவேண்டியிருந்தது. அப்போதே ஓவியந்த்திற்காக வாய்பிளந்து நிற்கும் கூட்டத்தைக் கண்டு பிரம்மித்திருந்தான்.\n‘Une Femme disparaît’ (ஒரு பெண்மணி காணாமற்போகிறாள்) என்ற நூலாசிரியரும் பிரெஞ்சு பத்திரிகையுலகத்தைச் சேர்ந்தவருமான ஜெரோம் குவாஞ்ஞார், “Perruggia ஓவியம் சுவரில் எவ்வாறு பொறுத்தப்பட்டுள்ளதென்பதை நன்றாகவே அறிவான்”, என்கிறார். ஆம்.. ஒரு சில நொடிகளில் அந்த ஓவியம் திருடப்பட்டது. நான்காண்டுகாலத்தை அதற்குத்தந்து (1502-1506) டாவின்சியென்ற இத்தாலியரால் எழுதப்பட்ட அப்புகழ்பெற்ற ஓவியத்தை திருடியவன், இறங்கும்போது படிகட்டுகளின் கீழ் ஒரு மறைவிடத்தைக் கண்டான். அங்கேயே ஓவியத்தை சுற்றியிருந்த சட்டங்களை கவனமாக அகற்றினான். பின்னர் அதனைச் சுருட்டி தனது மேலங்கியில் மறைத்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வெளியிற் கொண்டு வந்தான்.\nமறுநாள்காலை இரண்டு ஓவியர்கள் அருங்காட்சியகத்திற்கு திருடுபோன ஓவியத்தைப் பார்த்து வரைவதற்கென வந்திருக்கிறார்கள். ஓவியமிருந்த இடத்தில் இருந்தற்கான ச���வடுகள் மட்டுமே இருந்தன, நிர்வாகிகள் எதற்கேனும் கொண்டுபோயிருப்பார்களோ என நினைத்தார்கள். காத்திருந்தார்கள். நேரங்கூடக் கூட பொறுமை இழந்தார்கள். நிர்வாகிகளிடம் முறையிட்டார்கள், இதற்கிடையில் ஓவியத்தின் சட்டங்களை கண்டெடுத்ததாக செய்தி. இப்போது நிர்வாகத்திற்கு பிரச்சினையின் விஸ்வரூபம் தெளிவாயிற்று. பாரீஸ் காவல்துறையின் தலமை அதிகாரி பிரச்சினையை நேரிடையாகக் கையாண்டார். உடனடியாக அருங்காட்சியகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரெஞ்சு பத்திரிகை உலகிற்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்திருந்தது. அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. பாராளுமன்றத்தில் கேள்வி- சம்பந்தப்பட்ட அமைச்சரின் வழக்கமான பதில். முடிவில் அருங்காட்சியகத்தின் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கினார்கள். இத்தனைக்கும் அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை நவீனப்படுத்தவேண்டும், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றெல்லாம் தமது துறைக்கு எழுதியிருந்தார். எல்லா நாட்டிலும் சிதம்பரங்கள் உண்டு. பிரான்சிலும் அன்றைக்கு ஒருவர் இருந்திருக்கிறார். அருங்காட்சியகத்தின் இயக்குனரை தண்டித்த கையோடு பாதுகாப்பு கோரிக்கையை தூசுதட்டி பரிசீலித்தார்கள்.\nஉலகின் முதல் தடவியல் துறை சோதனைக்கூடத்தை உருவாக்கிய அல்போன்ஸ் பெர்த்திய்யோன் என்பவரிடம் புலன்விசாரணை பொறுப்பை ஒப்படைத்தார்கள் அவர் ஓவியத்தின் சட்டத்திலிருந்து குற்றவாளியின் இடதுகை பெருவிரலை எடுத்திருந்தார். அப் பெருவிரல் ரேகையை அருங்காட்சியகத்திலிருந்த பதிவேடுகளில் ஒப்பிட்டுப்பார்க்க தவறினார். அங்கு வேலைசெய்யவரும் தொழி¡ளர்களின் கைவிரல்ரேகையையும் பதிவு செய்வது வழக்கம். இது வெளி ஆட்கள் வேலையாக இருக்கலாமென்ற கணிப்பில் அதனைச் செய்யத் தவறிவிட்டார். காவல் துறை ஓவியத்தை திருடினவன் தனியொருவனல்லவென்றும் பன்னாட்டு திருட்டுக்கூட்டமொன்று பின்னணியில் இருக்ககூடுமென்றும் நம்பியது.\nஇதில் வேடிக்கை என்னவெனில் புகழ் பெற்ற பிரெஞ்சுக்கவிஞரான கியோம் அப்போலினேரை அவ்வழக்கில் சந்தேகித்தார்கள். அதற்குக் காரணமுமிருந்தது. இத்திருட்டு நடப்பதற்கு இரண்டுவருடங்களுக்கு (1907) முன்பு அவருடைய பெல்ஜிய கூட்டாளியொருவன் லூவ்ரிலிருந்து சிலைகளைத் திருடிக்கொண்டுபோய் பிக்காஸோவிடம் கொடுத்திருக்கிறான், அவற்றினை ஆதாரமாக வைத்து சில ஓவியங்களையும் பிக்காஸோ வரைந்திருக்கிறார். போலீஸ் பிடி அப்போது இறுகவே, அப்போலினேர் பிக்காஸோவிடம், சிலைகளைத் திருப்பி கொடுத்தால் தண்னடனையிலிருந்து தாம் மீளமுடியுமென வற்புறுத்த பிக்காஸோ சிலைகளிரண்டையும் அப்போது பாரீஸில் புகழ்பெற்றிருந்த Le Petit journal என்ற தினசரியின் அலுவலகத்தில் ரகசியமாக ஒப்படைக்க பின்னர் காவல்துறை கைப்பற்றி அருங்காட்சியகத்திடம் கொடுத்ததென்பது பழைய செய்தி. இதுபற்றிய தகவலை அப்போது தினசரி ரகசியமாக வைத்திருந்ததாம். எனவே மோனாலிசா திருட்டின்போதும் அப்போலினேர் கைது செய்யப்பட்டார். எட்டு நாட்கள் சிறையில் வைத்திருந்து பின்னர் விடுதலை செய்தனர்.\nஇரண்டு ஆண்டுகள் ஓவியத்தை Peruggia பாரீஸிலுள்ள தமது குடியிருப்பில் மறைத்து வைத்திருந்தான், அதன் பின்னர் இத்தாலி நாட்டிலுள்ள அரும்பொருள் வியாபாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘தம்மிடம் இத்தாலி நாட்டிற்குச் சொந்தமான தேசிய மதிப்புவாய்ந்த பொருளொன்று இருப்பதாகவும், தகுந்த விலைக்கு விற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறான்.\n1913ம் ஆண்டு டிசம்பர்மாதம், அல்பிரெடோ கெரி என்கிற இத்தாலிய வியாபாரி Peruggia வை ஓவியத்துடன் பிளாரன்ஸ¤க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறார் வரும்போதே வியாபாரி இத்தாலி நாட்டு அருங்கலைத்துறை இயக்குனரையும் உடன் அழைத்து போகிறார். திருடப்பட்ட ஓவியத்தைப் பார்த்ததும் அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை பாரீஸில் திருடுபோன ஓவியமென்று புரிந்தது. Peruggia கைது செய்யப்படுகிறான். இத்தாலி நாட்டில் விசாரணை நடக்கிறது. தேசப்பற்றுகாரணமாக திருடினேன் என அவன் கூறியிருந்தான். அதாவது இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான பொருளை பிரான்சுநாட்டின் அருங்காட்சியகத்தில் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு ஓர் ஆண்டு பதினைந்து நாட்கள் சிறை விதித்து தீர்ப்பாகிறது பின்னர் அதுவும் ஏழுமாத சிறைதண்டனையாகக்குறைந்தது. ஆகத் தேசப்பற்றுடன் திருடலாம். குற்றவாளியை விசாரித்த உளவியல் அறிஞர்கள் அவனிடம் சராசரி மனிதனுக்குள்ள குணங்களே இருந்தன முரண்களில்லை என்றார்கள். இப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு புலன் விசாரணை செய்து எழுதப்பட்ட நூல் சம்பவத்தின் பின்புலத்தில் அப்போது ஜெர்மன் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறது.\nமோனாலிஸா இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான ஓவியமென்றாலும். மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்கிற பிரெஞ்சு மன்னனிடம் அதை வரைந்த டாவின்சி விற்றிருந்தார். எனவே மீண்டும் ஓவியம் உடையவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது.\n← மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇறந்த காலம் – நாவல்\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/prayers-for-specific-ailments/for-getting-blessed-with-children", "date_download": "2019-01-19T18:19:41Z", "digest": "sha1:SRQMQXB2B35YZY2MFPPU4F4GH754B6BH", "length": 23882, "nlines": 372, "source_domain": "shaivam.org", "title": "For getting blessed with children", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nநமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க\nமக்கட்பேறு வேண்டி இரு பதிகங்கள்\nஞானசம்பந்தப் பெருமான் தம் இறுதிச் சுற்றாய் தொண்டமண்டலத் தலங்களைத்\nதரிசித்து வருகையில் காஞ்சிக்குப் பக்கம் திருவோத்தூரில் நிகழ்த்திய\nஅத்தலத்தில் ஆண்பனையொன்றிருந்தது. அவ்வூரைச் சேர்ந்த சைவர் ஒருவரை\nபெரும்பான்மைச் சமணர்கள் அப்பனையைக் காட்டி எள்ளுவது வழக்கம்.\nசிவபெருமானின் திருவருளால் அம்மரத்தைக் காய்க்க வைப்பதுதானே என்று\nஅவர்கள் நகைத்திருப்பதை ஞானசம்பந்தப் பெருமானிடம் சொல்லி அழுகிறார்\nஆளுடைப் பிள்ளையார் உடனொரு பதிகம் பாட அம்மரம் பெண்பனையாகிக்\nசேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்:\n\"விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப் பதனில் விமலர் அருளாலே\nகுரும்பை ஆண்ப னைஈனும் என்னும் வாய்மை குலவுதலால்\nநெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைக ளாய்க்குரும்பை\nஅரும்பு பெண்ணை யாகிடக் கண்டோ ரெல்லாம் அதிசயித்தார்.\nசீரின் மன்னுந் திருக்கடைக்காப் பேற்றிச் சிவனார் அருள்பெற்றுப்\nபாரில் நீடும் ஆண்பனைமுன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்\nநேரும் அன்பர் தங்கருத்து நேரே முடித்துக் கொடுத்தருளி\nஆரும் உவகைத் திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிதமர்ந்தார்\nதென்னாட் டமண்மா சறுத்தார்தஞ் செய்கை கண்டு திகைத்தமணர்\nஅந்நாட் டதனை விட்டகல்வார் சிலர்தங் கையிற் குண்டிகைகள்\nஎன்னா வனமற் றிவைஎன்று தகர்ப்பார்; இறைவன் ஏறுயர்த்த\nபொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்.\"\n'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என்று பாடிமுடிக்கையில்\nஅம்மரம் காய்த்துக் குலுங்கியதாய்ப் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.\nஞானசம்பந்தப் பெருமானை முருகனாகவே வணங்கி பல தலங்களில் அவர்\nநிகழ்த்திய அதிசயங்களையும் முருகனின் திருவருளாகவே பல தருணங்களில்\nபாடும் அருணகிரியார் இந்த அதிசயத்தையும் திருப்புகழில் பதிவு\n\"பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்\nபழமாய்ப் பார் மிசை வீழும் - படிவேதம்\nபடியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்\nபறிகோப் பாளிகள் யாருங் கழுவேறச்\nசிவமாய்த் தேனமு தூறுந்திருவாக் காலொளிசேர்வெண்\nசெழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்\nதிருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே\n'சுருதிவழிமொழி சிவகலை அலதினி உலக கலைகளும் அலம் அலம்'\nஎன்றிருந்தவர் அதனை நிறுவவந்த ஞானக்குழந்தை முருகனே என்று\nபூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி\nஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்\nகூத்தீர் உம்ம குணங்களே. 01\nஇடைஈர் போகா இளமுலையாளை ஓர்\nஉடையீரே உம்மை ஏத்துதும் ஒத்தூர்ச்\nஉள்வேர் போல நொடிமையினார் திறம்\nகொள்வீர் அல்குல் ஓர் கோவணம்\nஒள் வாழைக்கனி தேன் சொரி ஒத்தூர்க்\nகள்வீரே உம காதலே. 03\nதோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை\nஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்\nநாட்டீரே அருள் நல்குமே. 04\nகுழை ஆர் காதீர் கொடுமழுவாள் படை\nபிழையா வண்ணங்கள் பாடி நின்று டுவார்\nஅழையாமே அருள் நல்குமே. 05\nமிக்கார் வந்து விரும்பிப்பலி இடத்\nதக்கார் தம் மக்களீர் என்று\nநக்கீரே அருள் நல்குமே. 06\nதாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை\nநாதா என்று நலம் புகழ்ந்து\nஆதீரே அருள் நல்குமே. 07\nஎன்தான் இம்மலை என்ற அரக்கனை\nஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்\nஎன்றார் மேல்வினை ஏகுமே. 08\nஒன்றாய் உள்எரி���ய் மிக ஓத்தூர்\nநின்றீரே உமை நேடியே. 09\nகார்அமண் கலிங்கத் துவர் ஆடையர்\nதேரர் சொல் அவை தேறன்மின்\nஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்\nசீரவன் கழல் சேர்மினே. 10\nகுரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்\nபெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்\nவிரும்புவார் வினை வீடே. 11\nதாணுவாய் நிற்பது தளிர்ப்பதும் சக்திசிவக்கூத்தே\nநமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க\nசிவஞானபோதம் பெற்றருளிய மெய்கண்டதேவரின் திருஅவதாரம்\nநிகழ்வதற்கு ஏதுவாய் அமைந்த பதிகமிது.\n'மலர்தலை உலகின் மாயிருள் துமியப்\nபலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்\nகாண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய\nபெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து\nஅருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி\nமயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த\nஉயர்சிவ ஞான போதம் உரைத்தோன்\nபெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்\nபொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்\nதவரடி புனைந்த தலைமை யோனே'\n- என்று சிவஞானபோதத்தின் பாயிரத்தில் அறிமுகப்படுத்துவது போல்\nபெண்ணைநதிக்கரை திருவெண்ணெய்நல்லூரில் பிறந்தவர் அவர்.\nசுவேதவனன் (தமிழில் திருவெண்காடன்) என்பது அவர்\nகுழந்தை வேண்டித் தவமிருந்த திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த\nஅச்சுதகளப்பாளர் தம்பதியர் திருவெண்காட்டில் பிரம்மவித்யாநாயகி\nசமேத ஸ்வேதாரண்யேஸ்வரரை வணங்கிப் பின்னர் திருமுறையில்\nநூல்சார்த்திப் பார்த்ததில் ஞானசம்பந்தப் பெருமான் அத்தலத்தில்\nநல்கிய இப்பதிகம் வரப் பெற்றதாகவும், முக்குளத்தில் குளித்து இதனை\nஒரு மண்டலம் ஓதியே பிள்ளைப்பேறு பெற்றதாகவும் சொல்வர்.\nசகலாகமப் பண்டிதரான அருணந்தி சிவாச்சாரியார் அவர்களே\nஇப்பதிகத்தை எடுத்துக் கொடுத்ததாகவும் பின்னாளில் அவரே\nமும்மலங்களின் தன்மையினைக் குறித்துத் தம் மாணாக்கருக்கு\n'ஆணவமலத்தின் தன்மையை அறிவது எங்ஙனம்\nஅருணந்தியார் வினா எழுப்பியதாகவும், அதற்கு மெய்கண்டதேவர்\n'தங்களைக் கொண்டே' என்று விடையளித்தாகவும், அதைக் கேட்டு\nஅகந்தை கரைந்து மெய்கண்டாருக்கே சீடரானதாகவும் கதையுண்டு.\nகண்காட்டும் நுதலானும் கனல்காட்டும் கையானும்\nபெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்\nபண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்\nவெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 01\nபேயடையா பிரிவெய்தும் பிள்ளையி��ோடு உள்ள நினைவு\nஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்\nவேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்\nதோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே. 02\nமண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதியிரவி\nஎண்ணில்வரு மியமானன் இகபரமும் எண்திசையும்\nபெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்\nவிண்ணவர்கோன் வழிபடவெண் காடு இடமா விரும்பினனே. 03\nவிடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்\nமடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று\nதடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்\nகடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே. 04\nவேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்\nமாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்தன்\nமேல்அடர் வெங்காலன் உயிர் விண்டபினை நமன்தூதர்\nஆலமிடற்றான் அடியார் என்றடர அஞ்சுவரே. 05\nதண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்\nஒண்மதிய நுதல் உமை ஓர் கூறுகந்தான் உறைகோயில்\nபண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை\nவெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 06\nசக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்\nஅக்கரைமேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய\nமிக்கு அதனுக்கருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்\nமுக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே. 07\nபண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த\nஉன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள்செய்தான் உறைகோயில்\nகண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க\nவிண்மொய்த்த பொழில் வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 08\nகள்ளார் செங்கமலத்தான் கடல்கிடந்தான் என இவர்கள்\nஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்\nவெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்று\nஉள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 09\nபோதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்றும்\nபேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்\nவேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண் காட்டான் என்று\nஓதியவர் யாதுமொரு தீதிலரென்று உணருமினே. 10\nதண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்\nவிண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்\nபண்பொலி செந்தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்\nமண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே. 11\nஇப்பதிகத்தின் இரண்டாம் பாடலில் ' பிள்ளையினோடு உள்ள நினைவு\nஎண்ணிய எல்லா வரங்களையும் பெறுவர்) என்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2012/11/ammavin-kaipesi/", "date_download": "2019-01-19T19:11:12Z", "digest": "sha1:URS5Q3V5RGPPBWKG3QJBFUBWBLMRUOGM", "length": 6724, "nlines": 64, "source_domain": "venkatarangan.com", "title": "Ammavin Kaipesi (2012) | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஅம்மாவின் கைப்பேசி (Ammavin Kaipesi) , தங்கர் பச்சான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற நாவலை திரைப்படமாக அவரே எடுத்துள்ளார். தீபாவளிக்கு வெளிவந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு (இலவச டிக்கெட் என்று அர்த்தம்) இன்று கிடைத்தது. அழகி படத்தைப் பார்த்த நான், இதுவும் இன்னொரு அழுகாச்சிப் படமாகத் தான் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் ஒரு விதமான க்ரைம் படமாக, மாறி மாறி வரும் தற்சமயம் மற்றும் பிலாஷ்பேக் காட்சிகள் என்று இருக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.\nஒரு வேலையாள் நிறைய பணத்துடன் விட்டிற்கு வந்து அதை மறைக்கிறான், மனைவி பார்த்துவிடுகிறாள். இது தவறான பணம் என்று ஊகித்து அதை திருப்பிட சொல்கிறாள். அவன் அதைச் செய்ய போகும் வழியில் நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பது தான் கதை. வேலையாளாக தங்கர் பச்சன், கலக்கி இருக்கிறார். கதைக்கு ஏற்ப கண்களில் ஒருவித குற்றணர்ச்சியை படமுழுக்க காட்டுகிறார்,அது அற்புதம். அவர் மனைவியாக வரும் மீனாள், வெளுத்து வாங்குகிறார். மீனாளுடன் பாடலில் ஆட எனக்கும் ஆசை தான், ஆனால் அதை செய்தால் நன்றாக இருக்காது. தங்கர் பச்சன் தனது வயதை கருத்தில் கொண்டு அந்தப் ஆடலை தவிர்த்திருக்கலாம். அதே சமயம் வேறு இடத்தில் நாட்டுப்புற பாடல், ஆடல் இவற்றைக்காட்டுவது நல்ல முயற்சி.\nபிலாஷ்பேக்கில் கிராமத்து பையனாக வருகிறார் சாந்தனு. மிக இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார். இனியா இவருக்கு ஜோடி. அழகாக வந்து போவதோடு அளவாகவும் நடிக்கிறார். குடும்பத்தோடு கோவித்துக் கொண்டு ஊரைவிட்டு போன சாந்தனு, ஏழாண்டுகள் கடுமையாக உழைத்து ஒரு கல் குவாரிக்கு மேலாளராக உயர்கிறார். அதுவரை தாயோடு தொடர்பில்லாமல் இருப்பவர் ஒரு கைப்பேசியை வாங்கி பேச வேண்டும் என்பதற்காக அனுப்புகிறார். தாயும் ஆவலோடு இருக்கிறார். இங்கே வழக்கமான இழுவையான அழுகாச்சிக் காட்சிகளுக்கு நிறைய இடமிருந்தாலும் அதை அளவோடு நிறுத்தியிருப்பதற்காக இயக்குனருக்கு நன்றி சொல்லலாம்.\nஒரு நல்�� படம் பார்த்த மகிழ்ச்சி, தங்கர் பச்சானுக்கு பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189723", "date_download": "2019-01-19T19:46:51Z", "digest": "sha1:AJIKVYGOUOCBMZ3CYPTVNG5U34LM5X55", "length": 18542, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த வெளிநாட்டு பயணியர் அதிருப்தி| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடு விலை குறையுமா\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nஅமைச்சரின் வருகைக்காக காத்திருந்த வெளிநாட்டு பயணியர் அதிருப்தி\nபுதுக்கோட்டை:புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, பொங்கல் விழாவிற்கு, அமைச்சர் வருகைக்காக, அமெரிக்கா சுற்றுலா பயணியரை ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம் கோட்டை, புதுக்கோட்டை மன்னரின் அரண்மனையில் செயல்படும் கலெக்டர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா\nதலங்களாக திகழ்கின்றன.மாவட்டத்திற்குள் வருகை தரும் சுற்றுலா பயணியர், இந்த பகுதிகளை பார்வையிட்டு, ராமேஸ்வரம் அல்லது மதுரைக்கு செல்வது வழக்கம்.\nஅதன்படி நேற்று, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த, 11 சுற்றுலா பயணியர் பஸ்சில் கலெக்டர் அலுவலகத்திற்கு காலை, 10:00 மணிக்கு வந்தனர்.அங்கு பார்வையிட்ட பின், மதுரைக்கு செல்ல, 10:30 மணிக்கு புறப்பட தயாரான போது, அங்கிருந்த அமைச்சரின் விசுவாச அரசு ஊழியர்கள் சிலர் ஓடிச் சென்று, பஸ்சின் முன்பு நின்று கொண்டு, பயணியரின்வழிகாட்டியிடம் கிசுகிசுத்தனர்.\nஅவர், 'குறித்த நேரத்தில் மதுரைக்கு செல்ல வேண்டும். இல்லையேல், அமெரிக்க துாதரகத்திற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது' என, கெஞ்சாத குறையாக பதிலை தெரிவித்தும், பஸ்சை நகர்த்த விடாமல் அரசு ஊழியர்கள் நின்று கொண்டனர். இதனால், தவித்த, வழிகாட்டியை, சுற்றுலாபயணியர் கடும் டென்ஷனுடன் திட்டினர்.\nஅதற்குள் சுகாதார அமைச்சர் பல நிகழ்ச்சிகளை புதுக்கோட்டையில் முடித்துவிட்டு, 11:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, சுற்றுலா பயணியருக்கு மாலை அணிவித்து கவுரவித்து, கைகுலுக்கி, பொங்கல் விழாவில் பங்கேற்று ஒரு சில நிமிடங்களில் விடை கொடுத்து அனுப்பினார்.\nபிளாஸ்டிக்கை ஒழிக்க இணைந்த மாணவர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்னிக்கு ஒழிவானுங்களோ இந்த மாதிரி குட்கா அமைச்சன்மார்கள். ஆட்டைய போட்டு மக்கள் வரிப்பணத்தை ஸ்வாகா பண்ணுற வேலையை தவிர வேறு ஒரு வேலையும் பார்ப்பதில்லை இந்த மக்கள் பிரதிநிதிகள்.\nவெளிநாட்டவர்களின் முன் நம் மானத்தை கப்பலேற்றுகின்றனரே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத���துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/134320-hanan-offers-rs-15-lakh-to-cms-flood-relief-fund.html", "date_download": "2019-01-19T18:24:08Z", "digest": "sha1:BL3LFG57FMB3M3M3GCOEXCWBIIZ7CIG6", "length": 7527, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Hanan offers Rs 1.5 lakh to CM's flood relief fund | `தனக்குக் கிடைத்த ரூ.1.5 லட்சம் நன்கொடையை நிவாரண நிதிக்கு அளித்த மீன் விற்ற மாணவி' - கேரளாவில் நெகிழ்ச்சி! | Tamil News | Vikatan", "raw_content": "\n`தனக்குக் கிடைத்த ரூ.1.5 லட்சம் நன்கொடையை நிவாரண நிதிக்கு அளித்த மீன் விற்ற மாணவி' - கேரளாவில் நெகிழ்ச்சி\nமீன் விற்று குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே படித்த மாணவி ஹனான் கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் நிதி வழங்க முடிவு செய்துள்ளார்.\nகொச்சியில் மீன் விற்று உழைத்து படித்த கல்லூரி மாணவி ஹனான் குறித்து செய்தி வெளியானதும் பல்வேறு இடஙகளில் இருந்து அவருக்கு உதவி கிடைத்தது. அதே வேளையில் மாணவியின் நிலை குறித்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களில் ஹனான் குறித்து வீடியோ வெளியிட்டு சிலர் கேலி செய்தனர். ஹனான் குறித்து அவதூறு பரப்பியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையிட்ட பின்னரே பிரச்னை முடிவுக்கு வந்தது.\nதற்போது கேரளாவே மழை வெள்ளத்தில் சிக்கித் தத்தளிப்பதைப் பார்த்த ஹனான், முலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒன்றரை லட்சம் வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மனோரமா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ''கோதமங்கலம் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை நானும் சென்று பார்த்தேன்.வீடு இழந்து சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். நான்பட்ட கஷ்டத்தின்போது கேரள மக்கள் என் மீது காட்டிய அன்பை மறக்க முடியாது. இந்த மக்களின் அன்புக்கு கைம்மாறு செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகிறேன். மாத்ரூபூமி இதழில் என்னைப் பற்றிய செய்தி வெளியானதும், ஓரிரு நாளில் எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்தது. அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்'' என்று ஹனான் தெரிவித்திருக்கிறார்.\nஹனான் பற்றி இணையத்தளத்தில் அவதூறு பரப்பிய பிறகு, அவர் எந்த நன்கொடையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, ஹனான் இசை ஆல்பம் ஒன்றில் பாடி வருகிறார். பிரபல பின்னணிப் பாடகி `வைக்கம்’ விஜயலட்சுமியின் வாழ்க்கையை முன்வைத்து திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. அதில், நடிக்க ஹனானுக்கு அழைப்பு வந்துள்ளது. மிட்டாயி தெரு, வைரல் - 2019 ஆகிய படங்களிலும் நடிக்க ஹனான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி ஆர்டிஸ்டாகப் பணியாற்றவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/116705-woman-donates-sons-body-no-money-for-last-rites.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T19:08:26Z", "digest": "sha1:L7RW3SQE2ZDWP24RAI7KNDXHMJFFGAMU", "length": 17924, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "``இறுதிச்சடங்குக்குப் பணமில்லை!’’ - 21 வயது மகனின் உடலைத் தானம்செய்த ஏழைத் தாய் | Woman donates son's body, no money for last rites", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:20 (17/02/2018)\n’’ - 21 வயது மகனின் உடலைத் தானம்செய்த ஏழைத் தாய்\nசத்தீஸ்கர் மாநிலத்தில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாததால், உடலைத் தானமாக வழங்கிய நிகழ்வு நடந்துள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்த��ச் சேர்ந்தவர் பாமன். 21 வயதான அவர், கடந்த திங்கள்கிழமை நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். உள்ளூர் மருத்துவமனைகளில் முதலுதவி செய்யப்பட்ட பின்னர், ஜக்தல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். பாமனின் உடலை, சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல முடியாமல் அவரது தாய் தவித்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த தாயிடம் மகனின் இறுதிச் சடங்கைச் செய்வதற்குப் பணமில்லை. மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று இறுதிச் சடங்குகள் செய்வதற்காக மருத்துவமனையில் இருந்த பலரிடமும் அவர் உதவி கேட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.\nஉதவி எதுவும் கிடைக்காததால் செய்வதறியாது திகைத்து நின்ற அந்த ஏழைத் தாய், மருத்துவமனை பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில், மகனின் உடலை ஜக்தல்பூர் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்க முன்வந்தார். மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் உரிய பணமில்லாத காரணத்தால், அவரது உடலை அந்த ஏழைத் தாய் தானம்செய்த நிகழ்வு நெகிழ்ச்சியடையச்செய்துள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்��ள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124913-a-extinct-bird-of-mauritius-is-dodo.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T19:07:30Z", "digest": "sha1:H6BOQJXPAZ3BVXMB6DHE77MYWCQLNUUR", "length": 31679, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "\"டோடோவைப் போலச் சாகாதே..!\" - அப்பாவி பறவையின் அழிவு #Dodo | A extinct Bird of Mauritius is Dodo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:31 (13/05/2018)\n\" - அப்பாவி பறவையின் அழிவு #Dodo\nடோடோ பறவையானது நிலத்தில் கூடு கட்டி முட்டையிடக் கூடியவை. அவையால் தனது முட்டைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. இப்படி மனிதனும் மனிதனால் அறிமுகப்படுத்த விலங்குகளும் டோடோ பறவை இனத்தை முற்றிலுமாக அழித்துவிட்டன.\nடோடோவைப் போலச் சாகாதே (as dead as a dodo) எனும் பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா அது என்ன டோடோ அது எப்படி இறந்தது என கேட்கத் தோன்றுகிறதா உண்மையில் அவை இறக்கவில்லை மனிதர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சூழல் குறித்த எந்தப் பார்வையுமின்றி புவியின் பரப்பைத் தங்களாதாக்கிக் கொள்ள சண்டையிட்டுக் கொண்ட மனிதர்களின் காலத்தில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் இருக்குமா என்ன உண்மையில் அவை இறக்கவில்லை மனிதர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சூழல் குறித்த எந்தப் பார்வையுமின்றி புவியின் பரப்பைத் தங்களாதாக்கிக் கொள்ள சண்டையிட்டுக் கொண்ட மனிதர்களின் காலத்தில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் இருக்குமா என்ன தனது எதிரியை இனம் காணக்கூடத் தெரியாத டோடோ பறவையை முழுவதுமாக அழித்ததன் விளைவை இன்றும் மொரிஷியஸ் தீவு எதிர்கொண்டு வருகிறது.\nஇந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மொரிஷியஸ், மடகாஸ்கர் தீவுகள். இந்தத் தீவுகளில் அதிகமாகக் காணப்பட்டது டோடோ பறவை இனம். டோடோ அல்லது டூடூ(Dodo) என அழைக்கப்படும் இந்தப் பறவையானது பெயரளவில்தான் பறவை. சிறிய இறக்கைகளுடன் பறக்கும் திறன் இழந்தவை. பறக்கத்தான் முடியவில்லை நெருப்புக்கொழிகளைப் போல வேகமாக ஓடக்கூடியவையாக இருக்கும் என நினைத்தால் அதுவும் கிடையாது. மிக மெதுவாக நடந்து செல்லக்கூடிய பறவை இவை. அதுவே இதன் அழிவுக்குக் காரணமாகவும் இருந்தது. மொரிஷியஸ் தீவில் பெரும்பான்மையானப் பகுதிகளிலும் மடகாஸ்கரின் கிழக்குப் பகுதிகளிலும் இந்தப் பறவைகளின் வாழிடம் இருந்தது. மொரிஷியஸ் தீவில் மனித நடமாட்டமே இல்லாத காலகட்டத்தில் அத்தீவுக்கென்று ஒரு சூழலியல் அமைப்பு இருந்திருக்கிறது. யாருமற்ற அந்தத் தீவில் பாலூட்டிகள் எதுவும் இருந்திருக்கவில்லை. கிபி 1505ல் போர்த்துக்கீசியர்கள் மொரிஷியஸ் தீவிற்குள் நுழைந்து மனித நடமாட்டத்தை ஆரம்பித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து கிபி 1507ல்தான் போர்த்துக்கீசியர்கள் டோடோ பறவையை முதன்முறையாகப் பார்த்ததாகச் சில தரவுகள் கூறுகின்றன. அதன்பின் அவற்றின் அழிவுக்கலாம் ஆரம்பித்துவிட்டது.\n15 ஆம் நூற்றாண்டு இறுதியில் இருந்து 16 நூற்றாண்டு முழுவதும் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற பல்வேறு நாட்டினரும் பூமியில் புதிய நிலப்பரப்பைத் தேடி அலைந்த காலம். அப்படியான காலத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் மொரிஷியஸை அடைந்துள்ளனர். அப்போது வந்த கப்பல் மாலுமிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் டோடோ பறவைகள் உணவாக்கப்பட்டது. அவற்றின் மிக மிருதுவான சதைகளுக்காக அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. நாடு பிடிக்கும் போட்டியில் அதன்பின் டச்சுக்காரர்கள் மொரிஷியஸைக் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள் இந்தத் தீவை தண்டனை வழங்கும் தீவாக மாற்றினர். தங்களது கப்பல்களில் குற்றவாளிகளுடன் பன்றிகள், குரங்குகள் போன்ற விலங்குகளும் கொண்டு வரப்பட்டன. அதுவரை எந்தப் பாலூட்டிகளும் இல்லாத அந்தத் தீவில் பன்றிகளும் குரங்குகளும் தங்களுக்குரிய இரைகள் இல்லாமல் டோடோ பறவையின் முட்டையைச் சாப்பிட ஆரம்பித்தன. டோடோ பறவையானது நிலத்தில் கூடு கட்டி முட்டையிடக் கூடியவை. அவையால் தனது முட்டைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. இப்படி மனிதனும் மனிதனால் அறிமுகப்படுத்த விலங்குகளும் டோடோவின் ஒட்டுமொத்த இனத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டன. டோடோ பறவை மனிதனுக்கு அறிமுகமான 100 - 150 அண்டுகளிலேயே ஒட்டுமொத்த டோடோ இனமுமே அழிக்கப்பட்���ுவிட்டது. கிபி 1662 ஆம் ஆண்டு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட டோடோவின் கடைசி பறவையும் 1681 ஆம் ஆண்டு டோடோ இனத்திலேயே எஞ்சியிருக்கும் கடைசி பறவை எனத் தெரியாமலேயே கொல்லப்பட்டது.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆய்வுக்குக் கூட எந்த மாதிரியும் இல்லை. மொரீஷியஸ் பிரிட்டிஷின் காலனியாக இருந்தபோது, ரிச்சர்டு ஓவன் என்னும் பிரிட்டிஷ் உயிரியலாளர், 1865இல் உதிரிஉதிரியாகக் கிடைத்த எலும்புகளை வைத்து டூடூவின் எலும்புக் கூட்டைத் திரும்ப அமைத்தார். அதை வைத்துத்தான் டூடூவின் உருவத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது. டோடோவானது வான்கோழியை விட பெரியது, மூன்றடியிலிருந்து நான்கடி வரை உயரமாக வளரக் கூடியது. 23செமீ வரை வளரக்கூடிய கருப்பும் சிவப்புமான அலைனை உடையது. 15 லிருந்து 23 கிலோ வரை இதன் எடை இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிடைத்த உதிரி எலும்புகளை வைத்து டோடோவின் உருவ அமைப்பை உருவாக்க டச்சு ஓவியர் ரோலண்ட் சாவ்ரேவின் டோடோ ஓவியம் உதவியாக இருந்துள்ளது. அந்த ஓவியம் கிபி 1624ல் வரையப்பட்ட ஓவியம்தான் டோடோவைப் பற்றிய முதல் காட்சி வடிவம். அதன் அடிப்படையில் டோடோவின் உடல் நீலமும் சாம்பல் நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளது.\nரோலண்ட் சாவ்ரேவின் டோடோ ஓவியம்\nடோடோவின் முழு எலும்புக் கூடு எங்கேயும் கிடைக்கவில்லை. அதன் தலை, கால்கள் பிரித்து பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டோடோவின் மண்டையோட்டை ஆய்வு செய்த போது அது சுடப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. இப்படி டோடோ பற்றிய பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. வேகமாக அழிக்கப்படும் உயிரினங்களைக் காப்பதற்கு டோடோ பறவையானது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது\nடோடோ பறவை அழிக்கப்பட்டது மொரிஷியஸின் சூழலில் சில விளைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளைவை அறிந்துகொள்ளவே 400 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது என்னவென்றால் கல்வாரியா மரங்கள் மொரிஷியஸில் மிக அரி���ாகவே காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். கடந்த 300 ஆண்டுகளில் எந்த புதிய கல்வாரி மரமும் உருவாகவில்லை. தற்போது இருக்கும் மரங்கள் கூட 400 ஆண்டுகள் பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்புதான் டோடோ பறவைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்த போதுதான் இயற்கையின் ஆச்சரியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. கல்வாரியா மரங்களின் பழங்களின் விதைகள் கடினத்த் தன்மை வாய்ந்தவை. அந்தப் பழங்களை டோடோ பறவைகள் சாப்பிட்டு விதைகளைக் கழிவின் வழியே வெளியேற்றும், அப்போதும் அந்த விதைகள் முளைக்கும் திறனைப் பெறுகின்றன. கடந்த 400 ஆண்டுகளில் டோடோ பறவைகள் இல்லாததால் இந்த மரங்களும் இல்லை. தற்போது வான்கோழி வகையைச் சேர்ந்த ஒரு பறவையை வைத்து கல்வாரியா மரத்தை மீட்டுருவாக்கம் செய்து வருகின்றனர். ஒருவேளை இந்த மரங்கள் அழிந்தால் அதனால் அதனைச் சார்ந்த எதாவது உயிரினங்களும் அழிந்து போகலாம்.\nஒரு செல் உயிரிக்கும் இராட்சச டினோசருக்கும் கூடச் சூழலில் தொடர்பு உண்டு. மனிதனால் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு ஆச்சரியங்கள் இன்னும் நிறையப் புதைந்து கிடக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரியாமலேயே சூழல் சமனை நாம் குலைத்து வருகிறோம். மனிதன் இல்லாவிட்டாலும் கரப்பான் பூச்சிகள் வாழும் ஆனால் அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. இதுதான் இயற்கை... அதனைப் புரிந்துகொண்டு காப்போம்..\n’சீனா திருந்தியாச்சு... இந்தியா மோசமாச்சு..’ - #WHO ரிப்போர்ட் சொல்லும் சோகச் செய்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்���ி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/128217-interesting-facts-about-fifa-worldcup-2018.html", "date_download": "2019-01-19T18:17:23Z", "digest": "sha1:BXF2GS5URPF6PLO3ORWGV6PCRMXJQDEB", "length": 27139, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்! #FIFAFacts | Interesting Facts about Fifa worldcup 2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:06 (20/06/2018)\nஃபிஃபாவை வெற்றியடைய வைக்கும் சியால்கோட் சீக்ரெட்\nஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகும் FIFA உலகக்கோப்பை, இந்த ஆண்டும் ரஷ்ய நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பல புதிய ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், FIFA மற்றும் மாஸ்கோவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...\nபரபரப்பான IPL முடிந்த வேகத்தில் கலகலப்பாகத் தொடங்கியது உலகக்கோப்பை கால்பந்தாட்டம். ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகும் FIFA உலகக்கோப்பை, இந்த ஆண்டும் ரஷ்ய நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பல புதிய ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், FIFA மற்றும் மாஸ்கோவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...\n1. `உலக மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பேர் இந்த விளையாட்டைப் பார்க்கிறார்கள்' என, FIFA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. `சுமார் 46 சதவிகிதம் பேர், குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது இந்த விளையாட்டைப் பார்த்திருக்கிறார்கள்' என்கிறது அந்த ஆய்வறிக்கை. இதனால், `உலகின் அதிக பார்வையாளர்களைக்கொண்ட விளையாட்டு' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி. இந்தத் போட்டியின்போது கொள்ளை, கொலை போன்ற வழக்குப்பதிவுகளும் குறைந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். (இதுக்காகவே ஆண்டுதோறும் உலகக்கோப்பைப் போட்டி நடத்த வேண்டுமோ\n2. இந்தச் சமயத்தில், சுமார் மூன்று மில்லியன் `பியர்' பாட்டில்கள் விற்பனையாகின்றன.\n3. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `மெக்டோனல்ஸ் பர்கர்ஸ்', ரஷ்யாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இடம் `புஷ்கின் ஸ்கொயர்'. 1990-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அவுட்லெட்டின் வியாபாரம், இப்போது மேலும் களைகட்டியுள்ளது. FIFA உலகக்கோப்பை 2018-ன் அதிகாரபூர்வ உணவுப் பங்குதாரராக இருக்கும் மெக்டோனல்ஸ், பார்வையாளர்களைக் கவரும்வகையில் ஏராளமான போட்டிகளை நடத்தி, பரிசுகளும் வழங்குகிறது.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\n4. 1982-ம் ஆண்டு முதல், உலகக்கோப்பை கால்பந்துகளைத் தயாரிக்கும் நாடு `பாகிஸ்தான்'. இங்கு உள்ள `சியால்கோட்' எனும் நகரில்தான் இந்தக் கால்பந்துகள் தயாராகின்றன. சுமார் 40 சதவிகிதம் பந்துகள் இங்கிருந்துதான் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1889-ம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ஒருமுறை துளை உள்ள கால்பந்தை சரிசெய்யச்சொல்லிக் கேட்டபோது, பாகிஸ்தான் தொழிலாளர்கள் விரைந்து செயல்பட்டதையும், அதன் தரத்தையும் மதிப்பிட்டு பல ஆர்டர்கள் குவிய தொடங்கியது. அன்று முதல் இன்று வரை அதிகபட்ச கால்பந்துகள் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\n5. `The Maracanazo' என்பது, பிரேசில் நாட்டின் `கறுப்பு தினம்' என்றழைக்கப்படுகிறது. கால்பந்தாட்டம் என்பது ஒரு விளையாட���டு என்றாலும், பிரேசில் நாட்டு மக்களுக்கு அதுதான் உயிர்நாடி, உணவு, உறக்கம் எல்லாமே. அந்நாட்டு விளையாட்டு வீரர்களே மக்களின் `ஹீரோக்கள்'. இந்நிலையில், 1950-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் உருகுவே அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். உருகுவே அணியைவிட பிரேசில் அணி மிகவும் தேர்ச்சிபெற்ற வீரர்களைக்கொண்டிருந்ததால், நிச்சயம் அந்த நாட்டுக்கே வெற்றி என அனைவரும் உறுதியோடு இருந்தனர். வரலாற்றிலேயே அதிகப்படியான நேரடிப் பார்வையாளர்களைக்கொண்டிருந்த ஒரே விளையாட்டுப் போட்டி இதுதான் என்ற பெருமையும் இந்த உலகக்கோப்பைப் போட்டிக்கு உண்டு. அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த போட்டியின் இறுதிகட்ட முடிவு, அரங்கையே அதிர்ச்சியிலும் அமைதியிலும் ஆழ்த்தியது.\nஅதுவரை கைத்தட்டல்களால் நிறைந்திருந்த அரங்கம், ஒரு நொடியில் அமைதியானது. உடனடி செய்திகளை வாசிக்கும் வாசிப்பாளர்களும் திணறிப்போனார்கள். காரணம், பிரேசில் அணி தோல்வியைச் சந்தித்ததுதான். இந்த மாபெரும் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சிலர் தற்கொலையும் செய்துகொண்டனர். ஒரு விளையாட்டுக்கு இப்படியொரு தாக்கம் இருக்குமா என்பதை உணர்த்தியது, இந்த 'The Maracanazo' சம்பவம்.\nகடல் தாண்டி கால்பந்தாட்டத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு, ரஷ்யாவில் பார்க்க சுவாரஸ்யமான சில இடங்களும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை...\n1. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகக் கட்டடம், `மாஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகம்' இங்குதான் உள்ளது.\n2. ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகமும், உலகின் இரண்டாவது பெரிய நூலகமுமான `ரஷ்ய மாநில நூலகம்' மாஸ்கோவில் 1862-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\n3. அதிவிரைவில் இயங்கும் ரயில் போக்குவரத்து, மாஸ்கோவில்தான் உள்ளது. இங்கு `பீக்' டைமில், 1.30 நிமிடத்துக்கு ஒரு ரயில் என மின்னல் வேகத்தில் செயல்படும்.\nமேலும், `இது `பில்லியனர்கள்' அதிகம் வசிக்கும் நகரம்' என, பிரபல பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' அறிவித்துள்ளது.\nசெர்பியாவின் செம்ம மிட்ஃபீல்டு... கோஸ்டாரிகாவைப் பந்தாடிய கொலரோவ்...#CRCSRB\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்து���்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131964-girl-techie-sexually-abused-in-chennai.html", "date_download": "2019-01-19T18:50:53Z", "digest": "sha1:T4EHFDERASRJKKQGJCLYZLP2HZZFM67E", "length": 19337, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை பெண் இன்ஜினீயருக்கு விடுதியில் நேர்ந்த சோகம்! | Girl techie sexually abused in chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:31 (25/07/2018)\nசென்னை பெண் இன்ஜினீயருக்கு விடுதியில் நேர்ந்த சோகம்\nசென்னை செம்மஞ்சேரி பகுதியில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் இன்ஜினீயருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு ப��ிலும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த துயரச் சுவடு மறைவதற்குள் சென்னை செம்மஞ்சேரியில் பட்டப்பகலில் பெண் இன்ஜினீயர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் காவலாளி சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோவையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர், சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். செம்மஞ்சேரியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர், மதியம் 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக அவர் கதவைத் திறந்து வைத்துள்ளார். அப்போது, விடுதியில் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது. அந்த விடுதியில் காவலாளியாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் பணியாற்றுகிறார். கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் இன்ஜினீயரின் அறைக்குள் சுபாஷ் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் சுபாஷ். இதனால், பாதிக்கப்பட்ட பெண் இன்ஜினீயர் எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரித்து சுபாஷை கைது செய்துள்ளோம். பெண் இன்ஜினீயரின் எதிர்காலம் கருதி அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை\" என்றனர்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nபட்டப்பகலில் பெண் இன்ஜினீயருக்கு நேர்ந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆங்ரி ஐஸ்வர்யா...ரௌத்ர ரித்விகா... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொ���ு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135799-stalin-slams-central-government-for-petrol-price-hike.html", "date_download": "2019-01-19T18:25:58Z", "digest": "sha1:NBFMVHM2P2JILLAV73VIT7WBPNJOUDRD", "length": 21238, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`உள்நாட்டுக்கு 82 ரூபாய்; வெளிநாட்டுக்கு 38 ரூபாய்!' - பெட்ரோல் விலையால் மு.க.ஸ்டாலின் காட்டம் | Stalin slams Central government for petrol price hike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:21 (03/09/2018)\n`உள்நாட்டுக்கு 82 ரூபாய்; வெளிநாட்டுக்கு 38 ரூபாய்' - பெட்ரோல் விலையால் மு.க.ஸ்டாலின் காட்டம்\n“மத்திய அரசின் கண் அசைவில், நாட்டு நலனை பின்னுக்குத் தள்ளி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வானளாவிய அளவுக்கு உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது”என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராகப் பலதரப்பிலிருந்து குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n‘மத்திய அரசின் கண் அசைவில், நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், தொடர்ந்து கண்களை மூடி செய்துகொண்டிருக்கும் வானளாவிய பெட்ரோல் ம��்றும் டீசல் விலை உயர்வுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nபெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு மேலும், டீசல் 75 ரூபாய்க்கு மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையிலும், வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் மதிப்பைச் சரி செய்வதற்கு மத்திய அரசு எவ்வித பொருளாதார நடவடிக்கைகளையும் எடுக்காமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதும்; பொதுப் போக்குவரத்து - பொருள் போக்குவரத்து - அத்தியாவசியப் பொருள்களின் விலை போன்ற பல்வேறு முனைகளிலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, அ.தி.மு.க அரசு விற்பனை வரியைக் குறைப்பது உள்ளிட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருப்பதும் மிகவும் பொறுப்பற்ற செயலாகும்.\nஆகவே, பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த எக்சைஸ் வரியைக் குறைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விற்பனை வரியைக் குறைத்து மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வின் அழுத்தத்தைக் குறைத்திட அ.தி.மு.க அரசு முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கே உள்நாட்டில் எட்டாத உயரத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்திட அனுமதித்துவிட்டு, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலை 34 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம் அந்த முடிவு மிக மோசமான முரண்பாடு இல்லையா. அப்படிச் செய்துகொண்டிருப்பது, தேச நலனை வஞ்சிப்பதாகாதா அந்த முடிவு மிக மோசமான முரண்பாடு இல்லையா. அப்படிச் செய்துகொண்டிருப்பது, தேச நலனை வஞ்சிப்பதாகாதா போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. எனவே, இவற்றுக்கெல்லாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்’ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.\nஆளுநர் புரோஹித்தின் வாகனத்தை முந்திச்சென்ற மாணவர்கள் மீது வழக்கு பத���வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99788-speaker-for-the-tamil-nadu-legislative-assembly-dhanapal-refused-to-receive-high-court-notice.html", "date_download": "2019-01-19T19:15:52Z", "digest": "sha1:RWNT6W3OGM4OUUF2T3ASYDEM554FB5V4", "length": 19796, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "உயர்நீதிமன்ற நோட்டீஸை வாங்க மறுத்த சட்டபேரவைத் தலைவர் தனபால்! | Speaker for the Tamil Nadu Legislative Assembly Dhanapal refused to receive High court notice", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (21/08/2017)\nஉயர்நீதிமன்ற நோட்டீஸை வாங்க மறுத்த சட்டபேரவைத் தலைவர் தனபால்\nவிருதுநகரைச் சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர் ஆணழகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், \"சசிகலா சிறையில் இருக்கும் நிலையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அன்று அ.தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் கௌரி சங்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவுடைய ஆலோசனை மற்��ும் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வழிநடத்தப்படும் எனக் கூறியிருந்தார்.\nஇதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பிப்ரவரி 28-ம் தேதி அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கௌரிசங்கரின் பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறையில் சென்று சசிகலாவைப் பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறியிருந்தனர், இந்தச் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188 வது சரத்துக்கும் அமைச்சராகப் பொறுப்பு ஏற்கும்போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது. இந்தச் செயல்களுக்கு முதலமைச்சரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nமுதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயலானது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. சசிகலா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டஒரு குற்றவாளி ஆவார். எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும் சட்டப்பேரவை செயலருக்கும் கடந்த 13,16-ம் தேதிகளில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஎனவே நீதிமன்றம் தலையிட்டு நான் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவை கவர்னருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும் சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை வாங்க மறுத்ததால் அவரை இந்த வழக்கின் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை செப்பம்பர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.\nsasikala Dhanapal madurai hc தனபால் மதுரை உயர்நீதிமன்றம்\nசசிகலாவுக்கு எதிராக 74 ஆதாரங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சய���ன் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Kids", "date_download": "2019-01-19T18:36:49Z", "digest": "sha1:6BMIS2E5EN2KOTAS5PKFDRTRDQ7VBX45", "length": 15260, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nகுழந்தைகளை வீட்டு வேலைகளில் எந்த வயதில், எப்படிப் பங்கெடுக்கச் செய்யலாம்\n'அந்தக் கதறலைக் கேட்க முடியாமல் தூக்கி வீசினேன்' - தீயில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய வீரத் தந்தை\nஇரண்டு கி��்னிகளும் இழந்த வள்ளி, தற்கொலை செய்துகொண்ட கணவர்... பரிதவிக்கும் பிள்ளைகள்\nமேடைப் பேச்சில் உங்கள் குழந்தை ஜொலிக்க 9 சூப்பர் டிப்ஸ்\n9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் ஸ்கேட்டிங்கில் அசத்தும் 5 வயதுச் சிறுவன் தவிஷ்\nகுழந்தைகளின் மொழித் திறனை வளர்க்க சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அசத்தல் முயற்சி\n\"கிராம மக்களால் இன்றளவும் விரும்பப்படும் எம்.ஜி.ஆர். பாடல்\" - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு\nபருத்தியில் மஞ்சனத்தி, அரளி, பீட்ரூட் சாயம்... குழந்தைகளுக்கான உடைகளில் புதிய முயற்சி\nகுழந்தைகளின் தவறுகளை இப்படியும் திருத்த முடியும் பெற்றோர்களே\n``கார்ட்டூன் படம்னு நினைச்சோம்; அதை விட இது சூப்பரா இருந்துச்சு\" குழந்தைகள் திரைப்பட விழா\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Raj-bhavan", "date_download": "2019-01-19T18:26:01Z", "digest": "sha1:2W2YSRZTITVSZNZX66JZPVA6QIMVBZTW", "length": 14981, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n`பணம் வசூலிக்க உத்தரவிட்டீங்களா; எனக்குத் தெரிஞ்சாகணும்' - கிரண் பேடிக்கு நாராயணசாமி கேள்வி\n`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்’ - ஆளுநர் மாளிகை விளக்கம்\nஆளுநர் மாளிகையில் மாயமான சந்தன மரங்கள்\nதேநீர் முதல் கன்னம் தட்டல் வரை... கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன\nஆளுநர் மாளிகை அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது\n``ஆளுநர் மாளிகையை தினமும் சுற்றிப்பார்க்கலாம்’’ - பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி\nஅடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை\nஆளுநருக்கு வீடு தேடிய கதை தெரியுமா...- சென்னை பிறந்த கதை - பகுதி 3\n' - ஆளுநரின் கோவை ஆய்வுகுறித்து ராஜ் பவன் விளக்கம்\n சைவத்துக்கு மாறும் கிண்டி ஆளுநர் மாளிகை\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/pudukkottairotarynews_26.html", "date_download": "2019-01-19T19:25:38Z", "digest": "sha1:222DCPENBCG3IGL6ZQYC3QFGBSR2AEI6", "length": 18706, "nlines": 214, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: சர்வதேச போலியோ தின கொண்டாட்டம்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nசர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மஹாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போலியோ நோய் வழியனுப்பும் விழா பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் முதல்வர் எஸ்.ராமர் வறவேற்றார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், கவிஞருமான தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கிய ரோட்டரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கிவைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் ஜி.தனகோபால், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், என்.வேலுச்சாமி, வி.கார்த்திகேயன், வித்யா சிவா, ராணி ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலியோ விழிப்புணர்வு உறுதிமொழியினை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆர்.எம்.துரைமணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=35", "date_download": "2019-01-19T19:45:47Z", "digest": "sha1:G4Y2NYNNWRWET7T3JRXSXJSGHW2UQLA6", "length": 8837, "nlines": 213, "source_domain": "4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\nபெர்முடா முக்கோணபகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் உள்ளது: ஆய்வு\n5,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த முக்கோண கடல் பகுதியை\nராட்சச பகுதி என கருதப்படுகிறது.\nRead more: பெர்முடா முக்கோணபகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் உள்ளது: ஆய்வு\nசூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்\nபூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல�� பத்தாயிரம்\nமடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி\nஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.\nRead more: சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஆற்றலுடைய செயற்கை சூரியன்\nநியூயார்க்கில் தலைகீழான U வடிவ கட்டிடம்\nநியூயார்க்கில் தலைகீழான U வடிவ கட்டிடம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது.\nRead more: நியூயார்க்கில் தலைகீழான U வடிவ கட்டிடம்\nஉப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி\nஉப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க\nவழிவகை செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nRead more: உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி\nடால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ்\nடால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nRead more: டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ்\nஉலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு துபாய்\nஉலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு என்ற சிறப்பை துபாய் பெற்றுள்ளது.\nRead more: உலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு துபாய்\nதினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்\nதினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கத்தை\nவழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படி பல் துலக்குவது எந்த பலனும் இல்லை\nRead more: தினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்\nமேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்: ஆய்வு\nசீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் நீருக்கடியில் தங்கப்புதையல்\nஇன்று உலக சிட்டுக் குருவி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2019-01-19T18:14:26Z", "digest": "sha1:IRPHPBL36X2TS7UZNOQPVZ2HPU2DJUXT", "length": 5136, "nlines": 137, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: பள்ளியில். . .", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nஅருமை. நம் குழந்தைக்கு நாம் கவலைப் படும்போதுதான் நமக்காக நம் பெற்றோர் பட்ட கவலை கூட நினைவுக்கு வரும்\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40335", "date_download": "2019-01-19T19:51:58Z", "digest": "sha1:BQENVCFH3JG32OST73USPUTGHZSTROBD", "length": 9739, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ஆங்கிலம் என்பது ஒரு மனந�", "raw_content": "\nஆங்கிலம் என்பது ஒரு மனநோய் : துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு\nஆங்கில மனப்பான்மை என்பது ஒரு மனநோயாகும் “ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் நடந்த இந்தி தின விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர் இந்தியாவில் விட்டுச்சென்ற ஒரு நோய்” என கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஇது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் அவ்வாறு கூறவில்லை என துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகோவாவில் நடந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: சில ஊடக பிரிவுகள் ஆங்கிலம் ஒரு நோய் என நான் கூறியதாக எழுதியுள்ளன. ஆங்கிலம் ஒரு மனநோய் என்று நான் கூறவில்லை. ஆங்கிலம் என்பது ஒரு நோயல்ல.\nஆனால், ஆங்கில மனப்பான்மை என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்ற ஒரு நோயாகும். ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். ஆனால், தாழ்வு மனப்பான்மையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் உயர்ந்தவர்கள், நாம் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை கொடுத்து சென்றுள்ளனர்.\nஇந்த மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். இந்த நாட்டின் உயர்ந்த பாரம்பரியம் நமது கடந்த காலம் மற்றும் உயர்ந்த தலைவர்களை கொண்டுள்ளதை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும்.இந்தியா எந்த நாட்டினாலும் தாக்கப்படவில்லை. ஆனால், படையெடுப்பாளர்களால் அது சிதைக்கப்பட்டுள்ளது.\nபடையெட���ப்பாளர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள். அவர்கள் நம்மை அழித்து விட்டார்கள். பொருளாதார ரீதியாக மட்டும் நம்மை அழிக்கவில்லை. மனரீதியாகவும் நம்மை அழித்துவிட்டனர். சிலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191419.html", "date_download": "2019-01-19T18:52:11Z", "digest": "sha1:ANNKGI6JUJSR7LCPFTIEISX65ZKRQPLH", "length": 11389, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..\nநீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..\nமோட்டார் ���ைக்கிளும்- பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை நீர்வேலி வடக்கு மாசிவன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.\nகோப்பாய் இராசவீதியூடாக நிலாவரை நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனம் மாசுவன் சந்தியை கடக்க முற்பட்ட போது, அச்செழு வீதியூடாக நீர்வேலி சந்தி நோக்கி மோட்டார் சைக்கிளில் பட்டா ரக வாகனத்துடன் மோதியது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் ஒருபகுதி பலத்த சேதமடைந்துள்ளது.அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகாதல் திருமணம் செய்த பெண்ணை காணவில்லை..\n“பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர்\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமா���ர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள்…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilisai-47", "date_download": "2019-01-19T18:49:24Z", "digest": "sha1:2EWFMMX54XK2MFNK2TNCNYQMUMAZUYFO", "length": 7849, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. எப்படி ஆதரவு அளிக்க முடியும்? – தமிழிசை சவுந்தரராஜன் | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் சென்னை நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. எப்படி ஆதரவு அளிக்க முடியும்\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. எப்படி ஆதரவு அளிக்க முடியும்\nமக்களவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. எப்படி ஆதரவு அளிக்க முடியும் என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்��ியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்தான் தமிழகத்தை எப்போதும் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டினார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது தி.மு.க. எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது என கேள்வி எழுப்பிய தமிழிசை, முற்றிலும் பொய்யான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ஆதரிப்பதால் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.\nPrevious articleநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கிய நாள் – பிரதமர்\nNext articleநீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/195677?ref=category-feed", "date_download": "2019-01-19T18:42:03Z", "digest": "sha1:YTFP2ITLKRUKY2H4NRTEOU7DRIULPXLA", "length": 8810, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் அமைதியான மஞ்சள் மேலங்கி போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் அமைதியான மஞ்சள் மேலங்கி போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்\nபாரிசில் நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதியான முறையில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.\nபிரான்சில் மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் சுமார் 50,000 பேர், பொலிசாருடன் வன்முறை மோதல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பெண்கள் பலர் மஞ்சள் ஆடை அணிந்து அமைதி போராட்டம் நடத்தினர்.\nஅவர்களில் பலர் கையில் மஞ்சள் பலூன்களை ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் பிரான்சின் தேசிய கீதத்தை பாடினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த Karen(42) என்ற பெண், அனைத்து மீடியாக்களும் வன்முறையை மட்டும் காட்டியதால், பிரச்சனைக்கான ஆணிவேரை நாம் மறந்து விட்டோம் என்று குற்றஞ்சாட்டினார்.\nஇதேபோல் Caen, northwestern France, Montceau-les-Mines, central-eastern France ஆகிய பல இடங்களில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக, Toulouse நகரில் சுமார் 300 பெண்கள் ஒன்றாக கூடி, ‘மேக்ரான் உங்கள் வாத்து சமைக்கப்பட்டுவிட்டது, வாத்துக்குஞ்சுகள் வீதியில் நிற்கின்றன’ என்று கோஷம் எழுப்பினர்.\nகடந்த 8 சனிக்கிழமைகளாக நடைபெற்று வரும் மஞ்சள் ஆடை போராட்டங்கள், ஆரம்பத்தில் எரிவாயு பொருட்களின் மீதான வரி உயர்வை கண்டித்து நடைபெற்றன. ஆனால், தற்போது அது உயர்மட்ட வாழ்க்கை மற்றும் ஜனாதிபதி மேக்ரானின் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரமாக மாறியுள்ளது.\nமுன்னதாக அமைச்சரும், அரசு தொடர்பாளருமான Benjamin Griveaux, போராட்டங்களின்போது கார்கள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு நடந்த வன்முறையானது குடியரசு மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்திருந்தார்.\nமேலும் அவர் மஞ்சள் ஆடை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கிளர்ச்சியாளர்கள்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-akshara-haasan-painful-statement-056769.html", "date_download": "2019-01-19T18:26:31Z", "digest": "sha1:AFLT7ANXZOONYHE53DSSUJ54NUM64DRC", "length": 12477, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிலர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்: உருக்கமாக பதிவிட்ட நடிகை அக்‌ஷரா ஹாசன்! | Actress Akshara Haasan painful statement! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் ந��க்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசிலர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்: உருக்கமாக பதிவிட்ட நடிகை அக்‌ஷரா ஹாசன்\nகுறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்: நடிகை அக்‌ஷரா ஹாசன்\nசென்னை: குறுகிய மனப்பான்மையுடன் சிலர் செயல்படுவது வருத்தமளிக்கிறது என அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகை அக்‌ஷரா ஹாசன் தற்போது ராஜேஷ் எம்.செல்வா இக்யக்கத்தில் விக்ரம் நடிக்கும் காடம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக உருக்கமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை யார் எதற்காக செய்தார்கள் என இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, சில குறுகிய மனப்பான்மையுடையவர்களால், துரதிஷ்டவசமாக ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள். கவனம் பெறவேண்டும் என்பதற்காக அது கவரக்கூடிய தலைப்புடன் பகிரப்படும் போது, இன்னும் அதிக பயத்தை உண்டாக்குகிறது.\nமீடூ போன்ற இயக்கங்களால் பெண்கள் தன்னெழுச்சியோடு எழும்போது இவ்வாறு நடக்கிறதென்பது மிகவும் வேதனையாக உள்ளது. தங்களின் சந்தோஷத்திற்காக ஒரு இளம்பெண்ணை தூன்புறுத்தி அதை பொதுவெளியில் பகிரும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் எனக் காட்டுகிறது.\nஎன்னுடைய புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக நான் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளேன். அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை, நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். நாம் எல்லோரும் சுதந்திரமாகவும், ஒழுக்கமாகவும் வாழவும் வாழவிடவும் கற்றுக்கொண்டிருக்கிறோம், அதனால் இணையதள துன்புறுத்தல் தொடராது என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nசூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kajal-agarwal-talks-about-cinema-life-052929.html", "date_download": "2019-01-19T19:11:20Z", "digest": "sha1:BVFKUR3INDJSI7K7P2VENCPEMYQ3FGWF", "length": 11206, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா கேவலமான தொழிலா?: கொந்தளித்த காஜல் அகர்வால் | Kajal Agarwal talks about Cinema and life - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\nசென்னை: சினிமா கேவலமான தொழில் என்று பேசப்படுவதை கேட்டு காஜல் அகர்வால் கோபம் அடைந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் காஜல் அகர்வால். தெலுங்கு திரையுலகின் சமத்து நடிகை என்ற பெயர் எடுத்துள்ளார்.\nதற்போது அவர் குயின் பட ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறியிருப்பதாவது,\nசினிமா துறைக்கு வந்தபோது இந்த அளவுக்கு பெரிய இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. கடின உழைப்பாலும், ரசிகர்களின் ஆதரவாலும், கடவுளின் ஆசியாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.\nபடங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தைரியமானவள், எதற்கும் பயப்பட மாட்டேன். இருப்பினும் பொது இடங்களில் சில சமயம் நடிகைகளுக்கு தொல்லை கொடுக்கப்படுகிறது.\nநடிக்க வந்ததன் மூலம் எங்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கிறது. ���னால் சுதந்திரம் போய்விடுகிறது. எங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை.\nசினிமா கேவலமான தொழில் என்று சிலர் கூறுகிறார்கள். எந்த தொழிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. எல்லாம் நம் பார்வையில் தான் உள்ளது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nசூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/salman-skips-meals-but-not-workout-jail-053017.html", "date_download": "2019-01-19T18:52:11Z", "digest": "sha1:63ZBOOI3AKC3X3EEWQXUAGJB5XIZRU2K", "length": 12333, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி | Salman skips meals but not workout in jail - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி\nசிறையில் சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி\nஜெய்பூர்: பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறையில் உணவு சாப்பிட மறுத்தபோதும் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மறக்கவில்லை.\n1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் படத்தில் நடித்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\nஇதையடுத்து கடந்த வியாழக்கிழமை அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nபாதுகாப்பு கருதி சிறையில் சல்மான் தனி அறையில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு எண் 106 வழங்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு வழங்கப்பட்ட கஞ்சியை குடிக்க அவர் மறுத்துவிட்டார்.\nவியாழக்கிழமை இரவு எதுவும் சாப்பிடாத சல்மான் வெள்ளிக்கிழமை காலையும் சாப்பிட மறுத்துவிட்டார். முன்னதாக வியாழக்கிழமை மாலை சல்மான் படப்படப்பாக காணப்பட்டார். மருத்துவரை அழைத்து வரட்டுமா என்று சிறை அதிகாரி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு தரையில் போடப்பட்டிருந்த பாயில் படுத்துள்ளார்.\nவியாழக்கிழமை இரவு நள்ளிரவுக்கு பிறகே சல்மான் தூங்கியுள்ளார். தொடர்ந்து மூன்று வேளை சாப்பிடாத சல்மான் கான் தனது தங்கைகள் மற்றும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை சந்தித்த பிறகு மதியம் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒர்க்அவுட் செய்துள்ளார்.\nமூன்று வேளை சாப்பிடாத சல்மான் தனது அறையில் 3 மணிநேரம் ஒர்க்அவுட் செய்ததை பார்த்து போலீசார் வியந்துள்ளனர். இரவு 2 மணி ஆனாலும் ஒர்க்அவுட் செய்யாமல் தூங்கப் போக மாட்டார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சனிக்கிழமை மதியம் ஜாமீன் வழங்கப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-iphone-gets-new-group-calling-button-020162.html", "date_download": "2019-01-19T18:19:30Z", "digest": "sha1:A2AOEM56DGQ5KAJARRYWEVIMJ4I6IECK", "length": 12774, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம் | WhatsApp for iPhone gets new group calling button - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று ஐஒஎஸ் (ஐபோன்) இயங்குதளங்களில் மட்டும் செயலியில் பயன்படக்கூடிய வகையில் புதிய அம்சத்தை\nதற்சமயம் வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு, இந்த செயல்முறை பல்வேறு ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் இருந்து மேற்கொள்ளும் வசதியும், பின்பு வாய்ஸ் மெசேஜ்களை தொடர்சியாக பிளே செய்யும் வசதியும் வாட்ஸ்ஆப் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதிகளை\nபயன்படுத்த ஐபோன் சாதனத்தில் 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்பு வாட்ஸ்ஆப�� செயலியில் க்ரூப் காலிங் சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயிலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.\nகுறிப்பாக வாட்ஸ்ஆப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.\nஇந்த புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐஒஎஸ் வாட்ஸ்ஆப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கார் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் இதே அம்சங்கள் ஆண்ட்ராய்டு வாட்ஸ்ஆப் செயலியிலும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-19T18:42:00Z", "digest": "sha1:QCSFBB2EKAFOFHS6E5JRQRMDANRZ55AH", "length": 148858, "nlines": 570, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "சாவு | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல���\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன�� / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழ���ங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்ட��்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்���வர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந��தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, ��ேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்த��வம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏசு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸாக் (Kaplica Czaszek): குடோவாஜ்ட்ரோஜ், கீழ்-சிலேசியன் வோய்டாசிப் (Kudowa-Zdrój, Lower Silesian Voivodeship, Poland) என்ற இடத்தில் ஒரு சர்ச் உள்ளது. ஜெர்மானா (Czermana in Poland) 1776ல் கட்டப்பட்டாதாகச் சொல்லப் படும் இது “கப்லிகா செஸாக்” (Kaplica Czaszek) என அழைக்கப்படுகிறது[1]. அவர்கள் மொழியில் “மண்டையோடுகள் இருக்குமிடம்” என்று பொருளாம்[2]. கபாலிக சதுக்கம் என்று ஒரு சர்ச் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு ஆயிரக்கணக்கில் மண்டையோடுகள்-எலும்புகள் உள்ளன. இந்த சர்ச்சை வாடிகனே அங்கீகரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்தாலே, ஏதோ பேய்வீடு அல்லது பிசாசு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. வாக்லா தோமாஜெக் (Wacław Tomaszek) என்ற உள்ளூர் பாதிரி 1776ல் இதனைக் கட்டினாராம். 1618-1648 ஆண்டுகளில் நடந்த “முப்பது வருட போர் மற்றும் மூன்று வருட செலேஷியன் போரில்” இறந்தவர்களின் மொத்தமான கல்லறையாகும். ஜே. ஸ்கிமிட் மற்றும் ஜே. லாங்கர் (J. Schmidt and J. Langer) சேர்ந்து இறந்தவர்களின் மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை இங்கு கொண்டு சேர்த்தனராம். பிறகு, அவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டு, இந்த சர்ச் / நினைவிடம் கட்டப்பட்டது[3].\nஇது அப்போஸ்தலரின் ���ார்த்தலோமியோவின் சர்ச் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஊருக்கு ஒரு அப்போஸ்தலரை கூட்டிக் கொண்டு வரவேண்டும், இல்லை வரவழைக்க வேண்டும். இல்லை வந்தது போல புளுகவேண்டும், கட்டுக்கதைகளை எழுதிவைக்க வேண்டும்.\nமண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து இப்படி கட்டவேண்டும் என்ற ரசனை வந்ததே பொறுத்தமா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா என்று தெரியவில்லை. இவற்றை சுத்தப்படுத்தி, கம்பிகளால் கட்டி, வடிவமைத்து வேலை செய்த் மனிதர்கள் எப்படி வேலை செய்திருப்பர் அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் இவர்களை பழிவாங்கியிருக்குமா, பழிவாங்க அலைந்து கொண்டிருக்குமா\nஇதைப் பார்ப்பவர்களுக்கு இது நினைவிடம், கல்லறை, சர்ச் என்றெல்லாம் மனதிற்கு வருமா அல்லது வேறுவிதமாக நினைப்பார்களா என்பது புகைப்படங்களை வைத்தேத் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nமண்டையோடுகள்-எலும்புகளின் சமாதி: இதைத்தவிர பூமிக்கடியில் உள்ள அறைகளில் 21,000 மண்டையோடுகள்-எலும்புகள் வைக்கப் பட்டு, கதவுகளால் மூடிவைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் புரொடஸ்டன்ட் கிருத்துவர்களின் மண்டையோடுகள்-எலும்புகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கில் கொல்லப்���ட்டதால், அவர்களின் உடல்கள் அழுக விட்டிருப்பர். பிறகு, தோல், தசை, பிண்டம் முதலியவை நீங்கியப்பிறகு, இந்த மண்டையோடுகள்-எலும்புகள் எடுத்துவரப்பட்டன. தொத்துவியாதியும் பரவியது என்கின்றனர். ஆகவே, கடையில், சேர்த்த மிச்சம் தான் மண்டையோடுகள்-எலும்புகள்.\nகத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்துப் போராடியதால், வாடிகன், ரோம் இவர்களைக் கொன்று குவித்ததாம். அதனால் அவர்கள் “உயிர்த் தியாகிகள்” என்று மதிக்கப் படுகிறார்கள்.\nசிலுவையில் குரூரமாக ஆணிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஏசுவின் உருவமே இப்படி அலங்கரிக்கபட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைக் கொன்றுக் குவித்த கிருத்துவர்களுக்கு, இது சரியான சர்ச்சுதான் அல்லது நினைவிடம் தான்.\nஒரு தேவதை இப்படி மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளாள். இவளை என்னவென்று சொல்வது ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும்\nகிருத்துவர்கள், தங்களது பழக்க-வழக்கங்கள் பலவற்றை மறைத்து, அவர்கள் ஏதோ அப்பழுக்கல்லாத 100% புனிதர்கள் போல சித்தரித்துக் கொண்டு, மற்றவர்களை “பாவிகள்”, “நம்பிக்கையில்லாதவர்கள்”, “விக்கிர ஆராதனையளர்கள்”, “பேய்-பிசாசுகளை வணங்குபவர்கள்” என்றேல்லாம் சித்தரித்து கேலிபேசி, அவதூறு செய்துள்ளனர். ஆனால், அவர்களது குணங்களோ, மிகவும் கேவலமாக, மற்ற நம்பிக்கையுள்ளவர்களைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், வளர்க்கப் பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், எலும்பு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லிகா செஸ்ஸெக், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குடோ���ாஜ்ட்ரோஜ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், தாமஸ், தாம், தீம், தோமஸ், தோமா, தோமை, தோமையர், தோமையர் மலை, தோம், நரம்பு, நினைவிடம், புனித தோமையர் மலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மஜ்ஜை, மண்டையோடு, மண்டையோடுகள், மததண்டனை, மயிலாப்பூர், மேரி, மையிலை பிஷப், ரத்தம்\nஆவி, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கப்லிகா செஸ்ஸெக், கள்ள ஆவணங்கள், குடோவாஜ்ட்ரோஜ், சாவு, சிலுவை, தாமஸ், நினைவிடம், பிசாசு, பூதம், பேய், போலி ஆவணங்கள், ரெலிக் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும் வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்புதான் கடற்கரையில் இருந்ததாக என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதா��ும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].\nசிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்: இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது. “சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை”[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.\nதினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார். என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“……………………………………. நீளோ தம்\nவந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.\nதிருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.\nதிருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது.\n“மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார்.\n“மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.\nஅதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவ���னே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.\nஇன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).\nஇதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன. துறைமுக நகர்\nஇவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, ம��ிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.\nஇதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது\nஎனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.\nகோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .\nமேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.\nசர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.\nஇப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவ��ல்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.\n[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள், ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அப்பர், அருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், உடையும் இந்தியா, ஐயடிகள், கட்டுக்கதை தாமஸ், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, சந்தேகப் படும் தாமஸ், சம்பந்தர், சாந்தோம் சர்ச், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தினமலர், தேவாரம், தோமஸ், தோமை, தோமையர், தோமையார், தோம், பாசுரம், மயிலாப்பூர், மயில், மேரி, மையிலை பிஷப், மைலை, ராமசுப்பைய்யர், ரெட்ஸிங்கர், லஸ், ஹூஸ்டன்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பரிசுத்த ஆவி, பாட்ரிக் ஹாரிகன், பிதா, பிஷப் இல்லம், பேய், போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்க��்சை, மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ராஜு காளிதாஸ், ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், ரெலிக், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், வெட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].\nதாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக\nதினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.\nஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை\nபகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்\nலஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்படி 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர் பாவம், சூலம், வேல், ஈட்டி என்றெல்லாம் உளறிக்கொட்டியவர்கள் இப்பொழுது அம்பு என்கிறார்கள்\nதுறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார்.\nமுந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார். 1523ல்ன் போர்ச்சுகீசியர் முதலில் தாமஸ் எலும்புகளைப் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, சர்ச்சைக் கட்டிய உண்மை எப்படி ஒவர்களுக்குத் தெரியவில்லை\nபுனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது.மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.\nஅவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்\nகடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கத���ட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் புனிதமானான கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, சர்ச்சைக் கட்டிக் கொண்டு, மோசடிகள் பல செய்து, வகையாக மாட்டிக்கொண்டும், வெட்கம் இல்லாமல் இப்படி “தேசியத் திருத்தலம்” என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. திருத்தலத்தை இடித்தவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்திக் கொள்வது அசிங்கமானது, ஆபாசமானது. அவர்களை “இறையியல் பரத்தைகள்”, “சித்தாந்தப் விபச்சாரிகள்”, “தெய்வீக வேசிகள்” என்று சொன்னால்கூட போறாது.\nஅப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.\nஎம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.\nசரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.\n[1] வேதபிரகாஷ், தினமலர் பரப���பும் தாமஸ் கட்டுக்கதை\n[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\n[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது\n[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,\n[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது\n[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம் வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன\n[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.\n[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.\n[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\n[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%\nகுறிச்சொற்கள்:\"இறையியல் பரத்தைகள்\", \"சித்தாந்தப் விபச்சாரிகள்\", \"தெய்வீக வேசிகள்\", கோஜா பீட்ரஸ் உஸ்கேன், சின்ன மலை, தாமஸ் நகர், தினமலர், தேசிய திருத்தலம், தேசியத் திருத்தலம், தேவாலயம், தோமையர் மலை, புனித தோமையர் மலை, புனித மலை, போர்ச்சுக்கீசியர், மயிலாப்பூர், லஸ்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எம்.சி. ராஜமாணிக்கம், எலும்பு, ஏசு, ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கொலைவெறி, கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, சேவியர் குளூனி, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமை, தோமையர், தோமையார், பாட்ரிக் ஹாரிகன், பிசாசு, பிதா, புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போலி ஆவணங்கள், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், ரெலிக், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ர���யப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-02-04-2018/", "date_download": "2019-01-19T19:36:00Z", "digest": "sha1:TUIMKT7HG3TW5UTOE35WWEH3PZJH3VOQ", "length": 5145, "nlines": 113, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 02.04.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஅமெரிக்காவில் இருந்து திரவ எரிபொருள் இயற்கை எரிவாயு (எல்.என்.என்) முதன் முதலாக எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது\nதேசிய டெஸ்டிங் ஏஜென்சி (என்.டி.ஏ.) இன் புதிய இயக்குநர் யார் \nA. ரித்வி ரஞ்சன் பாண்டே\nரோஸ்மேரி டிஸ்கார்லோ இந்த நாட்டின் முதல் பெண் அரசியல் தலைவரானார்.\n17 வது துணை ஜூனியர் தேசிய வுஷு(Wushu) சாம்பியன்ஷிப் ____________ இல் தொடங்கப்பட்டது.\nC ஜம்மு & காஷ்மீர்\n181 சாகி ‘என்ற ஹெல்ப்லைன் எண் அறிமுகம் செய்யப்பட்ட மாநிலம்\nஎகிப்தின் புதிய ஜனாதிபதியாக ___________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nA. மௌசா முஸ்தபா மௌசா\nC. அகமது ஷபிக் சிசி\nD. அப்தெல் பத்தா அல் சிசி\nசெவ்வாய் கிரகம் ‘ பற்றி அறிய செயற்கைக்கோள் அனுப்பிய அமைப்பு\nஉச்சநீதிமன்றத்தால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்\nA. நீதி அல்டமாஸ் கபீர்\nD. ஜஸ்டின் சஞ்சய் கிஷன்\nபணி ஓய்வு வயதை 60 லிருந்து 62ஆக உயர்த்திய மாநிலம்\nடோக்கியோவில் 9-வது இந்தியா–ஜப்பான் மாநாட்டில் கலந்து கொண்டனர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/aprilia-and-vespa-150-abs-125-cbs-models-launched/", "date_download": "2019-01-19T19:01:28Z", "digest": "sha1:2TTFFJGOJLNESFSWG53MPJWAAEAIZV3R", "length": 15825, "nlines": 162, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் அறிமுகம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பை��் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nவெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் அறிமுகம்\nபியாஜியோ நிறுவனத்தின் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களில் பாதுகாப்பு சார்ந்த ஏபிஎஸ் பிரேக் மற்றும் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது\nபிரிமியம் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பியாஜியோ நிறுவனத்தின் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களில் பாதுகாப்பு சார்ந்த ஏபிஎஸ் பிரேக் மற்றும் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇரு பிராண்டுகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல்கள் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், சிபிஎஸ் பிரேக் பெற்ற மாடல்கள் அதிகபட்சமாக ரூ.3000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் உள்ள டீலர்களுக்கு வந்து சேர்ந்துள்ள புதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்களின் வரிசையில் ஏப்ரிலியா SR 150 ரேஸ், ஏப்ரிலியா SR 150 கார்பன் ஆகிய இரு மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் , ஏப்ரிலியா SR 125 சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு தயாரிப்பாளரான வெஸ்பா பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்ற வெஸ்பா VXL 150 ABS, வெஸ்பா SXL 150 ABS, வெஸ்பா SXL 150 ரெட் மற்றும் வெஸ்பா எலிகன்ட் 150 ABS ஆகிய மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக், இதை தவிரவெஸ்பாVXL 125 , வெஸ்பா SXL 125 , வெஸ்பா SXL 125 ரெட் ஆகிய மாடல்களில் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.\nவருகின்ற ஏப்ரல் 1, 2019 முதல் இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பு சார்ந்த அம்சமான 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் மற்றும் 125சிசி அல்லது அதற்கு குறைந்த திறன் பெற்ற டூ வீலர்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, பெரும்பாலான இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் அடுத்த சில வாரங்களில் ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக்கை இணைத்து விற்பனைக்கு வெளியிட உள்ளனர்.\nபுதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை பட்டியல்\nவெஸ்பா SXL 150 ரெட் – ரூ.1.03 லட்சம்\nவெஸ்பா எலிகன்ட் 150 ABS – ரூ.1.08 லட்சம்\nபுதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர் விலை பட்டியல்\nஏப்ரிலியா SR 150 ரேஸ் – ரூ. 89,550\nஏப்ரிலியா SR 150 கார்பன் – ரூ. 82,550\nஏப்ரிலியா SR 125 சிபிஎஸ் – ரூ. 69,250\nTags: Aprilia ScootersVespa Scootersஏபிஎஸ் பிரேக்சிபிஎஸ் பிரேக்வெஸ்பா ஸ்கூட்டர் ஏப்ரிலியா ஸ்கூட்டர்\nராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 , புல்லட் ட்ரையல்ஸ் 500 படங்கள் வெளியானது\nஏப்ரிலியா கம்ஃபோர்ட் ஸ்கூட்டர் விபரம் வெளியானது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியா���ில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CB300R பைக் இந்திய சந்தையில் ரூ.2.50 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ரூ.5,000 செலுத்தி...\nஏப்ரிலியா கம்ஃபோர்ட் ஸ்கூட்டர் விபரம் வெளியானது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/music/Sundar-C.-Babu", "date_download": "2019-01-19T19:53:36Z", "digest": "sha1:Q6PFM425B52PCBP4P6KFMM7U7Z4HMFMA", "length": 6143, "nlines": 272, "source_domain": "www.raaga.com", "title": "Sundar C. Babu songs, Sundar C. Babu hits, Download Sundar C. Babu Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nவழ மீனு சித்திரம் பேசுதடி கானா உலகநாதன்\nதண்டனை தானான பஞ்சமிருதம் ஸ்ரேயா ஜிஹாஸ\nஇடம் பொருள் பார்த்து சித்திரம் பேசுதடி கார்த்திக், சுஜாதா\nமழை மழை சித்திரம் பேசுதடி அப்சல்\nமக்கள் ஒரு புறம் விருதகிரி ஷங்கர் மஹாதேவன்\nஆகாயம் ஆகாயம் சித்திரம் பேசுதடி ஹரிஹரன்\nபஞ்சமிருதம் பஞ்சமிருதம் MS. விஸ்வநாதன்\nநதிக்கரை ஓரம் பஞ்சமிருதம் மது பாலகிருஷ்ணன், சித்ரா\nதேவதை ஒன்று விருதகிரி ஹரிஹரன், சின்மயா\nபூக்கள் என்றோம் விருதகிரி சாதன சரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=28", "date_download": "2019-01-19T19:39:18Z", "digest": "sha1:ETXV3DZS2DFVEZRCLWGTMZRUUMJEOR4E", "length": 7711, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\n7500 ரூபாயில் iVOOMi i2 ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\n7500 ரூபாயில் iVOOMi i2 ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nRead more: 7500 ரூபாயில் iVOOMi i2 ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nநம்முடைய வியாபரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் தொழில்/வியாபாரம் அதிகமான வாடிக்கையாளர்களை சென்றடையும்.\nRead more: உங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே , ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்\nமாலி-G72 MP12 GPU, - 6 ஜிபி ரேம், 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, 24 எம்பி செல்ஃபி கேமரா, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டதாக வெளிவருகின்றது ஹானர் 10 ஸ்மார்ட் போன்.\nRead more: ஹானர் 10 அறிமுகம்\nஒன் ப்ளஸ் 6 அறிமுகம்\nOnePlus 6 Snapdragon 845 ப்ராஸஸர் மற்றும் 8GB ரேம் 256ஜிபி சேமிப்பகத்தையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அறிமுகமாகியுள்ளது ஒன்ப்ளஸ் 6.\nRead more: ஒன் ப்ளஸ் 6 அறிமுகம்\nவிவோ X21 UD டிஸ்பிளே-இன்-கைரேகை சென்சார்\nவிவோ X21 UD ஸ்மார்ட்போன் மே 29-ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.\nRead more: விவோ X21 UD டிஸ்பிளே-இன்-கைரேகை சென்சார்\nபுதிய வடிவில் கூகிள் செய்திகள்\nபுதிய வடிவில் கூகிள் செய்திகள்\nRead more: புதிய வடிவில் கூகிள் செய்திகள்\nஏராளமான புதிய வசதிகளுடன் ஆண்ட்ராய்ட் பி (Android P)\nஇலகுவாக ஜாவா ஸ்கிரிப்ட் இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் செயலி\nஅசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ முழுமையான பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/09/blog-post_11.html", "date_download": "2019-01-19T19:46:47Z", "digest": "sha1:FGPX3HRAU6HKCGNSQCVNA4HVTN6JRXXR", "length": 57810, "nlines": 353, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மதுரைத்தமிழனின் வீட்டுகதவை தட்டிய எமதர்மன்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nமதுரைத்தமிழனின் வீட்டுகதவை தட்டிய எமதர்மன்\nமதுரைத்தமிழனின் வீட்டுகதவை தட்டிய எமதர்மன்\nஎன் வீட்டு காலிங்க் பெல் அடிக்கும் சத்தத்தை கேட்டு நான் கதவை திறக்க சென்றேன். கதவை திறந்ததும் கருப்பு கலர் டிரெஸ் போட்டு ஒருத்தர் நிற்பதை பார்த்ததும்.யாரூ நீங்க உங்களுக்கு யாரைப் பார்க்கணும் என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் நான்தான் எமதர்ம ராஜா.. நான் மதுரைத்தமிழனை பார்க்க வந்து இருக்கிறேன் என்றார்.\nநான் தான் மதுரைத்தமிழன். நீங்களும் என் மறைவுச் செய்தி பதிவு படித்து வீட்டு விளக்கம் கேட்க வந்திருக்கிறீர்களா அல்லது உண்மையில் என் உயிரை எடுக்க வந்திருக்கிறீர்களா எதுவாக இருந்தாலும் சரி எனக்கு ஒரு 5 நிமிஷம் டைம் கொடுங்கள் நான் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன் அதை எழுதி பதிவிட்டதும் நீங்கள் என் உயிரை எடுத்துக் கொள்ளலாம் என்றேன்.\nஅவரும் சிரித்தவாறு நீங்கள் பதிவிட்டு வாருங்கள் நான் வந்த விஷயத்தை சொல்லுகிறேன் என்றார்.\nநானும் சரி என்று போக முற்படுகையில் அவர் எனக்கு கொஞ்சம் தாகமாக இருக்கிறது குடிக்க கொஞ்சம் ஏதாவது தாருங்களேன் என்றார்.\nநான் என் நண்பர்களிடம் வழக்கமாக என்ன வேண்டும் என்று கேட்பதைப் போல அவரிடம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் ரம்மா விஸ்கியா வோட்காவா என்ரு கேட்டேன்.\nஅதற்கு அவர் பயந்து போய் என்ன மதுரைத்தமிழா நீ என்னை கொல்லப் பார்க்கிறாயா என்ன நான் இதையெல்லாம் குடிப்பது இல்லை அது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷம். நான் மற்றவர்களை கொன்று எடுத்து செல்வதுதான் என் பழக்கம் என்னையே கொல்லும் செயலை செய்யமாட்டேன் என்றார்.\nநானும் சரி சரி எமதர்ம ராஜா உன்மூலம் இன்று நான் கற்றுக் கொண்டது குடிப்பவன் தன்னை தானே அழித்து கொள்கிறான் ஆனால் குடிக்காதவனோ மற்றவர்களை கொன்று அழிக்கிறான் என்றேன்.\nஅதற்கு எமதர்ம ராஜா மதுரைத்தமிழா உனக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தி சரி நீ போய் சீக்கிரம் பதிவு போட்டுவா அதன் பிறகு நான் வந்த காரணத்தை சொல்லுகிறேன் என்றார்.\nநானும் சரி என்று பதிவு எழுதி போட்டுவிட்டு அப்படியே மற்ற பதிவர்கள் வெளியிட்ட பதிவுகளையும் படிச்சுவிட்டு ஹாலுக்கு வந்தா ஏமதர்மராஜா நல்லா குறைட்டைவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.\nஅவரை எழுப்பி நான் ரெடி என்னை அழைத்து செல்லுங்கள் என்றேன் அதற்கு அவர் நான் உன்னை அழைத்து செல்ல வர வில்லையென்றார்...\nஓ அப்படியா நான் என்னவோ நீங்க நான் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட மறைவுச் செய்தியைப் பார்த்து வந்தீட்டிங்களோ அல்லது என் தலையை சுற்றிக் கொண்டிருக்கும் தேவதை நான் சொல்லும் வார்த்தையெல்லாம் கேட்டு அதன்படி நான் மறைவு என்று சொன்னதும் அதை கப் என்று பிடித்துக் கொண்டு உங்களை அனுப்பியதோ என்று நினைத்தேன் என்று சொன்ன்னேன்.\nஅதற்கு எமதர்ம ராஜா நான் உன்னை பாராட்டவே வந்தேன் என்றார்.\nஎன்ன என்னை பாராட்ட வந்தீர்களா அப்படி நான் என்ன நல்ல விஷயம் செய்துவிட்டேன் என்று கேட்டதற்கு அவர் நீ பல மொக்கை பதிவுகள் போட்டு என் வேலையை மிக எளிதாக்கி கொண்டிருப்பதால் உன்னை பாராட்ட வந்துள்ளேன் என்றார்\nஉங்கள் வேலையை நான் எளிதாக்குகிறேனா அது எப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்\nநீ போடுற மொக்கை பதிவுகளை பட��த்துவிட்டு நாட்டில் அவனவன் தானகவே சாகிறான். அதனால் நான் அவர்களை சாக அடிக்கும் வேலை இல்லாமல் போகிறது என்று சொல்லி சிரித்தார். அதுமட்டுமல்ல எனக்கு வயதும் ஆகிவிட்டது அதனால் முன்பு போல என்னால் வேகமாக செயல்பட முடியவில்லை அதனால் கடவுளிடம் சொல்லி உன்னைப் போன்ற மொக்கை பதிவாளர்களயும் கவிதை மற்றும் கதைகளை எழுதி மக்களை சாக அடிக்கும் பதிவாளர்களின் வாழ்நாளையும் அதிகரிக்க செய்துள்ளேன் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.\nஇதனால் பதிவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் மறக்காமல் கவிதை கதைகளை நீங்கள் எழுதி வெளியிட்டு வந்தால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும்\nஎனது மொக்கை ரசிக ரசிகைகள் சங்கத்தினருக்காக இந்த மொக்கை பதிவை வெளியிடுவது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nலிஸ்டில் இருந்து என்னுடைய பெயரை நீக்கிவிடவும்...\nஎன்ன ஒரு கொலை வெறி.....\nஇதிலும் நல்ல விஷயம் இருக்கிறது....\nகுடிப்பவர்கள் தன்னை தானே அழித்துக்கொள்கிறார்கள்... அனைவருக்கும் தேவையான அறழவுரை\nகவிதை எழுதமாட்டேன் என்று அரசாங்க முத்திரைதாள் வாங்கி அதில் எழுதி கையெழுத்து போட்டால் மட்டும் லிஸ்டில் இருந்து பெயர் நீக்க படும்\nகாலை அஞ்சு மணிக்கு எழுது இந்த பதிவை படிச்சி ..........ஏனைய்யா இப்டி படுத்துறீங்க\nகாலங்ககாத்தால நம்ம பதிவை படிக்கிறீங்களா அட ராமா...போய் ஒரு நல்ல குளியல் போட்டுட்டு அப்படியே சாமிக்கு விளக்கேற்றி கும்பிடு போட்டுவிட்டு வந்துடுங்க..\n/// மதுரைத்தமிழா உனக்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தி... ///\nஎல்லாம் அண்ணன் தன்பாலனின் மூச்சு காற்றுபட்டதால்தான். இங்கு அண்ணன் என்று அழைத்தது மரியாதைக்காக\nஇதோ இப்ப தாஎன் சொல்லியிருக்கிறீர்கள். இதோ போய் நான் ஒரு பதிவு எழுதி விடுகிறேன்,சரியா>...\nநகைச்சுவையாக எடுத்து கொண்டதற்கு நன்றி\nஎம தர்ம ராஜாவின் வாரிசாகும் தகுதியை பெற்றுவிட்டீர்கள் \nஎமதர்மனின் வாரிசுக��கு உதவியாள் தேவைப்படுகிறது வந்து சேர்ந்து கொள்கிறீர்களா\nஎழவு வீட்டிலே பொணமா,கல்யாண வீட்டிலே மாப்பிள்ளையா இருப்பேனே தவிர உதவியாளா வர மாட்டேன் \n இந்த தீபாவளிக்கு உங்களுக்கு ஒரு கார் வாங்கி தரலாம்ன்னு நினச்சேன், இப்போதான் எமதர்மன் வாரிசாகிட்ட்டீங்களே அத்னால, உங்களுக்கு ஒரு எருமையை வாங்கி தீபாவளி பரிசா அனுப்புறேன்\nபதிவை நீங்க நல்லா படிக்கலை போல இருக்கிறது கவிதை எழுதும் எல்லோரும் எமதர்மனின் வாரிசுதான் அதில் நீங்களும் அடக்கம் சகோ\nஅதை நாளுக்கு ஒண்ணுன்னு மாத்தினா\nநம்ம ஆயுள் கூடும் ஆனா\nஇனி அதனாலே மூன்று நாளைக்கு\nஇருவருக்கும் அவ்வளவாக பாதிப்பிருக்காது இல்லையா\nஎனது முந்தைய பதிவில் நான் எழுதியதை நீங்கள் கவிதை என்று சொன்னதால் நீங்கள் எழுதியது எல்லாம் கவிதையில் சேராது. அதனால் நீங்கள் தினமும் 2 அல்லது 3 பதிவுகளை வெளியிடலாம்.. ஆயுசைபற்றி கவலைப்படாதீர்கள். என்னை எமதர்மனின் வாரிசாக நிர்ணயித்துவிட்டதால் உங்களின் ஆயுசை உங்களின் நல்ல பதிவிற்களுக்காக நான் கூட்டித்தருகிறேன்\nஇனியும் நான் கவிதை எழுதணுமா பாட்டியம்மா \nஏற்கனவே எனக்கு இந்த உலகம் பிடிக்கவே இல்ல பாட்டியம்மா .\nமதுரைத் தமிழா நான் உன்னோடு டூஊஊஊ :)))\nபடிக்கிறவங்க cost-ல உங்க வாழ்நாளை நீட்டிக்கிறதா ரொம்ப நன்னாயிருக்கு நீங்க இந்த டாபிக்கையே சுத்தி சுத்தி வருவதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு\nநண்பரே உங்களின் அக்கறை எனக்கு புரிகிறது. எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் கடவுளின் செயல் அதனால் கவலை கொள்ளாதீர்கள் என்னைப்பற்றி உங்களின் அக்கறைக்கு எனது நன்றி\nஅது தானே பார்த்தேன் இடையிலேயே எனக்கு இந்த யோசனை வந்திச்சு .\nஉண்மையில்லாமல் புகையாதே :) நடக்கட்டும் நடக்கடும் நாளைக்கே\nயுத்தமின்றி இரத்தமின்றி மரணிக்க இங்கே வாருங்கள் என்று சாவுகிராக்கிகள்\nஅனைவருக்கும் (:))))) )அழைப்பாணை விடுத்திர்றேன் போதுமா \nதென்றல் பக்கம் உங்கள காணமேன்னு பார்த்தா இதான் சங்கதியா \nஅண்ணா பதிவு எல்லாம் நல்லா நக்கலா எழுதுறீங்க ஆனா கொஞ்ச காலமா எதிர்மறை பதிவா வருது மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் . தங்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்\nநல்லாத்தான் திங் பண்றீங்க கொஞ்சம் இதப் பத்தியும் திங்பண்றீன்களா\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 406 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்க��� ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) ��ேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ��்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தக���ல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபதிவாளர் மதுரைத்தமிழனின் மறைவுச் செய்தி\nநவீன கால பிள்ளையார்கள் ( நமது தலைவர்கள் பிள்ளையா...\nபதிவர் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பண்பாடு அற்...\nசன் டிவியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி முன்னேறுவது...\nதினமலரில் செய்திகள் தப்பும் தவறுமாக வெளியிடப்படுகி...\nஎனக்கு தேவை ஒரு தேவதை\nமதுரைத்தமிழனின் வீட்டுகதவை தட்டிய எமதர்மன்\nடில்லி பெண் கற்பழிப்பு வழக்கில் பார��ட்சமான தீர்ப்ப...\nதி ஹிந்து -பழைய வடையை தயிர் வடையாக மாற்றி தரும் நா...\nதடங்கலுக்கு & தாமதத்திற்கு வருந்துகிறேன்.\nஎங்கள் வீட்டிற்கு வந்த திருடன்\nமோடியும், ரஜினிகாந்தும் சொன்னதை செய்யாதவர்கள்\nமோடியின் திருச்சி பேச்சிற்கு கலைஞர் பாணியில் மதுரை...\nஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட...\nமோடி Vs ராஜபட்சே கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/02/69.html", "date_download": "2019-01-19T19:46:45Z", "digest": "sha1:E6B5ODBE57SOENU2D7E6XMC3BI3JFNXA", "length": 36616, "nlines": 325, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் - 69", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் - 69\nராஜதுரையின் மரணம் செந்தில்நாதனின் விசாரணை வேலையைக் கேள்விக்குறியாக்கியது. முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருந்த சிறப்பு காவல்துறைப் பிரிவில் தான் இந்த க்ரிஷ் வ���க்குக்காக அவர் நியமிக்கப் பட்டிருந்தார். நடந்ததை எல்லாம் அவர் விளக்கி ராஜதுரையிடம் தெரிவித்த போது அவர் சங்கரமணி மற்றும் மாணிக்கம் பற்றி கடுமையான வார்த்தைகள் சொல்லியிருக்கா விட்டாலும் தொடர்ந்து சந்தேகப்படும்படி தோன்றும் எல்லாவற்றையும் கண்காணித்து வரும்படி சொல்லி இருந்தார். புதிதாக இந்த வழக்கில் எதை அறிய நேர்ந்தாலும் உடனடியாக அவர் கவனத்திற்குக் கொண்டு வரும்படி சொல்லியிருந்தார். மாணிக்கம் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் அதைத் தொடர விடமாட்டார் என்பதை செந்தில்நாதன் அறிவார். வேலை இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அது நல்ல சௌகரியமான இடமாற்றமாக இருக்காது என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது. அந்த இடமாற்ற ஆணைக்காக அவர் காத்துக் கொண்டே இருந்தார்.\nஅவர் எதிர்பார்த்தபடி முதலமைச்சரின் உதவியாளர் அவருக்குப் போன் செய்து முதலமைச்சர் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் முதலமைச்சர் அலுவலகத்திற்குப் பதினோரு மணிக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தார். பதினோரு மணிக்குச் சென்ற செந்தில்நாதனுக்கு நீண்ட நேரம் மாணிக்கத்தைச் சந்திக்க முடியவில்லை. முதலமைச்சர் முக்கிய ஆலோசனை ஒன்றில் இருப்பதாகவும் காத்திருக்கும்படியும் உதவியாளர் சொன்னார். பதினொன்றரை மணிக்கு சங்கரமணி அதிகார மிடுக்குடன் அங்கே வந்தார். வெளியே அமர்ந்திருந்த செந்தில்நாதனைக் கவனிக்காத மாதிரியே நடித்து ஆனால் ஒன்றரைக் கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே போனார். இதெல்லாம் செந்தில்நாதன் தன் சர்வீஸில் எத்தனையோ முறை அனுபவப்பட்ட விஷயம் என்பதால் அவர் பெரிதாக பாதிக்கப்பட்டு விடவில்லை.\nபன்னிரண்டரை மணிக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உள்ளே போன செந்தில்நாதன் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து விட்டு நின்றார். பக்கவாட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அதிகார தோரணையில் அமர்ந்திருந்த சங்கரமணியை அவரும் கண்டு கொள்ளவில்லை.\nமாணிக்கம் இயல்பாக இருந்தார். செந்தில்நாதனை எதிரே உட்காரச் சைகை செய்த அவர் மரியாதை தொனியிலேயே பேசினார். ”அண்ணனுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு. அதனால தான் நாங்க க்ரிஷ் காணாம போனப்ப கண்டுபிடிக்க யாரையாவது திறமையான ஆளைப் போடணும்னு சொன்னப்ப அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார். நல்ல வ���ளையா க்ரிஷ் ஆபத்தில்லாம வந்துட்டதால இதுல உங்களுக்கு வேலையில்லாமப் போயிடுச்சு. அதனால உங்களை போலீஸ் பயிற்சித்துறைக்கு மாத்தியிருக்கேன். புதுசா வர்ற போலீஸ்காரங்களுக்கு உங்க மாதிரி ஒரு முன்மாதிரி பயிற்சி தர்றது சிறப்பா இருக்கும்னு நினைக்கிறேன்…..” முதலிலேயே உறையில் போட்டு வைத்திருந்த ஆணையை மாணிக்கம் நீட்டினார்.\nஅலங்கார வார்த்தைகளில் மகிழ்ச்சியடையும் மனநிலையில் இல்லாத செந்தில்நாதன், அதை வாங்கிக் கொண்டு, உதட்டளவில் “நன்றி சார்” என்று சொன்னார். இடமாற்ற ஆணையை நேரில் அழைத்துத் தர வேண்டிய அவசியமில்லை என்ற போதும் இந்த ஆள் ஏன் வரவழைத்து, ஒன்றரை மணி நேரம் காக்க வைத்துத் தருகிறார் என்பது செந்தில்நாதனுக்குப் புரியவில்லை…. புரியாததும் நல்லதே என்று நினைத்தார். அரசியல்வாதிகளைப் புரிந்து கொண்டால் பைத்தியம் பிடித்து விடும்.\nசங்கரமணி எகத்தாளத் தொனியில் சொன்னார். “சொல்லித்தர்றதை ஒழுங்கா சொல்லிக் கொடு. நடுராத்திரில எவனோ வெள்ளைமுடிக்காரனப் பார்த்தான்னு சொன்னவுடன அதை நானுன்னு முடிவு பண்ணிட்டு அவசரமா என்னை விசாரிக்க வந்தியே அப்படியெல்லாம் போலீஸ்காரன் அவசரப்பட்டு தப்பா முடிவு செஞ்சுடக்கூடாதுங்கறதையும் சரியா சொல்லிக்கொடு”\nமருமகன் முதலமைச்சர் ஆகி விட்ட கர்வத்தில், மருமகன் முன்னிலையில் ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினால் செந்தில்நாதன் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு தான் போவார் என்று சங்கரமணி தப்புக்கணக்கு போட்டு விட்டார். செந்தில்நாதன் குனிந்து போய் பழகாதவர். அவர் சங்கரமணியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னார். “அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் பார்த்தது உங்களைத்தான். எனக்கு அதில் சந்தேகமே இல்லை… சரியா தான் முடிவுக்கு வந்தேன்…..”\nசங்கரமணி இதை எதிர்பார்க்கவில்லை. ’ஒன்றரை மணி நேரம் நாய் போல் காத்திருந்தும் இவனுக்குப் புத்தி வரலையே, டம்மி போஸ்ட்டுக்கு மாத்தினது மட்டும் போதாது. தூர எங்கயாவது தூக்கியடிச்சிருக்கணும்’ என்று கொதித்தார். அவர் முன்னாலேயே சிறிதும் தயக்கம் இல்லாமல் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செந்தில்நாதன் பேசியது மாணிக்கத்தையும் கோபப்படுத்தியது. ஆனால் மாமன் மேல் தான் கூடுதல் கோபம் வந்தது. ’தடி கொடுத்து அடி வாங்க வேண்டிய அவசியம் தான் இவருக்கு என்ன\nசங்கரமணி எகத்தாளமாகவே சொன்னார். “நல்ல வேளை நீ கஷ்டப்பட்டு தப்பா கண்டுபிடிச்சதைக் கேட்க ஆளேயில்லை…..”\n“ஏன் இல்லை. போய்ச் சொன்னா உதயும், கமலக்கண்ணனும் கேட்பாங்க” செந்தில்நாதன் அமைதியாகச் சொன்னார்.\nமாணிக்கம் பேரபாயத்தை உணர்ந்தார். மாமனை “கொஞ்சம் பேசாம இருங்க மாமா” என்று அதட்டி விட்டு செந்தில்நாதனிடம் அவர் சொன்னார். “யார் மனசுலயும் தப்பான ஒரு எண்ணத்தை சீக்கிரம் போட்டுடலாம். ஆனா அதை அந்த மனசுல இருந்து எடுக்கறது ரொம்பவே கஷ்டம், செந்தில்நாதன். அது உங்களை மாதிரி பொறுப்பான அதிகாரிக்குத் தெரியாததல்ல. அவர் சொல்றதை பொருட்படுத்தாதீங்க. அன்னைக்கு ராத்திரி அவர் அந்த இடத்துக்குப் போகலை. அது எனக்கு நல்லாத் தெரியும். இதோட இதை விட்டுடுங்க… உங்க புதிய பொறுப்பிலும் முத்திரை பதிக்க என் வாழ்த்துக்கள்”\n”நன்றி சார்” என்ற செந்தில்நாதன் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து விட்டு சங்கரமணியை அலட்சியப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார். சங்கரமணி கொதித்தபடி சொன்னார். “என்ன திமிர் பார்த்தியா அவனுக்கு\nமாணிக்கம் சலிப்புடன் மாமனைக் கேட்டார். “மாமா இது தேவையா நமக்கு\nசங்கரமணிக்கு மருமகன் தன்னை ஆதரிக்காதது வருத்தம் தந்தது. மாணிக்கம் சொன்னார். “மாமா நாம இக்கட்டான சூழ்நிலையில இருக்கோம். முதலமைச்சரா நான் ஆயிட்டாலும் ராஜதுரை மாதிரி சொந்தக் கால்ல என் நாற்காலி நிக்கல. நாம பணம் கொடுத்து வாங்கின ஆள்கள் எத்தனை நாள் அதோட திருப்திப்பட்டுட்டு உக்கார்ந்துக்குவாங்கன்னு தெரியல. அவனுக எப்பவுமே மதில் பூனைக தான். அடுத்ததா தேர்தல் வந்துதுன்னா மக்கள்லயும் எத்தனை பேரு நமக்கு ஓட்டுப் போடுவான், ஜெயிப்போமா, தோற்போமா எதுவும் தெரியல. இந்த நிலைமைல கமலக்கண்ணனையும், உதயும் பகைச்சுக்கறது புத்திசாலித்தனமில்ல. கமலக்கண்ணனையாவது சமாளிக்கலாம், அந்த உதய் பயல் இப்பவே கடுப்பா தான் இருக்கான். இந்த செந்தில்நாதன் எதாவது போய் போட்டுக் கொடுத்தா அப்பறம் நேரடியா மோத ஆரம்பிச்சுடுவான். கொஞ்சம் பொறுமையா இருங்க. நாம நம்மள ஸ்திரப்படுத்திட்டு அப்புறம் இவங்களை எல்லாம் கவனிச்சுக்கலாம்….”\nசங்கரமணி பெருமூச்சு விட்டார். “நீ சொல்றதும் வாஸ்தவம் தான். ஆனா ஒன்னு இவனைப் பழி வாங்கலைன்னா இந்தக் கட்டை வேகாது சொல்லிட்டேன்….. எது��்கும் இவன் மேல ஒரு கண்ணு எப்பவுமே வச்சிருக்கறது நல்லதுன்னு படுது”\nமாணிக்கம் சொன்னார். “அதுக்கு நான் ஏற்பாடு முதல்லயே பண்ணிருக்கேன். இவர் போனையும், உதய் போனையும் கண்காணிப்புல வெக்கச் சொல்லிருக்கேன். ரெண்டு பேரும் போன்ல யார் கிட்ட என்ன பேசினாலும் நமக்குத் தெரியாம போகாது”\nமருமகனின் முன் ஜாக்கிரதை திருப்தி அளிக்க சங்கரமணி தன் அடுத்த கவலையைச் சொன்னார். “எனக்கு உன் மகன் முகத்தைப் பார்க்கச் சகிக்கல. எப்ப பார்த்தாலும் வாட்டமாவே இருக்கான்…..”\n“அவனுக்கு நம்ம மாதிரி பல பிரச்னை இல்லை மாமா. அவனுக்கு ஒரே பிரச்ன க்ரிஷ் தான். க்ரிஷின் எதிரி ரொம்ப நாளைக்கு அவனை விட்டு வெக்க மாட்டான். க்ரிஷ் போயிட்டான்னா மணீஷோட பிரச்னை முடிஞ்சுதுன்னு அர்த்தம். அந்தப் பெண்ணை எப்படியும் சரிபண்ணிடலாம்…”\nசெந்தில்நாதன் தன் கீழ் வேலை செய்யும் போலீஸ்காரரின் செல்போனைக் கேட்டு வாங்கி உதயின் அடியாள் ஒருவனுக்குப் போன் செய்தார். அவர் முன்பு கைது செய்து வழக்கு பதிவு செய்த அடியாட்களில் அவன் முக்கியமானவன் என்பதால் அவன் செல்போன் எண் அவரிடம் இருந்தது.\n“முத்து. நான் செந்தில்நாதன் பேசறேன். உதய் கிட்ட போனைக் கொடு”\n“பரவாயில்லை எழுப்பு. இது முக்கியமான விஷயம்….”\nஇரண்டரை நிமிடம் கழித்து உதய் குரல் கேட்டது. “சொல்லுங்க சார். என்ன விஷயம்\n“க்ரிஷ் வந்துட்டதால என்னை இந்தக் கேஸ்ல இருந்து எடுத்து ட்ரெய்னிங் காலேஜுக்கு மாத்திட்டாங்க. க்ரிஷுக்கு இருக்கற ஆபத்து முழுசும் நீங்கிடல. அன்னைக்கு உங்க எதிர்ல ப்ரேக் இல்லாம வந்த லாரி நம்பர்ப்ளேட் முதற்கொண்டு எல்லாம் போலி. அந்த டிரைவர் க்ளீனர் ரெண்டு பேரும் தலைமறைவாயிட்டாங்க. தெய்வாதீனமா தான் நீங்க எல்லாரும் தப்பிச்சிருக்கீங்க. குறி உங்க தம்பி தான்னு தெரியிது. ஆனாலும் எல்லாருமே எச்சரிக்கையா இருக்கறது நல்லது. நான் சொன்னது யாருக்கும் தெரிய வேண்டாம்….”\nLabels: இருவேறு உலகம், நாவல்\nசங்கரமணி...உண்மையிலே சகுனி போலவே செயல்படுறார்..\nOr click the link at right side வெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல்கள் வாங்க\nசெந்தில் நாதனை இடமாற்றானாலும், தன் முக்கிய கண்டுபிடிப்பை உதயிடம்\nதெரிவித்து விட்டே செல்கிறார்.....superb narration G....\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்���்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nசில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nமுந்தைய சிந்தனைகள் - 29\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆ...\nஇருவேறு உலகம் – 70\nஷாமனின் சடங்கில் இசை, மூலிகை, காளான், புகையிலை\nஇருவேறு உலகம் - 69\nஇருவேறு உலகம் – 68\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந��த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2018/02/blog-post_78.html", "date_download": "2019-01-19T18:18:55Z", "digest": "sha1:HK4XA2W4G2NSHMOAH7AJ2T5Z4IUILDJR", "length": 7875, "nlines": 213, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: உங்கள் தலைக்கு மேலே உயராத ....", "raw_content": "\nஉங்கள் தலைக்கு மேலே உயராத ....\nஉங்கள் தலைக்கு மேலே உயராத\nசுவர்க்கத்து மலர்கள் என்று கசிந்துருகி\nஉறக்கத்தின் சளைவா போல் ஒழுகி வடிகின்றன.\nஅரசியலற்ற பக்தியின் முனைமழுங்கிய அம்புகளை\nதளர்ந்த கைகளில் எய்தபடி புலம்பும்\n ( பாகம் 3 )\nஇவர் ஒரு வாழும் தெரசாவோ .\nபழையன போற்றுதும் புதியன புகுதலும் இயல்பு ,வாழ்த்து...\nதமிழ்ப் பேசும் ஆங்கில படம்.\nஇதுவும் ஓர் வகை மனிதாபிமானம்தான்\nஉங்கள் தலைக்கு மேலே உயராத ....\n\"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்க...\nஅறிய வேண்டிய அரிய மனிதர்கள் ... 17 சமுதாயக்கவிஞர்...\nதகுதியை வளர்த்த��விட்டால். கடின்ம் எளிமை ஆகிவிடும்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் எழுத்தாளர் 'சீர்...\nநாகப்பட்டினம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்...\nபழையன போற்றுதும் புதியன புகுதலும் ஒரு புதையலைப்பார...\n ( பாகம் 3 )\nகாயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QI...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Cola...\nகல்வி - படிப்பு - கற்றல்\n‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நா...\nசூஃபித்துவம் – உயர் உளவியல்\n*புதிய சிந்தனை அல்ல இது....* *புத்துணர்சியூட்டும்...\nஅஜ்மானில் தமிழக கல்வியாளருடன் ஒரு சந்திப்பு\nஅறிய வேண்டிய அறிய மனிதர்கள்...(5). பேராசிரியை நசீ...\nபள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரி\nஒன்ஸ் அப்பான் எ டைம் .... / Abu Haashima\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40336", "date_download": "2019-01-19T19:52:05Z", "digest": "sha1:X5ITNLTHRBAHCWILIHZJL7AQF7LZ3QXG", "length": 13329, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "பிரதமர் மோடியை கொல்ல சத�", "raw_content": "\nபிரதமர் மோடியை கொல்ல சதி: நக்சல் ஆதரவாளர் 5 பேர் கைது: விவகாரத்தில் தலையிட முடியாது\nகோரேகான்-பீமா வன்முறை கலவர வழக்கில் 5 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த கோரேகான்-பீமா கிராமத்தில் கடந்த 31ம் தேதி கலவரம் வெடித்தது. இதில், ஒருவர் பலியானார்.\nபலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருப்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, மாவோயிஸ்ட் ஆதரவு எழுத்தாளரான வரவர ராவ், சமூக ஆர்வலர்கள் சுதா பரத்வாஜ், வெர்னோன், அருண்பெரேரா, கவுதம் ஆகியோர் ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மகாராஷ்டிரா போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், மோடியை கொல்லும் சதியில் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்தது.\nஇந்நிலையில், இவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், ���ைது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பளித்தது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் இருவரும் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:\nதங்கள் மீதான புகாரை யார் விசாரிக்க வேண்டும் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்களே தேர்வு செய்து கொள்ள முடியாது. இது வெறும் கைது வழக்கு மட்டுமல்ல; மாறுபட்ட அரசியல் கண்ணோட்டத்தை கொண்டதாகும். கைதானவர்கள் மாறுபட்ட கருத்தை கூறியதால் மட்டும் கைதாகவில்லை;\nஅவர்களுக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த கைது விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. கைதான 5 பேரின் வீட்டு காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீடிக்கிறோம்.\nஅதே நேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் கீழ்நீதிமன்றங்களை அணுகி முறையான சட்ட தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமற்றொரு நீதிபதி சந்திராசூட் வழங்கிய தீர்ப்பில், ‘‘மாறுபட்ட கருத்துகளையும் ஏற்பதே ஜனநாயகத்தை வலுவாக்கும். இந்த கைது விவகாரத்தில் போலீசார் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. பல்வேறு விஷயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன’’ என்றார். ஆனாலும், பெரும்பான்மை அடிப்படையில் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் வழங்கிய தீர்ப்பே ஏற்றுக் கொள்ளப்படும்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை புனே போலீசார் வரவேற்றுள்ளனர். புனே போலீஸ் கமிஷனர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘5 சமூக ஆர்வலர்கள் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், குழுவினருக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியிருப்பதை பாராட்டுகிறேன். சரியான பாதையில் தொடர்ந்து எங்கள் விசாரணையை தொடருவோம்’’ என்றார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-01-19T18:31:51Z", "digest": "sha1:RXOUDFGRYIZOWH6ESRXYTSX5V7ZHFUJO", "length": 12607, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'அரச ஆட்சி அமைப்பு முறையை சாதாரணமாக கருதாதீர்!'-மாமன்னர் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\n‘அரச ஆட்சி அமைப்பு முறையை சாதாரணமாக கருதாதீர்\nகோலாலம்பூர், ஜூன்.15-அரச ஆட்சி முறையை குறிப்பாக, அரசியல் அமைப்புச் சட்ட ரீதியிலான மன்னராட்சி முறையில் மாமன்னரின் நிலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nமலேசியர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், மன்னாராட்சி அமைப்பு முறை என்பது கூட்டரசு அரசியல் சட்டத்திலேயே மிகத் தெளிவாக அங்கீரிக்கப்பட்டுள்ளது என்று மாமன்னரான சுல்தான் ஐந்தாம் முகம்மட் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இந்த விவகாரத்தை எல்லா தரப்பினரும் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். மேற்கத்திய கலாசாரத்தைக் கடைபிடிக்க முயல வேண்டாம். மேற்கத்தியர்களின் நடவடிக்கைகள், நாட்டுக்கு நன்மை அளிக்குமா, தீமை அளிக்குமா என்பது பற்றிக் கவலைப்படாமல், உணர்ச்சிகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் என்று மாமன்னர் சுட்டிக்காட்டினார்.\nமாமன்னர் அரச முறை என்பது ஓர் அடையாளமாக மட்டும் கருதிவிட முடியாது. அது மிகப்பெரிய பொறுப்பினைக் கொண்டது. குறிப்பாக, நெருக்கடியான காலக்கட்டத்தில், மக்களுக்கோ,, நாட்டுக்ககோ ஆபத்து ஏற்படாமல், நிலைமையைச் சமன்படுத்துவதில் மாமன்னரின் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் விளக்கினார்.\nஹரிராயா பெருநாளை முன்னிட்டு ஆர்டிஎம் வழி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் தருணத்தில் மேற்கண்ட அம்சத்தை மாமன்னர் சுட்டிக்காட்டினார்.\nஅனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட மாமன்னர், நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொள்ளும் வகையில் கைகுலுக்கி, தங்களின் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மலேசியர்கள் அனைவரும் கட்டிக்காக்க வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டார்.\nஹரி ராயாதான்; ஆனால் ஓய்வெடுக்க முடியாது - துன் மகாதீர் - (video)\nநாம் அனுபவிக்கும் ஜனநாயகம்: நன்றியோடு பாருங்கள்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nமலிவுவிலை மதுபானங்களை ஒழிக்க கடும் நடவடிக்கை – கணபதிராவ்\nகனவில் வந்த உத்தரவின்படி கோயில் கட்டும் வழக்கம் சமயத்தில் இல்லை\nகேவியஸ் வலையில் சிக்கி விடாதீர்\nகைத்தொலைபேசி வெடித்ததால் நிறுவன அதிபர் நஸ்ரின் மாண்டார்\nபோலீஸ் துப்பாக்கிச் சூடு: ‘கேங்க்-36’ மகேஸ் மாண்டார்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thisyan-vilai", "date_download": "2019-01-19T18:51:41Z", "digest": "sha1:DKTG225PU6YECACT6BZXCOGREVQXWWXL", "length": 8097, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் நெல்லை நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தை மூட உத்தரவிட்ட மத்திய...\nநெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தை மூட உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட திசையன்விளை தபால் நிலையத்தில் ரெயில்வே முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த மையத்தை மூட தற்போது ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nPrevious articleதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.\nNext articleஈரோட்டு அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாணும் பொங்கலையொட்டி, குவிந்த பொதுமக்கள் கூட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருநங்கைகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் திருவிழா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/127377", "date_download": "2019-01-19T19:04:49Z", "digest": "sha1:CISA7DPYAWNS6TZUYVO35NHXHLJVTEHJ", "length": 4582, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 18-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்���ிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nதளபதி ரசிகர்களுக்கு தொலைக்காட்சியில் காத்திருக்கும் விருந்து - ஆனால் ஒரு டிவிஸ்ட்\nதிருப்பூரில் பட்டபகலில் கேட்ட அபாய ஒலி.. அலறியடித்து ஓடிய மக்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\n6 வயதில் சிறுவனுக்காக குவியும் மக்கள்.. என்ன ஒரு திறமை\nசர்கார் பட சாதனையை விஸ்வாசம் படம் முந்திவிட்டது எங்கே தெரியுமா - முக்கிய பிரமுகர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/sports-equipment", "date_download": "2019-01-19T19:37:31Z", "digest": "sha1:EXAYFBLDZFI7U45TIIG4FEBZNDNIUCDP", "length": 6120, "nlines": 131, "source_domain": "ikman.lk", "title": "பொரலஸ்கமுவ | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விளையாட்டு உபகரணங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-13 of 13 விளம்பரங்கள்\nபொரலஸ்கமுவ உள் விளையாட்டு உபகரணங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:51:14Z", "digest": "sha1:DPLET3XKBCM4RV2EQOO63E7EBXODLQCN", "length": 10216, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிணநீர்க் குழியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனியான ஒரு நிணநீர் செல்லை அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (SEM-scanning electron microscope) ஊடாகப் பார்க்கும்போதுள்ள தோற்றம்\nஒரு சாயமேற்றப்பட்ட நிணநீர்க் கலமும், அதனைச் சுற்றி செங்குருதியணு க்களும், ஒளி நுணுக்குக்காட்டியின் கீழ் வெளிப்படுத்தும் தோற்றம்\nநிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.\nஇவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும்.\nஇயற்கையாக கொல்லும் கலங்கள்: பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை கட்டிகள், வைரசு தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்[1].\nஇவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;\nB கலங்கள்: B கலங்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் என்பு மச்சையில் (Bone marrow) உருவாகும். இவை பிறபொருளெதிரிகள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை பாக்டீரியாக்கள் போன்ற பிறபொருளெதிரியாக்கிகளுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை.\nT கலங்கள்: T கலங்களின் முன்னோடி (precursor) என்பு மச்சையில் உருவாகினாலும், அதன் முதிர்ச்சி தைமஸ் சுரப்பியில் (Thymus) நிகழும். இவை நோய் எதி���்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை கேடுவிளைவிக்கும் உயிரினங்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் குணப்படுத்தலில் உதவுவதுடன், புற்றுநோய் உயிரணுக்களுக்கான எதிர் விளைவை உருவாக்கும். வேறு அனைத்து வெளிப் பொருட்களை எதிர்த்தும் தொழிலாற்றும் தன்மை கொண்டது. இவ்வகை நிணநீர்க் கலங்கள் வைரசுக்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2015, 22:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hp-64-gb-touchpad-preview-64-aid0190.html", "date_download": "2019-01-19T18:36:52Z", "digest": "sha1:4VLRPNTZOH2N2THVUGHORHWXFCHNAEFV", "length": 12238, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "HP 64 GB TouchPad Preview | 64ஜிபி சேமிப்பு திறனுடன் வரும் எச்பி டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n64ஜிபி சேமிப்பு திறனுடன் புதிய டேப்லெட் - எச்பி மும்முரம்\n64ஜிபி சேமிப்பு திறனுடன் புதிய டேப்லெட் - எச்பி மும்முரம்\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎச்பி நிறுவனம் தமது பிரன்சு இணையதளத்தில் தமது புதிய எச்பி 64ஜிபி டச்பேட் பற்றி தகவலை வெளியிட்டிர���க்கிறது.\nஅதன்படி எச்பி டேப்லெட் மற்ற டேப்லெட்களில் இல்லாத அளவு 64ஜிபி சேமிப்பு வசதியுடன் கூடிய புதிய டச்பேட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இது கண்டிப்பாக ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.\nஎச்பி 64ஜிபி டச்பேடின் சிறப்பம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தற்சமயம் பிரான்சில் அதை அறிமுகப்படுத்துவார்கள் என தெரிகிறது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லையானாலும் இதன் சிறப்பம்சங்களை பற்றி பலவிதமான தகவல்கள் வருகின்றன.\nஅதாவது புதிய எச்பி 64ஜிபி டச்பேட் டேப்லெட்டில் 64ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இரட்டை சேமிப்பு வசதியை கொண்டிருக்கும். இதனால் ஏராளமான திரைப்படங்களையும், பாடல்களையும் சேமிக்க முடியும்.\nஎச்பி 64ஜிபி டச்பேட் அதிவிரைவு 1.2ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் டூவல் கோர் எபிக்யு-8060 பிராஸஸருடன் 1ஜிபி ரேமையும் கொண்டிருப்பதால் இதன் செய்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும்.\nஇதன் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா வீடியோ உரையாடல் செய்ய வசதியாக இருப்பதோடு அது 246எம்எம் அகல திரையில் துல்லியமான வீடியோவை வழங்குகிறது. இதன் அகல திரை படம் பார்ப்பதற்கும் வெப் ப்ரவுஸிங் செய்வதற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது.\nஎச்பி 64ஜிபி டச்பேட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வரவிருக்கிறது. இதன் மின்திறன் ஸ்டாண்டர்டு போ வசதியை பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம், ப்ளூடூத் மற்றும் வைபை அகிய வசதிகளும் இவற்றில் ஏராளம்.\nஎச்பி 64ஜிபி டச்பேட் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ.28,000 மாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2018-ல் இணையத்தை கலக்கிய சூப்பர் வைரல் புகைப்படங்கள்.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:43:52Z", "digest": "sha1:4B6TJDEYBVALL6XWIZABGXD5RN5WV7OL", "length": 12124, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest எண்ணெய் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கைவிட வேண்டும்.. இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா\nஈரான் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்று இந்தியா, அமெரிக்காவிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறு...\nஈரானிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய அமெரிக்காவை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும்\nரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை ...\nகச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் சரிவு.. பெட்ரோல், டீசல் விலை சரியுமா..\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லிபியா தனது கச்சா எண...\nஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாயில் பணம் அளிக்க முடிவு ஏன் தெரியுமா\nஇந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் ஈரான் மீ...\nபங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. எண்ணெய் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம்\nஅமெரிக்கா ஈராக் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி மீண்டும் பொருளாதாரத் தடையினை விதி...\nஅதானியுடன் போட்டி போடும் பாபா ராம்தேவ்.. அடுத்த அதிரடி..\nபாபா ராம்தேவ் தலைமை வகிக்கும் பதஞ்சலி மிகவும் குறுகிய காலகட்டத்தில் மகிப்பெரிய அளவிலான வளர...\nகச்சா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் சீனா..\nஉலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கும் சீனாவில், 1 பில்லியன் டன் அதாவது 100 கோடி டன் அள...\nஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்ய 320 கோடி நிதியை சேர்த்த எண்ணெய் நிறுவனங்கள்..\nஇந்தியாவில் இருக்கும் 10 எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து 320 கோடி ரூபாய் அளவிலான நிதியை சேர்த்து எ...\nமுகேஷ் அம்பானியின் அடுத்த திட்டம்.. ஐரோப்பா நிறுவனத்துடன் ரூ.40,000 கோடிக்கு ஒப்பந்தம்..\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஜூன் 16 முதல் தினமும் மாற இருக்கும் நிலையில் ஐரோப்பாவின் மூ...\nசவுதி ஆர்ம்கோ நிறுவனத்தில் முதலீடு செய்யபோகும் இந்தியா..\nஉலகில் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான சவுதி ஆர்ம்கோ நிறுவனம் அடுத்த வரும் பங்க...\nஇந்தியாவில் பற்றாக்குறை இருக்கும் போது நேபாலுக்கு எண்ணெய்யை சப்ளை செய்யுதாம் இந்தியன் ஆயில்..\nபொதுத் த���றை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனம் திங்கட்கிழமை நேபாளத்திற்கு ஆண்டுக்கு ...\nஎண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்களால் சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்வு..\nஉள்நாட்டுப் பங்குகள் வியாழக்கிழமை நன்கு உயர்ந்தன, தேசிய பங்குச் சந்தையான நிப்டி இன்று 0.62 சதவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189725", "date_download": "2019-01-19T19:41:04Z", "digest": "sha1:V22XDBSB4WZ434V2UVIX2N3VVRBVW4HU", "length": 15291, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மேட்டுப்பாளையம் கோர்ட்டில் குலவை ஒலி எழுப்பி பொங்கல் | Dinamalar", "raw_content": "\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nஜன.,30 முதல் ஹசாரே உண்ணாவிரதம் 1\nமேட்டுப்பாளையம் கோர்ட்டில் குலவை ஒலி எழுப்பி பொங்கல்\nமேட்டுப்பாளையம்: வக்கீல் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் கோர்ட்டில், பொங்கல்விழா நடந்தது.கோர்ட் வளாகத்தில் பெண் வக்கீல்கள் மைதிலி உள்ளிட்ட பலர் இனைந்து, வண்ண கோலமிட்டு, முக்கோண வடிவில் கரும்புகளை நட்டு, கிழங்கு மஞ்சளை பானையில் கட்டி, குலவை ஒலி எழுப்பி பொங்கல் பொங்கச் செய்தனர்.பொங்கல் விழாவுக்கு வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சிவசுரேஷ் வரவேற்றார். சார்பு நீதிபதி ராமநாதன், ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சரவணபாபு பங்கேற்று வக்கீல்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். விழாவில் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் வீரபத்திரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபிளாஸ்டிக்கை ஒழிக்க இணைந்த மாணவர்கள்\nபிளாஸ்டிக் பொருட்கள் பள்ளியில் ஒப்படைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோ���்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/tag/how-to-earn-money-online/", "date_download": "2019-01-19T20:01:26Z", "digest": "sha1:6N7TDWCOJ6EGSBN6UESRZH63MTWMNFSB", "length": 4706, "nlines": 55, "source_domain": "www.techguna.com", "title": "how to earn money online Archives - Tech Guna.com", "raw_content": "\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nஇன்று பலருக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் இருக்கின்றது. ஒரு நாளில் மட்டும் எனக்கு இது குறித்து 7 மின்னஞ்சல்கள் வருகின்றன. சார் வீட்டில் கஷ்டம், படிப்பு செலவிற்கு பணம் வேண்டும் என்று அவர்களின் கஷ்டத்தையும் விவரித்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது குறித்து கேட்பார்கள். நான் அவர்களை அழைத்து அவர்களின் நிலை பற்றி போனில் தொடர்பு கொண்டு\tRead More »\nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nதலைப்பை கண்டு இன்று என்ன இவர் எழுதியிருக்கிறார் என்று ஆவலாக என் தளம் வந்திருக்கும் நண்பர்களே வணக்கம் . ஆன்லைன் சந்தைகளில் நடப்பது எல்லாமே ஃபிராடுதான்பா. சரிதான் ஆன்லைன்ல லட்சம் சம்பாதிக்கலாம், கோடிகள் சம்பாதிக்கலாம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். இதெல்லாம்\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/84357-no-one-has-the-right-for-admk-logo-and-name.html", "date_download": "2019-01-19T19:00:30Z", "digest": "sha1:Z3GJMK7F4RVECIKKHBFYC6QVIS7K5R5Q", "length": 17967, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "\"இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை\" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு! #TWOLEAVES #AIADMK | no one has the right for admk logo and name", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:25 (22/03/2017)\n\"இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை\" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇரட்டை இலைச் சின்னத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்து வந்தது. இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. சசிகலா குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான தண்டனையையும் பெற்று வருபவர். எனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் ஒருவர், அரசியல் நடவடிக்கைகளில் எப்படி ஈடுபட முடியும் இதுகுறித்து சட்ட ஆணையம் ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வந்தது. தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாத சசிகலா, எப்படி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க முடியும் இதுகுறித்து சட்ட ஆணையம் ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வந்தது. தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாத சசிகலா, எப்படி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க முடியும் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் வாதத்தை முன் வைத்தனர். அதற்கு சசிகலா தரப்பினரோ 'எங்கள் வேட்பாளரை சசிகலா தேர்வு செய்யவில்லை. அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுதான் தேர்வு செய்தது.' என்று மறுவாதம் செய்தனர்.\nஇந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே நகர் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் யாருக்கும் கிடையாது என்றும், கட்சியின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப்பின், இரண்டாவது முறையாக 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை இலை சசிகலா அதிமுக ஜெயலலிதா ஓபிஎஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40931", "date_download": "2019-01-19T19:41:08Z", "digest": "sha1:SSYY2FYGKCZTLOA67K3G4NMMPVYVUBFC", "length": 7358, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "அர்ஜெண்டினாவில் இன்று த", "raw_content": "\nஅர்ஜெண்டினாவில் இன்று தொடங்குகிறது 2018 ஒலிம்பிக் போட்டிகள்\n2016ல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் இளையோர், அதாவது 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.\nஇந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 34 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3998 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.\n2014ல் நடந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றிருந்தது.\n2018 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல்ஸை வெளியிட்டுள்ளது.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-221-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:07:29Z", "digest": "sha1:4ZGIOBDXJPJRKWNTGNK7LW3WJXB2GDT4", "length": 3585, "nlines": 81, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 221. பரிசுப் பொருள் | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 221. பரிசுப் பொருள்\nhttps://thirukkuralkathaikkalam.blogspot.com - அவர்கள் அலுவலக ஊழியர்கள் வீட்டில் நடக்கும் விழாக்களுக்குப் பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பு சந்திரனுடையது.\nஊழியர்கள் அனைவரும் தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதிகாரிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பதவிக்குத் தகுந்தாற்போல் தொகை நிர்ணயிக்கப்படும்.\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 221. பரிசுப் பொருள்\nதிருக்குறள் கதைகள்: 213. 'ஊருக்கு உழைப்பவர்'\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 3. வீரனின் சங்கடம்\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 5. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்\nதிருக்குறள் கதைகள்: 214. மரணச் செய்தி\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 6. வெளிநாட்டுப் பயணம்\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 233. சிகாமணி வீடு\nதிருக்குறள் கதைகள்: 215. பசுபதி வீட்டுக் கிணறு\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 225. அழையா விருந்தாளி\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்: 10. பொன்னம்பலம்.- சிற்றம்பலம்\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 226. ஐந்து லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/arumugam-enquiry", "date_download": "2019-01-19T18:27:24Z", "digest": "sha1:EWQZ7TCWQE6SXA342ZHWI2NKTDLES5XO", "length": 7866, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெ. தீபா, மாதவன் ஆஜர்..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome மாவட்டம் சென்னை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெ. தீபா, மாதவன் ஆஜர்..\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெ. தீபா, மாதவன் ஆஜர்..\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெ. தீபா மற்றும் மாதவன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்பதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், பல்வேறு தரப்பினரும், ஆறுமுகசாமி ஆணையத்தில், நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.\nஇதனையடுத்து, ஜெ.தீபா, மாதவன், அப்போலோ மருத்துவர்கள் உட்பட பலருக்கு குறுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், ஜெ. தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் மருத்துவர் சரவணன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆணூர் ஜெகதீசன் ஆகியோர் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் ப���ண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.\nPrevious articleகாங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் : ஒருவொருக்கொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு\nNext articleதூய்மையாக வைத்திருக்கும் 40 பள்ளிகளுக்கு விருதுகள் – அமைச்சர் செங்கோட்டையன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_391.html", "date_download": "2019-01-19T19:20:44Z", "digest": "sha1:USFHFFJMNQZHW6PH4MQ2SG33BHEZBKBP", "length": 19455, "nlines": 327, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு!!", "raw_content": "\nபதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு\n'பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை\nரத்து செய்ய வேண்டும். அவற்றால் ஏற்பட்ட கூடுதல் செலவை, அவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும்' என, நிதித்துறை உத்தரவிட்டு உள்ளது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 74 பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போதைய நிலவரப்படி, 68 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 41 நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம், 2.91 லட்சம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.\nஇவர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்களில், நிர்வாக நிலையில் நடக்கும் முறைகேடுகளால், சில அதிகாரிகளுக்கு, விதிகளை மீறி, கூடுதல் ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளை சரி செய்யவும், மக்களின் வரி பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்யவும், சில நடவடிக்கைகளை எடுக்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக, நிதித்துறையின் செலவுகள் பிரிவு செயலர், எம்.ஏ.சித்திக் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:\n* பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகளின் ஊதியம், பதவி உயர்வால் ஏற்பட்ட செலவு வகையில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியாளர் ஊதியம் என்ற வகையில் செலவிடப்பட்ட, கூடுதல் தொகைகளை ���ிரும்ப வசூலிக்க வேண்டும்\n* தவறுதலாக வழங்கப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதற்கான நிர்வாக ஒப்புதல்களை ஆராய்ந்து, ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்து. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\n* இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்காத, மறுக்கும் அதிகாரிகள் மீது, நிர்வாக மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்\n* இந்த விவகாரத்தில் சிக்கியோரை காப்பாற்றும் நோக்கில், அவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக குழுக்கள், சலுகை வழங்க கூடாது. நிர்வாக குழுக்களின் அடுத்த கூட்டத்தில், இந்த உத்தரவை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ள�� கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தே���்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/82-age-thamburaj-ilanji-old-man-new-thoughts/", "date_download": "2019-01-19T18:39:49Z", "digest": "sha1:5XIFYHGGGNQKIVI2IEM7VIVQN7OCGAX5", "length": 17648, "nlines": 131, "source_domain": "www.tamilhands.com", "title": "வாழ்க்கைக்கே ஒரு புது அர்த்தம் உண்டாக்கிய 82 வயது தம்புராஜ்", "raw_content": "\nவாழ்க்கைக்கே ஒரு புது அர்த்தம் உண்டாக்கிய 82 வயது தம்புராஜ்\nவாழ்க்கைக்கே ஒரு புது அர்த்தம் உண்டாக்கிய 82 வயது தம்புராஜ்:\nவயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு, அப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.\nஅப்படி என்ன காரியம் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள செங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nபெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர நிறுவியர்\nபணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.\nதலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.\nஇந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்\nபல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.\nஇதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nகாலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.\nஇரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.\nஇதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.\nஎல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்\nமாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது.\nஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.\nஇலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.மேலும் துரை.\nதம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.\nஅதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.\nஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார்.\nஇதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.\nஇது இருந்தால் உங்களை வெற்றி தேடும்\nஉணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்���டி பார்த்துக்கொள்கிறார்.\nகொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.\nமகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம், செய்து பாருங்கள் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும்.\nPrevious Post:தனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nNext Post:உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் “வாரன் பபேட்டின்” 6 அறிவுரைகள்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் ச��்பாதிக்க முடியுமா\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/29012018.html", "date_download": "2019-01-19T18:12:12Z", "digest": "sha1:7CTYLGZOZE2XJN4UJDYNGEDZLL6ME73Q", "length": 14334, "nlines": 86, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 29.01.2018 | Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 29.01.2018\nமேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nசிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.\nகன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதுத் திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதனுசு: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. தாயார் ஆதரித்துப் பேசுவார். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்\nமகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: எதிர்பார்ப்புகள் தடையன்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கம். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nஇன்றைய ராசிபலன் - 29.01.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/120694485cb7f7/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B8-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE/2018-10-12-042738.php", "date_download": "2019-01-19T19:25:38Z", "digest": "sha1:5PHTC27OBWZA6DZI5RDSZZVLXCRVK5GY", "length": 6803, "nlines": 65, "source_domain": "dereferer.info", "title": "போனஸ் மற்றும் பங்கு விருப்பங்களுக்கு துணை வரி விகிதம்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nபிரிவு 775 தகுதிக்கான அந்நியச் செலாவணி கணக்கு\nபோனஸ் மற்றும் பங்கு விருப்பங்களுக்கு துணை வரி விகிதம் -\n' ஊடகம் மற் று ம் வி ளம் பர பங் கு பந் தத் தை நி ரூ பி க் கப் பட் து ள் ளதை. பங் கு மத் தி ய நி தி அமை ச் சர் மற் று ம் இணை அமை ச் சரு ம் இடம் பெ ற் று.\nCGST மற் று ம் SGST/ UTGSTக் கு வரி வி கி தம் 1% க் கு. வடக் கு இத் தா லி மா கா ணத் தி ல் எமி லி யா - ரோ மக் னா வி ல், ரெ னா ஜோ தி.\n( AIAMA) து ணை தலை வர் அர் ஜு ன் ரங் கா கூ று கை யி ல்,. ரா ம் மோ கன், எழு த் தா ளர், து ணை ஆணை யர், மத் ��ி ய கலா ல் மற் று ம் சே வை வரி த் து றை.\nஇந் தி யா வி ன் ஜி எஸ் டி வி கி தம் அதி க கு ழப் பங் களை க் கொ ண் டு ள் ளது. உலக அளவி ல் அதி க வரி வி கி தம் கொ ண் ட இரண் டா வது நா டு. வி ளம் பரத் தி ன் வி கி தம் உயர் கி றதோ அந் த அளவு சா ர் ந் தி ரு த் தலு ம் அதி கமா கு ம். வி ளம் பரம் மற் று ம் மக் கள் ஊடகப் பொ ரு ளா தா ர வி ரு ப் பங் கள் தத் து வ.\nசரக் கு மற் று ம் சே வை வரி என் றா ல் என் ன ( GST) சி ல உணவு ப் பொ ரு ட் கள் பூ ஜ் யம் வரி வி கி தத் தி ல் உள் ளன.\nசரக் கு மற் று ம் சே வை வரி வி தி ப் பு ( ஜி எஸ் டி ) தொ டர் பா ன மசோ தா. 19ஆம் நூ ற் றா ண் டி ன் இறு தி மற் று ம் 20ஆம் நூ ற் றா ண் டி ன்.\n– ம் ஆண் டி ல் பங் கு வி லை 475 டா லர் கள். கவு ன் சி லி ல் அன் றன் று பங் கு பெ ற் று வா க் களி க் கு ம்.\nGST: 66 பொ ரு ட் களு க் கு சரக் கு மற் று ம் சே வை வரி வி கி தத் தை கு றை த் து ள் ள. இந் தி யா வி ன் பொ ரு ள் கள் மற் று ம் சே வை கள் வரி : ஆ.\n30 ஜூ ன். சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nMar 06, · இந் த ஆண் டு க் கா ன, 10ம் வகு ப் பு மற் று ம் பி ளஸ் 2 மதி ப் பெ ண் சா ன் றி தழ் நவீ ன, ' 2 டி பா ர் கோ டு ' மற் று ம், ' வா ட் டர் மா ர் க் ' என் ற, ரகசி ய. GST கவு ன் சி லி ன் பங் கு என் ன\nசரக் கு மற் று ம் சே வை வரி ப் பற் றி ய கண் ணோ ட் டம் ( GST). பங் கு சந் தை மு தலீ டு என் பது உத் தி ரவா தம் மற் று ம் நி ரந் தர. மு ழு வது ம் ஒரே வரி வி கி தத் தி ல் வரி வி தி ப் பு க் கு 12% ம், மற் றவை 18% ஜி எஸ் டி வி தி க் கப் படு கி றது. வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nபோனஸ் மற்றும் பங்கு விருப்பங்களுக்கு துணை வரி விகிதம். 20 மா ர் ச். மனி தம் மறந் த கல் வி : ப. கல் வி த் து றை சா ர் ந் த மு க் கி ய செ ய் தி கள் ( உடனு க் கு டன் தெ ரி ந் து.\nது ணை இயக் கு நர். நடு வி ல் யா ஹூ வு ம் போ னஸ் பங் கு கள் வழங் கி யது.\nஒரு நீண்ட கால இடைவெளி விருப்பத்தேர்வு மூலோபாயம் என்ன\nஅந்நிய செலாவணி ஆஸ்திரேலிய ஆய்வு\nஒரு அந்நிய முதலீட்டு நிறுவனத்தை எப்படி தொடங்குவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T18:42:55Z", "digest": "sha1:DVEIEG7EX36FWPZFKI46VE3KCIJBIFEF", "length": 69509, "nlines": 437, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ரமேஷ் பாபு | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (2)\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (2)\n2006ல் கொலை செய்து, போலீஸார் கேட்டதும் கத்தியை எடுத்து கொடுத்த ரமேஷ் பாபு: அவனைபோலீஸார் பிடித்தபோது முரண்டு பிடிக்கவில்லையாம். மாறாக, கொலை செய்ய தான் பயன்படுத்திய கத்தியை அவனாகவே போலீஸிடம் எடுத்துக் கொடுத்தானாம். இப்படி ஒரு ஆளை பார்த்ததே இல்லை என்று அவனைக் கைது செய்த ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார்ஆச்சரியமாக கூறுகின்றனர். காவல் நிலையத்தில் இருந்தபோது யாருடனும் பேசாமல் இருந்தானாம். சாப்பாடு கொடுத்தபோது ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு அப்படியே இருந்தானாம். யோகா போஸில், லாக்கப்பில் இருந்த அவன் காலையில் டிபன் ஏதும் சாப்பிடவில்லையாம். மாறாக ஒரே ஒரு டீ மட்டும் குடித்தானாம். அவனை ஒரு சைக்கோ என்றுதான் போலீஸார் முடிவு செய்திருந்தனர் முதலில். ஆனால்பரங்கிமலை சர்ச் தரப்பில் இதற்குப் பெரிய பின்னணி இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டதால் இப்போதுரமேஷ் பாபுவின் பின்னணி குறித்து போலீஸார் குடையத் தொடங்கியுள்ளனராம்.\nகிருத்துவர்கள் சந்தேகத்தைக் கிளப்பி விட்டு, பிரச்சினையைப் பெரிதாக்கியது: இந்த விவகாரம் குறித்து சர்ச் வட்டாரத்தில் கூறுகையில், ரமேஷ் பாபுவின் பின்னணியில் பஜ்ரங் தள், இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் உள்ளன என்கின்றனர். ஜேக்கப்பைக் கொன்ற பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த ரமேஷ்பாபு, அங்கிருந்த இரு சிலைகளை சேதப்படுத்திஅவற்றின் மீது ஜேக்கப்பின் ரத்தத்தை தெளித்துள்ளான். ஜேக்கப்பின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு நடந்த திருப்பலியின்போதும் சிலர் திடீரென அங்குவந்து ஜெய் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷமிட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது இந்தக் கொலைக்குப் பின் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுகிறோம்[1]. பாதிரியார்களை கொல்லவே ரமேஷ்பாபு வந்திருக்கக் கூடும் என கருதுகிறோம்���ன்கின்றனர் சர்ச் நிர்வாகிகள். இதை பாதிரியார் ஜெயசீலனும் ஆமோதிக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பலே இருக்கும் என சந்தேகப்படுகிறோம். புனிதத் தலமான இந்த வளாகத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது வேதனை தருகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து, மோதலையும், வெறுப்பையும் உருவாக்க சில சக்திகள்முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார்[2]. இந்த சந்தேகத்தால் தற்போது ரமேஷ்பாபுவின் மெய்நெறி இயக்கம், அவனது பின்னணி, அந்த அமைப்பில் யார்யார் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nகிருத்துவர்கள் செய்த ஆர்பாட்டமும், கலாட்டாவும், உலக அளவில் செய்தியைப் பரப்பி விட்டது: டிசம்பர் 12, 2006 அன்று தில்லியில் கிருத்துவர்கள் வலதுசாரி இந்து போராளி [right-wing Hindu activist] செய்த கொலையை உரியமுறையில் விசாரிக்கக் கோரி போராட்டாம் நடத்தியுள்ளனர்[3]. மலயப்பன் சின்னப்பன் மற்றும் அந்தோனி நீதிநாதன் [Salesian Archbishop Malayappan Chinnappa of Madras-Mylapore and Bishop Anthony Neethinathan of Chingleput] தலைமை தாங்கினர். அம்மலை தம்மக்குத்தன் சொந்தம், பரங்கி மலை என்றால் “வெள்ளையர் மலை” என்று விளக்கம் கொடுத்து வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[4]. கிருத்துவர்கள் இவ்விசயத்தில் அளவிற்கு அதிகமாக செய்துள்ள ஆர்ர்பாட்டங்களைக் கவனிக்கும் போது விசித்திரமாக உள்ளது. உல்லகம் முழுவதும் இச்செய்தியைப் பரப்பியுள்ளதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது[5]. உண்மையில் கொலையைக் கண்டிப்பதை விட, அதன் மூலம் மதரீதியிலான லாபத்தைப் பெறத்துடிக்கும் போக்கு, அம்மதத்தலைவர்கள் பேசும் விதத்திலிருந்து வெளிப்படுகிறது[6]. கிருத்துவர்கள் விடாமல் அத்கைய “ரத்தவெறி” பிரச்சாரத்தில் இன்றும் ஈடுபட்டுள்ளனர்[7].\nமெக்கானிகல் இஞ்சியர்–மெய்நெறி தலைவர்–லிருந்து, கொலையாளி வரை – ஊடகப்புராணங்கள் தொடர்ந்தன: அடர்ந்த தாடியும், முறுக்கு மீசையும், தலையில் ரிப்பன் கட்டியும் படு வித்தியாசமாக காணப்படும் ரமேஷ்பாபு சாதாரண ஆள் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார் ரமேஷ் பாபு. இவர் பிறந்தது வாணியம்பாடியில். ஆனால் சிறுவயது முதலே வளர்ந்தது ஆதம்பாக்கத்தில்தான். 1991ல் படிப்பை முடித்த ரமேஷ்பாபு, 2000ம் ஆண்டு வரை வேலை பார்த்துள்ளார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் சாய்பெம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த சமயத்தில், 2004ம்ஆண்டின் பிற்பகுதியில்தான் தனது புதிய பாதைக்குத் திரும்பியுள்ளார் ரமேஷ்பாபு. மெய்நெறி என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்[8]. இதில் அசுராந்தத்திற்கு எதிரான தனது போர் என்று குறிப்பிட்டுள்ளார். அசுராந்தம் என்பது அசுரர்களின் உச்ச குணம்.இதை எதிர்த்தே தனது போர் என்று கூறுகிறார் ரமேஷ்பாபு. மனித சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் அசுரத்தனம் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ரமேஷ். அதைஅழிக்கத்தான் இந்தப் போர் என்றும் முழங்கியுள்ளார். தனது அசுர வதத்தில் அனைவரும் கூட நின்று உதவவேண்டும் என்று இணையதளம் மூலம் அழைப்பு விட்டுள்ளார் ரமேஷ்பாபு. ரமேஷ்பாபுவின் இலக்கு, அவரது போக்கு, கடைசியில் செய்த கொலை எல்லாமே ஒன்றும் புரியாதகுழப்பமாகவே உள்ளன. ஆளவந்தானில் கமல்ஹாசன் பாடுவது போல ரமேஷ்பாபு ஒரு விளங்க முடியாகவிதை ரமேஷ்பாபுவின் பின்னணியை காவல்துறை தெளிவாக விளக்கினால் மத மோதல்களையும், துவேஷத்தையும்,வருத்தத்தையும் போக்க பெரும் உதவியாக இருக்கும்.\nமதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது” ஏன்று ஆயுள்தண்டனையை உறுதிபடுத்திய நீதிமன்றம் (2009): வழக்கை விசாரித்த செங்கல்பட்டு விரைவு நீதிமன்றம், ரமேஷ் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ரமேஷ் பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது மனுவில், “சம்பவம் நடைபெற்ற போது ரமேஷ் பாபு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது செயல்களை சரியான மனநிலையில் உள்ள ஒருவரின் செயலாகக் கருதக் கூடாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி சி. நாகப்பன், நீதிபதி எம். ஜெயபால் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “மனுதாரர் குற்றம் புரிந்தபோது மனநிலை சரியில்லாதவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மனநல பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்த பிறகு பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வேலைபார்த்துள்ளார். இந்தியா திரும்பிய பிறகும், அவர் தொடர் சிகிச்சை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்பவம் நடந்தபோது அவர் நல்ல மனநிலையில் இருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது. மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது”, ரமேஷ் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்வதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்[9]. இங்கு முன்னர் ஜான்கிட் கூறியது கவனிக்கத் தக்கது.\nசிறையில் உயர் வகுப்பு வேண்டும் என்று கேட்டது (2014): சிறையில் இருக்கும் ராமேஷ் பாபு சும்மா இருக்கவில்லை போலும். 18-06-2014 அன்று சிறையில் குற்றவாளியாக [S.C.No.285 of 2007 dated 30.09.2008.] தண்டனை பெற்று வரும் ரமேஷ் என்கின்ற ரமேஷ் பாபு தரப்பில் உயர் வகுப்பு [”A” class] வேண்டும் என்ரு மனுதாக்கல் செய்யப்பட்டது[10]. குற்றாவாளி வெல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பி.இ மெக்கானிகல் இஞ்சினியரிங் பட்டதாரி, டெபுடி மானேஜர் மற்றும் வருமான வரி கட்டுபவர் [ Deputy Manager (Development) in Tamil Nadu Petroproducts Limited and he is also an Income Tax Assessee] என்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அளிக்கலாம் என்று கோரப்பட்டது. நீதிமன்றம், சிறை விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டது[11]. இப்படி செய்த்இ வெளியிட்ட ஊடகம், பிறகு என்னவாயிற்று என்று செய்தி வெளியிடவில்லை.\nthomas mount சர்ச் உள்பக்கம்\nபெயில் மனு நிராகரிக்கப் பட்டது (2015): எம். சாந்தி என்கின்ற ரமேஷ் பாபுவின் தாயார் அவன் பெயிலில் வெளிவர உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஜனவரி 2015ல் இவர் பெயில் முனு சமர்பித்தபோது, மனநிலை சரியில்லை என்பது மட்டும் பெயில் தர போதுமான காரணம் ஆகாது என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 2015ல் தீர்ப்பளித்தது[12]. டி.எஸ். தாகூர், நீதிபதி, “மனநிலை சரியாக இல்லாதபோது கொலை செய்தான். இப்பொழுதும் அவ்வாறே உள்ளான். அந்நிலையில் வெளியே விட்டால் இன்னொரு கொலை செய்வான். வெளியே வந்தால் அவனை யார் பார்த்துக் கொள்வது மனநிலை சரியில்லை என்பது மட்டும் பெயில் தர போதுமான காரணம் ஆகாது. மேலும் தாயாரே வயதான நிலையில் உள்ளார். எதிர்காலத்தில் அவன் விடுவிக்கப்படலாம், ஆனால், மனநிலை மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும்”, என்று தீர்ப்பில் கூறினார்[13]. நல்லவேளை, இவன் வெளியே வராமல் இருக்கும் நிலையில் ஏப்ரலில் நகை திருட்டு நடந்துள்ளது. இப்பொழுதெல்லாம், சர்ச்சுகளில் என்ன ஒரு சிறிய நிகழ்சி நடந்தாலும், அது உலக செய்தியாகி விடுகிறது. த��ல்லியில், ஆக்ராவில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன என்று கலாட்ட்டா செய்தார்கள். ஆனால், இதைப் பற்றி ஏன் அவ்வாறு கலாட்டா-ஆர்பாட்டம் செய்யவில்லை என்று தெரியவில்லை. இங்கு மட்டும் கிருத்துவர்கள் மதரீதியில் தாக்கப்படுவதில்லை போலும். அப்படியென்றால், நவம்பர்.27, 2006 அன்று- “மதரீதியில் எந்த பகையும் இல்லை என்று. சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர், எஸ்.ஆர். ஜான்கிட் கூறியதும், முன்று ஆண்டுகள் கழித்து, மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது” ஏன்று ஆயுள்தண்டனையை உறுதிபடுத்திய நீதிமன்றத்தின் திர்ப்பும் (2009) நோக்கத்தக்கது.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, விளங்க முடியா கவிதை ரமேஷ்பாபு, Published: Friday, May 5, 2006, 5:30 [IST]\n[9] தினமணி, பரங்கிமலை சர்ச் வளாகத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம், By First Published : 09 September 2009 02:17 AM IST\nகுறிச்சொற்கள்:அருளப்பா, அவதாரம், கட்டுக்கதை தாமஸ், கல்கி, குற்றம், கொலை, சின்னப்பா, சிறை, செயிட், செயின்ட் தாமஸ், தருமம், தர்மம், தாமஸ், தாமஸ்மலை, திருட்டு, நகை, நகை திருட்டு, படரங்கிமலை, மலை, மவுன்ட், ரத்தம், ரமேஷ், ரமேஷ் பாபு\nஅருளப்பா, கொலை, கோவில், கோவில் இடிப்பு, சர்ச், சர்ச் கட்டுதல், தாமஸ், தாமஸ்மலை, திருட்டு, பரங்கி மலை, பரங்கிமலை, ரத்தம், ரமேஷ், ரமேஷ் பாபு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (1)\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (1)\nபோர்ச்சுகீசியர், கோவில் இடிப்பு, சர்ச் கட்டுவிப்பு (18ம் நூற்றாண்டு முதல் 1947 வரை): பரங்கிமலைப் பகுதியில் போர்ச்சுகீசியர் ஆக்கிரமித்துக் கொண்டபோது, அவர்களுக்கேயுரிய மதவெறி-கொலைவெறிகளுடன் அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தியுள்ளனர். அங்கிருந்த இந்து கோவில்களை இடித்து, மக்களை மதம் மாற வற்புறுத்தினர். அங்கு வசித்த வந்த தெலுங்கு பேசும் மக்களை ஒன்று மதம் மாற வைத்தனர் அல்லது விரட்டியடித்தனர். பரங்கிமலை மேலே இருந்த விஷ்ணு ஆலயத்தை இடித்து சர்ச் கட்டினர்[1]. போதாகுறைக்கு “தாமஸ் வந்தார்” என்ற கட்டுக்கதையினையும் சேர்த்துக் கட்டி விட்டனர்[2]. சுதந்திரம் கிடைத்தப் பிறகுக் கூட, பிறகு 1950லிருந்து, அவ்வப்போது கிருத்துவ கூட்டங்கள், இயக்கங்கள் மற்றும் அந்நிய சக்திகள் இவ்விசயத்தில் ஆர்பாட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றன. சரித்திர ரீதியில் ஆதாரங்கள் இல்லை என்றாலு, போப் மறுத்தாலும், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினாலும், அவர்கள் விடுவதாக இல்லை. கட்டுக்கதையினைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பாடப்புத்தகங்களிலும் நுழைத்து விட்டார்கள். அருளப்பா-கணேஸ் ஐயர் வழக்கில் அசிங்கமாக அவமானப்பட்டாலும், விடுவதாக இல்லை. இவ்வாறு நாணயமற்றத் தன்மையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய நம்பிக்கையின் படி, ஒருவரது காரியம் படி அவரை செய்வினை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றுள்ளது. அப்படி பார்க்கும் போது, கிருத்துவர்களுக்கு இவ்விசயத்தில் தோல்விக்கு மேல் தோல்விதான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தவறு என்று தெரிந்து கொண்டு அவர்கள் திருந்துவதாக இல்லை. இந்நிலையில் தான் 2015ல் தங்க நகை திருட்டு ஏற்ப்பட்டுள்ளது.\nஏப்ரல்.2015 – சர்ச்சிலிருந்து தங்க சங்கிலி திருடு: பரங்கிமலை தோமையார் ஆலயத்தில் மாதா சிலை தனியாக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பேழையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய தங்க நகைகள், பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் பாதுகாப்புக்காக அருகில் ரகசிய கண்காணிப்பு கேமராவும் வைக்கப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பாளர் மரியா (30), திங்கட்கிழமை மாலை வந்து சிலையை பார்த்த போது, கண்ணாடி கதவு உடைந்து இருந்தது. பேழைக்குள் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆலயத்தின் பாதிரியார் கிறிஸ்துதாஸ் பரங்கிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்[3]. ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, ஒருவர் மாதா சிலை பேழையின் கண்ணாடியை உடைத்து தங்கச் சங்கிலியை திருடுவது பதிவாகி இருந்தது. இந்த புகைப்படத்தை வைத்து நகை கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள். பரங்கிமலை தோமையார் ஆலயத்தில் சில மாதங்களுக்கு முன்பு காணிக்கை பெட்டியை உடைக்க முயற்சி நடந்தது. அதற்கு முன்பு காணிக்கை பெட்டிக்குள் குச்சியை விட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இப்போது 3–வது சம்பவமாக 5 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது[4]. இவ்வாறு திருட்டு மட்டும் இல்லாமல், கொலையும் நடந்துள்ளது. அக்கொலையாளி பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் செய்வினையா, விதியா அல்லது வெறும் “காக்கா உட்கார பனம் பழம் விழுந்த” கதைகளா\nஆர். எம். ரமேஷ் பாபு ஐ.டி கார்ட்.attai\nநவம்பர்.26, 2006 அன்று கொலை நடந்தது: செப்டம்பர். 8, 2009 அன்று சென்னை பரங்கிமலை தேவாலய வளாகத்தில் கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது[5]. 2005ம் ஆண்டு ஆரம்ப்பம் வரை நன்றாக இருந்தது தெரியவருகின்றது. அதனால், மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்றுக் கொள்ளமுடியாது, இருப்பினும் அவருக்கு வேண்டிய சிகிச்சை சென்னை மனநிலை மருத்துவமனையில் கொடுக்கப் படவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது[6]. சென்னையைச் சேர்ந்தவரமார். எம், ரமேஷ் பாபு (R. M. Ramesh Babu). பி.இ (மெகானிகல்). படித்த இவர், தமிழ்நாடு பெட்ரோல் கெமிகல் லிமிடெட்டில் பத்தாண்டுகள் வேலை பார்த்தார். பிறகு பிரான்ஸ் நாட்டில் வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பினார். மனநல பாதிப்பு காரணமாக சிகிச்சையும் எடுத்துள்ளார். இந்த நிலையில், 26.11.06-ம் தேதி பரங்கிமலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். வித்தியாசமான தோற்றத்துடன் சென்ற ரமேஷ் பாபு, தேவாலயத்தில் புத்தக விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த ஜேக்கப் ஃபெர்னான்டோவிடம் பேச்சு கொடுத்துள்ளார். பரங்கிமலையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜேக்கப் ஃபெர்னான்டோவிடம் ரமேஷ் பாபு சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜேக்கப்பை குத்த முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த ஜேக்கப் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அவரை துரத்திச் சென்று தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரமேஷ் பாபு குத்தியுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஜேக்கப் அங்கு உயிரிழந்தார்[7].\nநவம்பர்.27, 2006 – “மதரீதியில் எந்த பகையும் இல்லை என்று. சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர், எஸ்.ஆர். ஜான்கிட் கூறியது: சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர், எஸ்.ஆர். ஜான்கிட்[8], “மதரீதியில் எந்த பகையும் இல்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட அச்சமி போல ��ோன்றுகிறார். வெளியில் வராமல் மஞ்சள் சட்டையும், தலையில் முண்டாசும் அணிந்த நிலையில் இருக்கிறார். விசாரணையில் இவர் தமிழ்நாடு பெட்ரோல் புரோடெக்ஸ் லிமிடெட் மற்றும் சாய்பெம் இந்தியா புரோஜக்ட்ஸ் லிமிடெட் கம்பெனிகளில் வேலை செய்துள்ளதாகத் தெரிகிறது. பிந்தைய கம்பெனி மூல சில மாதங்கள் பிராம்சில் இருந்து 2004ல் சென்னைக்கு வந்துள்ளார். செயின்ட் தாமஸ் மலையில், ஒரு செக்யூரிடி கம்பெனியில் செக்யூரிடியாகவும் சில மாதங்கள் வேலை செய்துள்ளார், ஆனால் ஆறே மாதங்களில் ராஜினாமா செய்துள்ளார். பிறகு திடீரென்று ஆன்மீகம் போன்ற விதத்தில் தீவிரமாகி, அலைந்து திரிந்து கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு ஆங்கில இதழில் தான்தான். கல்கி பகவான் என்றும் மெய்வழி சனாதன தர்ம ஸ்தாபனம் என்பதை தோற்றுவித்தவர் என்றும் விளம்பரம் செய்து கொண்டார்மதற்கென ஒரு இணைதளத்தையும் வைத்துக் கொண்டார்”, என்று விவரங்களைக் கொடுத்தார்[9].\nதாமஸ் கட்டுக்கதையை சேர்த்து ஒப்பாரி வைத்த ஊடகங்கள்: ரமேஷ் பாபுவை கைது செய்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பரங்கிமலை மேல் உள்ள சர்ச் வளாகத்தில் சமீபத்தில் நடந்த கொலை தொடர்பாக கைதாகியுள்ள சைக்கோ சாமிரமேஷ் பாபுவின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் இப்போது படு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். “பரங்கிமலையின் மீது அமர்ந்துதான் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (செயின்ட் தாமஸ்) கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை மேற்கொண்டார். கி.பி. 72ம் ஆண்டு அவரை ஈட்டியால் குத்தி ஒருவர் கொலைசெய்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு அப்பாவியின் ரத்தம் பரங்கிமலையை நடுங்க வைத்துள்ளது”, என்று தமிழ் ஊடகங்கள் தாமஸ் கட்டுக்கதையை சேர்த்து ஊதி வைத்தன. நவம்பர் 26ம் தேதி சர்ச் வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளரான ஜேக்கப்பை ஒரு நபர் வெறித்தனமாக குத்திக் கொன்றான். மாலையில் நடந்த கொடூரக் கொலை, பல நூறு பக்தர்கள் முன்னிலையில் நடந்தது தான் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது. கிருஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வந்து சேரும் பேராலாயம்தான் புனித தோமையர் பேராலயம், என்றெல்லாம் ஒப்பாரி பாடின ஊடகங்கள்.\nரமேஸ் பாபு புராணம் பாடிய ஊடகங்கள்: கொலையாளியை போலீஸார் அடுத்த நாளே ஆதம்பாக்கம் பகுதியில் வைத்துப் பிடித்து விட்டனர்.பிடிபட்டவன் பெயர் ரமேஷ்பாபு. நான் தான் கல்கி பகவான் என்று கூறிக் கொண்டு திரியும் இந்த ரமேஷ்பாபுவிடம் போலீஸார் விசாரித்தபோது பலவினோதமான தகவல்கள் கிடைக்கவே, போலீஸாருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது[10]. ரமேஷ் பாபு கூறியதகவல்களை வைத்து அவரை சைக்கோ என்று நினைப்பதா அல்லது அவருக்குப் பின்னணியில் ஏதாவது சதித்திட்டம் இருக்குமா என்று முடிவு செய்ய முடியாமல் குழம்பிப் போனது போலீஸ். ரமேஷ்பாபு கூறிய தகவல்கள் அப்படி இருந்தன. ஆதம்பாக்கத்தில் மெய்நெறி சநாதன தர்ம ஸ்தபானம் என்றஅமைப்பை வைத்துள்ளான் ரமேஷ் பாபு. இதற்காக இணையதளம் ஒன்றையும் அவன் வடிவமைத்துள்ளான். தனது வீட்டிலேயே இந்த அமைப்பின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளான் பாபு. அப்பகுதியினருக்கு ரமேஷ் பாபு என்றாலே டெர்ரர்தான். அந்த அளவுக்கு படு மிரட்டலாக இருந்துள்ளான் ரமேஷ் பாபு. வீடு உள்ள தெருவில் வாசலில் யாரும் நிற்கக் கூடாதாம். தான் வெளியே நடக்கும்போது யாராவது எதிரே வந்து விட்டால் அவ்வளவுதான் கல்கி பகவான் வரும்போது எதிரில் வருவதா என்று கோபமாக கத்துவானாம். அதேபோல பெண்களைக் கண்டாலும் ரமேஷுக்குப் பிடிக்காதாம். இரவெல்லாம் ரமேஷின் வீட்டிலிருந்து அசுரர்களை வதம் பண்ண வந்திருக்கு கல்கி பகவான் நான்தான் என்று கத்திக் கொண்டே இருப்பானாம். சரிதான், சரியான கிராக்கு போல என அப்பகுதியில் ரமேஷ்பாபுவைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துகண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் பயங்கர கொலையைச் செய்வான் ரமேஷ் பாபு என அவர்கள் யாருமேநினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.\nஆர். எம். ரமேஷ் பாபு ஐ.டி கார்ட்\n2005ம் ஆண்டில் மெய்நெறி தலைவராக இருந்த ரமேஷ் பாபு: 2005ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மெய்நெறி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளான் ரமேஷ் பாபு. இதையடுத்துஅந்த அமைப்புக்கு ஆள் பிடிப்பதற்காக வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்துள்ளான். அரசியல்வாதிகள், நடிகர், நடிகையர் எல்லாம் அசுரர்கள். இவர்கள் எல்லோரையும் நான் வதம் செய்யப் போகிறேன். அதுக்காகத்தான் இந்தமெய்நெறி அமைப்பு. என்னுடன் வாருங்கள், மெய் நெறி அமைப்பை வலுப்படுத்துங்கள் என்று கூற ஏதோபைத்தியம் போல என நினைத்து ரமேஷைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். ஆனாலும் தனது மெய்நெறி அமைப்பு குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்தவண்ணம் இருந்தான் ரமேஷ்பாபு. தனது பைக்கிலும் மெய்நெறி அமைப்பின் சின்னத்தைப் பொறித்து வைத்திருந்தான். இப்படித் திரிந்த ரமேஷ்பாபுதான் பரங்கிமலை சர்ச் வளாகத்தில் படுகொலையை செய்துள்ளான்.\nவேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், மதுரவாயல், 1983.\n[4] மாலைமலர், பரங்கிமலை தோமையர் ஆலயத்தில் கண்ணாடி பேழையை உடைத்து நகை திருட்டு, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28, 1:50 PM IST\nகுறிச்சொற்கள்:அருளப்பா, கல்கி, கல்கி பகவான், கொலைகாரன், கொள்ளைக்காரன், சாய்பேம், சின்னப்பா, தருமம், தர்மம், தாமஸ்மலை, திருடன், பரங்கிமலை, ரமேஷ், ரமேஷ் பாபு\nஅருளப்பா, கல்கி, கல்கி பகவான், கொலை, சாய்பேம், சின்னப்பா, தண்டனை, தருமம், தர்மம், திருடன், ரமேஷ், ரமேஷ் பாபு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் க��ாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kemingpro.com/ta/", "date_download": "2019-01-19T19:51:35Z", "digest": "sha1:EHICKLQ7WCOBSIQRJDCBQ462CBDXVOJ7", "length": 9893, "nlines": 180, "source_domain": "www.kemingpro.com", "title": "", "raw_content": "Shotcrete மெஷின், ப்ளாஸ்டெரிங் இயந்திரம், கான்க்ரீட் பம்ப் - Keming\nKPZ எலக்ட்ரிக் மோட்டார் shotcrete இயந்திரம்\nKPZ-ஏ காற்று மோட்டார் shotcrete இயந்திரம்\nKPZ டி டீசல் இயந்திரம் shotcrete இயந்திரம்\nJPS6IH நிலக்கரி சுரங்க Shotcrete மெஷின்\nKBS வெட் Shotcrete மெஷின்\nKSP வெட் Shotcrete மெஷின்\nசேவை கருத்து: நுகர்வோர் சேவை மற்றும் நுகர்வோர் திருப்தி\nShotcrete, gunite அல்லது தெளிக்கப்பட்ட கான்கிரீட் ஒரு கட்டுமான நுட்பமாக, கான்கிரீட் அல்லது மோர்டர் ஒரு குழாய் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் pneumatically ஒரு மேற்பரப்பில் மீது உயர் வேகத்தில் திட்டமிட்டுள்ளது உள்ளது. இது பொதுவாக வழக்கமான எஃகு கம்பிகள், எஃகு வலை, அல்லது நார்ப்பொருட்களின் வலுப்படுத்துகின்றது.\nபொதுவாக ஒப்பந்ததாரர் ஏற்கனவே தேவைப்படும் என்று ஜிப்சம் பூச்சு அனைத்து பைகள், அத்துடன் நீர் எந்த வெளி வழங்கல் வீட்டில் இன்னும் இணைக்கப்படவில்லை என்றால் அடைந்தன.\nநுரை கான்கிரீட், மேலும் aircrete, foamed கான்கிரீட், foamcrete, செல்லுலார் இலகுரக கான்கிரீட் அல்லது குறைந்த அடர்த்தி கான்கிரீட் என அழைக்கப்படும், 20% (தொகுதி ஒன்றுக்கு) நுரை பிளாஸ்டிக் மோர்டர் ஒரு நுழை ஒரு குறைந்தபட்ச, ஒரு சிமெண்ட் சார்ந்த குழம்பு வரையறுக்கப்படுகிறது.\nநிறுவன ஆவி: அர்ப்பணித்தல், பொறுப்பு, கண்டுபிடிப்பு, உயர்வு\nஹெனான் நிலக்கரி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் Keming எந்திரவியல் மற்றும் மின்சாதனங்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி நிபுணத்துவம் மற்றும் தெளித்தல் மற்றும் பொருட்கள் மற்றும் சுரங்க பொருட்கள் உந்தித் விற்பனையாகியது. இது பழம் உருவாக மற்றும் சீனாவில் இயந்திரம் தெளித்தல் தயாரித்த முதல் இயக்கமாகும் மேலும் இப்போது சீனாவில் தெளித்தல் தொழில் வளர்ச்சிக்கு தரமாக இருக்கிறது. அலகு. தற்போது, அது வளர்ந்த மற்றும் 50 க்கும் மேற்பட்ட வகைகளில் Keming பிராண்ட் சுரங்க (பொறியியல்) உலர்ந்த மற்றும் ஈரமான தெளித்தல் தொடர் பொருட்கள், வெளித்தள்ளும் குழாய்கள், கூழ் ஏற்றம் குழாய்கள் மற்றும் பிற குழாய்கள், பல்வேறு வகையான தயாரித்தது.\nநிறுவன பார்வை: ஒரு நிலுவையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் கண்டிப்பாக இருக்க, இயந்திரங்கள் உற்பத்தி தொழில் வழிவகுக்கும்\nKBT கான்க்ரீட் கலக்கும் பம்ப்\nKBS வெட் Shotcrete மெஷின்\nKSP வெட் Shotcrete மெஷின்\nKPZ-ஏ காற்று மோட்டார் shotcrete இயந்திரம்\nஹெனான் நிலக்கரி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் Keming எந்திரவியல் மற்றும் மின்சாதனங்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nநாங்கள் உங்களுக்கு work.Fast மற்றும் தரத்திலே மீண்டும் பெற உதவுவோம்.\nமுகவரி: எண் .17, Fengyang தெரு, உயர் தொழில்நுட்ப வளர்ச்சித்திட்டம் மண்டலம், ழேங்க்ழோ, ஹெனான், சீனா (பெருநில).\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/119647-incident-happened-during-natarajans-school-days.html", "date_download": "2019-01-19T18:17:27Z", "digest": "sha1:OHYEVDR24D2H534TBOEO7BJW5KSCWC2Y", "length": 23407, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "நடராசன் வாழ்க்கை... நிழலுக்கு நேர்ந்தது, நிஜத்திலும் அரங்கேறியது! | Incident happened during Natarajan's school days", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:51 (20/03/2018)\nநடராசன் வாழ்க்கை... நிழலுக்கு நேர்ந்தது, நிஜத்திலும் அரங்கேறியது\nதஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது\nஎம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டுப் புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க... அதை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார் நடராசன். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ’ என்ற வாசகத்துடன் படத்தின் கதைச் சுருக்கம், பாட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்வி சிறுவனாக இருந்த நடராசன் மனதில் எழுந்தது. ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்து விடை தெரிந்துகொள்ள நினைத்தார். அப்பா மருதப்பா மண்ணையாரிடமும், தாய் மாரியம்மாளிடமும் பணம் கேட்கத் தயக்கம். காரணம், பொருளாதாரச் சூழல்.\nஅரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் நடராசன் படிப்பார். ‘‘கணக்குப் பிள்ளை வேலைக்கா போகப் போறே... படிச்சுக் கிழிச்சது போதும், படுடா’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி. நடராசன் உடல்நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலைதான் காரணம். மண்ணெண்ணெய் செலவுக்கே கணக்குப் பார்க்கும் குடும்பத்தினர், சினிமாவுக்குப் போவதற்குப் பணம் தருவார்களா’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி. நடராசன் உடல்நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலைதான் காரணம். மண்ணெண்ணெய் செலவுக்கே கணக்குப் பார்க்கும் குடும்பத்தினர், சினிமாவுக்குப் போவதற்குப் பணம் தருவார்களா ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில்தானே இருக்கிறது. எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். காட்டுப்பகுதியில் துவண்ட நிலையில் எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார். இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே தேவத் தாயே ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில்தானே இருக்கிறது. எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். காட்டுப்பகுதியில் துவண்ட நிலையில் எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார். இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே தேவத் தாயே’ என்று பாடி வருவார். திடீரென இருவர் மீதும் வெளிச்சம் பாய... ப��ரிந்திருந்த இருவரும் இணைவார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வராமல், இருவரின் கண்கள் மட்டும் பேச... படம் முடியும். ‘பிரிந்தவர் கூடும்போது பேச்சு வராது’ என்பதை, அந்தச் சின்ன வயதில் நடராசன் தெரிந்துகொண்டார்.\n‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என சிறுவயதில் கேள்வி எழுப்பிய நடராசன், சசிகலாவை ஜெயலலிதாவால் பிரிந்திருந்தார். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இருவரும் சில நேரங்களில் சந்தித்துக்கொண்டதாகப் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் அப்படிச் சந்திப்பு நடந்ததற்கான அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபிறகு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா தள்ளப்பட்டார். அந்த நேரத்தில் சிறை வளாகத்தில் இருந்த நீதிமன்றத்தில் சசிகலாவைப் பார்த்த நடராசன், கண்ணீர் சிந்தினார். அங்கே இருவரும் பேச முடியவில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ’ என நிழலுக்கு நேர்ந்தது, அன்றைக்கு நிஜத்திலும் அரங்கேறியது.\n1973-ம் ஆண்டு நடராசனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி. நடராசனும் சசிகலாவும் 1990-ம் ஆண்டு வரையில் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்கள். சசிகலா போயஸ் கார்டனில் குடிபெயர்ந்த பிறகும் அங்கேதான் நடராசனும் இருந்தார். ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் இருந்து 1991-ம் ஆண்டு நடராசன் வெளியேறினார். ''நடராசனுடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது'' என ஜெயலலிதா அறிவித்தார். அதனால் நடராசன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் சசிகலாவும் நடராசனும் அதன்பிறகு பிரிந்தே இருந்தார்கள்.\n144 தடை..பலர் கைது..சமூக நல்லிணக்கத்திற்குச் சவால்விடுகிறதா... ராம ராஜ்ஜிய யாத்திரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்��ை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/7899-30-5", "date_download": "2019-01-19T19:46:45Z", "digest": "sha1:6WUBBGCOJ3WXKT4ZRI5QRST5KFAZO2LO", "length": 5968, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "லண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி", "raw_content": "\nலண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி\nPrevious Article வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்\nNext Article ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது\nலண்டனின் கிரீன்ஃபெல் டவர் அடுக்கு மாடி வீடு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 60 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு படையினர் கவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பலர் முற்றுமுழுதாக தீக்கு இரையாகியுள்ளதால் அடையாளங்காணப்பட முடியாத நிலையில் உள்ளனர்.\nஇத்தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. கட���டிடம் முழுமையாக தீயில் எரிந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர், இளவரசர் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.\nPrevious Article வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்\nNext Article ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/12/blog-post_32.html", "date_download": "2019-01-19T19:39:03Z", "digest": "sha1:5O5ZHUCIAQ6GJ2NRBTQB4W2CW7HM3MOE", "length": 10224, "nlines": 217, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;", "raw_content": "\nஅவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;\nஒருவனின் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதை எனக்குத் தெரியும் என்கிறான் இறைவன்.\nஅதாவது ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களின் இதயம் பேசுவதை இறைவன் ஒருவனாக மட்டுமே இருந்துகொண்டு கேட்பான் என்கிறான்.\nஉருவம் இருந்தாலா அல்லது அருவமான உயர் சக்தியாய் இருந்தாலா\nஇதில் எது சாத்தியமாகக் கூடும்\nஇறைவன் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறான். ஒருவருக்கு மேல் ஒருவர் அறிவில் உயர்ந்தவர்களாய் வந்துகொண்டே இருப்பார்கள் என்று உறுதி செய்கிறான்.\nஆனால் சிந்திக்கவே சிந்திக்காதே என்று சில மதவாதிகள் மனிதனிடம் சொல்கிறார்கள்.\nஇறைவனின் தேவையும் சில மதவாதிகளின் தேவையும் அல்லது அறிவின்மையும் இதில் தெளிவாகவே புரிகிறதல்லவா\nபிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம் என்று ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களையும் பார்த்து இறைவன் சொல்கிறான்.\nஉருவம் இருந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இருப்பவனால் இது இயலுமா அல்லது அருவமாய் உயர் சக்தி கொண்டு எங்கும் வியாபித்திருக்கும் ஒருவனால் இது இயலுமா\nஉங்கள் சிந்தனையின் எல்லைதான் உங்களின் பதில்\nஆகவே நீங்கள் தரப்போகும் பதில் எனக்கு உங்கள் சிந்தனையின் எல்லையை மட்டுமே காட்டித் தரும். வேறு எந்த மாற்றமும் நமக்குள் ஆகப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது.\nபுத்தாண்டு 2018 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்ப...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அன்புடன் புகாரி அ...\nஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்த...\nஅது யாருக்குத் தெரியும் இப்போது\n���ன்பை மட்டுமே விதைக்க தெரிந்த ஒரு அருமையான மனிதர்....\nவெற்றி பெற்றது இறைவனின் வீட்டோ பவர்...\nஊரோடு இணைந்து போகும் போது விரும்பதகாத நிகழ்வுகளுக்...\nஎனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களு...\nகவிஞர் அன்புடன் புகாரி கூகுளின் நெற்றியில் - தமிழ...\n ( பாகம் 2 )\nமுகநூலில் முகமதுஅலி ஒரு பார்வை\nஉங்கள் இறைவனின் அருட்கொடைகளை எதனை பொய என்று கருதுக...\nவயோதிகத்தின் அத்தனை அறிகுறிகளையும் தட்டாமல்...\nமையல்சூடி (கூடாது கூடாது) சமையலில் செய்யக்கூடாதவை....\nஅடடா இது என்ன அழகு\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்,\nஅவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம்...\nபகலும் இரவும் பின்னே ஞானும் ....\nஇடமும் காலமும் இல்லாத உலகம்.… \nஞானம் ஒரு பூரணம் நிறைந்த ஞான குருவால் மட்டுமே தர ம...\nஅகிலத்தின் அருட்கொடை பெருமானார் மனிதர்களின் முன் ம...\nகவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/bus-court", "date_download": "2019-01-19T18:45:51Z", "digest": "sha1:ML6GZQWU456FJXZTXZJSURTQAMGRHP2G", "length": 9197, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளில் ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome செய்திகள் பேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளில் ஸ்டிக���கராக ஒட்ட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nபேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளில் ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஉயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளில் ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், நாகல்நகரைச் சேர்ந்த நல்லயம்பெருமாள் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “தமிழக அரசு கடந்த 17.11.2011–ல் பேருந்து கட்டணத்தை மாற்றி அமைத்தது’’ என்று கூறியிருந்தார். அதன்படி திண்டுக்கல் – மதுரை இடையேயான கட்டணம் 18.50 காசுகளில் இருந்து 28 ரூபாயாகவும், திண்டுக்கல் – தேனி இடையேயான கட்டணம் 22.50 காசுகளில் இருந்து 35 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.\nஅதேசமயம் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும் மனுவில் கூறியிருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் அரசு உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “உயர்த்தப்பட்ட கட்டண விவரங்களை ஒவ்வொரு பேருந்துகளிலும் எழுதியோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டியோ வைத்திருக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.\nPrevious articleமேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது..\nNext articleதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தாதது ஏன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4440", "date_download": "2019-01-19T18:11:38Z", "digest": "sha1:4PTC5RKWCX35QALFE63PF2HXYPM4CK7I", "length": 5428, "nlines": 109, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த மைத்திரி", "raw_content": "\nயாழ் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த மைத்திரி\nசகல வசதிகளையும் கொண்��� வகையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய பொலிஸ் நிலையத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று பிற்பகல் திறந்து வைத்தார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஇன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே\nநல்லாட்சி தவறிழைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது: ஜனாதிபதி\nஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு இன்று\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/32072-diwali-offer-at-air-ticket-prices.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T19:20:45Z", "digest": "sha1:TGTME3YVFKTPTXATUJ2AMRMLI6KR5IIW", "length": 8971, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமான டிக்கெட் விலையில் தீபாவளி சலுகை | Diwali offer at air ticket prices", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nவிமான டிக்கெட் விலையில் தீபாவளி சலுகை\nபுகழ்பெற்ற உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் தீபாவளி பண்டிகையொட்டி அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.\nஉள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் துவங்கி அக்டோபர் 12ஆம் தேதி இரவு 11.59 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்த 48 மணி நேரத்தில் டிக்கெட்களை பதிவு செய்வோர் விஸ்தாராவின் அதிரடி சலுகையை பெற்று மகிழலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் சலுகை விலையில் உள்ளதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விஸ்தாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nரத்த தட்டணுக்கள் குறையாமல் காக்கும் சித்த மருத்துவம்\nஅமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\n13 கேண்டீன் வெயிட்டர் பணிக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\nபழசை கிளறும் 10 இயர் சேலஞ்ச் ஹேஸ்டேக்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் - டிராய் அதிரடி\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரத்த தட்டணுக்கள் குறையாமல் காக்கும் சித்த மருத்துவம்\nஅமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T18:15:01Z", "digest": "sha1:33626YA7GVKIBATGNBEVR5SDGIS56F4X", "length": 9825, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தம்பிதுரை", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\n“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\nவேட்பாளர் பெயரை 'கடைசிநாளில் அறிவிப்போம்' : தம்பிதுரை\n“எக்ஸலண்ட்.. எக்ஸலண்ட்” தம்பிதுரை பேச்சுக்கு கைத்தட்டிய ராகுல்\nகர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\n'மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கலில் அணை கட்டலாம்' - தம்பிதுரை ஐடியா\nதம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு\nஎம்ஜிஆர், கருணாநிதி நட்பை ஸ்டாலின் மறக்கக்கூடாது - தம்பிதுரை அழைப்பு\nநாங்களும் பாஜகவை விமர்சிக்கத்தான் செய்கிறோம் - தம்பிதுரை\nபாஜக கூட்டணி வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு \nவாக்குச்சீட்டுல தேர்தல் நடத்தினா ஓகே : தம்பிதுரை\n“காவிரி ஆணையம் இடையூறின்றி செயல்படும��” - தம்பிதுரை\nஜல்லிக்கட்டு போராட்டம் போல் இருக்க வேண்டும்: அதிமுக எம்.பி. தம்பிதுரை\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\n“பாஜக சமூகநீதியை கொலை செய்ய துணிந்துவிட்டது” - கருணாஸ் காட்டம்\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\nவேட்பாளர் பெயரை 'கடைசிநாளில் அறிவிப்போம்' : தம்பிதுரை\n“எக்ஸலண்ட்.. எக்ஸலண்ட்” தம்பிதுரை பேச்சுக்கு கைத்தட்டிய ராகுல்\nகர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\n'மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கலில் அணை கட்டலாம்' - தம்பிதுரை ஐடியா\nதம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு\nஎம்ஜிஆர், கருணாநிதி நட்பை ஸ்டாலின் மறக்கக்கூடாது - தம்பிதுரை அழைப்பு\nநாங்களும் பாஜகவை விமர்சிக்கத்தான் செய்கிறோம் - தம்பிதுரை\nபாஜக கூட்டணி வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு \nவாக்குச்சீட்டுல தேர்தல் நடத்தினா ஓகே : தம்பிதுரை\n“காவிரி ஆணையம் இடையூறின்றி செயல்படும்” - தம்பிதுரை\nஜல்லிக்கட்டு போராட்டம் போல் இருக்க வேண்டும்: அதிமுக எம்.பி. தம்பிதுரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/rupay", "date_download": "2019-01-19T19:43:06Z", "digest": "sha1:6WIGWSNGVPNDSNH4HERSXHITQYZQK6VG", "length": 11720, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Rupay News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n‘மாஸ்டர் மற்றும் விசா’ கார்டுகளை ஓரம் கட்டும் ‘ரூபே மற்றும் பிம் யூபிஐ’\nஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பரிவர்த்தனை 60 சதவீத சந்தையினைப் பிடித்துள்ளது என்ற செய...\nஜாக்பாட்.. ஷாப்பிங் செய்துவிட்டு பிம் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் ஜிஎஸ்டி-ல் 20% கேஷ்பேக்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்...\nரூபே போட்டியாக டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை கட்டணத்தினைக் குறைத்த விசா.. வங்கிகள் என்ன செய்யும்\nஇந்தியாவின் மிகப் பெரிய கார்டு பரிவர்த்தனை நெட்வொர்க் நிறுவனமான விசா டெபிட் கார்டு பரிவர்த...\nவிரைவில் விசா, மாஸ்டர் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூபே கிரெடிட் கார்டு..\nஇந்திய தேசிய கொடுப்பனவுகள் நிறுவனமான என்பிசிஐ டெபிட் கார்டுகளை அடுத்து ரூபே கிரெடிட் கார்...\nபன்னாட்டு நிறுவனங்களை கவரும் தமிழ்நாடு... 2.42 லட்சம் கோடி முதலீடு..\nசென்னை: பன்னாட்டு நிறுவனங்கள் புதிய வர்த்தகம் மற்றும் தொழில்துறையைத் துவங்க இந்தியாவில் தம...\nரூபே கார்டு: தெரிந்ததும், தெரியாததும்..\nசென்னை: ரூபே கார்டு, இந்தச் சொல்லை பலர் எங்கோ கேட்டது போல் தோன்றும், பண அட்டைப் பரிவர்த்தனையி...\nஇத கூட விடலையாடா நீங்க\n20 வயது ஐஐடி பாம்பே மாணவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் சில நாட்களுக்கும் முன் ஐஐடி கராக்பூர் மாணவ...\nபிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் அப்படி என்ன தான் இருக்கு\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்ட...\nவங்கிச் சேவைகளில் மத்திய அரசு ஆதிக்கம்\nடெல்லி: பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி ஏடிஎம் நெட்வொர்க் அடுத்த இரண்டு வருட...\nஇலக்கை நெருங்கிய பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் 6 கோடி வங்கி கணக்குகள் துவக்கம்...\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தப்படி 7.5 கோடி வங்கி கணக்கு திறக்க...\n5 கோடி வங்கி கணக்குகள் துவக்கம் பிரதமரின் ஜன் தன் திட்டம்\nமும்பை: இந்திய பொதுத்துறை வங்கிகள் பிரதமரின் ஜன தண் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி வங்...\nஇன்ஜினியரிங் பட்டதாரிகள் படும்பாடு சொல்லி மாளாது\nஇன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை நான்கு வருடம் முட்டி மோதி பட்டம் பெற்ற இன்ஜின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/02/tamil.html", "date_download": "2019-01-19T19:12:29Z", "digest": "sha1:5ESTZM6QWKXHDDJJSWZGMSYQQ7EEG2MB", "length": 12918, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு மத்திய அரசு தடை | Centre bans 2 Tamil nationalist forces under POTO - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு மத்திய அரசு தடை\nதமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளை மத்திய அரசு தடைசெய்துள்ளது.\nபொடோ சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது தான் இந்தப் படைகளின் விவரம் வெளியில் வந்தது. சந்தனக் கடத்தல்வீரப்பனுடன் சேர்ந்து இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காட்டுப் பகுதியில் இயங்கி வரும் விவரம்தெரியவந்தது.\nராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும், சேலம், திருச்சிமத்திய சிறைகளில் உள்ள சத்யமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார், வெங்கடேசன், பொன்னிவளவன் ஆகிய 5தமிழ் தேசிய விடுதலைப் படை தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வீரப்பன்முன் வைத்தபோது தமிழகம் அதிர்ந்தது.\nகாட்டுக்குள் வீரப்பனுடன் தமிழ் தேசியவாத தீவிரவாதிகளும் இருப்பது தெரியவந்தது. இவர்கள் காட்டுக்குள்தனித் தமிழ்நாடு கொடியையும் ஏற்றியுள்ளதாகவும் கூறப்பட்டது.\nவீரப்பனின் எந்தக் கோரிக்கையையும் தமிழக, கர்நாடக அரசுகள் நிறைவேற்றவில்லை.\nபழ.நெடுமாறன் உள்ளிட்டோர் எடுத்த முயற்சியால் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.\nஅன்று முதல் இந்த இரு தமிழ் தேசியவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தது.\nசமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த இரு இயக்கங்களுக்கும் தடை வ���திக்குமாறு பிரதமர்வாஜ்பாயிடமும், உள்துறை அமைச்சர் அத்வானியிடமும் கோரிக்கை வைத்தார்.\nஇதையடுத்து இந்த இரு அமைப்புகளையும் பொடோ சட்டத்தின் கீழ் தடை விதித்து உள்துறை அமைச்சகம் இன்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது.\nராஜ்குமார் கடத்தலில் கருணாநிதி, ரஜினியை சேர்க்க அரசு முயற்சி: கோபால் தகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/", "date_download": "2019-01-19T19:30:13Z", "digest": "sha1:URKOR43KMAPUH7HKJ6GJO2QMS7CH2SNO", "length": 10837, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sports news| Tamil Tennis news - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிரிக்கெட் | கால்பந்து | டென்னிஸ் | ஹாக்கி | பிற விளையாட்டு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் - வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி\nரோஜர் பெடரர், ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடக்கம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. பட்டம் வெல்ல ஜோகோவிச், பெடரர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலிய ஓபனில் விளையாட தகுதி பெற்றார், குணேஸ்வரன்\nஆஸ்திரேலிய ஓபனில் விளையாட இந்திய வீரர் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.\nஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு\nஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு ���ெய்துள்ளார்.\nகத்தார், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்\nகத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.\nமராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் போபண்ணா ஜோடி ‘சாம்பியன்’ ஒற்றையர் பிரிவில் ஆண்டர்சனுக்கு பட்டம்\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா–திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nமராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.\n1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் - வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2008/07/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T18:48:55Z", "digest": "sha1:PPAR62CGW6V2P4ZDHMQHWCJ2ETI4XKY4", "length": 11259, "nlines": 90, "source_domain": "yarl.wordpress.com", "title": "பொய்யைக் கண்டறிய சில வழிகள் ! | தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nபொய்யைக் கண்டறிய சில வழிகள் \n( தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)\nபொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.\nபொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.\nபொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.\nபேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.\nஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.\n1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள்.\nமுக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்\n2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.\n3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா \n5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.\n6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.\n7. முன்னுக்குப் பி��் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.\n8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.\n9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.\nபொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.\n10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு. ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.\nமேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது\nPrevious Postநாய், சிறுத்தை, குரங்குNext Postஒரு நண்பனுக்கு……\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2012/04/blog-post_23.html", "date_download": "2019-01-19T18:09:58Z", "digest": "sha1:UDB5WKUVZKXZOIF3XWQUILWUCRUD2BCI", "length": 9182, "nlines": 122, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற நீதிக்கதை | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nதிங்கள், 23 ஏப்ரல், 2012\nஎந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற நீதிக்கதை\nஒருசமயம் பக்கத்து நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு உணவில்லாமலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் கிடைக்காமலும் பெறும் அல்ல்லுற்றனர் அதனால் அந்த பக்கத்து நாட்டிலுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குடிப்பதற்கு தன்னுடைய நாட்டிலிருந்து பசும்பால் மட்டுமாவது வழங்கலாம் என அரசன் முடிவுசெய்து தன்னுடைய மக்கள் அனைவரையும் ஊருக்கு மத்தியில் வைத்துள்ள கொப்பரையில் தத்தமது வீடுகளில் பசுவிலிருந்து கரந்திடும் பசும்பாலை கொண்டுவந்து விடியற்காலைக்குள் ஊற்றி செல்லும்படி அறிவிப்பு செய்தான்\nஅதனடிப்படையில் அவ்வூரில் வசிக்கும் ஒருவன் தன்னுடைய பசுமாட்டில் பாலை கரந்து கொண்டு சென்று கொப்பரையில் ஊற்றிவரலாம் என புறப்படும்போது ஊரிலுள்ள அனைவரும் பாலினை கொப்பரையில் ஊற்றவிருக்கின்றனர் அதனால் நாம் மட்டும் நம்முடைய பங்கிற்கு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகின்றது என முடிவுசெய்து யாரும் பார்க்கவில்லை என உறுதிபடுத்தி கொண்டு தம்முடைய பங்கிற்கு தண்ணீர் கொண்டு அந்த கொப்பரையில் ஊற்றினார்\nஅவ்வாறே அவ்வூரில் உள்ள அனைவரும் தத்தமது பங்கிற்கு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகின்றது என முடிவுசெய்து அனைவரும் கொப்பரையில் தண்ணீரை மட்டுமே கொண்டு வந்து ஊற்றி சென்றனர் மறுநாள் காலையில் அவ்வூர் அரசன் ஊருக்கு மத்தியில் வைத்த கொப்பரையில் எவ்வளவு பால் நிரம்பியிருக்கின்றது என பார்க்கலாம் அதன்பின் பக்கத்து நாட்டிற்கு எடுத்துசென்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் என முடிவுசெய்து தம்முடைய மந்திரிகளோடு அந்த கொப்பரையை சென்று பார்த்தால் அதில் முழுவதும் தண்ணீர் மட்டுமே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்\nஉடன் ஊர்மக்கள் அனைவரையும் ஒன்றுகூடச்செய்து எந்த வொரு நற்செயலையும் நாமேமுதலில் செய்யும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் அதை மற்றவர்கள் செய்து கொள்வார்கள் நாம் நம்முடைய வேலையை மட்டும் செய்வோம் எனஇருந்திடவேண்டாம் என்றும் அவ்வாறே நமக்கு ஒரு பணி வழங்கினால் அதனை நாம் உண்மையாக முழுமனதோடு செய்யும் எண்ணம் நம்ஒவ்வொருக்கும் வரவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியபின் தன்னுடைய சொந்த பால்பண்ணை யிலிருந்து பசும்பாலினை பக்கத்து நாட்டிற்கு அந்த நாட்டு அரசன் வழங்கினார்\nஇதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியநீதி என்னவென்றால் : எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் அவ்வாறே நமக்கு அளித்த பணியை நாம் உண்மையாக முழுமனதோடு செய்து முடிக்கவேண்டும் என்பதே\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் பிற்பகல் 5:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇ���ற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2ஜிஅல்லது 3ஜிஅல்லது 4ஜி என்றால் என்ன\nஎந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயார...\nகொசுக்களை மிக எளிதான வழியில் செலவு அதிகமில்லாமல் ப...\nதற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கை ...\nதேவையற்ற தொல்லையான விளம்பர குறுஞ்செய்திகளை தவிர்ப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/05/blog-post_9.html", "date_download": "2019-01-19T18:33:40Z", "digest": "sha1:D6YHABWL23P7EB6GR63XQ4JAPAA7CBIB", "length": 9932, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழர்கள் துக்கத்தில் இருக்க திராவிடக் குடும்பம் களிப்பில் மிதக்கிறது \nதமிழக அரசியலில் ஆதிக்கம் செய்யும் திராவிட கூட்டத்தை பாருங்கள். தமிழகமே பல்வேறு இன்னல்களில் சிக்கி இருக்க திமுக வின் வருங்கால முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் சூதாட்ட கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறார்.\nதமிழகத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்ட நிலையில், தமிழக விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அண்டை மாநிலத்தை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போதாது என்று நடுவண் அரசு கொண்டு வரும் பல்வேறு நில அபகரிப்பு மற்றும் மக்கள் விரோத திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகிறார்கள். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் அரசியல் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அரசால் பறிக்கப்பட்டு கொண்டு வருகிறது. இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன.\nஆனால் தமிழகம் ஏதோ மகிழ்ச்சிக் களிப்பில் இருப்பது போல இந்த திராவிடக் கூட்டங்கள் சென்னை கிரிக்கெட் அணியின் விளையாட்டை கைதட்டி ரசித்து வேடிக்கை பார்ர்துக்கொண்டிருக்கிறது. இந்த சூதாட்ட கிரிக்கெட் விளையாட்டு என்பதே இளைஞர்களை மூளை சலவை செய்து மக்கள் பிரச்சனை குறித்து இளைஞர்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்கு ஏற���பாடு செய்யப்பட்டது தான். நடன மங்கையர்களை வைத்து இளம் தலைமுறையை மாய வலையில் சிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள். இப்படிப்பட்ட விளையாட்டை குடும்பத்துடன் ரசித்துக் கொண்டிருக்கிறது இந்த திராவிட குடும்பம். இவர்களை போன்றவர்கள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் வந்தால் தமிழகம் எத்தகைய நிலைக்கு தள்ளப்படும் இவர்களை இளைஞர்கள் பின்பற்றினால் நாடு என்னவாகும்\nதமிழகத்தில் தமிழர் அல்லாத திராவிடக் கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது, தமிழகத்தை ஆளும் உரிமையை பெறக் கூடாது என்று தமிழர்கள் எல்லாம் ஒன்றுகூடி வரும் வேளையில் இந்த திராவிடக் கூட்டம் , தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்று சொல்வது இனவாதம் என்று விகடனில் கட்டுரை எழுதுகிறது. இதை சில திராவிட சமூக ஆர்வலர்களை () வைத்து தமிழர்களுக்கு பாடம் நடத்துகிறது இந்த திராவிடத் தலைமைகள். திராவிடம் என்னும் தமிழினப்பகையை இன்னும் தமிழர்கள் நம்பினால் தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் மீண்டும் தமிழர்கள் அந்நியர்களிடம் அடிமையாகவே இருக்க நேரிடும்.\nஇனியாவது திமுக மற்றும் ஏனைய திராவிட கட்சிகளையும், திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்க முன்வர வேண்டும். தமிழகத்தை தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் தமிழர்களே வழிநடத்த வேண்டும் அப்போது தான் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ முடியும். அன்னியர் ஆட்சியில் இருந்து மீள முடியும். பிற தேசிய இனங்களை போல குறைந்த பட்ச உரிமைகளை பெற்று வாழ முடியும்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-aravind-samy-10-12-1524413.htm", "date_download": "2019-01-19T19:07:15Z", "digest": "sha1:R7W25QETEPID3JITA4PATFB2PDB2UNUG", "length": 7592, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ஜெயம் ரவியுடன் மோதும் அரவிந்த் சாமி - Jayam RaviAravind Samy - அரவிந்த் சாமி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் ஜெயம் ரவியுடன் மோதும் அரவிந்த் சாமி\nஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார்.\nதனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது மீண்டும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக மிரட்ட இருக்கிறார்.\nஇந்த புதிய படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மன் இயக்க இருக்கிறார். இப்படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட இருக்கிறதாம். இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். ஜனவரி முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை வெளியிட இருக்கின்றனர்.\nலஷ்மன் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n▪ சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..\n▪ எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sasikumar-vikram-10-09-1630726.htm", "date_download": "2019-01-19T19:04:30Z", "digest": "sha1:TR2PYNDET7ONDBRAOV22ZVXXCRRYKDNM", "length": 4503, "nlines": 104, "source_domain": "www.tamilstar.com", "title": "சசிக்குமார் இயக்குனருடன் இணையும் விக்ரம்! - SasikumarVikram - சசிக்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nசசிக்குமார் இயக்குனருடன் இணையும் விக்ரம்\nவிக்ரம் நடிப்பில் இரு முகன் திரைப்படம் அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதைதொடர்ந்து இவர் திருவின் கருடாவில் நடிப்பதாக இருந்தது.\nஆனால் சில காரணங்களால் கருடா படம் தள்ளிபோய் உள்ளது. இந்த இடைவெளியில் சசிக்குமாரை வைத்து பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம்.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-nayanthara-13-05-1627908.htm", "date_download": "2019-01-19T19:08:02Z", "digest": "sha1:OIRZWLSHDA64KZ6KOUFZERRVWWMSAZMX", "length": 5839, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "இது நம்ம ஆளு ரன்னிங் டைம் வெளியானது! - Simbunayanthara - இது நம்ம ஆளு | Tamilstar.com |", "raw_content": "\nஇது நம்ம ஆளு ரன்னிங் டைம் வெளியானது\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்தது.\nஇதைதொடர்ந்து இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரன்னின் டைம் இரண்டு மணிநேரம் 15 நிமிடங்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.\n▪ மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா\n▪ இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்\n▪ சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்\n▪ நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு\n▪ இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்\n▪ சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது\n▪ ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்\n▪ நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு\n▪ சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா\n▪ ‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/113410", "date_download": "2019-01-19T19:12:08Z", "digest": "sha1:YY632KKPA6565PBNUQCDXALQKUJVB2WP", "length": 4564, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 15-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nபயங்கர சத்தத்துடன் உலாவந்த ஏலியன்... சிக்கிய கால்தடத்தால் பீதியில் மக்கள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நப���் இவர் தானாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/12/15/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-19T19:13:40Z", "digest": "sha1:CPZOWHP5NAVN43VH23X6LZEH3L63DYQA", "length": 5667, "nlines": 96, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நடராஜா ஞானலிங்கம், ஈராண்டு நினைவாக ! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nநடராஜா ஞானலிங்கம், ஈராண்டு நினைவாக \nஈராண்டு சென்றதையா அப்பரே உம்மைப் பிரிந்து\nகாற்றாய் கலந்து கைலாயம் சென்றதேனோ\nசிட்டாய் பறந்து சிவலோகம் சென்றதேனோ\nதாயை இழந்து நாங்கள் தவித்து நின்ற வேளை\nதலைநிமிர்ந்து நாம் வாழ்ந்திட தனித்துவமாய்\nதனித்து நின்று பாடுபட்டீர்கள் இன்று எம்மை\n என நாம் அழும்குரல்கள் கேட்கலையோ\n என மருமக்கள் கதறியழும் ஓசை உங்களுக்கு\nசந்தனப் பொட்டும் கையில் சலங்கையாய் மோதிரங்களும்\nவெள்ளை மனமும் வெண்ணிற உடையும் வெண்முத்து பற்கள்\nபளிச்சிடும் வெள்ளையாய் சிரிக்கும் உங்கள் முகத்தையும்\nஈராண்டு மட்டுமல்ல நூறாண்டு சென்றாலும் உங்கள்\nபூமுகம் மறவாது நாம் இருப்போம் உங்கள் நினைவாக\nமக்கள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் .\n« அமரர் செல்லத்தம்பி தருமராசா அவர்களின் 2 வது சிராத்ததினம்… மரண அறிவித்தல் திரு ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2014/03/cuckoo/", "date_download": "2019-01-19T19:35:38Z", "digest": "sha1:OKEH7YVFRQOUUKMOSKMISCH6RCMOKZQL", "length": 11129, "nlines": 67, "source_domain": "venkatarangan.com", "title": "Cuckoo (2014) | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஇன்று திரைக்கு வந்த படம் குக்கூ, தேவி திரையரங்கில் மாலைக் காட்சியாகப் பார்த்தேன். பெரிய பெயர்கள் இல்லாத ஒரு படம், முழுவ��ும் பார்வையில்லாதவர்கள் பற்றிய ஒரு படத்திற்கு அரங்கம் நிறையக் கூட்டம் இருந்ததைப் பார்த்து தமிழ் ரசிகர்களின் பண்பட்ட ரசனையை கண்டு மெச்சத்தான் வேண்டும்.\nகதாநாயகன் தமிழ் (அட்டகத்தி தினேஷ்), நாயகி சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள், அவர்களின் நண்பர்கள் பெறும்பாலும் பார்வையற்றவர்கள், இவர்களின் தனியுலகில் வந்து போகும் சில பார்வையுல்லவர்கள் போல் நம்மையும் உலாவர செய்துள்ளார் இயக்குனர் “விகடன் வட்டியும் முதலும்” ராஜு முருகன். அவரின் முயற்ச்சிக்கு முதலில் ஒரு சபாஷ். இதை விடுத்து, கதை என்று பார்த்தால் பழைய பெருங்காய டப்பா தான்.\nபடம் முடிந்து வெளியில் வந்தவுடன் நண்பன் கோகுலிடம் சொன்னேன், பார்வையில்லாத இருவரை கதாநாயகன், நாயகியாக போட்டு வேளை வாங்கியிருக்கும் இயக்குனரை பாராட்ட வேண்டும் என்று, கோகுல் சிரித்துவிட்டான். டேய் தமிழ் ஆக வரும் நாயகன் பெயர் அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh), சுதந்திரக்கொடி ஆக வருவது மாளவிகா (Malavika Nair), இருவருக்கும் கண் நன்றாகத் தெரியும், நண்பனாக வரும் இளங்கோவிற்கு மட்டும் தான் பார்வை கிடையாது என்றான். அப்படிப்பட்ட ஆபாரமான நடிப்பை தந்தியிருக்கிறார்கள் நடிகர்கள் இருவரும்.\nபடத்தின் காட்சிகள் பல பெரம்பூர் ரயில் நிலைத்தில் காட்டப்படுகிறது, அதனால் ரயிலும் கூடவே வருகிறது. இன்றைய அவசர பொருளாதார நகர வாழ்க்கையில், சென்னைவாசிகள் பலரும் பார்க்க தவறும், பார்த்தாலும் பார்க்காமல் போகும் மனிதர்கள் பலரை ஒளியிட்டு காட்டியிருக்கிறார் ராஜு முருகன். ஆனாலும் இன்றைக்குப் பார்வையற்றவர்கள் கணினி துறையிலும் கால் செண்டர்களிலும் கலக்கி கொண்டு இருக்கும் போது, ரயில் பிச்சைகாரர்களுடன் காட்டி இருப்பது நடைமுறை என்றாலும், ஏனோ சிறிது நெருடுகிறது. அதே போல, நிமிர்ந்துப் பார்க்காமல் ஜன்னல் ஓரம் உட்காரும் “பிரமாண” பயணி கதாப்பாத்திரம் சலித்துப் போனதாக தோன்றுகிறது.\nபடத்தில் எனக்கு பிடித்த விசயம், பார்வையற்ற தங்கையை பார்வையுள்ள நண்பனுக்கு கட்டாய கல்யாணம் பண்ண துடிக்கும் அண்ணன் கதாபாத்திரதை ஏதோ வில்லன் போல் காட்டாமல், அவனின் வலி, சூழ்நிலையை சிறிது விளக்கியுள்ளது. ATM நிலைத்தில் வரும் வாடிக்கையாளர் காவலரான நாயகி அண்ணினிடம் சண்டையிடுவது முட்டாள்தனமாக இருந்தாலும், நாட்டில் படித்த முட்டாள்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ரசிக்கலாம். அதோ போல இறுதியில் நாயகி தனியாக நட்டநடு இரவில் நெடுங்சாலையில் வரும்போது உதவும் ஒரு அரசியல் கட்சி தொண்டன், அவனே நாயகன் அடிப்பட்டு ரத்த வெள்ளதில் இருக்கும் போது அவனைத் தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பது, அந்த தொண்டனின் கூட இருக்கும் வேன் ஒட்டுனரே நிறுத்த மறுக்கும் போது, டேய் உங்களுக்கேல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கேட்டும் காட்சியில் இயக்குனர் ஜொலிக்கிறார், நல்ல மனிதர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை தமிழ் சினிமாவும், மீடியாவும் மறந்துவிட்ட காலத்தில் இது நல்ல உதாரணம். ஒரு காட்சியில் குடித்துவிட்டு பெண் இனத்தையே திட்டி கொண்டு இருக்கும் நாயகியின் அண்ணன் நண்பனிடம், உடன் இருக்கும் அரசியல் பிரமுகர், டேய் நான் கமிஷனுக்கு வேலை செய்தாலும் மனசாட்சிக்கு காட்டுப்பட்டவண்டா, உன் அம்மாவும் ஒரு பெண்தானே, உன் சகோதரியும் ஒரு பெண்தானே, அந்த கண்ணு தெரியாத பெண்ணை நீ ஒழுங்க வைச்சுக் காப்பாத்திட்டி உன்னை துளைத்து விடுவேன் என்று சொல்வது, தமிழ் சினிமா பார்காட்சிகளுக்கு ஒரு புதுமை\nகுபேரன் ‘சந்திரபாபு’வாக வருபவரும், ‘எம்.ஜி.ஆர்’ஆக வருபவரும் சில காட்சியில் வந்தாலும் பொருந்த செய்துள்ளார்கள். நாயகனின் பாட்டைக் கேட்டு ஆயிரம் ஆயிரமாக கொடுக்கும் பாத்திரத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ் கச்சிதமாக செய்திருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் கதையோடு ஒட்டி வருவது, நன்றாக இருந்தது.\nநாமும் படத்தைப் பார்த்து சில முறை குக்கூ, குக்கூ என்று கூவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/essel-invest-rs-1750-cr-charging/", "date_download": "2019-01-19T18:22:04Z", "digest": "sha1:HEYFXKBYDIOENLC3RE6S2TVMW6MRBDFV", "length": 14615, "nlines": 148, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சார்ஜிங் உள்கட்டமைப்பு ரூ .1750 கோடி முதலீடு செய்கிறது எஸ்ஸல்", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nசார்ஜிங் உள்கட்டமைப்பு ரூ .1750 கோடி முதலீடு செய்கிறது எஸ்ஸல்\nஉத்திர பிரதேசத்தில் உள்ள 20 நகரங்களில், 250 சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் 1000 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை உருவாக்க 1750 கோடி ரூபாய் முதலீடு செய்ய எஸ்ஸல் இன்ஃப்ராபிரோட்க்ஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.\nஎலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைத்து, எலெக்ட்ரிக் வாகனங்கள் எக்கோசிஸ்டம்களை உருவாக்கும் முயற்சியில் எஸ்ஸல் நிறுவனம், இறங்கியுள்ளது,\nஇதுகுறித்து பேசிய எஸ்ஸல் நிறுவன உயர் அதிகாரி சுபாஷ் ச���்திரா தெரிவிக்கையில், இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநிலங்களில் ஆதரவை பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்களை ஹோலோச்டிக் முறையில் அறிமுகம் செய்து, மாவட்ட போக்குவரத்து கட்டமைப்பை மேம்ப்டுத்துவதுடன் வேலை வாய்பையும் உருவாக்கும்.\nலக்னோவில் பிரதமர் மோடி பங்கேற்ற அடிக்கல் நாட்டு விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த் விழாவில் EIL-ன் எலெக்ட்ரி வாகனங்கள் அறிமுகம் உள்பட்ட பல்வேறு தொழிற்சாலை திட்டங்ககள் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தத் திட்டம், உள்ளூர் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும் அடைந்த கடைசி மைல் இணைப்பு பிரச்சினை குறித்தும் விவாதிக்கும்.\nஇதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு 2 சதுர கிலோ மீட்டரிலும் பேட்டரி ஸ்வாபிங் ஸ்டேஷன் அமைக்கப்படும், இந்த திட்டம் காசியாபாத்தில் இருந்து தொடங்கபட உள்ளது. தொடர்ந்து லக்னோ, கான்பூர், ஆக்ரா, நொய்டா, மீரட், வாரணாசி, கோரக்பூர், அலாகாபாத் போன்ற பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: charging infrastructureEsselinvestRs 1750 cr intoஉள்கட்டமைப்புஎஸ்ஸல்சார்ஜிங்முதலீடு செய்கிறதுரூ .1750 கோடி\nரூ. 1.08 லட்ச விலையில் ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம்\nபுதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை ஈரான், துருக்கியில் வெளியிட உள்ளது ஹீரோ மோட்டார் கார்ப்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\nToyota Camry Hybrid : 2019 டொயோட்���ா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nபுதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை ஈரான், துருக்கியில் வெளியிட உள்ளது ஹீரோ மோட்டார் கார்ப்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/6379-whatsapp-to-no-longer-work-on-these-phones.html", "date_download": "2019-01-19T19:17:18Z", "digest": "sha1:EVI7SURB6Y7CHX6WUPEOYQKWCQNGCT7D", "length": 6363, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது! | WHATSAPP TO NO LONGER WORK ON THESE PHONES", "raw_content": "\nஇனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nஐ போனில் ஐ ஓ எஸ் 7.1.2 மற்றும் அதற்கு முந்தைய வெர்சனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிதாக அப்டேட்டான வாட்ஸ் அப் செயலி ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு பின்னால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ்ஸில் மட்டுமே இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஇப்போது ஐஓஎஸ் 7 இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போன்களில் இருந்து வாட்ஸ் அப்பினை வாடிக்கையாளர்கள் டெலிட் செய்யும் பட்சத்தில் புதிதாக வாட்ஸ் அப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இயலாது.\nபுதிய போன்கள் அல்லது புதிய ஐஓஎஸ்ஸிற்கு அப்டேட் ஆகும் பட்சத்தில் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அதேவேளையில், மிக விரைவாக இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்று கூறிய வாட்ஸ்அப் நிறுவனம், 2020 வரை அந்த இயங்குதளத்தில் தங்களின் செயலியை இயக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது.\nதெரு நாய்களுக்கு உதவ வாட்ஸ் அப் குழு: நெல்லையில் விலங்கு நல ஆர்வலர்களின் முயற்சி\nபோலீஸ் அதிகாரியின் ஆடியோவால் பரபரப்பு\nமோடியை கலாய்த்த யோகேந்திர யாதவ்- வாட்ஸ் அப்பில் வந்தது என பொறுப்பு துறப்பு\n‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு: தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை\nஇதயம் காக்க காஷ்மீரில் ஒரு வாட்ஸ் அப் குரூப்\nஇனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nடிசம்பர் 31-க்குள் டெபிட், கிரெடிட் கார்டை அப்கிரேட் செய்யவேண்டும்: ஏன் தெரியுமா\nபேராயருடன் கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என்னிடம் உள்ளன: எம்.எல்.ஏ., ஜார்ஜ் மீண்டும் சர்ச்சை\nசேட்டிங் பழசு: ஃபேஸ்புக்கில் இப்ப டேட்டிங்தான் புதுசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/30842-2016-05-17-05-34-27", "date_download": "2019-01-19T18:45:34Z", "digest": "sha1:VFXIVW7MYIQ6NGHNSOE2JMTBV5YZ2CY3", "length": 31857, "nlines": 330, "source_domain": "keetru.com", "title": "காதலிக்க நேரமில்லை - ஒரு சதுர பொக்கிஷம்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nin கட்டுரைகள் by பசு.கவுதமன்\n 1989 – 90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜிவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின… மேலும்...\nகாட்டாறு - டிசம்பர் 2018\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nகாட்டாறு - டிசம்பர் 2018\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nகாட்டாறு - டிசம்பர் 2018\nகாட்டாறு - டிசம்பர் 2018\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகாட்டாறு - டிசம்பர் 2018\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nகாட்டாறு - டிசம்பர் 2018\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\nகாட்டாறு - டிசம்பர் 2018\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nநாஸ்டாலஜியா ஏழு - கூட்டாஞ்சோறு\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nநாஸ்டாலஜியா ஏழு - கூட்டாஞ்சோறு\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nநாஸ்டாலஜியா ஆறு - பாடல் கேசட்டுகள்\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 14 ஜனவரி 2019, 21:02:16.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவமைப்பு எது\n) 1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த போது, இந்தியா சனநாயக மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1976இல் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற பிரிவும் அடிப்படைக் கடமைகளும்…\nநம் குறிக்கோள் : உண்மையான இந்தியக் கூட்���ாட்சி\nபெரியாரின் கருஞ்சட்டைத் தோழர்களின் எழுச்சி\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல்\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\nகாந்தி சிலையை அகற்றிய பல்கலைக்கழகம்\nபட்டேல் சிலையும் இந்துத்துவ அரசியலும்\nஇருபாலருக்கும் அகவை அளவுகோலின்றி சபரிமலை\nதென்தமிழக கடற்கரை நகரான வகுதை என்றழைக்கப்பட்ட கீழக்கரையில் ஏறத்தாழ 370 ஆண்டுகளுக்கு முன்…\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nஇராஜ்கௌதமன் அவர்களின் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் ஆழமாகவும், நுட்பமாகவும்,…\nசேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு\nபண்டைய சேரர்களின் துறைமுக நகரான முசிறியில், கடந்த பத்தாண்டுகளாக அகழாய்வு செய்து ஒரு…\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஏன் கூடாது\n‘விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பத்தின்’ நோக்கம் காளையின் விந்துவிலிருந்து…\nநமது நாட்டுக்கோட்டை நகரத்து சுற்றுப் பிரயாணம்\nஇம்மாதம் 15 தேதி இரவு ஈரோட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்துக்கு சுற்றுப் பிரயாணம்…\nஓர் மறுப்பு - “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது”\n‘தமிழ்நாடு’ பத்திரிகையில் “ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் முதலானவர்கள்…\nஇனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது\nநமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த…\nகோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும்\nகோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும் அதனால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல்…\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nசமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு…\n60 வயது மாநிறம் - சினிமா ஒரு பார்வை\nவாழ்வென்பது ஞாபகங்களால் ஆனது. மறதி, மரணத்துக்கு சமம்தான். அதுவும் ஒரு மொத்த வாழ்வுக்கு…\n'பத்தேமாறி' சினிமா - ஒரு பார்வை\nவாழ்க்கை துரத்துகிறது. வேர் வரைக்கும் பாயும் பசியின் சுவடுகள் எங்கெல்லாம் இருக்கிறதோ…\nசிண்ட்ரெல்லா எட்டு - விஷாகா\n\"நான் உன்ன அப்டி திட்டிருக்கேன்.... பின்ன எப்டி என்ன பிடிச்சது....\" \"திட்டின உனக்கே என்ன…\nகாதலிக்க நேரமில்லை - ஒரு சதுர பொக்கிஷம்\nஅதே காதல் கதை தான்.. ஆனால்... திரையில்... விளையாடி இருக்கும்... அனுபவம்.. புதுமைதான்.....\nசின்னமலை எஸ்டேட் முதலாளி விஸ்வநாதனிடம் வேலை கேட்டு டெண்ட் போட்டு போராடி....பக்கெட்டால் அடி வாங்கி... பின் அவரின் இளைய மகள் ராஜஸ்ரீ மீது காதல் கொண்டு அந்தப் பெண்ணுக்கும் தன் மீது காதல் வர வைக்கும் அசோக்.... ஏழை பணக்காரன் இடைவெளியில் மாட்டிக் கொண்டு விழிக்கும் தன் காதலை சேர்த்து வைக்க...தன் நண்பன் வாசுவிடம் பணக்கார அப்பாவாக வேஷம் அணிந்து வர சொல்கிறான்... வாசுவாசுவும் நண்பனுக்காக வருகிறான்.. வந்து அசோக்கின் அப்பாவைப் போலவே நடிக்கிறான்.... அங்கே அவனுக்கு ஒரு சந்தோஷ ஷாக்.. விஸ்வநாதனின் இரண்டு பெண்களில் மூத்தவள் காஞ்சனாதான் வாசுவின் காதலி... இனி சொல்லவா வேண்டும்.. இருவரும்.. தங்கள் காதலுக்காக நடத்தும் நாடகம்தான் எவர்க்ரீன் ... அட்டகாச \"காதலிக்க நேரமில்லை...\"\nவாசுவாக வரும் முத்துராமன்..அப்பாவாக வேஷம் போட்டதுமே பட்டென்று வேறு ஓர் உடல்மொழிக்குள் நுழைந்து விடுவது நடிப்பின் பல்கலைக் கழக திறவுகள். நிறைய திரைப் பகிர்வுகள் கொண்ட ஒரு நடிகன் அவர்... எந்த வித ஈகோவும் இல்லாமல்.. புது முகத்துக்கு அத்தனை இடம் அளித்திருப்பது.. அவரின் பண்பட்ட நடிப்பை மட்டுமல்ல... தொழில் மீது கொண்ட பக்தியையும் காட்டுகிறது.\nஎழுத்து போட்டு முடிந்ததுமே முத்துராமன்... காஞ்சனாவின் பாடலோடுதான் படமே ஆரம்பிக்கிறது.. இப்படி....பாடலோடு படத்தை ஆரம்பிக்கும் புதுமை விரும்பிகளில் ஸ்ரீதர்க்கும் இடமுண்டு என்பதில் ஆச்சரியமே இல்லை.. அவர் அப்படித்தான்...கருப்பு வெள்ளையில் ஓர் ஈஸ்ட்மென் இயக்குனர்...\nஅசோக் ஆக வரும் அறிமுக நாயகன் ரவிச்சந்திரன்... அம்சம்... அழகு... ஆர்வம்... ஒரு வகையான நளினத்தோடே வலம் வருவது புன்னகை...மலேசியாவில் இருந்து புறப்பட்ட கனவு நாயகனை மெல்ல திறந்து விடும்... பருவம் வடியும் முகத்தில்...காதலிக்க நேரமில்லை என்று யாரும் கூற முடியாத கவர்ச்சி....படம் நெடுக... நவ நாகரிக இளைஞனை கண் முன் நடத்துக்கிறார்..\nவாசுவின் அப்பாவாக வரும்.. ராகவன்.. அவரின் பாத்திரத்தில் வழியாமல்.. நிறைந்து நிற்கிறார் வழக்கம் போல... சற்று டெசிபல் அதிகம் தான் என்றாலும் அவரின் குரல் வந்தாலே ஒரு வகை நெருக்கத்துக்குள் மனம் புகுந்து விடுவதை மீண்டும் மீண்டும் விரும்புகிறது..... நினைவுகள்.\nராஜஸ்ரீயின் கன்னங்களில்... காதலை... அள்ளலாம் போல. அனுபவம் புதுமை பாடலில் ஒரு காட்சியில் டைட் க்ளோஸ் போயிருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட்டும் சுந்தரமும். வாலிபத்தை தூண்டி விடும்.. மிகச் சிறந்த காதல் நுணுக்கத்தின் மொத்தத் திரையும்... பருவம் சொட்டும் மதி மயக்கமென தீரவே முடியாத பெண்மைக்குள் நம்மையும் இழுத்து விடும்.......\nஎன்ன சொல்வது.. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் அடிக்கும் சிக்ஸர் ஐ .. பேசாமல் விட்டு விட்டு வேடிக்கைதான் பார்க்க முடியும்.. அசராமல் மனிதர் நொறுக்குகிறார்... உடல் மொழி ஆகட்டும்.. உள்ள மொழி ஆகாட்டும்.. வசனத்தின் நேரமாகட்டும்... அது கொண்ட கூராகட்டும்... மொத்த கதையின் பாதியயைத் தன் தோள் மீது சுமந்து கொண்டு திரியும்.. நடிப்பின் அசாத்தியத்தை மெச்சத்தான் வேண்டும். \"..போதும்பா.. கதை இதுக்கு மேல பயங்கரமா இருக்கும் போல. என்று மிரண்டு அலறும் பாதிக் கதையின் இரவுக்குள் நாம்.. கதவுகளையும்..... ஜன்னல்களையும் அடைத்து வைத்துக் கொண்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது...\nமீனாவாக வரும் சச்சு.. அழகி... எப்படி காமெடிக்கு போனார் என்று சந்தேகம் வருகிறது...\"மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்...\"- அள்ளுது.... சச்சுவின் ஆட்டம்... துள்ளல்...நாகேஷ் திருப்பிய பொம்மையாக அசத்தும் சச்சுவின் அளவான தேவையான நடிப்போ... பார்வையோ.. நடனமோ... அது நாடத்தில் இருந்து கற்றவை என்பதை மிக அழகாக காட்டுகிறது... அவருக்கு வைக்கும் பிரேம்....\nவிமானப் பணிப்பெண்ணாக இருந்த வசுந்தரா தேவியை அழைத்து வந்து காஞ்சனாவாக்கி ....\"என்ன பார்வை.. உந்தன் பார்வை ....\" என்று ஆட விட்டிருப்பது.. சினிமாவின் சாத்தியம்....... சத்தியம். ஓவியத்தில் இருந்து வெளி வந்த பெண்ணைப் போல.. இருக்கும்... காஞ்சனாவை... காலம் கடந்து சென்று காதலிக்க வைத்து விட... மீண்டும் ஸ்ரீதரே வேண்டும்.....\n\"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா.... உதவிக்கு வரலாமா.. சம்மதம் வருமா.. சந்தேகம்...தானா...\" BP ஸ்ரீநிவாஸ்- ன் தேன் நழுவும் குரலில்.. ... அட்டகட்டி காட்டுக்குள்.. கொஞ்ச தூரம் வண்டி ஓட்டலாம் போலதான் தோன்றியது...\nஇருக்கும்....அறிவையெல்லாம் மொத்தமாய் கொட்டி விட்டாரோ என்ற சந்தேகத்தோடு தான் கவியரசைக் காண வேண்டி இருக்கிறது.. விஸ்வநாதன் ராமமூர்த்தி.. இசை தெய்வங்கள்...\n\"ஓஹோ புரடக்சன்\" செல்லப்பா.... என்று ஸ்டைலாக நாகேஷ் கூறும் போது நான் வீட்டுக்குள்ளேயே விசில் அடித்து கத்தினேன்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம்.. ஒரு படி அதன் நிறத்தை மாற்றி அமைத்து இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யம் சேர்த்து விட்டு கையில் பேடோடு பிரேமை கூர்ந்து கவனித்தபடி திரையை விட்டு வெளியேறும் போது.. யப்பப்பா...மகா கலைஞன் மிரட்டுகிறான்....இந்த நடிப்பு பித்தனிடம் மெய் மறந்து கிடக்கத்தான் இன்னும் காத்திருக்கிறது.... காதலிக்க நேரமில்லை கண்கள். சச்சுவோடு காடு மலை எல்லாம சுற்றி கடைசி வரை படம் எடுக்காமல் போவதும்.. பின் அவர் கை பிடிப்பதும்... சிரிப்பின்... சீசாக்கள். திறந்து திறந்து திறந்து கொண்டே இருப்பது... நாகேஷ் எனும்... தவம்..\nஅதுவரை தன்னிடம் வேலை செய்து வந்த அசோக்.. ஒரு கோடீஸ்வரனின் பிள்ளை என்று தெரிந்த பின்.. அசோகனை \"அசோகர்\" என்று அழைக்கும் அந்த நடுக்கத்தில் பாலையாவின்... விஸ்வரூபம்... நம்மை அறியாமல் சத்தம் போட்டு சிரிக்க வைத்து கை தட்ட வைக்கும் அதிர்வலைகள் நம்மை சுற்றி தானாகவே உருவாக்கி விடுகிறது...அது காலத்தின் நல்ல சினிமாவின் சாட்சிகள்...\nசின்னமலை எஸ்டேட் என்பது வேறு எங்கும் இல்லை.. ஆழியார் தான். சினிமாவுக்காக சின்னமலை ஆக மாற்றி இருக்கிறார்கள். ஆனாலும்.... சின்னமலை எஸ்டேட்டாகவே இன்னமும் ஆழியாரைக் கடக்கையில் தோன்ற வைத்து விட்டதில்தான் ஸ்ரீதரின் ஆக்கம் ஒளிந்திருக்கிறது...\nஇன்னமும் நாகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் கதையும்..அதற்கு.....பாலையாவின் எதிர்வினைகளும் கண்களின் திரையை விட்டகலவில்லை...அது எல்லா காலத்துக்கும் தன்னை மாற்றிக் கொண்டே நகரும்..... சதுர பொக்கிஷம்.....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/111035", "date_download": "2019-01-19T19:00:58Z", "digest": "sha1:FOIDWQRPATO7HKVH74BODM76K7JBSP4L", "length": 4489, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nillavu - 06-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nபயங்கர சத்தத்துடன் உலாவந்த ஏலியன்... சிக்கிய கால்தடத்தால் பீதியில் மக்கள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nதிருப்பூரில் பட்டபகலில் கேட்ட அபாய ஒலி.. அலறியடித்து ஓடிய மக்கள்..\nரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த நடிகர் விஷால்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nசர்கார் பட சாதனையை விஸ்வாசம் படம் முந்திவிட்டது எங்கே தெரியுமா - முக்கிய பிரமுகர் அதிரடி\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5506", "date_download": "2019-01-19T18:55:08Z", "digest": "sha1:3H7JXVZQW777XJWIDWYESX2L3PUF2UDS", "length": 17322, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "பாது­காப்பு/ சாரதி 05-08-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகொழும்பில் பிர­பல நிறு­வ­னங்­க­ளுக்கு கன­ரக/ மென்­ரக சார­திகள் மற்றும் 10Weels, 20–40 அடி கண்­டேய்னர். உத­வி­யா­ளர்கள் உட­னடி தேவை. தங்­கு­மிடம் இல­வசம். உணவு வழங்­கப்­படும். வாக­னத்தை பொறுத்­த­ளவு சம்­பளம். 30,000/= – 60,000/= வரை. உட­ன­டி­யாக அழைக்­கவும். 077 2400597/077 8833977.\nதொழிற்­சாலை உரி­மை­யா­ளரின் வெள்­ள­வத்தை வீட்டில் தங்கி மெனுவல் பென்ஸ் கார் E 240 ஓட்­டக்­கூ­டிய கொழும்பு பாதைகள் பற்­றிய நல்ல அனு­ப­வ­மு­டைய வயது 45–55 இடைப்­பட்ட சார­திகள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் இல­வச தங்­கு­மி­ட­வ­சதி. இல.18, வெளி­ய­மு­ன­வீதி, ஹேக்­கித்தை, வத்­தளை. தொ.பே.இல.077 7387791.\nதங்கி வேலை செய்­யக்­கூ­டிய 30 வய­திற்­குட்­பட்ட Van Driver தேவை. மாத சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன், மாத வரு­மானம் 35,000/= கொழும்பில் வாகனம் ஓடிய அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Sealine 53, Maliban Street, Colombo–11. 075 0123313.\nகொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்தாப­னத்­திற்கு Security Person ஒருவர் தேவை. வயது 50 இற்கு கீழ். Night Shift இற்கு. ஆங்­கிலம் ஓர­ளவு எழுத வாசிக்­கவும், குடிப்­ப­ழக்கம் இல்­லா­த­வ­ரா­கவும் முன்பு Security வேலை செய்த அனு­ப­வமும் அவ­சியம். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தினமும் வேலை நேரம் மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை. 12 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு சம்­பளம் 900/= வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம். 011 2331893.\nவத்­தளை கட்­டட உப­க­ரண கம்­ப­னிக்கு செல்­லு­ப­டி­யாகும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய கன­ரக வாகன ஓட்­டுநர் மற்றும் JCB ஓட்­டு­நரும் அவ­சியம். தொலை­பேசி: 077 0231420.\nகொழும்பு –11 இல் நிறு­வ­ன­மொன்­றிற்கு முச்­சக்­கர வண்டி சாரதி (3 Wheel Driver) தேவை. வயது 35– 50 க்குள் 3 வரு­டத்­திற்கு மேல் அனு­ப­வ­மி­ருத்தல் வேண்டும். கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைக்­கவும். 011 2385202.\nகொழும்பில் உள்ள குரோ­சரிக் கடை ஒன்­றிற்கு ஆட்டோ /வேன் சாரதி தேவை. உங்­க­ளுக்கு சில்­ல­றைக்­க­டையில் விற்­ப­னை­யாளர் அனு­பவம் இருந்தால் நீங்கள் டிரை­வ­ரா­கவும் வேலை செய்தால் உங்­க­ளுக்கு அதிக சம்­பளம் தரப்­படும். ம��தம் 50,000/= 076 7275846.\nவாகன ஓட்­டுனர் தேவை. பொறி­யி­ய­லா­ளரின் மோட்டார் கார் ஓட்­டு­வ­தற்கு, வயது 30 க்கு குறை­வாக இருக்க வேண்டும். சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக செய்து தரப்­படும். சம்­பளம் ரூபா: 40,000/=. நிரந்­தர வேலை­யா­னதால் வங்கி கடன், வீட்டு கடன் பெற முடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A.D.Mel ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.\nவாகன ஓட்­டுனர் தேவை. டீமோ லொக்கா (A/C) வாகனம் ஓட்­டு­வ­தற்கு , வயது 40 க்கு குறை­வாக இருக்க வேண்டும். சம்­பளம் ரூபா: 45,000/= ( மாதத்­திற்கு). தங்­கு­மிட வசதி உண்டு. இல­வசம். சிங்­கள மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர வேலை­யா­ன­தாலும் வங்­கிக்­கடன் வசதி பெற முடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A.D.Mel ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.\nதெகி­வ­ளை­யி­லுள்ள Store ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள சாரதி ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3778872, 077 4791581.\nபார ஊர்தி சாரதி தேவை. தங்­கு­மிடம், பகல் உண­வுடன் சம்­பளம் 1500/= + கொடுப்­ப­னவு 500/=. மதன்– 077 4134470.\nகொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள கார் செலுத்­தக்­கூ­டிய கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 45 – 50 வய­து­டைய சாரதி தேவை. சம்­பளம் 35,000/=+. தொடர்­பு­க­ளுக்கு: 0777 863824, 077 3881628.\nவத்­தளை, இரும்­புக்­கம்பி விநி­யோ­கிக்கும் நிறு­வத்­திற்கு கன­ரக வாகன சாரதி தேவை. மதிய உண­வுடன் உயர் சம்­பளம், வரு­கைக்­கான கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 55,000/= இற்கு குறை­யாத சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 070 2531121, 0777 531121, 070 2100900.\nகொழும்பு துறை­முக தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு 20 அடி கண்­டெ­யினர் லொறிக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சாரதி தேவை. சம்­பளம் மாதம் 60,000/= லிருந்து 70,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 308266, 0777 381318.\n40–50 வய­திக்­கி­டைப்­பட்ட சாரதி தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு வரவும். No 51 B-– முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11.\nபழைய சோன­கத்­தெ­ருவில் இயங்கி வரும் Hardware நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­மிக்க Lorry சாரதி உட­ன­டி­யாகத் தேவை. கொடுப்­ப­ன­வுகள் மற்றும் ஏனைய சலு­கைகள் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன்) நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3413629.\nஇலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உ��்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 வரை. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம் ,கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.\nஇலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/= சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள் பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.\nவத்­தளை அருகில் உள்ள மோட்டார் சைக்கிள், முச்­சக்­கர வண்டி உள்­ள­வர்கள் சாரதி தேவை. சம்­பளம் 30,000/= உடன் தொடர்பு கொள்­ளவும். முச்­சக்­க­ர­வண்டி அவரின் போக்­கு­வ­ரத்­திற்கு. 077 7760839.\nவத்­த­ளையில் Leyland Six wheel, 10 wheel Lorry இல் வேலை செய்­வ­தற்கு Driver தேவை. தகுந்த சம்­ப­ளமும், தங்­கு­மிட வச­தியும் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3558809.\nகொழும்பு வீதிகள் நன்கு தெரிந்த அனு­ப­வ­முள்ள 40 வய­திற்கு குறைந்த டிரைவர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7900888.\nகொழும்பு, நாவ­லையில் பிர­பல செரமிக் கடை­யொன்­றிற்கு Light Vehicle டிரைவர் தேவை. வய­தெல்லை 22–35. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9075494.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=45", "date_download": "2019-01-19T18:53:29Z", "digest": "sha1:7PJCY5TBYCOKHNZ7Z3V4EL2PET4LER2D", "length": 8558, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசரத் வீரவன்ச மீண்டும் விளக்கமறியலில்\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற...\nஜயந்த சமரவீரவின் விளக்கமறியல் நீடிப்பு\nதேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க...\nபசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை\nமுன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள...\nமாலபே கல்லூரியை சிஐடி சுற்றிவளைப்பு\nரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்க...\nகோத்தபாயவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nமஸ்கெலிய நகரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள நீதிமன்றம் தடை : பின்னணியில் யார்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மஸ்கெலிய நகரத்தில் இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு...\nஎவன்கார்ட் கப்பல் ; உக்ரைன் நாட்டு கேப்டனின் விளக்கமறியல் நீடிப்பு\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு காலி நீதவான் நீதி...\nஎவன்கார்ட் விசாரணை ; கோத்தபாய உட்பட ஏழு பேர் பிணையில் விடுதலை\nஎவன்கார்ட் விசாரணை தொடர்பில் நீதிமன்றில் அஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு கொழும்ப...\nஉதயங்கவுக்கு பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு\nரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரான “இன்டர்போல்” ஊடாக கைதுசெய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கான க...\nகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை\nதம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவி...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/filmibeat-awards-2016-part-2-044259.html", "date_download": "2019-01-19T18:32:23Z", "digest": "sha1:YZ52KI24WS24KFMDJLDW2P4UEPJ4ESZR", "length": 20323, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2 | Filmibeat awards 2016 - Part 2 - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஃபிலிமிபீட் தமிழ் சினிமா விருதுகள் 2016 - பகுதி 2\nசிறந்த படம் - விசாரணை\nகடந்த ஆண்டு சிறந்த படத்துக்கான போட்டியில் நான்கு படங்கள் டஃப் ஃபைட் கொடுத்தன. கபாலி, ஜோக்கர், மாவீரன் கிட்டு, விசாரணை.\nநான்கு படங்களுமே நல்ல படங்கள்தான். சமூக மாற்றத்துக்காக போராடி வீழும் எளிய மனிதனின் கதை ஜோக்கர், தீண்டாமையை பொட்டில் அடித்து சொன்ன படம் மாவீரன் கிட்டு, ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசிய கபாலி என்று மற்ற மூன்று படங்களும் சிறந்த படங்களாக இருந்தாலும் காவல் நிலையத்தின் கொடூர முகத்தை ரத்தமும��� சதையுமாக துகிலுரித்து காட்டிய படம் விசாரணை. கபாலி அளவுக்கு பிரம்மாண்டம் இல்லை. ஜோக்கர் அளவுக்கு இயல்பை மீறவில்லை. மாவீரன் கிட்டுவில் இருந்த காதல் கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல் சிஸ்டத்துக்கு எதிரான குரலை ஆழமாக பதிவு செய்தார் வெற்றிமாறன். குறைந்த பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை வைத்து குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட விசாரணை போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை.\nசிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (கபாலி)\nசமீபகாலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏழு படங்களில் நடித்தார் விஜய் சேதுபதி. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேரக்டர்கள். அந்தந்த கேரக்டர்களாகவே தெரிந்த விஜய் சேதுபதி இந்த ஆண்டின் சிறந்த நடிகர்தான்.\nஆனால் ஒரே ஒரு படத்தில் விஜய் சேதுபதி என்ன ஒட்டுமொத்த ஹீரோக்களையே தூக்கிச் சாப்பிட்டார் சூப்பர் ஸ்டார். ரஜினிக்காக எழுதப்பட்ட கதைதான்... ஆனால் ஒரு இடத்தில் கூட ரஜினி தெரியவில்லை. மனைவிக்காக உருகும்போதும், கபாலிடா என்று கர்ஜிக்கும்போதும் சரி ரஜினி நடிப்பில் நீண்ட நாள் கழித்து புது பரிணாமம் எடுத்தார். அந்த வகையில் எங்கள் காளி, ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியை மீட்டுக்கொடுத்த ரஞ்சித்துக்கு நன்றிகள்\nசிறந்த நடிகை - வரலெட்சுமி(தாரை தப்பட்டை)\nதான் ஒரு பெண் என்பதையே மறக்க வேண்டிய பெர்ஃபார்மென்ஸ் தேவைப்பட்ட கேரக்டர். அசால்ட்டாக செய்துகாட்டிய வரூ அதற்காக எடுத்துக்கொண்ட ஹோம்வொர்க் அபாரம். சூறாவளியாய் சுழன்று அடித்தது படத்தின் தோல்வியால் காணாமல் போனாலும் கூட அந்த கட்டைக் குரலையும் கொலைகுத்து ஆட்டத்தையும் மிஸ் பண்ணவே முடியாது.\nசிறந்த வில்லன் - ஆர்கே.சுரேஷ் (தாரை தப்பட்டை, மருது)\nநீண்ட நாள் கழித்து தமிழுக்கு ஒரு புது கிராமத்து வில்லன். கண்களாலேயே கொலைவெறி காட்டி மிரட்டினார். நல்லவனாக நடித்து நய வஞ்சகம் செய்யும் தாரை தப்பட்டை கேரக்டராகட்டும், பழி வாங்கும் உணர்வோடு திரியும் மருது வில்லனாகட்டும் தனது உடல்மொழியால் அருமையாக கொண்டு வந்திருந்தார் ஆர்கே.சுரேஷ்.\nசிறந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரகனி (விசாரணை, அப்பா)\n'என் கண்ட்ரோல்ல இருக்கற ஸ்டேஷன்ல நீங்க எப்படிங்கய்யா இப்படி பண்ணலாம்' என்று உயரதிகாரியை கேள்வி கேட்கும்போதும், அப்பாவிகளை உயரதிகாரிகள் ஆணைப்படி கொல்ல வேண்டி வரும்போதும் காட்டும் ���யக்கத்திலும் அபார நடிப்பை வெளிபடுத்தினார் சமுத்திரகனி. அப்பாவாக வாழ்ந்து அறிவுரையை கூட எமோஷனல், ஹியூமர் கலந்து சொன்னதும் ஆஸம்\nசிறந்த நகைச்சுவை நடிகர் - யோகிபாபு\nரெமோ போன்ற பெரிய பட்ஜெட் ஆகட்டும் மோ போன்ற சின்ன பட்ஜெட் ஆகட்டும் யோகிபாபு தான் காமெடி ஆபத்பாந்தவன். ஸ்க்ரீனில் இவர் தலை தெரிந்தாலே சிரிக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். இந்த ஆண்டில் நிறைய படங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் யோகிபாபு தான்.\nசிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி நைனிகா (தெறி)\nதெறியில் விஜய்க்கு நிகராக நாம் ரசித்தது இந்த ஜுனியர் மீனாவைத்தான். ஸ்வீட் அண்ட் க்யூட் பெர்ஃபார்மென்ஸால் நம் மனதை கவர்ந்த நைனிகா அம்மா மனது வைத்தால் ஒரு ரவுண்டு வரலாம்.\nசிறந்த புதுமுக இயக்குநர் - விஜய்குமார் (உறியடி)\nபடம் எடுக்க தான் பணம், பாப்புலர் நடிகர்கள், பெரிய டெக்னிஷியன்கள் வேண்டும். நல்ல படம் எடுக்க நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தால் போதும் என்பதை நிரூபித்தவர் விஜய்குமார். சாதி அரசியலை மிக வீரியமாக பேசிய உறியடி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ குழந்தை.\nசிறந்த புதுமுக நடிகை - ரித்திகா சிங் (இறுதி சுற்று)\nக்யூட் என்பதற்கான அர்த்தம் தெரிய வேண்டுமா இறுதிச் சுற்று படத்தில் ரித்திகாவின் நவரச பாவனைகளை பாருங்கள். காதலோ, ஆக்ரோஷமோ, வெறுப்போ, கோபமோ, சோகமோ எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரே படத்தில் தன்னை நிரூபித்தார் ரித்திகா. அடுத்த படமான ஆண்டவன் கட்டளையிலும் நிருபர் வேடத்தில் நன்றாக பொருந்தி போனார்.\nசிறந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (கபாலி, இறுதிச்சுற்று)\nஇந்த ஆண்டு முழுக்கவே சந்தோஷ் நாராயணனின் இசை நம் செவிகளை நிரப்பிக்கொண்டிருந்தது. அதில் குறிப்பிட வேண்டியது கபாலியும் இறுதி சுற்றும். நெருப்புடா முதல் மாயநதி வரை கபாலி ஆல்பம் ஃபுல் மீல்ஸை தாண்டி திருப்திப்படுத்த இறுதிசுற்று இன்னொரு வெரைட்டி ஆல்பமாக இருந்தது.\nசிறந்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் (துருவங்கள் பதினாறு)\nஇளமை + புதுமையாக அமைந்த துருவங்கள் பதினாறு கூட்டணியின் முதுகெலும்பு. ஒரு சின்ன கதையை த்ரில்லராக்கியதில் சுஜித்தின் கேமரா மிரட்டியது. மழை பெய்கிற ஷாட்டில் இருந்து வீட்டுக்குள் நடக்கும் விசாரணை, காவல் நிலையம் என்று அங்குலம் அங்குலமாக நம்மை கட்டிப் போட்டது சுஜித் கேமரா.\nசி��ந்த படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங் (துருவங்கள் பதினாறு)\nபெரிய எடிட்டர்களே பண்ணத் தயங்கும் ஒரு படத்தை மிக அழகாக தொகுத்திருந்தார் ஸ்ரீஜித். ஒரே லொக்கேஷன், ரிப்பீட்டட் ஷாட்கள் என அலுப்பூட்டும் கதையைப் பரபர த்ரில்லராக்கியது ஸ்ரீஜித்தின் கத்தரிக் கோல். வார்ம் வெல்கம் டூ சுஜித் அண்ட் ஸ்ரீஜித் சாரங்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nஇது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-chacha-lg-gelato-comparison-aid0190.html", "date_download": "2019-01-19T18:18:38Z", "digest": "sha1:IIHM77E35WMPWFXLKZ24UE4WCSXHHO4H", "length": 13614, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "HTC ChaCha and LG Gelato-comparison | எச்டிசி சச்சா vs எல்ஜி கிலட்டோ-ஒப்பீடு - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்டிசி சச்சா மற்றும் எல்ஜி கிலட்டோ - ஒரு ஒப்பீடு\nஎச்டிசி சச்சா மற்றும் எல்ஜி கிலட்டோ - ஒரு ஒப்பீடு\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மன���விகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎச்டிசி சச்சாவை ஒரு பேஸ்புக் மொபைல் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தியவுடன் நாம் பேஸ்புக்கில் எளிதாக நுழைந்து விடலாம். ஆனால் எல்ஜி கிலட்டோவில் பேஸ்புக் வசதி இல்லாவிட்டாலும் பல சமூக வலைதளங்களுக்குள் செல்லும் வசதிகளை வழங்குகிறது.\nசோஷியல் நெட்வொர்க்கிங்கை எளிதாக செய்ய வேண்டும் என்பதற்காகவே எச்டிசி சச்சா தொடுதிரை வசதியையும் கிவெர்ட்டி கீபோர்டும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேக பட்டன் மூலம் வீடியோ தொகுப்பை பேஸ்புக்கில் அப்லோட் செய்யலாம்.\nஆனால் எல்ஜி கிலட்டோவை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லையென்றாலும் அதைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் வருகின்றன. இதன்படி, எல்ஜி கிலட்டோ ஒரு ஆண்ட்ராய்டு மொபைலாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இது வேரிஸான் வயர்லஸ் நெட்வார்க்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎச்டிசி சச்சா 2G/3G நெட்வொர்க் சப்போர்ட்டுடன் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரீடு ஓஎஸ் வி2.3ஐ கொண்டிருக்கிறது. மேலும் இது 114.4 X 64.6 X 10.7எம்எம் பார் டைமன்சனுடன் 120 கிராம் எடையுடன் உள்ளது. அதே நேரத்தில் எல்ஜி கிலட்டோ 4.5 X 2.3 X 58 டைமன்சனைக் கொண்டிருக்கிறது.\nமேலும் இது 3.2 இன்ச் அளவு டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் 320 X 240 பிக்ஸல் ரிசலூஷனைக் கொண்டிருக்கிறது. ஆனால் எச்டிசி சச்சா 2.6 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையுடன் 256கே வண்ணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது சக்தி வாய்ந்த 600 மெகாஹெர்ட்ஸ் ப்ராஸஸரையும் கொண்டிருக்கிறது.\nஎச்டிசி சச்சா ஆட்டோபோக்கஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஆற்றல் வாய்ந்த 5 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றிருக்கிறது. மேலும் முகப்பு விஜிஏ கேமராவையும் கொண்டிருப்பதால் லைவ் சாட்டிங் செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.\nஅதே போல் எல்ஜி கிலட்டோவும் ஆட்டோபோக்கஸ் மற்றும் 2048 X 1536 பிக்ஸல் கொண்ட 3.2 மெகா கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் கேம் காடர் 3எக்ஸ் சூம் வசதியைக் கொண்டிருப்பதால் படங்களை எடிட் செய்வது எளிதாக இருக்கும்.\nதொடர்பு வசதிகளைப் பார்த்தால் எச்டிசி சச்சா நவீன ப்ளூடூத் வி2.1 மற்றும் எ2டிபியைக் கொண்டிருக்கிறது. எல்ஜி கிலட்டோ மேற்சொன்ன அதே வசதிகளுடன் மைக்ரோ யுஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது 802.11 பி/ஜி/என் வைபை வசதியையும் பெற்றிருக்கிறது. இரண்டு மொபைல்களுமே ஆன்லைன் வசதிக்காக இடிஜிஇ சப்போர்ட்டுடன் ஜிபிஆர்எஸ் கொண்டுள்ளன.\nஎச்டிசி சச்சா ஏற்கனவே ரூ.14,999க்கு சந்தையில் கிடைக்கிறது. ஆனாம் எல்ஜி கிலட்டோவின் விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்.\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nசீனா வேறலெவல்: நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/15-worst-special-effects-tamil-010361.html", "date_download": "2019-01-19T18:38:50Z", "digest": "sha1:AXMMR5NEO6WWGKTQVXFFZ7JEDF5MW6D2", "length": 21406, "nlines": 234, "source_domain": "tamil.gizbot.com", "title": "15 Worst Special Effects - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெம்ம பட்ஜெட், செம்ம ஹிட், ஆனாலும் சொதப்பல்..\nசெம்ம பட்ஜெட், செம்ம ஹிட், ஆனாலும் சொதப்பல்..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n\"என்னடா ரொம்ப பெருசு பெருசா 'பில்ட் அப்' பண்ணீங்க.. கடைசில இப்படி சப்பையா பண்ணீடீங்க. கடைசில இப்படி சப்பையா பண்ணீடீங்க. - என்பது தான் 'சில' திரைப்படங்களை பார்த்த நமக்கு தோன்றும் 'முதல் வகை' மைண்ட் வாய்ஸ் ஆகும். இரண்டாம் வகை, மூன்றாம் வகை மைண்ட் வாய்ஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.\n21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..\nஅப்படியாக நமக்கு மிகவும் பிடித்த, நாம் அதிகம் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஏதாவது ஒரு சொதப்பல் இருந்தால் கூட, வரும் பாருங்க ஒரு கடுப்பு. அப்படியான டாப் 15 ஹிட் திரைப்படங்களில் நிகழ்த்தப்பட்ட விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப சொதப்பல்களைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n15. தி மம்மி ரிடர்ன்ஸ் :\n2001-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வீஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.\nஇருந்த போதிலும் பட்ஜட்டை (98 மில்லியன் டாலர்கள்) விட மிகமிக அதிக லாபம் பார்த்தது (433 மில்லியன் டாலர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.\n1987-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜட் 13 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nஅகடமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும் அளவு சிறந்த படமாக இருந்தும், கிராஃபிக்ஸ் காட்சிகளில் மிகவும் சொதப்பி விட்டது.\n13. ஃப்ரெட்டி வெஸ் ஜேசன் :\n2004-ஆம் ஆண்டு வெளியான திகில் படம் இதில் அனைத்துமே சிறப்பான முறையில் கையாளப்பட்டு இருந்தது.\nஆனால் 'வீட் கேட்டர்பில்லர்' என்று காட்சிப்படுத்தப்பட்ட விஎப்எக்ஸ் உருவம் மட்டும் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.\n12. கோஸ்ட்பஸ்டார்ஸ் 2 :\n1989-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் 215 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nஇருப்பினும் திரைப்படத்தில் வரும் சில விஎப்எக்ஸ் காட்சிகளின் நிலை மிக மோசம்.\n11. டோட்டல் ரீகால் :\n1990-ஆம் ஆண்டு வாக்கில் வெளியான திரைப்படங்களிலேயே மிகவும் அதிக செலவில் (65 மில்லியன் டாலர்கள்) வெளியான படம் தான் இது..\nவீஷூவல் எஃபெக்ட்ஸ்காக விருது பெற்ற இந்த படத்தில், குண்டு பெண் உருவில் இருந்து அர்னால்ட் வரும் காட்சியை பார்த்தால் எப்படி இந்த படம் வீஷூவல் எஃபெக்ட்ஸ்காக விருது பெற்றது என்று கேட்க தோன்றும்.\n10. தி ஃப்யூஜிடிவ் :\n1993-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 44 மில்லியன் டாலர்கள் தான். ஆனால் லாபமோ 369 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nஇருப்பினும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 'டம்மி' மற்றும் அதை திரையில் மோசமான வீஷூவல் எஃபெக்ட்ஸ் மூலம் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n09. எஸ்கேப் ஃப்ரம் எல்.ஏ :\n1996-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் வசூல் 25 மில்லியன் மட்டுமே அதாவது பட்ஜெட்டில் பாதியை தான் மீட்டு எடுத்தது.\nமுக்கியமாக இந்த திரைப்படத்தில் வரும் சுனாமி காட்சி, பயங்கரமாக இருப்பதற்கு பதில் மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n08. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் தி க்ரிஸ்டல் ஸ்கல் :\n2008-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில் மொத்தம் 450 வீஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும் காட்டு எறும்புகள் மூலம் சோவியத் வில்லன் ஒருவர் கொல்லப்படும் விஎஃப்எக்ஸ் காட்சி மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.\n07. ஏர் ஃபோர்ஸ் ஒன் :\n1997-ஆம் ஆண்டு வெளியான இந்த பிரபல திரைப்படத்தின் மொத்த வசூல் 315 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nதரை இறங்கும் காட்சி :\nஇருப்பினும் விமானம் கடலில் தரை இறங்கும் காட்சியில் நல்ல முறையில் விஎஃப்எக்ஸ் எஃபெக்ட்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்பதும், வீடியோ கேமை ஞாபகப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n06. டீப் ப்ளூ ஸீ :\n1999-ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் திரைப்படத்தில் அடுத்தது என்ன என்ற திகிலுக்கு பஞ்சமே இருக்காது.\nஇருப்பினும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சுறா 'டம்மி'கள் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.\n2002-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அமெரிக்காவில் மட்டுமே சுமார் 80 மில்லியன் டாலர்கள் வசூலை தந்தது.\nஇருப்பினும் திரைப்படத்தில் வரும் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் வீடியோ கேம் பார்ப்பது போலயே தான் இருக்கும்.\n04. கேட் வூமன் :\n2002-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்கள் ஆகும் ஆனால் வசூலோ வெறும் 90 மில்லியன் டாலர்கள் தான்.\nஅந்த அளவிற்கு அனிமேஷன் காட்சிகளில் சொதப்பியது படக்குழு.\n03. கிங் காங் :\n2005-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 207 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nகிரீன் மேட் பின்னணி :\nபடத்தில் ஒரு காட்சியில் டைனோஸர்களின் கால்களுக்கு அடியில் கதாப்பாத்திரங்கள் ஒடி தப்ப தப்பிபார்கள், அது கிரீன் மேட் பின்னணி காட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருக்கும் என்பதே நிதர்சனம்.\n02. ஐ யம் லேஜண்ட் :\n2007-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில் நியூயார்க் நகரமே யாருமின்றி காட்டப்படும் காட்சிகளில் அற்புதமான முறையில் எல்லாம் விஎஃப்எக்ஸ் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nஅதே அளவிலான விஎஃப்எக்ஸ் கொண்டு திரைப்படத்தில் வரும் ஸோம்பி மனிதர்களையும் மேலும் மெருகேற்றி காட்சிப்படுத்தி இருக்கலாம்.\n01. கிரீன் லேடர்ன் :\n2011-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 220 மில்லியன் டாலர்கள் ஆகும்.\nதிரைக்கதைகாக பெரிய அளவிலான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் அதிகப்படியான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடாப் 15 ஹிட் திரைப்படங்களில் நிகழ்த்தப்பட்ட விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப சொதப்பல்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\nஹூவாய் நிறுவனத்தின் புதிய ஹூவாய் மேட்புக் 13 மாடல் லேப்டாப்.\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T18:47:41Z", "digest": "sha1:Z6ARIJVUGCLP2BBJ6JHASTQFK4PGW7JR", "length": 3757, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிகப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிகப்பு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-22-july-2018/", "date_download": "2019-01-19T19:48:36Z", "digest": "sha1:K7FC5QCFWMQAZ3VIENDLHGKCDBNGHSDM", "length": 5267, "nlines": 128, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 22 July 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஹரிந்திர ராவ் ___________ பொது முகாமையாளராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nA. வட கிழக்கு ரயில்வே\nB. தென் மேற்கு ரயில்வே\nD. தென் கிழக்கு ரயில்வே\nஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்றவர் யார்\n2018 உலக இளைஞர் திறன் தினத்தின்(WYSD) மையக்கருத்து\nபார்க் சிஸ்டம்ஸ் மற்றும் இந்த நிறுவனம் நானோசைன்ஸ் லேப் திறக்க திட்டமிட்டுள்ளது.\nசமீபத்தில், Flipkart மற்றும் __________ வீடியோ விளம்பர தளத்தை தொடங்கின.\n8வது BRICS சுகாதார மந்திரிகள் கூட்டம் 2018 ஆம் ஆண்டு எந்த நகரத்தில்நடைபெற உள்ளது\nஹரியானாவில் மாணவர் போலிஸ் கேடட் (SPC) திட்டத்தை யார் தொடங்கிவைத்தது\nB. ஸ்ரீ ராஜ்நாத் சிங்\nவாகனத் திருட்டுகளைத் தடுக்கும் எந்த தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்தியது.\nகேலோ இந்தியா டேலண்ட் அடையாளங்காணல் திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் பெறும் வீரர்கள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட்டது __________.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-group-4-maths-online-exam/", "date_download": "2019-01-19T18:10:05Z", "digest": "sha1:PRY5YAIBRWXENM6I7K64KQUSSWLQJML2", "length": 5085, "nlines": 99, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC GROUP 4 MATHS ONLINE EXAM - TNPSC Ayakudi", "raw_content": "\nஒரு குறிப்பிட்ட தொகை தனிவட்டியில் மூன்றாண்டுகளில் 16 மடங்கு ஆகிறது எனில் வட்டி விகிதம் என்ன\nராம்லால் என்பவர் தொகை ரூ.8000 னை 15 சதவீதம் கூட்டு வட்டி தரும் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் எனில் மூன்றாண்டுகளில் அவருக்கு கிடைக்கும் வட்டி தொகை என்ன\nஅரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ1௦௦௦ க்கு ஆண்டு வட்டி வீதம் 1௦ சதவீதத்தின் படி 18 மாதங்களுக்கு கூட்டு வட்டி என்ன\nரூ8000க்கு 10சதவீதம் வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசம் என்ன\nஒரு குறிப்பிட்ட தொகை தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்\nஒரு குறிப்பிட்ட தொகைக்கு இரண்டு ஆண்டுகளில் 1௦ சதவீதம் வட்டி வீதத்தில் தனிவட்டிகும் கூட்டு வட்டிக்கும் இடையேயான வித்த��யாசம் ரூ631 எனில் அசல் தொகை என்ன\nஒரு குறிப்பிட்ட தனிவட்டியில் தொகை ரூ80௦ ஆனது 3ஆண்டுகளில் ரூ920ஆகிறது வட்டி வீதம் மேலும் 3% அதிகரிக்கும் போது கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு\nகூட்டு வட்டியில் தொகை ரூ1௦௦௦ ஆனது 1௦% வட்டியில் எத்தனை ஆண்டுகளில் ரூ1331 ஆகிறது\nகூட்டு வடியில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் 8 மடங்காகும்\nகூட்டு வட்டியில் ஒரு குறிப்பிட்ட தொகை 3 ஆண்டுகளில் ரூ669௦ ஆகிறது 6 ஆண்டுகளில் ரூ10035ஆகிறது எனில் அசல் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189927", "date_download": "2019-01-19T19:47:24Z", "digest": "sha1:4GYXPNJIPT22ZOBTYW3JG6TCJTE4FMUW", "length": 15146, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தயார் நிலையில் 12 பயிர் ரகங்கள்| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடு விலை குறையுமா\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nதயார் நிலையில் 12 பயிர் ரகங்கள்\nகோவை : கோவை வேளாண் பல்கலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 12 புதிய ரக பயிர்கள் வெளியிட இருப்பதாக, துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விவசாயிகள் நலன் கருதி, புதிய பயிர் ரகங்களை கோவை வேளாண் பல்கலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, 'தைத்திருநாள் புதிய பயிர் ரக வெளியீட்டு விழா' வரும் வாரம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள், வேளாண் பல்கலையில் நடந்து வருகின்றன.துணைவேந்தர் குமார் கூறுகையில், ''இரண்டு நெல் ரகங்கள், ஒரு பாசிப்பயறு, ஒரு சிறு தானியம், வேளாண் காடுகளுக்கான மரப்பயிர்கள் உட்பட, 12 புதிய ரக பயிர்கள் வெளியிட உள்ளோம்,'' என்றார்.\nஜவுளி கண்காட்சிக்கு ரூ.4 கோடி\nபின்லாந்து கல்வி பயணம்: மதுரை மாணவி தேர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்ட���கோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/8983-punjab-school-issue.html", "date_download": "2019-01-19T19:13:18Z", "digest": "sha1:ACIWLV6H3AT6KJ6HKYNDRCM2VZTH6J7U", "length": 7823, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "சானிட்டரி நேப்கின் அணிந்தவர்கள் யார்? மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை: விசாரணைக்கு உத்தரவு | punjab school issue", "raw_content": "\nசானிட்டரி நேப்கின் அணிந்தவர்கள் யார் மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை: விசாரணைக்கு உத்தரவு\nபள்ளி கழிவறையில் ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதைக் கண்ட அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சில மாணவிகளின் ஆடைகளை முழுதும் களையச் சொல்லி யார் சானிட்டரி நேப்கின்அணிந்திருக்கிறார்கள் என்று சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையாகி பஞ்சாப் முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\n3 நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தின் ஃபாசில்கா மாவட்டத்தின் குந்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடத்திய இந்த அராஜகச் செயலின் வீடியோ கிளிப் வெளியானது. சில மாணவிகள் அவமானம் தாங்க முடியாமல் அழுதபடியே தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.\nவிஷயம் விபரீதமாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது, அவர் உடனடியாக விசாரணைகு உத்தரவிட முதற்கட்டமாக 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகல்விச்செயலர் கிருஷன் குமார் திங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்ட கல்வி அதிகாரி உடனடியாகப் பள்ளிக்குச் சென்று மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் 2 ஆசிரியர்களுக்கு எதிராக சாட்சிகள் இருந்ததால் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமாமனார் சீதனமாக மாப்பிள்ளைக்கு சைக்கிள்; எகிறும் பெட்ரோல் விலையால் இந்த முடிவு\nலேட்டா வருவோம்; கரெக்ட்டா அடிப்போம்; - ரஜினி ஸ்டைலில் ராஜேந்திர பாலாஜி\nஎல்லா காய்ச்சலும் அதிமுக ஆட்சியில்தான் வருகிறது - துரைமுருகன்\nமரகதலிங்கத்தை மாணிக்கவேலால்தான் காப்பாற்ற முடியும் - தமிழிசை ட்விட்\nரயில் நிலையங்களில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை சேனிட்டரி நேப்கின், ஆணுறைகள்\nசானிட்டரி நேப்கின் அணிந��தவர்கள் யார் மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை: விசாரணைக்கு உத்தரவு\nஇந்தோனேசிய விமானவிபத்தில் இன்னொரு சோகம்: உடல்களைத் தேடச் சென்ற மீட்புப்பணி டைவ் வீரர் கடலில் மரணம்\nநொந்து நூலான ஆஸி.யை மேலும் கிழித்த தென் ஆப்பிரிக்கா: பெர்த் அதிவேகப் பிட்சில் படுதோல்வி\nகதைத் திருட்டு பெரிய சவாலா இருக்கு; பா.ரஞ்சித் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/101953-end-of-mp3-the-rise-of-audio-streaming-apps-may-end-piracy.html", "date_download": "2019-01-19T18:32:22Z", "digest": "sha1:JVJD2ULNYBMAJQZ4U6NHMWSLSAEF2HL4", "length": 27353, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்! | End of MP3? The rise of Audio streaming apps may end piracy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:14 (12/09/2017)\n பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்\nபைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\n ரஹ்மான் புது சாங் வந்துருச்சே எடுத்துட்டியா எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா\n“ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்\nகுறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nஇரண்டு வருடங்களுக்கு முன், ஸ்மார்ட்போன்களில் பாடல்களை மற்றவர்களிடம் கடன் வாங்கிச் சேமித்து வைத்துக் கேட்போம். தரவிறக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஆடியோ ஃபைல்கள் .MP3 (MPEG-1 or MPEG-2 Audio Layer III) வகையைச் சேர்ந்தவை. நல்ல தரமான ஒலியை, குறைவான ஃபைல் அளவில் அளிப்பதால், பல சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் வலைத்தளங்கள் இந்த ஃபார்மட்டை பயன்படுத்தத் தொடங்கின. ஐந்து நிமிட பாடல் ஐந்து MB என அளவை முடிந்த அளவு சுருக்கினாலும், 128kbps தரத்தில் அளிக்க முடிந்தது. ப்ராட்பேண்ட் வைத்திருந்தவர்கள் 320kbps தரம் வரை தயங்காமல் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்தனர். இது ஒருபுறம் என்றால், பல படங்கள் தங்கள் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே அது பல இணையதளங்களில் MP3 வடிவில் வெளியாகி தயாரிப்பாளருக்கும், இசைய��ைப்பாளருக்கும் தலைவலியை கொடுத்தது.\nஆடியோ சீடிக்களின் வீழ்ச்சியும், ஆன்லைன் தளங்களின் எழுச்சியும்\nஆடியோ சீடி விற்பனை இதனால் குறைய, iTunes போன்ற வழிகளில் மக்களுக்கு தங்கள் பட ஆடியோக்களை விற்க முன்வந்தனர் தயாரிப்பாளர்கள். இதற்கு, முன்னணி ஆடியோ நிறுவனங்கள் மிகவும் உதவின. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இதில் கோலோச்சின. இருந்தும் பைரஸியை ஒழிக்க முடியவில்லை. iTunesஇல் வந்த அரை மணி நேரத்தில் டோர்ரென்ட் (Torrent) தளங்களில் வெளிவந்தன. இதைச் சரிக்கட்ட, YouTube தளத்தில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில், அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டனர். இது பாடல்களையும், படங்களையும் நிறையப் பேருக்கு கொண்டு சேர்த்தது, ஆனால், அதிலும் தடங்கலாக, YouTube வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக மாற்றி மீண்டும் பைரஸியை கொண்டாடும் தளங்களில் அதைப் பதிவேற்றினர்.\nஎப்படித்தான் இந்த பைரஸியை ஒழிப்பது என்று விடாமல் யோசித்த ஆடியோ நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பவைதான் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ். Apple Music, Saavn, Jio Music, Wynk Music, Hungama, Gaana போன்ற ஆப்ஸ் சுலபமான வழிமுறைகளாலும், தன் துல்லிய ஒலியாலும் இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டன. ஸ்ட்ரீமிங்னா, பஃபர் (Buffer) ஆகாமல் ஓடுமா நம்முடைய இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்றவாறு, தன் ஆடியோவின் தரத்தையும் ஏற்றி, இறக்கித் தங்கு தடையின்றி பாடல்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன இவ்வகை ஆப்கள்.\nஸ்ட்ரீமிங் புரட்சி எப்படி வந்தது\nசொல்லப்போனால், ஓவர்நைட்டில் நிகழ்ந்த மாற்றம்தான் இந்த ஸ்ட்ரீமிங் கலாசாரம். முதலில் எல்லாம், வெறும் 1GB இன்டர்நெட் டேட்டாவை வைத்து ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அப்போதெல்லாம், தெரியாத்தனமாக மொபைல் டேட்டாவில் ஒரு YouTube விடியோவை ஓபன் செய்து விட்டாலே போதும், பதறி விடுவோம். ஆனால், இப்போது மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப் உட்படப் பல சாதனங்களுக்கு இன்டர்நெட்டை அள்ளிக் கொடுக்கிறோம். புதிதாக வந்த ஜியோ நெட்வொர்க் எண்ணற்ற டேட்டா ஆஃபர்களை 4G தரத்தில் அளிக்க, பலர் சும்மாதானே கிடைக்கிறது என்று ஜியோ பக்கம் சாயத் தொடங்கினர். உஷாரான மற்ற முன்னணி நெட்வொர்க்குகளும் போட்டிக்கு, 4G டேட்டாவை குறைந்த விலையில் வழங்கத் தொடங்கின. இப்போது ஒரு நாளைக்கே 1GB கிடைக்கிறது என்றவுடன், அதை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் முழிக்கும் நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரீமிங் ஆப்களை பற்றிக் கேள்விப்பட்டு, டேட்டா பற்றாக்குறைக்காக அந்தப் பக்கம் போகாதவர்கள் கூட, மெல்ல ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்களை இன்ஸ்டால் செய்து மகிழ்ந்தனர்.\nSaavn போன்ற ஆப்கள், ஒரு படி மேலே போய், பிரீமியம் அக்கௌன்ட் வாங்கினால், ஆப்லைனில் பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு, இன்டர்நெட் இல்லாதபோது கூட இசையைக் கேட்டு ரசிக்கலாம் என்றவுடன் தயங்கிக் கொண்டிருந்த மீதி கூட்டமும் ஸ்ட்ரீமிங் ஆப்களை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, பெரிய ஆடியோ நிறுவனங்கள் முதல் சிறிய ஆடியோ நிறுவனங்கள் வரை, பெரிய பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் தங்களுக்கு சொந்தமான பாடல்களை முதன்முதலாக ஸ்ட்ரீமிங் ஆப்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது ஆப்களுக்கும், படங்களுக்கும் அதன் பாடல்களுக்கும் சிறந்த விளம்பரமாக அமைந்து விட்டன. அது மட்டுமில்லாமல், முதலில் பாடல்களை சட்டவிரோதமாகத் தரவிறக்க தயங்கிய பலரும், தற்போது ஸ்ட்ரீமிங் என்றால் சரி என்று இங்கே வந்து விட்டனர். ஸ்ட்ரீமிங் என்ற இந்த வாகனம், டேட்டாவின் விலை குறைந்ததால், YouTube மீதம் வைத்த ஆடியோ பைரஸியின் அளவை மேலும் குறைக்க தொடங்கியுள்ளது. இந்த வகை ஆப்கள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்பட ஏற்பட, ஆடியோ பைரஸி என்பது இல்லாத ஒன்றாகிவிடும்.\nஅட... இதையா கூகுளில் இவ்வளவு பேர் தேடியிருக்கின்றனர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்��ி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/25012018.html", "date_download": "2019-01-19T19:05:15Z", "digest": "sha1:URT6K6ZSQFXWXRVGAXJ7M5SWH3W4GSHU", "length": 13990, "nlines": 85, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 25.01.2018 | Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 25.01.2018\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்���ீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. போராட்டமான நாள்.\nதுலாம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நெருங்கிய சிலருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.\nதனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவ���்களுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவு கூடும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nஇன்றைய ராசிபலன் - 25.01.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/trade-services", "date_download": "2019-01-19T19:44:24Z", "digest": "sha1:HRVUMKPDUCZL7LQH3DI47WWW2YZQGECI", "length": 7478, "nlines": 157, "source_domain": "ikman.lk", "title": "வத்தளை | ikman.lk இல் காணப்படும் சிறந்த டிரேட் சேவை வழங்குநர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-25 of 47 விளம்பரங்கள்\nவத்தளை உள் டிரேட்ஸ் சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇ���வசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/blog-post_910.html", "date_download": "2019-01-19T19:33:52Z", "digest": "sha1:ZPXA4SKWE7UDKSSSCF77Q76FJOXRKSNW", "length": 4519, "nlines": 184, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "புதுக்கோட்டை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n*விராலிமலை ஒன்றிய இ.நி.ஆ காலிப்பணியிடம்*\n*அன்னவாசல் ஒன்றியம்* இ.நி.ஆ. காலிப்பணியிட விவரம்,\n*திருவரங்குளம் ஒன்றியம்* இ.நி.ஆ காலிப்பணியிட விபரம்...\n*கறம்பக்குடி ஒன்றியம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்*.\n*புதுகை ஒன்றிய இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்*:\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81?start=60", "date_download": "2019-01-19T18:43:37Z", "digest": "sha1:GDV2QHO2OD3R2V6YHSVL5S722JFUAE6F", "length": 13940, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "பொது", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தகவல் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவாகனங்கள் தொடர்பான தமிழ்ச் சொற்கள் எழுத்தாளர்: அ.சி.சின்னப்பத்தமிழர்\nஉணவகம், இசையகம் தொடர்பான தமிழ்ச் சொற்கள் எழுத்தாளர்: அ.சி.சின்னப்பத்தமிழர்\nவீட்டுப் பொருட்கள் தொடர்பான தூய தமிழ்ச் சொற்கள் எழுத்தாளர்: அ.சி.சின்னப்பத்தமிழர்\nஆடை தொடர்பான தமிழ்ச் சொற்கள் எழுத்தாளர்: அ.சி.சின்னப்பத்தமிழர்\nஅலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அந்நியச் சொற்களும், அவற்றின் தூய தமிழ்ப் பெயர்களும் எழுத்தாளர்: அ.சி.சின்னப்பத்தமிழர்\nநாம் பயப்படுத்தப்படும்போது வெண்மைச் சாயலுடையவராய் மாறுவதேன்\nரான்ட்ஜன், எடிசன் பட்ட பாடு எழுத்தாளர்: நா.சு.சிதம்பரம்\nவியப்பூட்டும் விவரங்கள் எழுத்தாளர்: நா.சு.சிதம்பரம்\nஉலகில் இப்படியும் ஒரு கடற்கரை எழுத்தாளர்: கும்மாச்சி\nவால்மார்ட்டின் பகாசுர வரலாறு எழுத்தாளர்: வெண்மணி அரிநரன்\nயு.எஸ் விசா பெற தேவை நம்பிக்கையூட்டும் பதில்களே \nதமிழ்க் கல்வெட்டுக்கள் எழுத்தாளர்: மு.காமாட்சி\nவீணாகும் மின்சாரம் - என்ன செய்யப் போகிறது அரசு எழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nபொது இடங்களில் பின்பற்ற தங்க விதிகள் பத்து எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\n'சுற்றி வளைத்துப் பேசுறது' என்ற சொற்றொடர் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nநிர்வாணத் தெரு எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nமரங்களில் கூடு கட்டும் காட்டு வாத்து எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nநெடுஞ்சாலைகளில் இலவசக் கழிப்பறைகளும், குறுகிய நேரத் தங்குமிடங்களும் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nபெருந்தகையாளர்களுக்கு மரியாதை எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nகுதிரையின் உயரத்தை அளப்பது எப்படி\nசென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள் எழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nகண்ணியமான தேர்தல் - நாம் என்ன செய்ய வேண்டும் எழுத்தாளர்: மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்\nபேரழிவுக்கு முதிர்ச்சியுடன் ஆயத்தமாயிருத்தல் வேண்டும் - சப்பான் ஆழிப்பேரலை உணர்த்துவது... எழுத்தாளர்: சு.உலோகேசுவரன்\nபட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nலண்டனில் கிடைக்கிறது தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nஅயற்சொல் தமிழ் அகரவரிசைப் பட்டியல் 3 எழுத்தாளர்: தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி\nஅயற்சொல் - தமிழ் அகரவரிசைப் பட்டியல் 2 எழுத்தாளர்: தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி\nதமி��் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nபக்கம் 3 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4642", "date_download": "2019-01-19T19:08:18Z", "digest": "sha1:PDPJCN36E4BEUNV4LGVLG7S7XFZTIW4X", "length": 16267, "nlines": 132, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை!- யாழில் பிரதமர்", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\n என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவேகாணாமல்போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பழிவாங்கும்எண்ணம் இல்லை. இது காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nஇன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிட தொகுதி திறப்பு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறுகூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காணாமல்போனவர்கள் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக காணாமல்போனவர்கள்அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்கள் இருக்கிறார்களா இல்லையாஎன காண்பதற்கே இந்த அலுவலகம். இதற்கு ஒரு கால எல்லை இல்லை. என்பதுடன்பழிவாங்கும் எண்ணமும் இல்லை. இது மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கானமுயற்சியே ஆகும்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிறந்த நாள் இன்றாகும்.அவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் 13ம் திருத்த சட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு எதிராக தெற்கிலும்,வடக்கிலும் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரை கொல்வோம். என்றார்கள்.\nஆனால் அவரையும், அவர் உருவாக்கிய 13ம் திருத்த சட்டத்தையும் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அது அரசியல் தீர்வின் அடிப்படையானது.\nபோர் நிறைவடைந்த பின்னர்13ம் திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக அமையும் என நாங்கள்நம்பினோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் என்றார்.ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.\nதமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் பலபிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த நிலையிலேயே ஐ.தே.கட்சியும்சிறீல���்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம்.\nஇப்போது சிலர் பௌத்தம், தேசிய கொடி, தேசிய கீதம் பாதுகாக்கப்படவேண்டும்.என்கிறார்கள். பௌத்த சமயம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி இனவாதம் பேசுகிறார்கள்.\nசரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தலதாமாளிகையில் பௌத்த பிக்குகள் போராட்டம் ஒன்றை நடத்த இருந்தனர். அப்போது அங்கேசென்று அவர்களை அச்சுறுத்தி புதிய பீடம் ஒன்றை உருவாக்குவோம். என கூறியவர்கள்இப்போது கூச்சலிடுகிறார்கள்.\nஇவ்வாறானவர்களிடமிருந்து மல்வத்த பீடத்தை பாதுகாக்கும் சரத்துக்கள் புதியஅரசியலமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். நாம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, வழிகாட்டல் குழு, மற்றும் 6உப குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கி அதன் ஊடாக பெரும்பான்மையின மக்களிடம் மட்டுமல்லாமல், சகலமக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றிருக்கின்றோம்.\nஇதன் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தேர்தல்முறைமை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசி வருகின்றோம். குறிப்பாகதேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80 வீதமான முன்னேற்றம்காணப்பட்டிருக்கின்றது.\nஇதேபோல் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு தொடர்பாகவும் நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.\nமேலும் அதிகார பகிர்வு விடயத்தில் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கும்,நகரசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரையில் அதிகாரங்கள்பகிரப்பட்டிருக்கும் வகையில் ஒரு அதிகார பகிர்வை குறித்துப் பேசி வருகின்றோம்.\nஇதேபோல் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாகஅமையும். மேலும் 9 மாகாணங்களுக்கு ம் செனற்சபை ஒன்றும் உருவாக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசிவருகிறோம்.\nமேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாகஆலோசனைகள் பெறப்படுகின்றது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவுசெய்யப்படும். சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால்மீள பெறப்படும். என அச்சமும் உள்ளது.\nஎனவே அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருக்கின்றோம். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நல்லிணக்க பொறிமுறைகளுக்கானசெயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் நல்லிணக்க ஆணைக்குழுஉருவாக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் இந்த நாட்டில் போர் நடைபெறாமல்இருந்திருந்தால் இந்த நாடு முன்னேற்றம் கண்டிருக்கும்.\nசிங்கள கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட பலகலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது.\nஅதேபோல் தமிழ் கலாச்சாரமும்சிங்கள கலாச்சாரம் உள்ளிட்ட பல கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது.\nஇங்கே நாங்கள் அனைவரும் ஒரு உறவுக்காரர்கள், ஒரே அணியினர்.\nஎனவே நாங்கள்அனைவரும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். என கூறினார்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/yalini/news?page=146", "date_download": "2019-01-19T18:11:22Z", "digest": "sha1:YOKWED24UIUDZLILBTGOZ5I2L4EOX7BL", "length": 9031, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\n கணவனின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது\nயாழில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நடந்த மோதலில் கணவனின் 3 லட்சம் பெறுமதியான மோட்...\nநல்லுார் கைலாசபிள்ளையார் கோவில் பகுதியில் ஹேரோயின் வைத்திருந்தவன் பிடிபட்டான்\nயாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையர் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை (02) இரவு ஹெரோயின் போதைப்பொருள...\nயாழில் பிரபல தன���யார் பாடசாலை மாணவன் உட்பட்ட 5 காவாலிகள் வாள்களுடன் கைது\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 இளைஞர்கள் கோப்பாய் பொலிஸா...\nயாழில் 3 பிள்ளைகளின் தாயாரான 38 வயது குடும்பப் பெண் இளைஞனுடன் மாயம்\nயாழ் சுண்டுக்குழிப் பகுதியில் 3 பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் 23 வயது இளைஞன் ஒருவருடன...\nநெடுந்தீவில் பனங்கூடலுக்குள் 4 ஆண்களுடன் ஆசிரியை\nயாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையை 4 இளைஞர்கள் பனங்...\nயாழ் பல்கலைக்கழ மாணவர்களைக் கொன்ற பொலிஸ்காரர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள...\nபருத்தித்துறையில் பத்து மீனவர்கள் காணாமல் போனதால் பரபரப்பு\nயாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பிரதேசத்தில் மோசமாகக் கடல் கொந்தளித்துக்கொண்டிருப்பதால் தொழிலு...\nசாவகச்சேரியில் மரம் வீழ்ந்து இளைஞன் பலி\nசாவகச்சேரி சப்பச்சிமாவடி வீதியில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது பட்...\nயாழ் நீதிமன்ற கணக்காளரின் மனைவி கதறக் கதற பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டார்\nநீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அரச ஊழியரான பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிசாரால்...\nநாளைக்கு யாழ் பஸ் நிலையத்துக்கு ஓடுங்கள்\nசர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ‘இன்றே பரிசோதியுங்கள் நாளைவரை காத்திருக்க வேண்டாம்’ எனு...\nகாங்கேசன்துறைக் கடற்பரப்பில் பாரிய அலைகள்\nமன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறை கடற்பிராந்தியத்தில் 3 மீற்றர் உயரத்துக்கு க...\nஆவா குழு என்ற சந்தேகத்தில் நேற்று 4 இளைஞர்கள் கைது\nஆவா குழு என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் இன்று யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்...\nசித்தன்கேணிப் பகுதி வீட்டுக் கிணற்றில் கொடிய விசப்பாம்புகள்\nயாழ்ப்பாணம் சித்தன்கேணிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றுக்குள் பாம்புகள் நெளிந்ததால்...\nநெல்லியடியில் மணல்கடத்தல்காரர்களிடம் லஞ்சம் பெற்ற பொலிசுக்கு நடந்த கதி\nமணல் கடத்தல்காரர்களுடன் தொடர்பினை பேணி, அவர்களின் நடவடிக்கைக்கு ஆதாரவாக செயற்பட்டு வந்த,\nவவுனியா போலி விஞ்ஞானி ஜக்சன் யாழ் நீதிமன்றில் வைத்து கைது செய்யப்பட்டான்\nமுகநூலில் நீதிபதி இளஞ்செழியனுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்ற தோரணையில் பதிவுகளை மேற்கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-murugadoss-does-four-mistakes-sarkar-056777.html", "date_download": "2019-01-19T19:31:42Z", "digest": "sha1:VYRY26PKLFKJ3CROIB2IFM5WXRQ6CP3Y", "length": 13541, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்காரில் ஒன்னுல்ல, இரண்டுல்ல 4 தப்பு செய்த முருகதாஸ் | AR Murugadoss does four mistakes in Sarkar - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசர்காரில் ஒன்னுல்ல, இரண்டுல்ல 4 தப்பு செய்த முருகதாஸ்\nசர்கார் படத்தில் 4 தப்பு செய்த முருகதாஸ்- வீடியோ\nசென்னை: சர்கார் படத்தில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் நான்கு தவறுகள் செய்துள்ளார்.\nசர்கார் படத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தவறு செய்துள்ளார். ஆம், ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு தவறுகளை செய்துள்ளார். அந்த தவறுகளுக்காகத் தான் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.\nஅந்த தவறுகளை செய்யவும் தனி தைரியம் வேண்டும். அது தனக்கு உள்ளது என்று நிரூபித்துள்ளார் முருகதாஸ்.\nசர்கார், விஜய் அப்படி என்ன அத்துமீறி விட்டார்: ஒரு 'தல'பதி ரசிகரின் விமர்சனம்\nஆட்சி செய்பவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை மக்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்துள்ளார் முருகதாஸ். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே விஜய் எதிர்க்கட்சியை தேர்வு செய்த காட்சி அருமை. இது தான் முருகதாஸ் செய்த முதல் தவறு.\nதமிழகத்தில் சில பிரச்சனைகள் தீர்வு இல்லாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. மக்களும் போராட்டம் செய்து, கோஷமிட்டு ஓய்ந்து விட்டனர். இந்நிலையில் அந்த பிரச்சனைகளுக்கு ஏன் தீர்வு ஏற்படவில்லை என்ற மிக மிக்கியமான பதிலை சர்கார் படம் மூலம் அளித்துள்ளார் முருகதாஸ். இது அவர் செய்த இரண்டாவது தவறு.\nதேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் 49 பி என்ற ஒரு சட்டம் மூலம் நம் ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டிருந்தால் நாம் அதை மீண்டும் போட முடியும் என்பதை சொல்லிக் கொடுத்துவிட்டார் முருதாஸ். சர்கார் படத்தால் 49 பி சட்டம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இது அவர் செய்த மூன்றாவது தவறு.\nஓட்டு போடுவதற்காக பணம், இலவசங்களை பெற வேண்டாம் என்பதை எதார்த்தமாக சொல்லியுள்ளார் முருகதாஸ். இலவசங்களை வாங்கிய பாவத்திற்காக கையிலும், காலிலும் கேட்டு அடி வாங்கிய காட்சி நெத்தியடி. இது முருகதாஸ் செய்த நான்காவது தவறு.\nரமணா படத்தில் ஊழல் செய்த பெரிய ஆட்களை கடத்தி கொலை செய்யும் காட்சிகளை வைத்தார் முருகதாஸ். ரமணா போன்று தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து ஆட்களை நோட்டம் பார்த்து கடத்தி, கொலை செய்வது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம் என்று கூட கூறலாம். ஆனால் முருகதாஸ் சர்காரில் தெரிவித்துள்ள விஷயங்கள் எதார்த்தமானவை, மக்கள் மனது வைத்தால் நிச்சயம் நடக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் முக்கியம்: அனுஷ்காவை விளாசும் மக்கள்\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nபாக்ஸ் ஆபீஸில் மன்மோகன் சிங் பயோபிக்கை ஓரங்கட்டிய யூரி தாக்குதல் படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/othercountries/04/186590", "date_download": "2019-01-19T19:48:34Z", "digest": "sha1:W7TYJPMXJ45533EHMQGP22RZGDOSOSCQ", "length": 10984, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "12 வயது மகளை சீரழித்த தந்தை... குழந்தைக்கு அப்பாவான கொடுமை! - Manithan", "raw_content": "\nகொடூர கொலைக்குற்றங்க���ில் ஈடுபட்ட 51 பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\n12 வயது மகளை சீரழித்த தந்தை... குழந்தைக்கு அப்பாவான கொடுமை\n12 வயது மகளை பலாத்காரம் செய்ததில் மகள் குழந்தையினை பிரசவித்த சம்பவம் கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n12 வயதான சிறுமியை அவரின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார்.\nவயிறு வலியால் துடித்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிசேரின் மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது.\nஇதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணத்தை கூட கட்ட முடியாமல் சிறுமி தவித்த போது சிறுமிக்கு சிலர் பண உதவி செய்துள்ளனர். இதேவேளை சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்டாரா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉடம்பில் வரும் ஒட்டுமொத��த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா\nவிபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்\n இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு\nவன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/10942-ameer-kudimagan", "date_download": "2019-01-19T19:47:01Z", "digest": "sha1:JH5PTGBZF3FPFGDWHYU2YARNRGT6AOH5", "length": 5272, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "குடிமகன் அமீர் பராக் பராக்...", "raw_content": "\nகுடிமகன் அமீர் பராக் பராக்...\nPrevious Article சிம்பு தேடிய புதிய புயல்\nNext Article கார்த்திக் சுப்புராஜை கதறவிட்ட விஷால்\nகுடிமகன் என்றொரு கதையை எழுதி வைத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.\nதேர்தல் நேரத்தில் இந்தப்படம் வந்தால், நாடே பற்றி எரியும் என்கிற அளவுக்கு இருக்கிறதாம் விஷயங்கள்.\nகொடுமை என்னவென்றால், முன்னணி ஹீரோ ஒருவருக்கு இக்கதையை சொல்லியிருக்கிறார்.\nஅவரோ, தலையை எடுத்து தாம்பாளத்துல வச்சுருவீங்க போலிருக்கே\nஇன்னும் மனசுல இரண்டு பேர் இருக்காங்க. அவங்களும் வேணாம்னு ஓடுனா, வேற வழியில்ல.\nநானே நடிப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் அமீர். எலக்ஷனும் குடிமகனும் எப்போ சேர்ந்து வரப்போறாங்களோ\nPrevious Article சிம்பு தேடிய புதிய புயல்\nNext Article கார்த்திக் சுப்புராஜை கதறவிட்ட விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/11369-2018-05-15-05-46-57", "date_download": "2019-01-19T19:52:03Z", "digest": "sha1:4DGBMQ4FDVZHFK7DGU52ERLVLNBCV4HY", "length": 13942, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ளோம்: ரணில்", "raw_content": "\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ளோம்: ரணில்\nPrevious Article மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்: மனோ கணேசன்\nNext Article ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஅதிகளவிலான ஏற்றுமதி மற்றும் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கட்டியெழுப்ப முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவரலாற்றில் முன்னொரு போதுமில்லாத விதத்தில் அதிகூடிய ஏற்றுமதியை 2017இல் மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும், 1900 மில்லியன் டொலர் தனியார்துறை முதலீடுகளை அதே ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசின் திட்டங்களையும் அபிவிருத்தி முயற்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசென்று அரசுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி நாட்டின் அரசியல், பொருளாதார ஸ்திர நிலையை உத்தரவாதப்படுத்தும் பாரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதை மறந்துவிடக்கூடாது. எந்தவொரு திட்டத்திலும் முகாமைத்துவ உதவியாளர்களின்றி அதனை வெற்றிகொள்ள முடியாது.\nஅரச துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதென்பது எந்தவொரு ஆட்சியிலும் சாத்தியப்பட முடியாததாகும். அது இங்கு மட்டுமல்ல உலகின் எந்தவொரு நாட்டிலும் நடக்கமுடியாததாகும்.\nதனியார்துறையை ஊக்குவித்து அதனூடாக அரச துறைக்கு ஈடான வேவைய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வெளிநாட்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுக்கவுள்ளோம்.\nஉள்நாட்டு உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், அரச, தனியார் துறைகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என நாம் நம்புகின்றோம். எதிர்காலத்தில் அரசு ஊழியர்கள் பெறக்கூடிய சம்பளத்துக்கு நிகரான சம்பளத்தை தனியார்துறை ஊழியர்களும் பெறக்கூடிய திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த ஆண்டில் மேலும் பல வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம். உற்பத்தித் துறையிலும், சுற்றுலாத் துறையிலும் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த ம��தலீடுகளை முடக்கி உரிய பயனைப் பெற்றுக்கொள்வதே இலக்காகும். அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர்களையும், யுவதிகளையும் ஈடுபடுத்தவுள்ளோம்.\nஅதேவேளை, சில அரச துறைகளில் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றையும் கூடிய விரைவில் நிரப்பவுள்ளோம். அமெரிக்கா, சீனா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் அரச துறையை விட தனியார் துறைகளிலேயே இளைஞர்கள் வேலைவாய்ப்பில் நாட்டம் செலுத்துகின்றனர். அரசுகள் கூட அதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்து வருகின்றன. தனியார் துறை மேம்படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்.\nபாரிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான மூலதனங்களை மேற்கொள்வதற்காக வங்கிகளுக்கான நிதியை அதிகரித்துக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியான அபிவிருத்தி வங்கியொன்றையும் நிறுவ எண்ணியுள்ளோம். இதனூடாக முதலீடுகளை அதிகரித்து தனியார்துறை வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், உற்பத்திகளை பெருக்கி ஏற்றுமதி செய்யவும், அதனூடாக தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு புதிய வியூகம் அமைத்து செயற்படவிருக்கின்றது. தேயிலை, இறப்பர், தேங்காய், கறுவா, கொக்கோ போன்றவற்றின் உற்பத்தியை அதிகரித்து அவற்றுக்கான வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பை பெருக்கிக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n2020 ல் பொருளாதார பலம்மிக்க நாடாக எமது நாட்டை மாற்றுவதே எமது இலக்கு இதன்பொருட்டு நாட்டு மக்களனைவரும் ஒன்றுபட வேண்டும். புதிய பதவியில் அமர்ந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிமிடம் முதல் நாட்டுக்கும், மக்களுக்குமான பணியை ஆரம்பிக்க வேண்டும். வளமானதொரு நாட்டுக்காக எம்மை அர்ப்பணிப்போமாக.” என்றுள்ளார்.\nPrevious Article மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்: மனோ கணேசன்\nNext Article ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5773/", "date_download": "2019-01-19T19:04:13Z", "digest": "sha1:376LF37HOJJVEJ6DYS6MZR3UEI73CTHV", "length": 9189, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலியில் 4வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் 4வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்\nமத்திய இத்தாலியின் பெருகியா நகரில் உள்ள மலைப்பிரேதேச கிராமமான பெய்வே டோரினாவுக்கு மிக அருகில் இன்று காலை மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்ரர் அளவில் 4.8ஆக அமைந்துள்ளதென அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் விபரங்கள் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து நான்கு நில நடுக்கங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து பெருகியா நகரிலிருந்து பொதுமக்கள் பலரும் வெளியேறியுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட முதல் நில நடுக்கத்தில் சுமார் 300க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர் என்பது நோக்கத்தக்கது.\nTagsஇத்தாலி உயிரிழந்தனர் ஓகஸ்ட் நிலநடுக்கம் மலைப்பிரேதேச கிராமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\n14-ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானின் கராச்சியில் புகையிரதங்கள் ஒன்றுடனொன்று மோதிய விபத்தில் 12 பேர் பலி\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் ச��ய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83047/", "date_download": "2019-01-19T19:27:37Z", "digest": "sha1:KFYNRFEXEEKLQRGZTNPOYLLDGLWUU4PA", "length": 9751, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மட்டக்களப்பு, காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டுக் கொலை – துப்பாக்கிதாரிகள் கைது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு, காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டுக் கொலை – துப்பாக்கிதாரிகள் கைது….\nமட்டக்களப்பு, காத்தான்குடி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (08.06.18) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் இன்று காலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர்.\nசந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற காவற்துறையினர் இவர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsகாத்தான்குடி காவற்துறைப் பிரிவு துப்பாக்கிச் சூட்டு மட்டக்களப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா “எமக்கிடையே அதிகாப் போட்டி இல்லை”\n2ஆம் இணைப்பு – கொக்குவில் வாள்வெட்டு – பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டவர் காவற்துறையில் ஒப்படைப்பு…\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2016/08/blog-post_22.html", "date_download": "2019-01-19T19:43:17Z", "digest": "sha1:LVEAJ23YT545JERC5ZEDZIGO36EW53YA", "length": 3878, "nlines": 59, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "எதிர்கால கனவு | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » எதிர்கால கனவு\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளில��ம் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4073", "date_download": "2019-01-19T19:10:03Z", "digest": "sha1:JRPOFJFY5NA3JLOQVGMRIYPCWOSNCQKF", "length": 7764, "nlines": 91, "source_domain": "valmikiramayanam.in", "title": "காமாக்ஷி குங்குமம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்துதி சதகம் 3வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி குங்குமம்\nகாமாக்ஷியின் குங்குமம் எல்லாருக்கும் எத்தனை ஸௌபாக்யங்களை கொடுக்கறது என்று சொல்கிற அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம். 👌🙏🌸\nஅம்பாளுடைய பாததூளியே இத்தனை மங்களங்களையும் கொடுக்கறது.🙏🌸\nராமருடைய பாததூளி பட்டு அகலிகைக்கு சாப விமோசனம் கிடைச்சதே ‘அஞ்ஞானம் நீங்கி ஞானம் கிடைத்த மாதிரி’ன்னு உவமை சொல்றார் கம்பர். விஸ்வாமித்ரர், தாடகையோடு போரிட்டதை குறிப்பிட்டு, ‘உன் கை வண்ணம் அங்கு கண்டேன்’. அகலிகை சாப விமோசனத்தைப் பார்த்து, ‘உன் கால் வண்ணம் இங்கு கண்டேன்’னு சொல்றார். கௌதமர்கிட்ட, ‘அஞ்சன வண்ணத்தான்தன் அடித்துகள் கதுவாமுன்னம் வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்.’னு சொல்றார். ராமருடைய பாததூளி பட்டும் படுவதற்கு முன்னயே அகலிகை பழைய வடிவத்தோட எழுந்து நிற்கிறாளாம்.\nநம்முடைய பக்தி பரிபக்குவம் அடையறதுக்கும் அம்பாளுடைய நினைப்பிலேயே நம் மனசு கரையறதுக்கும் அந்த பாதங்களே ரக்ஷிக்கட்டும்.🙏🌸\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/train-list", "date_download": "2019-01-19T18:36:51Z", "digest": "sha1:SEELBOGXGONNGWCEWUMKXVYVZXWJ63ZL", "length": 8552, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரயில்களில் ரிசர்வேஷன் செய்தவர் பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே துறை அறிவிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome இந்தியா ரயில்களில் ரிசர்வேஷன் செய்தவர் பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே துறை அறிவிப்பு..\nரயில்களில் ரிசர்வேஷன் செய்தவர் பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே துறை அறிவிப்பு..\nநாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து ரயில் நிலையங்களிலும் இருந்து கிளம்பும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டு வந்தது. இதனால், பயணிகள் ரயிலில் ஏறும் முன், இந்த பெயர் பட்டியலைப் பார்த்து, தங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொள்ள வசதியாக இருந்தது. இந்த நிலையில், காகித செலவை கட்டுப்படுத்தவும், தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டும், மத்திய ரயில்வே துறை, டெல்லி, மும்பை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், ஹவுரா உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர் பட்டியலை ஒட்டுவதை நிறுத்தியது.\nஇதனைத்தொடர்ந்து, இந்த நடவடிக்கை சிறிதுசிறிதாக, சென்னை, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு ரயில்நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது, நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் பயணிகள் குறிப்பாக முதியோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleஇளைஞர்களை குறி வைக்கும் மோமோ சேலஞ்ச் விளையாட்டு..\nNext articleபெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/04/blog-post_29.html", "date_download": "2019-01-19T18:25:52Z", "digest": "sha1:LVJRL5NRFDMU5YYBWQRHJQOSHZGSE6TT", "length": 19125, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "சில்லரைப்பயலே ~ நிசப்தம்", "raw_content": "\nஒருவனோடு சண்டை. இன்னோவா காரை சிக்னலில் நிறுத்தியிருந்தான். சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவனது வண்டிக்கு அருகில் துளி சந்து இருந்தது. கிடைக்கிற சந்தில் ஆட்டோ ஓட்டிவிட வேண்டும் என்கிற கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியின் முதுமொழிக்கேற்ப வண்டியை நுழைத்து நிறுத்தினேன். அப்படி நுழைத்திருக்க வேண்டியதில்லைதான். ஆனால் இடைவெளி சரியானதாக இருந்தது. இன்னோவாக்காரன் கண்ணாடியை இறக்கினான். ‘அப்படியென்ன அவசரம்’ என்றான். ஹிந்திக்காரன். ஹிந்தி புரிந்தாலும் பதில் சொல்கிற அளவுக்கு எனக்கு தெரியாது.\n‘அவசரம்தான்...ஒரு மீட்டிங் இருக்கு’ என்றேன். அதைச் சிரித்துக் கொண்டுதான் சொன்னேன். முகத்தை கரடு முரடாக வைத்துக் கொண்டு ‘Asshole' என்றான். எடுத்த உடனேயே இப்படித் திட்டுவார்களா திட்டுகிறான். சென்ற வாரத்தில் ஊரில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியொன்று நடந்தது. போய் வந்ததிலிருந்து பாரதிதாசன் பாடல்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘கற் பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை’ போன்ற முறுக்கேற்றும் பாடல்களை உருப்போட்டு வெறியேறிக் கிடக்கிறேன். போதாதா திட்டுகிறான். சென்ற வாரத்தில் ஊரில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியொன்று நடந்தது. போய் வந்ததிலிருந்து பாரதிதாசன் பாடல்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘கற் பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை’ போன்ற முறுக்கேற்றும் பாடல்களை உருப்போட்டு வெறியேறிக் கிடக்கிறேன். போதாதா அதே வேகத்தில் நானும் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிவிட்டேன். சொன்னது சொல்லியாகிவிட்டது. பாரதிதாசனா வந்து காப்பாற்றப் போகிறார் அதே வேகத்தில் நானும் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிவிட்டேன். சொன்னது சொல்லியாகிவிட்டது. பாரதிதாசனா வந்து காப்பாற்றப் போகிறார்\nகையை வெளியே நீட்டி தோள் மீது வைத்தான். ‘கையை எடு’ என்றேன். ஜெயா டிவி நிருபரை விஜயகாந்த மிரட்டுவது போலவா மிரட்ட முடியும் பூனைக்குட்டி பேசுவது போல அடிக் குரலிலிருந்துதான். தோளிலிருந்து கையை எடுக்காமல் ‘அப்படியே ஒரு அறை விட்டேன்னு வை’ - இது அவன். சிக்னலைப் பார்த்தேன். இன்னும் நூற்று முப்பது நொடிகள் மிச்சமிருந்தன. வசமாகச் சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. எதைச் சொல்லி பிரச்சினையை முடிப்பது என்று புரியவில்லை. இதற்காகவாவது பத்துக் கிலோ ஏற்ற வேண்டும். ஐம்பத்து நான்கு கிலோ யார் பயப்படுவார்கள் பூனைக்குட்டி பேசுவது போல அடிக் குர��ிலிருந்துதான். தோளிலிருந்து கையை எடுக்காமல் ‘அப்படியே ஒரு அறை விட்டேன்னு வை’ - இது அவன். சிக்னலைப் பார்த்தேன். இன்னும் நூற்று முப்பது நொடிகள் மிச்சமிருந்தன. வசமாகச் சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. எதைச் சொல்லி பிரச்சினையை முடிப்பது என்று புரியவில்லை. இதற்காகவாவது பத்துக் கிலோ ஏற்ற வேண்டும். ஐம்பத்து நான்கு கிலோ யார் பயப்படுவார்கள் சாலையில் எந்தப் பயலும் பயப்படுவதில்லை. பிச்சை எடுக்க வருபவன் கூட ‘தள்ளி நில்லுய்யா’ என்கிறான். இதுவே வாட்டசாட்டமாக தொண்ணூறு கிலோ இருந்தால் இவனெல்லாம் இப்படி பேசுவானா\nஇருக்கிறேன். பேசுகிறான். அதற்காக பயந்தபடி விட்டுவிட்டு வர முடியுமா தமிழனின் மானத்தை மெட்ரோவில் ஏற்றுவதற்காகவா பெங்களூர் எனக்கு சோறு போடுகிறது தமிழனின் மானத்தை மெட்ரோவில் ஏற்றுவதற்காகவா பெங்களூர் எனக்கு சோறு போடுகிறது விடமாட்டேன். எதையாவது சொல்லி வைப்போம் என ‘எனக்கும் அறையத் தெரியும்’ என்றேன். அவன் நிச்சயமாக உள்ளுக்குள் சிரித்திருப்பான். ‘எங்க அடிச்சுப் பாரு’ என்கிறான். எவ்வளவு எகத்தாளம் விடமாட்டேன். எதையாவது சொல்லி வைப்போம் என ‘எனக்கும் அறையத் தெரியும்’ என்றேன். அவன் நிச்சயமாக உள்ளுக்குள் சிரித்திருப்பான். ‘எங்க அடிச்சுப் பாரு’ என்கிறான். எவ்வளவு எகத்தாளம் அவன் சொன்னதையே நாமும் திரும்பிச் சொல்லலாம்தான். ஆனால் அவன் கடுப்பாகி அறைந்து தொலைந்துவிட்டால் அவ்வளவுதான். 108 வந்துதான் நம்மை தூக்கிச் செல்ல வேண்டும் என்கிற பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘நீ ஏனய்யா வண்டியை கோணலா நிறுத்தியிருக்க அவன் சொன்னதையே நாமும் திரும்பிச் சொல்லலாம்தான். ஆனால் அவன் கடுப்பாகி அறைந்து தொலைந்துவிட்டால் அவ்வளவுதான். 108 வந்துதான் நம்மை தூக்கிச் செல்ல வேண்டும் என்கிற பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘நீ ஏனய்யா வண்டியை கோணலா நிறுத்தியிருக்க’ என்றேன். பேச்சை மாற்றிவிட்ட சந்தோஷம் எனக்கு.\nமீண்டும் ஏ டபுள் எஸ் என்றான். இவன் என்ன இதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறான் வேறு எதுவும் தெரியாது போலிருக்கிறது. நாம் புதியதாக எதையாவது சொல்ல வேண்டும் என்று மூளைக்குள் சிக்னல்கள் சிதறடித்தன. சில கணங்களில் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டேன். ‘பீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்’- சொல்லி முடித்தவ��டன் அவனுக்கு உச்சியில் நான்கு முடி நட்டிருக்க வேண்டும். கதவைத் திறந்து இறங்க முயற்சித்தான். அவன் இறங்க எத்தனிக்கிற வேகத்தைப் பார்த்தால் வீசிவிடுவான் போலிருக்கிறது. அப்படி அவன் வீசினால் 108தான். அடி வாங்கி ஆஸ்பத்திரியில் சேர்வதற்கெல்லாம் அலுவலகத்தில் காப்பீடு தருவார்களா என்று தெரியவில்லை. சம்பளப் பணம் மொத்தத்தையும் தம்பியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். அவன் என்னைவிடக் கஞ்சப்பயல். இப்படியெல்லாம் வெட்டிச் செலவைக் கொண்டு வந்தால் கண்டபடி திட்டுவான். தம்பியிடம் திட்டு வாங்குவதற்கு பதிலாக இந்த ஹிந்திக்காரனிடம் திட்டு வாங்குவதே மேல்.\n‘அய்யனாரப்பா இந்த மூணு நிமிஷத்துக்கு மட்டும் அடி விழுந்துடாம பார்த்துக்க’ என்று வேண்டிக் கொண்டேன். அவனால் கார் கதவைத் திறக்க முடியவில்லை. திறந்தால் என் பைக் மீது இடிக்கிறது. மீண்டும் இருக்கையில் அமர்ந்தபடி ‘என்ன சொன்ன என்ன சொன்ன\nஅதற்குள் பின்னாலிருந்து ஒரு பைக்காரர் ஒலியெழுப்பி ‘வழியை விடுங்கய்யா..நான் U டர்ன் அடிக்கணும்’ என்றார். அவர் சொன்னது தெலுங்கில். எனக்குத்தான் தெலுங்கு தெரியுமே.\n‘இவாடு அலோ செய்யலேதண்டி....***********’ இந்த நட்சத்திரங்களில் ஒரு தெலுங்கு கெட்டவார்த்தை. ஹிந்திக்காரனுக்கு நிச்சயமாக அது கன்னடமா தெலுங்கா என்று புரிந்திருக்காது. கண்ணாடியை ஏற்றிக் கொண்டான். என்னை உள்ளூர்க்காரன் என்று நம்பிவிட்டான் போலிருக்கிறது. இப்பொழுதுதான் நமக்கு வாய்ப்பு. எதிரி பயப்படும்போது அவனுடைய பயத்தை இன்னமும் அதிகமாக்கி விட வேண்டும். கண்ணாடிக்கு வெளியிலிருந்தபடி திட்டினேன். அதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று கண்ணாடியைக் கீழே இறக்கி அவனும் திட்டினான். அவனுக்கும் மண்டைக்குள் பல்ப் எரிந்திருக்க வேண்டும். ‘நீ எந்த கம்பெனின்னு சொல்லு..அங்கேயே வர்றேன்’என்றான். சரியான கடன் காரனாக இருப்பான் போலிருக்கிறது - வந்தாலும் வந்துவிடுவான். ஐடி கார்டை வேறு வெளியில் தெரியும்படி தொங்க விட்டிருக்கிறேன். பார்த்துவிடுவானோ என்று திகிலாகத்தான் இருந்தது.\nஇப்பொழுது பின்னாலிருந்த பைக்காரர் மீண்டும் சப்தம் எழுப்பினார். சிக்னல் விழுவதற்கு இன்னும் பதினைந்து வினாடிகள்தான் இருந்தன. எதையாவது செய்ய வேண்டும். அவன் கார் மீது எச்சிலைத் துப்பிவிட்டு வண்��ியை ஒன்வேயில் விட்டுவிடலாம் என்பதுதான் ஆகச் சிறந்த திட்டமாகத் தெரிந்தது. என்னுடைய உடலுக்கும் பலத்துக்கும் இந்தச் சில்லரைத்தனம்தான் சரியாக இருக்கும். தயாராகிக் கொண்டிருந்தேன். ஹெல்மெட் அணிந்தபடி எச்சிலைத் துப்புவது ஒரு கலை. மல்லாந்து படுத்து விட்டத்தை நோக்கி துப்புவது போலத்தான். லாவகமாகச் செய்ய வேண்டும். சற்று ஏமாந்தாலும் ஹெல்மெட் நாசக்கேடாகி நம் சட்டை மீதே விழும். வண்டியை முறுக்கினேன். அவனும் மீண்டும் ஒரு முறை திட்டிவிட்டு கண்ணாடியை ஏற்றிக் கொண்டான். ‘இருடி...இரு’ என்று கறுவிக் கொண்டிருந்தேன்.\nஇன்னும் சில வினாடிகள்தான். இப்பொழுது ஆபரேஷனை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். வண்டியை திருப்பிக் கொண்டேன்.\nகுறி தப்பவில்லை. பார்த்துவிட்டான். கண்டபடிக்கு கத்தினான். அவனால் தனது வண்டியை அவ்வளவு சீக்கிரமாகத் திருப்ப முடியாது என்று தெரியும். அப்படியே திருப்பி வந்தாலும் ஒன்வேயில் சிக்கிக் கொள்வான். முறுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். என்னவெல்லாம் திட்டினானோ தெரியவில்லை. வழிப்பிள்ளையார் கோவிலில் நிறுத்தி அவன் ஏதாவது சாபம் விட்டிருந்தால் அத்தனையும் காற்றோடு கலந்து போகட்டும் என்று வேண்டிக் கொண்டேன். ‘என் மீது துக்கினியூண்டு தப்புதான் பிள்ளையாரப்பா...அவன்தான் கெட்டவன்...கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறான்’ என்று வாத்தியாரிடம் புகார் வாசிப்பது போல வாசித்து வைத்திருக்கிறேன். சில்லரைப் பயலே என்று பிள்ளையார் என்னைத் திட்டியிருப்பார்தான் என்றாலும் காப்பாற்றிவிடுவார்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/14112017.html", "date_download": "2019-01-19T19:37:54Z", "digest": "sha1:LRSFISENP2B2AVQPLP5LMJLTWQC5K3QT", "length": 14410, "nlines": 85, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 14.11.2017 | Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 14.11.2017\nமேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமை கூடும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியா பாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை, உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டு மென நினைப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத் துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் சங���கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணம் வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலித மாகும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். தொழில், உத்யோகத் தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடை படும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nமீனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் ச��ய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nஇன்றைய ராசிபலன் - 14.11.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/18.html", "date_download": "2019-01-19T19:26:10Z", "digest": "sha1:5G2FRV73ZB7PHIBKRU37K7C3OWTRQXQG", "length": 9595, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "இந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்! | Yarldevi News", "raw_content": "\nஇந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்\nஆசியாவின் அதிக 50 சொத்துமிக்க குடும்பங்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் அம்பானி உட்பட இந்தியாவின் 18 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா, மகன்கள் ஆகாஷ் & ஆனந்த், மகள் இஷா ஆகியோர் அடங்கிய அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு 44.8 பில்லியன் டாலர்களாக (இந்திய ரூபாயில் ரூ.2,91,262.27 கோடி) உள்ளது. இதன் மூலம் ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சொத்துமிக்க ஆசியாவின் 50 குடும்பங்களின் பட்டியலில் அம்பானியின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. அம்பானியின் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 18 இந்தியக் குடும்பங்கள் இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக சொத்துமிக்க குடும்பங்களைக் கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 9 சொத்துமிக்க குடும்பங்களுடன் ஹாங்காங் இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.\nகடந்த ஆண்டில் 11.2 பில்லியன் டாலர் உயர்வைச் சந்தித்த கொரியாவின் சாம்சங் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான லீ பியுங் சுல் குடும்பமானது மொத்தம��� 40.8 பில்லியன் டாலர் (ரூ.2,65,215.91 கோடி) சொத்து மதிப்புடன் ஆசியாவின் அதிக சொத்துமிக்க குடும்பங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியின் குடும்பம் (ரூ.1,24,807.48 கோடி) 11ஆவது இடத்திலும், ஹிந்துஜா குழுமத் தலைவர் எஸ்.பி.ஹிந்துஜாவின் குடும்பம் (ரூ.1,22,226.69 கோடி) 12ஆம் இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் குடும்பம் (ரூ.1,11,806.70 கோடி) 14ஆவது இடத்திலும், சிரஸ் மிஸ்ட்ரியின் குடும்பம் (ரூ.1,04,656.27 கோடி) 16ஆவது இடத்திலும், குமாரமங்களம் பிர்லா குடும்பம் (ரூ.91,670.02 கோடி) 19ஆவது இடத்திலும் உள்ளன.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: இந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்\nஇந்தியாவில் 18 பணக்காரக் குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_526.html", "date_download": "2019-01-19T18:21:46Z", "digest": "sha1:7XCVY54J3MWQP2C53DRFIOC63IOHYSPH", "length": 11398, "nlines": 84, "source_domain": "www.yarldevinews.com", "title": "போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் - யாழில் சம்பவம்! | Yarldevi News", "raw_content": "\nபோதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் - யாழில் சம்பவம்\nபோத���யில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.\nயாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.\nஅதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது குற்றம் சுமத்தினார்.\nஅது தொடர்பில் சட்டத்தரணி மன்றுக்கு தெரிவிக்கையில் ,\nகுற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தனது வீட்டுக்குள் சென்ற போது, வீதியால் வந்த யாழ். காவற்துறை நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து காவற்துறையினர் வீட்டினுள் நின்றவரை அழைத்து மோட்டார் சைக்கிள் ஆவணங்களை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.\nஅதற்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மோட்டார் சைக்கிளுக்கு ஆவணங்களை ஏன் கேட்கின்றீர்கள் , அதனை காண்பிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.\nஅதனால் காவற்துறையினர் அவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை வீதியின் நடுவே இழுத்து சென்று நிறுத்திய பொலிசார், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளைஞரை தாக்கி கைது செய்து இளைஞரையும் , மோட்டார் சைக்கிளையும் காவற்துறை நிலையம் கொண்டு சென்றனர்.\nகாவற்துறை நிலையத்தில் போதையை கண்டறியும் ” பலூன் ” ஊதுமாறு இளைஞரிடம் கேட்ட போது அவர் அதனை ஊதிய போது அதன் நிறம் மாறவில்லை. அதனால் போதையில் நின்ற போக்குவரத்து காவற்துறையினர் தாம் அந்த “பலூனை” ஊதியுள்ளனர். அதன் நிறம் மாறியுள்ளது.\nஅதனை தொடர்ந்து இளைஞரை மிரட்டி அச்சுறுத்தி அவரது கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் ஒரு நாள் முழுவதும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். என சட்டத்தரணியால் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.\nசட்டத்தரணியின் குற்ற சாட்டை காவற்துறையினர் மறுத்தனர். இல்லாதா விடயங்களையும் , பொய்களையும் சட்டத்தரணி கூறுகின்றார். என காவற்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து நீதிவான் குறித்த வழக்கினை விளக்கத்திற்காக திகதியிட்டு ஒத்திவைத்தார்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் - யாழில் சம்பவம்\nபோதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் - யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_603.html", "date_download": "2019-01-19T18:23:06Z", "digest": "sha1:BE3Y7GAVJA32BGEES4ZJSC4KJ3IL3ZH6", "length": 13940, "nlines": 88, "source_domain": "www.yarldevinews.com", "title": "இசைக்கு இன்னொரு மகுடம்! | Yarldevi News", "raw_content": "\n‘இந்த விருதின் மூலமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் கௌரவிப்பதாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.\nகலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. அதன்படி, 2017ஆம் ஆண��டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று (ஜனவரி 25) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதில் பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது. இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\nஅன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் திரையிசை உலகில் காலடி எடுத்து வைத்த இளையராஜா, தனது முதல் படத்தின் இசையிலேயே பலகோடி ரசிகர்களை இசை மழையில் லயிக்கச் செய்தார். அன்னக்கிளியில் தொடங்கிய அவரது இசைப்பயணம் 1,000 படங்களைக் கடந்தும் தேக்கமில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. தனது 1,000ஆவது திரைப்படத்துக்கும் தேசிய விருது பெற்றார். இசை உலகின் உயரத்துக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டிய அவரை கௌரவிக்கும்விதமாக 2010ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தற்போது அவரது இசைக்கு மற்றும் ஒரு மகுடமாக பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.\nஇந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இளையராஜா, “இந்த விருது வழங்கவிருப்பதை மத்திய செய்தித் தொடர்பு துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஸ்ரீ பிரகாஷ் தொடர்புகொண்டு கூறினார். இந்த விருதை நான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததும், இந்த விருது நீங்கள் ஏற்றுக்கொள்வதால் கௌரவிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருப்பதாகக் கூறினார்.\nமேலும், “இந்த விருதின் மூலமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் கௌரவிப்பதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.\nபத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது.\nஇசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந��த மகிழ்ச்சியளிக்கிறது.\nஇசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்குக்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா.\nபத்ம விபூஷண் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇளையராஜாவைப் போல் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரான விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ் நாட்டுப்புறக் கலைகளின் என்சைக்ளோபீடியா’ என்று விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் புகழப்பட்டுள்ளார். பாரம்பர்யமான தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலைகளை ஆவணப்படுத்துவதற்காகத் தனது வாழ்நாளைச் செலவிட்டதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: இசைக்கு இன்னொரு மகுடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T18:48:57Z", "digest": "sha1:A3IL7DUCHBFD55GLU5CVZEDA25XOO2GS", "length": 4533, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாரப்பருப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாரப்பருப்பு யின் அர்த்தம்\n(பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில் காய்க்கும்) பழுப்பு நிறத்தில் தட்டையாக இருக்கும், மா இனத்தைச் சேர்ந்த ஒரு வகைக் காயின் (வெள்ளரி விதை போன்ற) சிறிய பருப்பு.\n‘அல்வா, பாக்குத் தூள் போன்றவற்றில் சாரப்பருப்பு சேர்க்கப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-fans-condemns-admk-056786.html", "date_download": "2019-01-19T19:28:54Z", "digest": "sha1:5ZAB6C7QIHTIJ7BFFKOQAMOEE4NWVJLS", "length": 12799, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive : “விஜய் வார்த்தைக்காக அமைதி காக்கிறோம்.. எங்களுக்கும் ‘அது’ தெரியும்”.. ரசிகர்கள் ஆவேசம்! | Vijay fans condemns ADMK - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள��� போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nExclusive : “விஜய் வார்த்தைக்காக அமைதி காக்கிறோம்.. எங்களுக்கும் ‘அது’ தெரியும்”.. ரசிகர்கள் ஆவேசம்\nசென்னை: தங்களை அமைதி காக்கும்படி விஜய் கூறியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nசர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்துக்கு எதிராக ஆளும் அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்ட அதிமுகவினர், விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அனுமதியின்றி பேனர் வைத்ததாக பலர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.\nஇந்நிலையில் அதிமுகவின் நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய, நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற இளைஞரணி காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் ஈ.சி.ஆர்.சரவணன், ஆளும் கட்சியின் செயல்பாடுகள் தங்களை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறியுள்ளார்.\nஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்கா உள்ளது: வரலட்சுமி 'பாப்பா' பொளேர்\nஇதுகுறித்து நம்மிடம் அவர் கூறியதாவது,\n\"அதிமுகவினரின் செயல் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டு வைத்த பேனரை அவர்கள் எப்படி கிழிக்கலாம்.\nஅரசாளும் ஒரு கட்சி இப்படி வன்முறையை கையில் எடுக்கலாமா. இவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், முறையாக சட்டப்படித்தானே பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி வன்முறையில் இறங்குவது என்ன நியாயம்.\nஎங்களுக்கு இவர்களை போல் செய்ய தெரியும்.. ஆனால் எங்களை அமைதி காக்கும்படி தளபதி விஜய் சொல்லியிருக்கிறார். அவர் எங்களை இப்படி தான் நல்ல முறையில் வழி நடத்துகிறார். பேனர்களை அகற்றும்படி தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாங்களே பேனர்களை அகற்றி வருகிறோம்.\nஅதிமுகவின் இந்த செயலால் மக்களுக்கு அவர்கள் மீது அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது. இது அவர்களுக்கு நல்லதல்ல\", என சரவணன் தெரிவித்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sarkar vijay fans admk protest சர்கார் விஜய் ரசிகர்கள் அதிமுக கண்டனம் போராட்டம்\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nசூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-vacuum-anti-heroes-tamil-053037.html", "date_download": "2019-01-19T18:29:01Z", "digest": "sha1:SAEDMZDG5GKQHYCKTWY47ZQ7NREZJ2F2", "length": 24599, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த வெற்றிடத்தை நிரப்புவது யார்? | A vacuum for anti heroes in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்த வெற்றிடத்தை நிரப்புவது யார்\nஎம்ஜிஆர், சிவாஜி என்னும் இரண்டு பெரும் நாயகர்களோடு திரையுலகம் சிறப்பாகச் செயல்பட்டபோது அவர்களுக்கு நம்பியார், பி.எஸ். வீரப்பா, அசோகன், ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி. இராமதாஸ் போன்ற கனமான எதிர்நாயகர்கள் அமைந்தார்கள். நாயகப்பான்மையை முன்னிறுத்தி எடுக்கப்படுகின்ற கதைகளில் எதிரியாய் வருகின்றவர் நாயகனுக்கு நிகராகவோ, நாயகனை விஞ்சிய வலிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும். அப்போதுதான் நாயகனின் எதிர்ப்போராட்டத்திற்கு அழுத்தம் கிடைக்கும். படம் சூடுபிட��க்கும். \"நல்ல வில்லன் பாத்திரம் அமைந்துவிட்டாலே போதும், படம் பாதி வெற்றி,\" என்பார்கள். சண்டைக்காட்சியில் நடிக்கின்ற பெயர் தெரியாத கலைஞரும்கூட நாயகனை வலுவாக எதிர்த்து அடிவாங்கி விழவேண்டும். இல்லையெனில் நாயகப் பண்புகளுக்கு வலிமை சேராது. அரங்காராவ், தங்கவேலு, வி.கே. இராமசாமி போன்ற நகைச்சுவை நடிகர்கள்கூட பற்பல திரைப்படங்களில் எதிர்நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாகேஷ், கவுண்டமணி போன்றவர்களும் தீயவர்களாய் நடித்திருக்கிறார்கள். அப்படங்களும் விரும்பிப் பார்க்கப்பட்டன. குடும்பக் கதையில்கூட எதிர்மறைக் குணப்பாங்குள்ள ஒருவரைக் காட்டுவது இன்றியமையாதது. ஒன்றை அல்லது ஒருவனை எதிர்த்துப் போராடுவது, அந்தப் போராட்டத்தில் பலவாறாகத் துன்புற்று இறுதியில் வெல்வது என்பதுதான் நாயகக் கதைகளின் ஒருவரிச் சுருக்கம்.\nதீயவன் எனப்படும் வில்லனாக, எதிர்நாயகனாக நடிப்பது நாயகனாக நடிப்பதைவிடவும் கடினம். நாயகனைக்கூட மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். தீயவனாக ஒருவனை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திரைக்கதையின் வழியே பார்வையாளர்களின் மனங்களை உழுது பண்படுத்தினால்தான் ஒருவரை எதிர்நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள். \"அடப்பாவி... நீ அவ்வளவு கெட்டவனா... நீ நல்லாவே இருக்கமாட்டே...,\" என்று வாய்விட்டுத் தூற்றுமாறு அந்தக் கதையும் பாத்திரமும் அமைய வேண்டும். அப்படிப்பட்ட இடத்தைப் பிடித்த பிறகு இன்னொரு படத்தில் நல்லவனாகவே நடித்தாலும் \"இவன் ஏதாச்சும் கெடுதல் பண்ணுவான் பாரேன்...,\" என்றவாறே பார்த்துக்கொண்டிருப்பார்கள். திரளான பார்வையாளர்களின் உளவியல் கூறுகளான இவற்றைப் பயின்ற பின் திரைப்படம் எடுக்க வருவது நல்லது.\nஎம்ஜிஆர் என்னும் நாயக மதிப்புக்கு நம்பியார் என்னும் எதிர்நாயக மதிப்பு தொடர்ந்து பயன்பட்டது. தேர்தல் பரப்புரைக்குச் சென்ற எம்ஜிஆரை அருகழைத்த பாட்டியம்மா அவர் காதுக்குள் சொன்னாராம். \"உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்பே... எதுக்கும் அந்த நம்பியார்கிட்ட மட்டும் எப்பவும் சாக்கிரதையா இரு...,\" என்றாராம். எம்ஜிஆர், சிவாஜி போன்றார்களும் தத்தம் படங்களில் எதிர்மறைப் பண்புகளுடையவர்களாய் நடித்திருக்கிறார்கள். நினைத்ததை முடிப்பவன் என்னும் படத்தில் கொள்ளைக்காரனாகவும், நாளை நமதேயில் ஏவுவதைச் செய்யும் அடியாளாகவும் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். ஆனால், அவர் இறுதியில் திருந்திவிடுவார். தம் படங்களில் நல்லவனாக மட்டுமே நடிப்பது சிவாஜிக்கு நோக்கமில்லை. எல்லாக் குணப்பாங்குகளையும் வெளிப்படுத்தும் வேடங்களில் தயக்கமின்றித் தொடர்ந்து நடித்தவர் அவர்.\nஎம்ஜிஆர், சிவாஜி என்னும் இருமைகளின் காலத்திற்குப் பின்னர் இரஜினிகாந்த், கமல்ஹாசனின் நாயகக்காலம் தொடங்குகிறது. அப்போது அவர்களுக்கும் வலிமையான எதிர்நாயக நடிகர்கள் தேவைப்பட்டார்கள். தொடக்கத்தில் இருவரும் எல்லாவகையான வேடங்களிலும் நடித்தார்கள். பாலசந்தரின் படங்களுக்கு நடிப்பில் திறமையானவர்கள்தாம் தேவைப்பட்டார்கள். அத்தேவையை நன்கு நிறைவேற்றியவர்கள்தாம் அவர்கள். ஆனால், அன்றைக்கு நிலவிய நாயக வெற்றிடம் புதியவர்கள் தழைப்பதற்கு வழிவிட்டது. அவ்வமயம் ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் போன்றவர்கள் ஒரு சுற்று முடித்திருந்தார்கள். மேம்பட்ட திறமைகளோடு வளரும் புதிய நாயகர்களை மக்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். நடிப்பும் நடனமும் இளமையழகும் கமல்ஹாசனுக்கு உதவின. புதுத்தோற்றமும் ஒயிலான நடிப்பும் விரைவும் சுறுசுறுப்புமான உடலசைவுகளும் இரஜினிகாந்தைத் தூக்கிவிட்டன. இருவரும் முதன்மை நாயகர்கள் ஆனார்கள்.\nஇரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முன்னிரண்டு இடங்களைக் கைப்பற்றியவுடன் அவர்களுக்கு வலிமையான எதிர்நாயகர்கள் தேவைப்பட்டார்கள். சிற்சில படங்களில் நம்பியார் போன்ற பழைய நடிகர்களே நடித்தார்கள். அதையும் மீறிய காத்திரமான எதிர்நாயக வேடத்திற்கு ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நாற்காலி ஆளின்றியே கிடந்தது. முரட்டுக்காளை என்னும் திரைப்படத்தின் வழி ஜெய்சங்கரும் எதிர்நாயகனாக மறுபடி நுழைந்திருந்தார். முந்நூறு படங்களில் நாயகனாக நடித்திருந்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் தீயவராக நடித்ததையும் மக்கள் ஏற்றுக்கொண்டது தனியே ஆராயவேண்டிய வியப்புப்பொருளாகிறது. எதிர்நாயகனுக்குரிய கடுமை, கொடுமை போன்றவை ஜெய்சங்கரிடம் இல்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். அந்தப் போதாமைகளை இட்டு நிரப்ப புதியவர்கள் இருவர் வந்து சேர்ந்தார்கள். சத்யராஜும் இரகுவரனும்.\nதங்கைக்கோர் கீதத்தில் கொடுமைக்காரனாக ஏற்கப்பட்ட சத்யராஜ் தொடர்ந்து தீயவராக நடித்தார். ஒரு கட்டத்தில் 'வில்லன் என்றாலே சத்யராஜ்தான்' என்னும்படி நிலைமை மாறியது. நான் சிவப்பு மனிதன், காக்கிச் சட்டை என்று இரண்டு நாயகப் படங்கள் ஒரே நாளில் வெளியானது. இரண்டிலும் சத்யராஜ்தான் எதிர்நாயகனாக நடித்திருந்தார். கடலோரக் கவிதைகள் வெற்றி பெற்ற பின்னர் சத்யராஜ் நாயகப் படங்களுக்கு முன்னேறிவிட்டார். அவ்வமயம் தோன்றிய வெற்றிடத்தை இட்டு நிரப்பியர் இரகுவரன். இரஜினிகாந்த் படங்களில் இரகுவரனின் எதிர்நாயகப் பாத்திரங்கள் புகழ்பெற்றன. மிஸ்டர் பாரத், ராஜா சின்ன ரோஜா, மனிதன், பாட்சா என்று அப்பட்டியல் நீள்கிறது. இரஜினிகாந்த் படங்களில் இரகுவரன் தோன்றிக்கொண்டிருக்க கமல்ஹாசனுக்கு நாசர் அமைந்தார். குருதிப்புனல், தேவர்மகன் என்று அது வேறு வரிசை. அவர்களோடு நிழல்கள் ரவி, சரண்ராஜ், ஆர்பி விஸ்வம், கிட்டி, சலீம் கௌஸ், வினுச்சக்கரவர்த்தி போன்றவர்களும் பல படங்களில் நடித்தார்கள். மூன்றாவது இடத்தில் விஜயகாந்த் முன்னேறியபடி இருந்தார். அவர்க்கு எதிர்நாயகன் தேவைப்படுகையில் சரத்குமார், மன்சூரலிகான் போன்றவர்கள் வந்தார்கள். ஜெய்சங்கரைப் போலவே அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் மறுநுழைவு செய்த விஜயகுமாரும் கெட்டவராக நடிக்கத் தவறவில்லை. அந்தப் போக்கு நடிகர் சுமனைத் தீயவனாக நடிக்க வைத்ததுவரை தொடர்ந்தது.\nதொண்ணூறுகளில் பிரகாஷ்ராஜ் என்ற எதிர்நாயகன் கிடைத்தார். கில்லி திரைப்பட வெற்றியினால் சத்யராஜுக்குப் பிறகு பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடிகர். ஆனால், அவர் மொழிகடந்த நடிகரானார். புதிய தலைமுறை நாயகர்களுக்கு ஆசிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே போன்ற பல நடிகர்கள் எதிர்நாயகர்களாக நடித்தார்கள். பிறமொழியில் ஏற்கப்பட்ட எண்ணற்ற நடிகர்கள் இங்கே தீயவனாக இரண்டொரு படங்களில் நடித்தார்கள். ஓரிரண்டு படங்களுக்குப் பிறகு அவர்களைக் காணவில்லை.\nஎதிர்நாயகத் திறமைக்கு இங்கே வெற்றிடம் நிலவுகிறது. சத்யராஜ், இரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர் கைப்பற்றிய அவ்விருக்கை ஆளில்லாமல் இருக்கிறது. நடிப்பில் புதுமையாய் எதையேனும் செய்தால் அவ்விடத்தைக் கைப்பற்றலாம். அந்த இடத்தைப் பிடித்துவிட்டால் போதும், அந்நடிகரின் காட்டில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அடைமழை பெய்யும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nசூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்\nபாக்ஸ் ஆபீஸில் மன்மோகன் சிங் பயோபிக்கை ஓரங்கட்டிய யூரி தாக்குதல் படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.credihealth.com/blog/constipation-meaning-in-tamil/", "date_download": "2019-01-19T18:45:17Z", "digest": "sha1:EQD5TTJWUZKJEACJELLMFXIQWZ2IBIOU", "length": 16209, "nlines": 208, "source_domain": "www.credihealth.com", "title": "மலச்சிக்கல் - Constipation Meaning in Tamil - Credihealth", "raw_content": "\nமலச்சிக்கல் ( constipation meaning in tamil ) ஒரு அறிகுறி இல்லை நோயாகும். பெரும்பாலும், மலச்சிக்கல் கட்டுப்படுத்தப்படுகிறது குடல் இயக்கங்கள் கருதப்படுகிறது. வழக்கமாக வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக. இருப்பது மலச்சிக்கல் ( constipation in tamil ) உங்கள் குடல் இயக்கம் கடினமான அல்லது அடிக்கடி இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்று பொருள். கிட்டத்தட்ட அனைவருக்கும் அது சில புள்ளிக்கு செல்கிறது. அது வழக்கமாக தீவிரம் காட்டவில்லை என்றாலும், நான் உங்கள் உடல் பாதையில் மீண்டும் வந்த போது நீங்கள் நன்றாக நினைப்பார்கள்.\nகுடல் இயக்கங்கள் இடையே நேரம் இயல்பான நீளம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் ஒரு நாள் மூன்று முறை கிடைத்தார்கள். மற்றவர்கள் ஒரு வாரம் ஒரு சில முறை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் செல்ல இல்லாமல், எனினும், நீண்ட 3 நாட்களுக்கு பிறகு, அது Kudhad செய்ய மிகவும் கடினமாக கடந்து கடினமாக ஆகிறது வழக்கமாக உள்ளது. Constipation meaning in tamil – மலச்சிக்கல் அறிகுறிகள் ( constipation symptoms in tamil ), இதனால் மலச்சிக்கல் ( constipation causes in tamil ) மற்றும் மலச்சிக்கல் சிகிச்சை ( constipation treatment in tamil ) -மலச்சிக்கல் ( constipation meaning in tamil) ஏரி (இந்தி மலச்சிக்கல் பொருள்) அல்லது மலச்சிக்கல் பற்றி எல்லாம் அறிக.\nமலச்சிக்கலின் அறிகுறிகள் என்ன – Constipation Symptoms in Tamil\nநீங்கள் ( Constipation meaning in tamil ) கீழே உள்ள மலச்சிக்கல் அல்லது மலச்சிக்கல் அறிகுறிகள் இருக்கலாம்:\nஸ்டூலில் சிக்கல் (செல்ல அழுத்தம்)\nகடினமான அல்லது சிறிய வயிற்றுப்போக்கு\nஎல்லாம் வரவில்லை என்று ஒரு புரிதல்\nவீக்கம் வீக்கம் அல்லது வயிற்று வீக்கம்\nஉங்கள் வயிற்றில் வயிற்றை அழுத்துவது அல்லது உங்கள் தரையிலிருந்து மலத்தை அகற்ற ஒரு விரலைப் பயன்படுத்தி உங்கள் வயிற்றை காலி செய்ய உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் உணரலாம்.\nநீங்கள் சாப்பிட அல்லது உங்கள் நடவடிக்கைகள் மாற்றங்கள் என்ன\nஉங்கள் உணவில் போதிய தண்ணீர் அல்லது நார்ச்சத்து இல்லை\nபால் நிறைய பொருட்கள் சாப்பிடுகின்றன\nசில மருந்துகள் (குறிப்பாக வலுவான வலி மருந்துகள் போன்ற\nமருந்துகள், மற்றும் இரும்பு மாத்திரைகள்)\nகால்சியம் அல்லது அலுமினியம் கொண்ட அந்தந்த மருந்துகள்உ\nங்கள் செரிமான அமைப்பு உள்ள நரம்புகள் மற்றும் தசைகள் பிரச்சினைகள்பெ\nபல ஸ்களீரோசிஸ்க்கு போன்ற பார்கின்சன் நோய் அல்லது நரம்பியல் சூழல்கள்\nசெயலற்ற தைராய்டு (தைராய்டு சுரப்பு என அழைக்கப்படுகிறது)\nஇந்த வழிமுறைகளில், மலச்சிக்கல் (constipation in tamil) அர்த்தத்தில் மலச்சிக்கல் பொருள்:\nவேறு ஒரு காரணத்திற்காக திரவத்தை கட்டுப்படுத்த உங்கள் மருத்துவர் உங்களுக்குத் தெரிவிக்கும் வரையில், ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு கூடுதல் தண்ணீரைக் குடிக்கவும்.\nகுறிப்பாக காலையில், சூடான திரவங்களை முயற்சி செய்க.\nஉங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கவும்\nஉங்கள் உடலை எடுத்துக்கொள்ளும் வாரத்தின் பெரும்பாலான நாட்களுக்கு உடற்பயிற்சி, உங்கள் குடல் தசைகள் மேலும் தீவிரமாக இருக்கும்.\nநான் எப்போது என் மருத்துவரை அழைக்க வேண்டும்\nஉங்கள் வயிற்றில் அல்லது மலச்சிக்கலில் வலி ஏற்பட்டால் திடீரென மலச்சிக்கல் ( constipation meaning in tamil ) உடனடியாக உங்கள் மருத்துவரை அழைக்கவும், வாயு அல்லது வாயுவைக் கடக்க முடியாது.\nஹிரிகளில் மலச்சிக்கல் ( constipation in tamil ) நீங்கள் ஒரு புதிய பிரச்சனை, மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உதவியது இல்லை.\nஉங்கள் மலத்தில் இரத்தம் இருக்கிறது\nநீங்கள் முயற்சி செய்யாவிட்டாலும் கூட எடை இழக்கிறீர்கள்\nஉங்கள் குடல் இயக்கங்கள் கொண்ட கடுமையான வலி\nஉங்கள் மலச்சிக்கல் 2 வாரங்களுக்கு மேல் நீடித்தது.\nஉங்கள் மலத்தின் வடிவம், அளவு மற்றும் நிலைத்தன்மை வியத்தகு முறையில் மாறிவிட்டது\nஉங்கள் மலச்சிக்கல் காரணமாக இந்த மருத்துவர் உங்கள் சோதனையை சில பரிந்துரைகளை பரிந���துரைக்கலாம் (Constipation meaning in tamil):\nஹார்மோன்களின் அளவை பரிசோதிக்க இரத்த சோதனை\nஉங்கள் முனையத்தில் தசைகள் சோதனை\nஇந்த சோதனை உங்கள் பெருங்குடலின் வழியாகவும் வெளிப்புறமாகவும் நகர்வதை எவ்வாறு காட்டுகிறது\nஉங்கள் பெருங்குடலில் தடங்கல் பார்க்க – Colonoscopy\nநான் மலச்சிக்கலை நிறுத்த முடியுமா\nநீங்கள் ஹிரிவில் மலச்சிக்கல் ( constipation tamil meaning ) நிறுத்த முடியுமா\nநார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு நல்ல உணவை உண்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் மற்றும் முழு தானிய ரொட்டி போன்றவை நல்ல மூலங்கள்\n1 1/2 முதல் 2 காலாண்டு தண்ணீர் மற்றும் பிற திரவங்களை ஒரே நாளில் குடிப்பதன் மூலம்\nஅடிக்கடி நார்ச்சத்து மற்றும் தண்ணீரை பராமரிக்க ஒன்றாக வேலை செய்யுங்கள்.\nகாஃபின் தவிர்க்கவும் இது நீரிழப்பு இருக்க முடியும்\nபால் திரும்ப வெட்டி, பால் பொருட்கள் சில மக்கள் சிறைபிடிக்க முடியும்\nநீங்கள் வலியுறுத்தும் போது, ​​குளியலறையில் செல்லுங்கள்.\nஇங்கே மலச்சிக்கல் பற்றி கற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-sst-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T18:41:52Z", "digest": "sha1:MAEJNUI4BFLYJVJYSG67JQYTYCMBJHXY", "length": 10238, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஜூன் 1 முதல் SST அமல் ஆகிறது! | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nஜூன் 1 முதல் SST அமல் ஆகிறது\nகோலாலம்பூர், மே.17- ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரிக்கு பதிலாக எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை வரி ஜூன் 1 முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என அரசஅங்கம் அறிவித்துள்ளது\nநடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றிக் கண்ட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், தற்போதுள்ள 6 விழுக்காடு ஜிஎஸ்டி வரி ஜூன் முதல் பூஜ்யம் நிலைக்குத் தள்ளப்படும் என நேற்று அறிவித்திருந்தது.\n2015ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் நஜிப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை அகற்றுவதாக பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்ததை இன்று நிறைவேற்றியுள்ளது.\nஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியின் மூலம் கிடைத்த 45 பில்லியன் அரசாங்கத்தின் உதவித் திட்டங்களைச் செயல்படுத்த பயன்படுத்தப்பட்டது என நஜீப்பின் நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் கடவுள் போட்ட திட்டம்\nபக்காத்தான் ஹராப்பானுக்கு பதிவு கிடைத்தது\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nமாறியது “1மலேசிய கிளினிக்’ பெயர்\nகுகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள்:- உலக கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு\n“அப்பாடா, தப்பிச்சு வந்துட்டேன்” -‘சரவணன் மீனாட்சி’ சீரியல் ரஷீதா\nஇளவரசர் ஹர்ரியின் திருமணம்: மணப்பெண் தோழி பிரியங்கா\nஉலகின் முன்னணிக் கடப்பிதழ் -ஜப்பான் முதலிடம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளா��் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bobby-simha-04-04-15-0217265.htm", "date_download": "2019-01-19T19:16:24Z", "digest": "sha1:U7XUZYKGSKZ4FDTEDWATB5GL5HINUWR5", "length": 8787, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா?\\' - Bobby Simha - பாபி சிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\n'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா\nதன் சம்பளத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்பதாக எழந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார் நடிகர் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹா முதல் முறையாக நாயகனாக நடிக்கும் உறுமீன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது.\nநிகழ்ச்சியில் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, நாயகிகள் ரேஷ்மி மேனன், சான்ட்ரா, கலையரசன், அப்புக்குட்டி, காளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, இசையமைப்பாளர் அச்சு ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பாபி சிம்ஹா, \"இந்தப் படம் நிறைய தடைகளைத் தாண்டி வருகிறது. சக்திவேல் இந்தக் கதையை ஆரம்பத்திலேயே என்னிடம் கூறினார். இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.\nஅனைத்தும் நல்லபடியாக நடக்க எங்கள் தயாரிப்பாளர் டில்லி பாபுதான் காரணம். நாங்கள் கேட்ட எதையும் அவர் மறுக்காமல் செய்து கொடுத்தார்,\" என்றார். அவரிடம், \"நீங்கள் முதலில் அறிமுகமான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தில் டப்பிங் பேசி முடிக்க, லாபத்தில் பாதியைக் கேட்கிறீர்கள் என்று புகார் எழுந்துள்ளதே\nஅதற்கு பதிலளித்த பாபி சிம்ஹா, \"முதலில் ஒரு குறும்படம் என்று சொல்லித்தான் அதில் என்னை நடிக்க வைத்தனர். ஆனால் இப்போது பெரிய படமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். அதற்குரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள்.\n\" என்றார். நியாயமான கேள்வி.. அதான் இப்ப நீங்க கேட்டதையே போட்டாச்சே பாபி\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார���..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/67065482cb2c8eaab/%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%83%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/2018-10-11-215746.php", "date_download": "2019-01-19T19:34:10Z", "digest": "sha1:CJGQAYUVKRFDXTNJQJFUZ672P6FQXVKG", "length": 3861, "nlines": 58, "source_domain": "dereferer.info", "title": "வங்கி நிஃப்டிக்கான விருப்பத் திட்டம்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nRcbc அந்நிய செலாவணி தரகர்கள்\nவங்கி நிஃப்டிக்கான விருப்பத் திட்டம் -\nஒய் வு பெ று ம் வங் கி ஊழி யர் களா ல் வே லை வா ய் ப் பு அதி கரி த் து ள் ளது\nஅந்நிய செலாவணி வர்த்தக ஹெட்ஜ் நிதி\nஅந்நிய செலாவணி சந்தை மேம்படுத்தல் பகுப்பாய்வு\nஎவ்வளவு பணம் நீங்கள் அந்நிய செலாவணி வர்த்தகம் செய்தீர்கள்\nகுறுகிய அழைப்பு விருப்பங்கள் மூலோபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/categories/general/page/2/", "date_download": "2019-01-19T18:35:40Z", "digest": "sha1:EKX6OLZ6GNZYSFNPFIOQR7Q3HJVVAEJX", "length": 14453, "nlines": 232, "source_domain": "fetna.org", "title": "General – Page 2 – FeTNA", "raw_content": "\nஉலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா\nஉலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா\nஉலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா\nஉலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டம் வர்ஜினியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நாள்: 7, 8, 9 அக்டோபர் 2016 - வெள்ளி மாலை,சனி முழுநாள், ஞயிறு காலை இடம்: MERCER MIDDLE SCHOOL AUDITORIUM, 42149 GREENSTONE DRIVE, ALDIE, VIRGINIA 20105, USA [Near [...]\nஉலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாFeTNA Admin2016-12-22T03:03:52+00:00\nதங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்\nதங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்\nதங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்\nதங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் - பேரவையின் வாழ்த்துக்கள் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் [...]\nதங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்FeTNA Admin2016-12-22T03:08:10+00:00\nஇசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து\nஇசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து\nஇசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து\nஇசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பெருமைக்குரிய ராமன் மகசசே பரிசு கிடைத்திருப்பது அறிந்து பேருவகை அடைந்து அவரை வாழ்த்துகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் வாரத்தில் பேரவைத் தமிழ்விழாவில் கலந்து தமிழிசைப் பட்டறை நடத்தி, தமிழிசை வரலாறு சொற்பொழிவாற்றியதை அன்புடன் நினைவு கூர்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய நகரங்களில் 2011-ம் ஆண்டு மறுமலர்ச்சிக்காக இசை விழாக்களை நடத்தியது வரலாற்று நிகழ்ச்சி. பேரவை (FeTNA) [...]\nஇசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்துFeTNA Admin2016-12-22T03:09:52+00:00\nஅருவி இதழ் – ஆசிரியர் கடிதம்\nஅருவி இதழ் – ஆசிரியர் கடிதம்\nஅருவி இதழ் – ஆசிரியர் கடிதம்\nஆசிரியர் கடிதம் நமது தமிழ்ச்சங்கப் பேரவையின் இதழான அருவியின் கோடை இதழ் வழியாக உங்களனைவரையும் சந்திப்பதில் ‘மகிழ்ச்சி'. இந்த இதழ் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நமது தமிழ்ச்சங்கங்களின் முக்கிய நிகழ்ச்சிகள், பேரவைச் செய்திகள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவை குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. நமது பேரவைத் தலைவர் தனது செய்தியில் கூறியுள்ளது போல, அமெரிக்க மண்ணில், தமிழ் மரபையும், தமிழ் மொழியையும் பேணி வளர்த்திட, நமது சங்கங்களில் நடத்தப்படும் பலவிதமான நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்களை ஒரே இடத்தில் படிக்கும் [...]\nபேரவைத் தலைவர் கடிதம் அன்புள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வட அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ் விழா மிகச் சிறப்பாக நியூஜெர்சி, ட்ரெண்டன் நகரில் நடந்து முடிந்தது. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 2014-2016- ஆண்டிற்கான செயற்குழுவின் பொறுப்புக்காலம் நிறைவடைந்து, புதிய செயற்குழு பொறுப்பேற்கிறது. பேரவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தம் பணிகளை செவ்வனே செய்து முடித்த 2014-16 ஆம் [...]\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/8521-nalladhe-nadakkum.html", "date_download": "2019-01-19T19:11:08Z", "digest": "sha1:KI5TTE2IEZR2X7VEDIDSHPTPIANNE3BM", "length": 6016, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nதிருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் உடையவர்கூடப் புறப்பாடு.\nதிதி: பஞ்சமி மாலை 5.05 மணி வரை, பிறகு சஷ்டி.\nநட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 8.21 வரை, பிறகு திருவாதிரை.\nயோகம்: அமிர்தயோகம் காலை 8.21 வரை, பிறகு சித்தயோகம்.\nசூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.\nசூரிய உதயம்: சென்னையில் காலை 6.01\nசூரிய அஸ்தமனம்: மாலை 5.43.\nராகு காலம்: காலை 7.30 - 9.00\nஎமகண்டம்: காலை 10.30 - 12.00\nகுளிகை: மதியம் 1.30 - 3.00\nஅதிர்ஷ்ட எண்: 2, 3, 5\nகுழந்தையை தொட்டிலில் விட, பழைய வாகனம் விற்க, இரும்பு, உணவு சம்பந்தப்பட்ட வியாபாரம் தொடங்க, சிவ பூஜை செய்ய நன்று.\nபப்ளிசிட்டிக்காக மீ டூ செய்யாதீங்க; தாடி பாலாஜி குற்றச்சாட்டு\nசர்கார் கதை முழுசையும் சொல்லிட்டாரே பாக்யராஜ் - படக்குழுவினர் அதிர்ச்சி; ரசிகர்களுக்கு குழப்பம்\nபரபரப்புக்காக மீ டூவை பயன்படுத்தாதீங்க – பிக்பாஸ் ஜனனி அட்வைஸ்\nசெங்கோல் – சர்கார் – ஜெயமோகன் விளக்கம்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\nபதவியை ராஜினாமா செய்வேன்: கருணாஸ்\nடெங்கு, பன்றிக் காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு\n - இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/flask/homeeware+flask-price-list.html", "date_download": "2019-01-19T19:22:04Z", "digest": "sha1:24FAAY6AN2WSH66GOVKZOPKWPRSQ6AMI", "length": 15253, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹாமீவாறே பிளாஸ்க் விலை 20 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சி��ி\nஹாமீவாறே பிளாஸ்க் India விலை\nIndia2019 உள்ள ஹாமீவாறே பிளாஸ்க்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹாமீவாறே பிளாஸ்க் விலை India உள்ள 20 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ஹாமீவாறே பிளாஸ்க் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹாமீவாறே எலெகண்டே 1200 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சல்லிவேர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Homeshop18, Indiatimes, Naaptol, Snapdeal, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹாமீவாறே பிளாஸ்க்\nவிலை ஹாமீவாறே பிளாஸ்க் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹாமீவாறே எலெகண்டே 1500 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சல்லிவேர் Rs. 992 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹாமீவாறே எலெகண்டே 1200 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சல்லிவேர் Rs.929 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. பிரீலான்ஸ் Flask Price List, இதர Flask Price List, எங்களே Flask Price List, ற்றவேல் Flask Price List, பிராண்டட் Flask Price List\nஹாமீவாறே எலெகண்டே 1500 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சல்லிவேர்\nஹாமீவாறே எலெகண்டே 1200 மேல் பிளாஸ்க் பேக் ஒப்பி 1 சல்லிவேர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/81451-indias-barren-island-volcano-erupts-after-150-years.html", "date_download": "2019-01-19T19:05:14Z", "digest": "sha1:FNPPUQS5BDBYKO56DJHPM4UOQZRYJIQ2", "length": 21987, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் லாவாவை கக்கும் அந்தமான் எரிமலை! #BarrenIsland | India's Barren Island Volcano erupts after 150 years", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (20/02/2017)\nமீண்டும் லாவாவை கக்கும் அந்தமான் எரிமலை\nபல நாட்கள் கழித்து தமிழகம் ப்ரேக்கிங் நியூஸுக்கு ப்ரேக் விட்டிருக்கிறது. அதே சமயம்,பல நாட்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்தமான் எரிமலையில் தற்போது புகைய துவங்கியுள்ளது.\nஇந்தியா மற்றும் தெற்காசியா பகுதிகளில், உயிர்ப்புடன் இருக்கும் ஒரே ஒரு எரிமலையான பாரன் தீவு எரிமலை, புகை மற்றும் லாவாவை வெளியேற்றத் துவங்கியுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இருக்கும் இந்த எரிமலையானது சுமார் 150 வருடங்களாக செயலற்று இருந்தது. பிறகு திடீரென கடந்த 1991-ம் ஆண்டு வெடித்தது; அப்போது புகை மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியிட்டது. பிறகு 1994-95 காலகட்டத்தில் மீண்டும் வெடித்தது. அதன்பிறகு இந்த பெரியஅளவில் எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டதில்லை. 1787-ம் ஆண்டுதான் இதன் முதல் வெடிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 1789, 1795, 1803–04, மற்றும் 1852-ம் ஆண்டுகளுக்குப் பின்பு 1991-ம் ஆண்டுதான் எரிமலை வெடிப்பு பதிவானது. 2005-07 காலகட்டத்திலும் இந்த எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அது 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் ஏற்பட்டது எனக் கண்டறியப்பட்டது.\nதற்போது மீண்டும் இந்த எரிமலையில் இருந்து புகை வெளியேறுவதாகக் கண்டறிந்துள்ளனர் கோவாவைச் சேர்ந்த கடலியல் விஞ்ஞானிகள். இதுகுறித்துக் கூறிய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய கடலியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், \"இந்தியாவில் உயிருடன் இருக்கும் ஒரே எரிமலையான பாரன் தீவுகள் எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இது அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் இருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளாக வெடிக்காத இது கடந்த 1991-ல் வெடித்தது. கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி, புகை மற்றும் எரிமலைக்குழம்பு இரண்டையும் வெளியிட்டது\" என்றனர்.\nஎரிமலை வெளியிடும் சாம்பல் மற்றும் புகையின் மாதிரிகளையும் விஞ்ஞானிகள் சேமித்துள்ளனர். இதன்மூலம் எரிமலை வெடிப்பு பற்றிய தன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி மதியம் எரிமலையில் இருந்து வெளியேறிய மாதிரிகளை சேமித்துள்ளனர்.\nமீண்டு��் ஜனவரி 26-ம் தேதி அங்கே சென்று ஆராய்ந்த விஞ்ஞானிகள், அன்றும் எரிமலையில் இருந்து புகை மற்றும் எரிமலைக் குழம்பு வெளியேறியதை கண்டுள்ளனர். பகல் நேரத்தில் புகையை வெளியிட்ட எரிமலையானது, இரவு நேரத்தில் லாவாவை வெளியிட்டுள்ளது.\nபாரன் தீவு எரிமலையானது அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்தப் பகுதியில் மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றாலும், போர்ட்ப்ளேயரில் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றபின்பே செல்ல முடியும். அரசுக்கு அதிக வருவாய் தரும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது இந்தப் பகுதி.\nIndia's Barren Island Volcano starts erupted in Januaryஅந்தமான் எரிமலை#BarrenIsland150 ஆண்டுகளுக்குப் பின்னர் சீறும் இந்திய எரிமலை\n1 நாள், 1 மாதம், 1 வருடம்... உங்கள் பட்ஜெட்டில் குடிநீருக்கான செலவு எவ்வளவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ ���ட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/10_23.html", "date_download": "2019-01-19T18:48:05Z", "digest": "sha1:S4XJUSPFTYWGBOTGYS32DEVITAOXVIPX", "length": 5367, "nlines": 145, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு", "raw_content": "\n10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு\nபத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.\nதமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன.இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பல லட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை.\nஎனவே, 'ஆசிரியர்கள், தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை உயராவிட்டால், அந்த பள்ளிகளை மூடுவது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்டில் மாணவர் சேர்க்கை முடிய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு முன்னும், பின்னும் அறிக்கை தர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால், பள்ளிகள் மூடப் படுவதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/el.html", "date_download": "2019-01-19T18:31:04Z", "digest": "sha1:NC5JY2AO7NQ3MNVG2EHGXTJVHBU6XTDT", "length": 11247, "nlines": 158, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது எத்தனை நாட்கள் EL எடுக்கலாம்...???", "raw_content": "\nமாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது எத்தனை நாட்கள் EL எடுக்கலாம்...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்\n* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.\n* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.\n* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)\n* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *\nமீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.\n* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.\n* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.\n* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.\n* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.\n* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.\n* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.\n*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)\n*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.\n* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.\n* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு.\n* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.\n* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுற��� - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/02/blog-post_28.html", "date_download": "2019-01-19T19:45:25Z", "digest": "sha1:3WGFIJXL52B5TR2XRJSNWXMHUFZ2PNLY", "length": 34371, "nlines": 278, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: சில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nசில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nகை ரைன்ஹால்டு டானர் (Kai (Karl) Reinhold Donner) என்ற பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமாவார். அவர் 1911 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை ரஷியாவில் உள்ள சைபீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பழங்குடி மக்களின் சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்த போது அவர் அங்கு நடந்த ஒரு சுவாரசிய ஷாமனிஸ சடங்கை இவ்வாறு விவரிக்கிறார்.\n”சடங்கு ஆரம்பிக்கும் முன் ஒரு சிறு கூடாரத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஷாமன், அந்தக் கூடாரத்தில் பற்ற வைத்திருந்த விளக்கு தானாய் அணையும் வரை வெளியே வரவில்லை. வெளியே எல்லோரும் அந்த ஷாமனுக்காகக் காத்திருந்தார்கள். கடைசியில் வெளியே வந்த ஷாமன் வெளியே முன்பே பற்ற வைக்கப்பட்டிருந்த நெருப்புக்கு முன் விரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கலைமானின் தோலின் மீது அமர்ந்து கொண்டான். வெளியே காத்திருந்த கூட்டத்தில் ஒரு பகுதியினர் அந்தச் சடங்கு நடக்கும் இடத்தைச் சுற்றி நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களது சலசலப்பு நின்று பேரமைதி அங்கே நிலவ ஆரம்பித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மத்தளத்தை எடுத்து நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டபடி ஷாமன் நெருப்பின் முன் ��ழுந்து நின்று மறுபடி அங்கு அமர்ந்து கொண்டு தன் தலைக்கு மிருகத் தோலால் ஆன தொப்பியையும் வைத்துக் கொள்கிறான். பின் கொட்டாவி விட ஆரம்பிக்கிறான். சத்தமாகப் பல முறை கொட்டாவி விட்ட பின் அப்படியே படுத்துக் கொள்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விடும் ஷாமன் பின் விழித்து எழுந்த போது புதிய பிறவியாய் தோன்றுகிறான்.”\n“விழித்திருந்தாலும் கூட அவன் இந்த உலகம் குறித்த பிரக்ஞையோடு இல்லை என்பதும் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் இருப்பதும் பார்த்தாலே தெரிகின்றது. மெல்ல எழுந்து நின்று அந்த மத்தளத்தை அடித்தபடி அந்த நெருப்பைச் சுற்றி வந்து ஆட ஆரம்பித்த அவன் பாடவும் செய்கிறான். அவன் குரல் இப்போது அவனுடைய பழைய குரலாக இல்லாமல் முற்றிலும் மாறி இருக்கிறது. அவன் பாடிய பாடல் அங்கு யாவரும் அறிந்த மொழியில் இல்லை. மெல்ல ஆரம்பித்த பாட்டும் மத்தளச் சத்தமும் போகப் போக அதிகமாகிக் கொண்டே போகிறது. அவன் சுற்றி ஆடும் வேகமும் அதிகரித்தபடியே இருக்கிறது. பாடலுக்கு இடையே அவன் பல விதக் குரல்களில் கூக்குரலிடுகிறான். அவை எல்லாம் மனிதக் குரல்களாக இல்லை. விலங்கு, பறவையினங்களின் குரல்களாக இருக்கின்றன. அவன் அழைக்கின்ற அழைப்புக்கு ஆவிகளும் சக்திகளும் கீழிறங்கி வந்தது போலத் தோன்றுகிறது. கூர்ந்து கவனிக்கையில் மத்தளச் சத்தத்தோடும், அவனது வித்தியாசக் குரலோடும் சேர்ந்து விலங்குகளின் ஓட்டங்களும், சத்தங்களும் எதிரொலித்தது போலவே தோன்றியது. ஆனால் எல்லாமே ஒரு தாள லயத்தில் இருந்தது….”\nஅவர் பழங்கால மொழிகள் உட்பட பலமொழிகள் அறிந்தவர் என்றாலும் அவர் கூட அறியாத ஏதோ ஒரு மொழியில் பாடிய ஷாமன் ஆரம்பித்த சடங்கின் பிற்பகுதியில் மனிதர்களின் பங்கெடுப்பை விட விலங்குகளின் பங்கெடுப்பு அதிகமானது போல் அவர் உணர்ந்தது அவரது அதீத கற்பனை அல்ல. அப்படியே அந்தக் காலங்களில் நடந்தது அந்த உணர்வு நிலையில் இருந்து உண்மைகளை அறியும் ஷாமன் சற்று ஆளுமை குறைந்தாலும் திரும்ப பழைய நிலைமைக்கு வர முடியாத நிலைமைகளும் உருவாவது உண்டு என்பதற்கு கை ரைன்ஹால்டு டானரின் சமகாலத்தவரான சாமுலி பவுலாஹர்ஜு (Samuli Paulaharju ) என்ற பேராசிரியர் சேகரித்த சில தகவல்களில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.\nஅக்மீலி (Akmeeli) என்ற ஷாமன் பல சடங்குகளில் பாடியபடியே ஓநாய���கவோ, கரடியாகவோ, பறவையாகவோ கூட மாறி தேவையானதைக் கேட்டறிந்து சொல்லி சடங்கு முடிந்த பின்னரும் சில காலம் அந்த விலங்கின உணர்வுகளிலேயே சஞ்சரித்து விடுவதுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த சமயங்களில் அவனது உடல் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படும். இது ஷாமனிஸ சக்திகளின் உச்சக்கட்ட ஆளுமையாகக் கருதப்படுகிறது. அவன் எந்த நாளில், எந்த சமயத்தில் எந்த வாக்கியம் சொல்ல வேண்டும் என்று சொல்வானோ அப்படியே அந்த நாளில், அந்த நேரத்தில், அந்த வாக்கியத்தை அவன் உடல் அருகே வந்து சொன்னால் அவன் தன் பழைய உடலுக்கும் உணர்வுநிலைக்கும் திரும்பி வருவான். இந்த அற்புதங்களைப் பலரும் கண்டிருக்கிறார்கள்.\nஒரு முறை அப்படியே வேறொரு விலங்கின உணர்வுக்குப் போகும் முன் அக்மீலி தன் மனைவியிடம் ‘என்னை இந்த வாக்கியம் சொல்லி எழுப்பு” என்று சொல்லி, வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நாளையும், நேரத்தையும் சொல்லி விட்டு மத்தளத்தை அடித்து ஆடிப்பாடி மயங்கி விழுந்தான். ஆனால் அந்த நாள், நேரம் வந்த போது அவன் மனைவிக்கு அந்த வாக்கியம் மறந்து போய் விட்டது. என்ன முயற்சி செய்தும் அவளுக்கு அந்த வாக்கியம் நினைவுக்கு வரவில்லை. அக்மீலியும் தன் பழைய உணர்வு நிலைக்குத் திரும்பவில்லை. பின் பிணத்திலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த போது ஊர்க்காரர்கள் வேறு வழியில்லாமல் பிணத்தைப் புதைத்து விட்டார்கள்.\nமுப்பதாண்டு காலம் கழிந்த பின்னர் ஒரு நாள் சுள்ளி பொறுக்கக் காட்டுக்குப் போன போது அக்மீலியின் மனைவிக்குக் கணவன் சொல்லி விட்டுப் போன அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தது. கண்களில் நீர் வெள்ளமாகப் பெருக அக்மீலியின் மனைவி தன் கணவனின் கல்லறைக்கு ஓடிப் போய் அழுதபடியே அந்த வாக்கியத்தைச் சொல்லி “எழுந்திரு என் கணவனே” என்று சொல்லியிருக்கிறாள். ஆச்சரியப்படும் விதமாய் அந்தக் கல்லறையில் இருந்து அக்மீலியின் உருவம் பலவீனமாய் எழுந்ததாகவும், அதன் முகவாய்க்கட்டை லேசாய் அசைந்ததாகவும், ஏதோ முணுமுணுத்ததாகவும் சொல்கிறார்கள். சில வினாடிகளில் சடலம் திரும்பவும் அந்தக் கல்லறையிலேயே நொறுங்கி விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இது கேட்க கர்ணபரம்பரைக் கதை போலவே தோன்றினாலும் ஷாமனிஸ மக்கள் இதை நம்புகிறார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசடங்கு��ளில் மட்டுமே நடத்த வேண்டிய அற்புதங்களை மேலும் நீட்டிச் செல்வது எத்தனை தான் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு நாள் ஆபத்திலேயே முடியும் என்பதற்கு இது ஆணித்தரமான உதாரணம் என்று அவர்கள் நினைப்பதாக சாமுலி பவுலாஹர்ஜு எழுதியிருக்கிறார்.\nஷாமனிஸ சடங்குகளில் ஷாமன் அடையும் மாற்றத்தை இருவிதமாகச் சொல்கிறார்கள். பொதுவாக நடப்பது ஷாமன் உணர்வுநிலை கூர்மை பெற்று வேறு உலகங்களிலிருந்தும், பல்வேறு சக்திகளிடமிருந்தும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்வது தான். ஷாமன் தன் உடல் மீதுள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், அந்த சக்திகளின் பாதிப்பை தன்னிடம் சிறிது பெற்றாலும் கூட முழுவதுமாக கட்டுப்பாட்டைக் கைவிட்டு விடுவதில்லை. ஆனால் அபூர்வமாக இன்னொரு மாற்றமும் நிகழ்வதுண்டு. அந்த மாற்றத்தில் ஷாமன் தான் தேடும் சக்தியாகவே முழுவதுமாக மாறிவிடுகிறான். கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியே அவன் உடலை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த உயர்சக்திகளின் பிரதிநிதியாக அறிய வேண்டியவற்றை அறிந்து சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியாகவே மாறுவது ஆபத்தானது. நோக்கம் நிறைவேறிய பிறகு அந்த சக்தி விலகுவதையும், அதை விலக்க வைக்கும் திறமையை ஷாமன் பெற்றிருத்தலையும் பொறுத்தே அவன் திரும்ப பழைய நிலைமைக்குத் திரும்பி வருதல் சாத்தியமாகிறது. இதற்கு ஆன்ம பலம் அப்பழுக்கில்லாமல் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சக்திகளுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். தவறினால் திரும்பி வருதல் தடைப்பட்டு விடும். இதுவே அக்மீலி விஷயத்திலும் நடந்திருக்கிறது.\nஇந்த இரண்டாம் வகை மாற்றங்கள் பெரும்பாலும் ஷாமனிஸத்தில் 19 ஆம் நூற்றாண்டு வரையே அபூர்வமாகவாவது காணப்பட்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது வெகுவாகவே குறைந்து பின் இல்லாமல் போயிற்று. முதல் வகை ஷாமனிஸ சடங்குகளில் கூட ஒரு ஷாமன் தக்க சமயங்களில் உதவ ஓரளவு தேர்ச்சி பெற்ற ஒரு உதவியாளரையாவது சடங்குகளின் போது வைத்துக் கொள்ளும் வழக்கம் பின்னர் பல பகுதிகளிலும் ஆரம்பமாகி விட்டது.\nநன்றி: தினத்தந்தி : 8.9.2017\nவூடு, அகோரி, ஷாமன் ஆகியவற்றை விளக்கும் “அமானுஷ்ய ஆன்மிகம்” நூல் பிப்ரவரி 2018ல் வெளி���ாகியுள்ளது. விலை ரூ.100/-\nநூல் தங்கள் பகுதியில் எங்கே கிடைக்கும் என்றறிய தினத்தந்தி பதிப்பகத்தை 044-25303336, 044-25303000 எண்களிலோ, mgrthanthipub.dt.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.\nநம்மை மீறிய சக்திகள் என்று இவை போன்றனவற்றைக் கூறுகிறார்கள் போலுள்ளது. படிக்கும்போது வியப்பாக இருந்தது. வித்தியாசமான தலைப்பில் அருமையான தேடலுக்கு வாழ்த்துகள்.\nஆழ்மன சக்தியை கையாள்வதற்கும் பொருந்துவது... போல உள்ளது.... அருமை...ஜயா...\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nசில ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்\nமுந்தைய சிந்தனைகள் - 29\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆ...\nஇருவேறு உலகம் – 70\nஷாமனின் சடங்கில் இசை, மூலிகை, காளான், புகையிலை\nஇருவேறு உலகம் - 69\nஇருவேறு உலகம் – 68\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ள���ன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31467/", "date_download": "2019-01-19T18:33:56Z", "digest": "sha1:CMGGQKG55OYH7ABSNNNSBSMS7I23OWFJ", "length": 9410, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கடும்போக்குடைய பௌத்த பிக்கு ஒருவரை ஏன் எதிர்க்கக் கூடாது – சந்திரிக்கா – GTN", "raw_content": "\nகடும்ப���க்குடைய பௌத்த பிக்கு ஒருவரை ஏன் எதிர்க்கக் கூடாது – சந்திரிக்கா\nகடும்போக்குடைய பௌத்த பிக்கு ஒருவரை ஏன் எதிர்க்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது ஆதரவு தரப்புக்களும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஞானசார தேரரின் பொதுபல சேனா உருவாகுவதற்கு மஹிந்த ஆதரவளித்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பௌத்த பிக்குகள் விமர்சனம் செய்யப்படுவதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஎதிர்க்கக் கூடாது கடும்போக்கு சந்திரிக்கா பௌத்த பிக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில், சம்பந்தன், கருஜயசூரிய தமிழீழத்தை உருவாக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை நீக்க யோசனை\nவிஜேதாச ராஜபக்ச தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்க முடியாது – அமைச்சர் மனோ கணேசன்:-\nஅனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் – கனடா\nஅம்பாறையில் இராணுவத்தின் வசமிருந்த 39ஏக்கர் காணிகள் விடுவிப்பு : January 19, 2019\nகூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாற வேண்டும் January 19, 2019\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி : January 19, 2019\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : January 19, 2019\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம் January 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்���ம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/21012018.html", "date_download": "2019-01-19T18:11:42Z", "digest": "sha1:T367ALAJZZ2X67VNZKTEGDFSFJSXSLN2", "length": 14554, "nlines": 85, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 21.01.2018 | Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 21.01.2018\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும் நம்பிக்கைக்குரியவர் களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். சாதிக்கும் நாள்.\nகடகம்: இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். புது முதலீடு களை தவிர்க்கவும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். திட்டமிட���டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 10.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nகன்னி: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் கள் யார் என்பதை கண்டறி வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள் வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nகும்பம்: இரவு 10.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். ச���லவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத் திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. இரவு 10.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nஇன்றைய ராசிபலன் - 21.01.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/195444?ref=category-feed", "date_download": "2019-01-19T18:38:29Z", "digest": "sha1:K63V6KCJGHFDX2LZHCBYVY4QQ2FY5KQV", "length": 7576, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நிலக்கரி மின் உற்பத்தியை விட பசுமை எரிசக்தி ஜேர்மனில் அதிகரித்துள்ளது: வல்லுநர்கள் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிலக்கரி மின் உற்பத்தியை விட பசுமை எரிசக்தி ஜேர்மனில் அதிகரித்துள்ளது: வல்லுநர்கள் தகவல்\nநிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை விட \"பசுமையான\" எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கூடுதலான மின்சாரம் மூலம் 2018 ஆம் ஆண்டில் ஜேர்மனியர்கள் பயனடைந்துள்ளனர், 2030 க்கு பெர்லினில் இன்னும் அதன் ஆற்றல் இலக்குகளை இழக்கக்கூடும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.\nவரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளது.\nசூரிய ஒனி, காற்று, மற்றும் நீர் போன்றவை கடந்த ஆண்டு ஜேர்மனியின் நிகர மின்சார உற்பத்தியில் 40.3 சதவிகிதம் கணக்கில் எடுத்துக் கொண்டது. 2017 உடன் ஒப்பிடுகையில் இது 4.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வல்லுநர்கள் கூறுகையில், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் 2018 ஆம் ஆண்டில் 38 சதவிகித மின்சாரத்தை வழங்கியுள்ளன.\n2030 ஆம் ஆண்டில் 65 சதவீத ஆற்றல் வழங்குவதை இலக்காக கொண்டு 2003 இல் 8.5 இலிருந்து 2008 இல் 16.2 ஆகவும், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் 27.2 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.\nஆனால், 2018 ஆம் ஆண்டில் மாற்றம் போதுமானதாக இல்லை என்பதால் இந்த நிலை தொடர்ந்தால் 2030 ஆம் ஆண்டில் நமது இலக்கை இழந்துவிடுவோம் என professor Bruno Burger தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5399", "date_download": "2019-01-19T18:20:47Z", "digest": "sha1:E2CHJEHRJI7JHGSURT5IQLTSFFX2B2YC", "length": 7077, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "p.maithili மைதிலி இந்து-Hindu Naidu-Gavara நாயுடு -கவரா Female Bride Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதி��்பார்ப்பு-ANY PG DEGREE குலதெய்வம் பெருமாள் திருப்பதி ஜிலகர கோத்திரம்\nSub caste: நாயுடு -கவரா\nசெ சுக் சூ கே\nல‌/ ராசி சந் புத‌\nசூரி சுக் ல‌/ ரா\nச‌ந் புத கே செ\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/116841-director-vasanthabalan-shares-his-stress-relieving-techniques.html", "date_download": "2019-01-19T18:43:38Z", "digest": "sha1:OEDGMU6GNMA3PXAIERCX4T7WH2G3HDL6", "length": 28370, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "\"என்னோட ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டு விஷயங்களாலதான் முடியும்!\" - வசந்தபாலன் #LetsRelieveStress | Director Vasanthabalan Shares his stress relieving Techniques", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:13 (19/02/2018)\n\"என்னோட ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டு விஷயங்களாலதான் முடியும்\nவசந்தபாலன்... 'ஆல்பம்' படம் தொடங்கி, 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத் தலைவன்' என வித்தியாசமான கதைக்களன்களால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். இவர் இயக்கிய 'வெயில்', 'அங்காடித் தெரு' இரண்டு படங்களுமே பிலிம்ஃபேர் விருது பெற்றவை. திரைப்படத்துறையில் இருந்தாலும் பந்தா, பரபரப்பு போன்ற ஜோடனைகளற்ற எளிய மனிதர். மன அழுத்தம் தரும் பொழுதுகளையும், ஸ்ட்ரெஸ்ஸான தருணங்களையும் அவர் எப்படிக் கடக்கிறார் என்பது குறித்து விளக்குகிறார் இங்கே...\n'' `ஆல்பம்’ படம் பண்ணின பிறகு, 2004-ம் வருஷம் தெலுங்குல ஒரு படம் பண்றதுக்கு வாய்ப்புக் கிடைச்சுது. படப்பிடிப்பு ஆரம்பிச்சதுல இருந்தே எனக்கும் அந்த ஹீரோவுக்கும் இடையிலே ஒரு சின்ன முரண்பாடு. அதோட, அந்தப் படத்தின் புரொடியூசருக்கும் எனக்கும்கூட சில விஷயங்கள்ல முரண்பாடு ஏற்பட்டுச்சு.\nஒரே ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் முடிஞ்சிருந்த நிலைமையில, தொடர்ந்து அந்த புராஜெக்ட்ல வொர்க் பண்ண முடியா�� நிலைமை. ஒரு கட்டத்துல அந்தப் படத்திலே இருந்தே விலகிடலாம்னு முடிவு பண்ணினேன். அதை அந்த தயாரிப்பாளர்கிட்டேயே சொல்லிட்டேன்.\nஅவர், 'அப்படின்னா அந்தக் கதையை முழுசா எங்களுக்கு எழுதிக் கொடுத்துட்டுப் போங்க'னு சொன்னார். நாலு வருஷமா நான் யோசிச்சு வெச்சிருந்த கதை. அப்படியே போகிறபோக்குல `எங்களுக்குக் கொடுத்துடுங்க’னு சொன்னாங்க... அன்னிக்கு என்னோட சூழ்நிலை... நான் இருந்த நிலைமை... என்னால எதுவும் பேச முடியலை.\nஇல்லைனா, `செலவு பண்ணின பணத்தைத் திரும்பக் கொடுங்க’ங்கிற லெவல்ல பேசினாங்க. அவர் தெலுங்குல பெரிய தயாரிப்பாளர். பெரிய அரசியல் பின்புலமும் இருந்துச்சு. அந்த ஹீரோவும் செல்வாக்கு உள்ளவர். வேற வழியில்லாம அப்படியே என் கதையைக் கொடுத்துட்டேன். அவங்க எனக்கு எந்தப் பணமும் கொடுக்கலை. ட்ரெயின் டிக்கெட் மட்டும் போட்டுக் கொடுத்தாங்க. எனக்குன்னா அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு. தோற்றுப்போன மனநிலையில, கண்ணீரோட ஹைதராபாத்துலருந்து கிளம்பி வந்தேன்.\nட்ரெயின்ல வர்றப்போ முழுக்க உடைஞ்சு போயிருந்தேன். `நாம அவ்வளவுதான்... இப்படியே இந்த ட்ரெயின்ல இருந்து குதிச்சு இறந்து போயிடலாமா’னுகூட தோணுச்சு. என்னென்னவோ மனசு நினைக்க ஆரம்பிச்சிடுச்சு. ஏன்னா, ஒரு படம் ஆரம்பிச்சு நின்னு போயிடறதுங்கிறது ஒரு இயக்குநருக்கு பெரிய சரிவு. எனக்கு என்ன பண்றதுனே புரியலை.\nசென்னைக்கு வந்த நான், நேரா ரூமுக்குப் போனேன். ரூம்ல இருந்த என் நண்பன்கிட்டகூட எதுவும் பேசலை. யார்கிட்டயும் எதுவும் பேசப் பிடிக்கலை. சாப்பிடலை, குளிக்கலை. பாயை எடுத்துப் போட்டுட்டு அப்படியே படுத்துட்டேன். தூங்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாம தூங்கினேன். என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாத, அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கம்.\nகாலையில எழுந்திரிச்சதும் மனசுல ஒரு வைராக்கியம். `எந்த ஹைதராபாத் என்னை நிராதரவாக்கி, ஒரு பிச்சைக்காரன் மாதிரி துரத்தி அடிச்சதோ, அதே ஹைதராபாத்துல ஜெயிச்சுக் காட்டணும்’னு ஒரு வேட்கையை, வைராக்கியத்தை அன்றைய சூரிய உதயம் என் மனசுல ஏற்படுத்துச்சு.\nகுளிச்சு, டிபன் சாப்பிட்டுட்டு நேரா கடைக்குப் போனேன். ஒரு பண்டல் பேப்பர், பேடு, புதுசா ஒரு பேனா வாங்கினேன். வாங்கிட்டுப் போய் ஒரு கதையை எழுத ஆரம்பிச்சேன். 30 நாள்ல முழுக்கதையையும் ஸ்கிரி���்டாக எழுதி முடிச்சேன். அப்படி எழுதி முடிச்ச ஸ்கிரிப்ட்தான் 'வெயில்'. அந்தப் படத்துக்குத்தான் ஃபிலிம்ஃபேர் விருது கிடைச்சுது.\nஅதற்கான விழா ஹைதராபாத்துல நடந்துச்சு. ஹைதராபாத்துக்குப் போய் சிறந்த இயக்குநர் விருதை வாங்கினப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. 'அங்காடித் தெரு' படத்துக்கும் ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைச்சது. எந்த ஹைதராபாத்துலருந்து தோற்றுப்போய்த் திரும்பி வந்தேனோ, அங்கேயே நான் விருது வாங்கினேன்.\nசினிமா உலகத்தைப் பொறுத்தவரை நமக்குனு ஒரு இடம் கிடைக்கிறது கஷ்டம். அப்படி கிடைச்ச இடத்தைக் காப்பாத்திக்கிறது அதைவிடக் கஷ்டம். தினமும் சரியான வாய்ப்பைத் தேடுவது, கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துறதுங்கிறது ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லான விஷயம்.\nஒரு தயாரிப்பாளருக்கு, நாம கதை சொல்லணும்; அந்தக் கதை அவருக்குப் பிடிக்கணும்; அவரைச் சுற்றி உள்ளவங்களுக்குப் பிடிக்கணும்னு பல கட்டங்கள் இருக்கு. என்ன சொல்லுவாங்களோ, ஏது சொல்லுவாங்களோனு பதற்றமாகவே இருக்கும்.\nநான் ஒரு புரொடியூசருக்குக் கதை சொல்லப் போறேன்னா, முதல் நாள் ராத்திரியே சரியா தூக்கம் வராது. காலையில 10 மணிக்கு கதை சொல்லப் போறேன்னா, அன்னிக்குக் காலை சாப்பாடு உள்ளேயே இறங்காது. மூணு மணி நேரம் முழுக்கதையும் சொல்லணும். கிட்டத்தட்ட படத்தோட எல்லா கேரக்டராகவும் நடிச்சுக் காண்பிக்கணும்.\nகதையைக் கேட்டுட்டு, அவங்க `நல்லா இருக்கு’னு சொல்லணும். இல்லை, `நல்லா இல்லை’னு சொல்லணும். ஆனா, எதுவுமே சொல்ல மாட்டாங்க. அதை எப்படி எடுத்துக்கிறது அதனால அவங்க `சரி’ சொல்ற வரைக்கும் நமக்கு ஸ்ட்ரெஸ்ஸாதான் இருக்கும். சினிமா லைஃப் அப்படித்தான்.\nஎன்னுடைய ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க ரெண்டே ரெண்டு விஷயங்களைத்தான் பண்ணுவேன். நேரா பெட்ரூமுக்குப் போய் தூங்க ஆரம்பிச்சிடுவேன். தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனாலும், கொஞ்ச நேரம் ஆக ஆக மனசு ஒடுங்கி தூக்கம் வந்துடும்.\nநல்லா தூங்கி எழுந்திரிச்சதும், அடுத்தடுத்து தொடர்ந்து வேலைகள் பண்ண ஆரம்பிச்சிடுவேன். அதுதான் என்னோட மனஅழுத்தத்தை சரிசெய்ய உதவும். மற்றபடி என் குழந்தைகளோட விளையாடுவேன். மனசு லேசாகிடும்.''\nசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_533.html", "date_download": "2019-01-19T18:48:02Z", "digest": "sha1:YJQ2LQAAGWAXYH6WG7HOELN7V3RZCKTB", "length": 7472, "nlines": 153, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு", "raw_content": "\nகோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\n���ோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.\nதமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.\nகோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.\nஇதனை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும்.\nபுதிய சீருடையுடன் நாளை பள்ளிக்கு வர வேண்டும். பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும்.\nஇடுப்பு தெரியும் வகையிலோ அல்லது இறுக்கமான வகையிலோ சீருடை இருக்கக் கூடாது.\nமாணவர்கள் சட்டையை இன் செய்திருக்க வேண்டும். இன் செய்ய வசதியாக சீருடை தைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.\nகடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.\nஇதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.\nஅதேவேளையில் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.\nபள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.\nபள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://montamil.ca/category/news/page/3/", "date_download": "2019-01-19T18:57:36Z", "digest": "sha1:YDRGXSHGI56LT6PKQQCN5WB7PTECDEAQ", "length": 5350, "nlines": 83, "source_domain": "montamil.ca", "title": "news", "raw_content": "\nமொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி – புகைப்படங்கள்\nகனடா கீயூபெக் மொன்ரியல் தமிழ்ச் சமூகம் வெள்ள நிவாரண உதவி\nகனடாவின் Magnitsky Sanction சட்டம்தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையைசெய்தவர்கள்மீது பாய வேண்டும்\nகனடாவின் Magnitsky Sanction சட்டம்தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையைசெய்தவர்கள்மீது பாய வேண்டும் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடாவின்Magnitsky Sanction சட்டத்தை உடனடியாகப்பிரயோகிக்குமாறு கனடாவின் எதிர்க்கட்சி வெளிவிவகாரஅமைச்சின் நிழல் உதவி அமைச்சர் எம்பி Garnett Genuis விடுத்திருக்கும் வேண்டுகோள் இலங்கையிலும், கனடாவிலும்உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ளது. Garnett Genuis அவர்களின் இந்தநேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சிலவிடயங்கள் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளில்சிக்கியிருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் கனடாவிலிருந்துவெளியிடப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. Magnitsky…\n“MGR 101” இன்னிசை நிகழ்வின் மூலம் $50,000 தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு\nவெள்ளி அன்று நடந்து அவரின் நிகழ்வு தமிழகத்தின் முன்னாள் முதல்வர், M.G.Ramachandran அவர்களின் 101 ம் ஆண்டினை கொண்டாடும் விதமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/20/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:31:12Z", "digest": "sha1:XABOK3EFJNLC66KQQGVHFYO2L2C5DZU7", "length": 12816, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இப்போதே ஜிஎஸ்டி சலுகைகள்! வர்த்தக நிறுவனங்கள் தீவிரம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்��்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nகோலாலம்பூர், மே. 20- சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி வரி ஜூன் மாதத்தில் தான் அகற்றப்படுகிறது என்ற போதிலும் பல வர்த்தகர்கள் இப்போதே தங்களின் விற்பனையையும் வர்த்தகக்த்தையும் பெருக்குவதற்கு 6 விழுக்காடு சலுகை விலை விற்பனை விளம்பரங்களைச் செய்யத் தொடங்கி விட்டனர்.\nதாங்கள் விற்கும் அத்தனை பொருள்களுக்கும் 6 விழுக்காடு விற்பனைச் சலுகை என்று சில வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். சிலர் குறைந்த பட்சம் இவ்வளவு தொகைக்கு பொருள்கள் வாங்கினால் 6 விழுக்காடு விலைச் சலுகை என்று அறிவித்துள்ளானர்.\nஜூன் மாதத்தில் தான் ஜிஎஸ்டி அகற்றப்படுகிறது என்றாலும் இப்போதே அத்தகைய 6 விழுக்காடு சலுகையை பலதொழில் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் வர்த்தக மையம் 150 ரிங்கிட்டிற்கு மேல் பொருள் வாங்கினால் 6 விழுக்காடு விலைச் சலுகை அளிக்கிறது. அதேபோன்று ஹபிப் நகைகடையும் இது போன்ற சலுகை அளிக்க முன்வந்துள்ளது.\nபிரபல கேக் நிறுவனமான அமோஸ் மலேசியாவும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஜூன் முதல் தேதிவரை காத்திருக்க வேண்டியதில்லை , இப்போதே 6 விழுக்காடு ஜிஎஸ்டி இல்லாலாமல் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.\nஜிஎஸ்டி அமலுக்கு இன்னும் வரவில்லை எனினும் தங்களின் வர்த்தகத்தின் அளவு கூடியிருக்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும் வரையில் மக்கள் பொருள் வாங்குவதை சற்று நிறுத்தி வைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு இல்லாமல் மக்கள் தொடர்ந்து கூடுதலான ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கி விட்டனர் என்று பிரபல பேரங்காடியான மைடின் தெரிவித்தது.\nமளிகை வியாரிகள் சங்கமும் ஜிஎஸ்டி அகற்றப்படுவதால் கூடுதலான வியாபாரம் நடக்கும் என்று தனது உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தது. எனினும் ஏற்கெனவே கைவசம் உள்ள பொருள்களுக்கு ஜிஎஸ்டியை செலுத்தியுள்ள நிலையில், அதற்கான சுமையையும் சங்க உறுப்பினர்கள��� சமாளிக்க வேண்டியுள்ளது என்று சங்கம் கூறியது.\nஅல்தான் துயா கொலை; உண்மையை அம்பலமாக்கத் தயார் -சிருள்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள்: மறுத்தார் பினாங்கு முதல்வர் லிம்.\nசிலாங்கூர் கால்பந்து சங்க தலைவராக சிலாங்கூர் இளவரசர்\nகடற்கரை சுற்றுலா பகுதிகளில் குவிந்துக் கிடக்கும் குப்பைகள்\nபனை மர உச்சியில் மாரடைப்பு: தலைகீழாக தொங்கிய பரிதாபம்\nசெப்டம்பர்- 12 இல் திமுக தலைவராகிறார் ஸ்டாலின்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/12/blog-post_5.html", "date_download": "2019-01-19T18:18:41Z", "digest": "sha1:XEZE2PFPJ5JHHGZIDRDWAI7PGS3F2TRN", "length": 51799, "nlines": 171, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "‘கன்னாபிஸ் சாடிவா’வும் சில உண்மைகளும்", "raw_content": "\n‘கன்னாபிஸ் சாடிவா’வும் சில உண்மைகளும்\nகி.பி . 1866 – ல் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் எனும் ஸ்காட்லாந்து நாட்டு கவிஞர், நாவலாசிரியர் எழுதிய ஒரு நாவலே தி ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் (The strange case of Dr.Jekyll and Mr.Hyde).இந்த நாவலின் கதைப்படி இரக்ககுணம் கொண்ட மருத்துவர் ஜெகில் தான் கண்டுபிடிக்கும் மருந்தினால் கொடூர குணம் கொண்ட ஹைடாக மாறுகிறார் . அந்த மருந்தின் தாக்கம் முடிந்ததும் டாக்டர் ஜெகிலாக மாறுகிறார் . அவருக்கு தான்தான் ஹைட் என்பதே தெரியாமல் இருக்கிறது . ஒவ்வொரு முறையும் அம்மருந்தை கொண்டு தூங்குவதாக கற்பனை கொள்ளும் ஜெகில் ,ஒரு முறை ஹைடாக மாறும்போது ஒருவரை கொலை செய்துவிடுகிறார் . அதன்பின் அது ஒரு துப்பறியும் நாவலாக சென்று முடிகிறது . அந்த மருந்தினால் ஜெகிலுக்கு ஏற்பட்ட விளைவுகளையும் அதனால் அவருக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் ஸ்டீவன்சன் அழகாய் விளக்கியிருப்பார் .நாவல் , பல எதிர்பார்க்காத வருந்ததக்க நிகழ்ச்சிகளுக்கு பின் சோகமாய் முடியும் .\nசிவபெருமான் ஒருமுறை சில குடும்ப பிரச்சனையால் கோபமுற்று காட்டில் வந்து அமர்ந்தாராம் . அந்த காட்டில் சில செடிகளே காணப்பட்டதாம் .வெயில் அதிகரித்த காரணத்தினால் ஒரு செடியின் அடியில் சென்று அமர்ந்தாராம் .அந்த செடியோ வெயிலுக்கு பதில் , ஒரு விதகுளுமையான உணர்வும் கூடவே சுகமான சில கற்பனைகளையும் தந்ததாம் . ‘இது என்னடா செடி ‘ என்று அதன் இலைகளை கிள்ளி முகர்ந்து பார்த்தாராம் .பின் அதை வாயல் போட்டு மெல்ல ஆரம்பித்தாராம் . அந்த இலைகள் புத்துணர்வையும் புது சக்தியையும் சிவபெருமானுக்கு அளிக்க , அன்றுமுதல் மனிதர் விரும்பி உண்ணுவாராம் . இதை நான் கூறவில்லை , பழைய புராணக்கதைகள் கூறுகிறது.\nவிவிலியம் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் . அதாங்க , பைபிள் . (இங்கிலாந்தில் பைபிளோடு ஒருங்கே வைத்து பாதுகாத்து வரும் மற்றொரு நூல் பற்றி தெரியுமா அது சாட்சாத் நம்ம திருக்குறள் தான் .) பைபிளில் ‘தேன்மரம் (HoneyWood) ‘ என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள் (Book Of Samuel) . நம் வேதங்களுல் ஒன்றான அதர்வண வேதத்தில் கவலைகளை போக்கும் ஐந்து ராஜ்யங்களிலொன்று ‘பங்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள் . புகழ்பெற்ற ‘ஆயிரத்து ஓர் இரவுகள் ‘ கதைகளில் ஒரு செடியின் புகழ் பாடப்படுகிறது .கி.பி 9-ஆம் நூற்றாண்டுகளில் ‘இந்திரகன்னா’ அல்லது ‘தெய்வங்களின் உணவு ’ என்றும் புகழப்படுகிறது ஒரு செடி .\nமேலே நான் எழுதியிருக்கும் அத்தனையும் ஒரே செடி தான் . அதுதான் ‘கன்னாபீஸ் சாடிவா , ஏழைகளின் சுவர்க்கம் , ராஜப���தை’ என்றழைக்கப்படும் கஞ்சா . என்னடா இவன் கஞ்சா செடியப்பத்தி எழுதுறானேன்னு பாக்கரிங்களா இன்றைய இந்தியாவின் நிலை அவ்வாறு இருக்கிறது . சாதாரணமாய் இன்று பொட்டலங்களுக்குள் 100 க்கும் 200க்கும் விற்கப்படும் கஞ்சாவால் எவ்வளவு பிரச்சனைகள் என்பதை அலசிப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம் .\nமுதலில் மருந்து (Drug) என்றால் என்னவென்று பார்ப்போம் . தமிழில் தான் மருந்து , போதை மருந்து , உணர்ச்சியுன்டாக்கும் மருந்து என பல பல வார்த்தைகள் . ஆனால் , ஆங்கிலத்தில் , பாராசிட்டாமல் மாத்திரைக்கும் Drug தான் , கோகைனும் Drug தான் . உண்மையில் மருந்து என்பது , சாதாரணமாய் நம் உடலில் நிகழும் மாற்றங்களை விரைவாய் அல்லது மெதுவாய் செய்து முடிக்க உட்கொள்ளப்படுவதே ஆகும் . அறுவை சிகிச்சகளின்போது Betadine , Wocadine மற்றும் Polyacrilic Acid போன்றவை உபயோகிப்பார்கள் . ரத்தமானது அறுவை சிகிச்சையின்போது அதிகமாக வெளியேறும் . அப்படி அளவுக்கதிமாக வெளியேறினால் , சரியானபடி ஆபரேட் செய்யமுடியாது . அதேநேரம் தொடர்ந்து ரத்தக்கசிவு இருக்கும் பட்சத்தில் , அந்த ஆபரேசன் சக்சஸ் ஆவது கேள்விக்குறியாகிவிடும் . எனவேதான் மேற்கூரிய கரைசல்களை அறுக்கும்போது அவ்விடத்தில் ஊற்றுவார்கள் . அக்கரைசல்கள் , ரத்தத்தின் உறைதன்மையை அதிகரிக்கச்செய்யும் . அதேநேரத்தில் ரத்தத்தின் போக்கினை குறைக்க செய்யும் .சாதாரணமாகவே நமக்கு அடிபட்டால் , ரத்தப்போக்கு அதிகரிக்கவிடாமல் நமது உடலில் இருக்கும் செல்கள் ரத்தத்தினை உறையவைக்கும் .ஆனால் , அது சாதாரண காயங்களுக்கு மட்டுமே . இவ்வாறு உறையவைக்கும் செயலை துரிதப்படுத்தல் என்பது மட்டுமல்ல . அறுவை சிகிச்சையின்போதும் , பின்னும் கொடுக்கப்படும் ஹாலுசினோஜன்கள் , அவ்விடத்தை மறத்துப்போக செய்யும் .அதாவது உடலின் இயக்கத்தை குறைக்கவைத்தல் நிலை எனலாம் (அபினிலிருந்து பெறப்படும் மார்பின் எனும் போதைப்பொருள் 19ம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டை சார்ந்த செர்டனர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது .இவை அக்காலங்களில் எல்லோராலும் , எல்லாஇடங்களிலும் ஹாலுசினோஜன்களாக பயன்படுத்தப்பட்டது .மார்பினின் மூலம் நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தி , மரணத்தையே உண்டாக்கமுடியும் என்ற இவரின் கண்டுபிடிப்புக்கு ‘மனித குலம் காப்பவர்’ என்று பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது .ஆனால் பின்னர் பற்பல ஏச்சுபேச்சுக்கு ஆளானதால் , மனக்கசப்படைந்த செர்டனர் , தனது கவனத்தை துப்பாக்கிகளின் பக்கம் திருப்பினார் . இம்மருந்து கண்டறியப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பின் பிரெஞ்ச் மருத்துவர் எட்மி என்பவர் , தனது நண்பரான அகஸ்டிக்கு மார்பினை குடுத்து குடிக்கவைத்து சாகடித்தார். இதைப்பிரேத பரிசோதனையில் கண்டறிந்த பின் மார்பினை மருத்துவ உபயோகம் தாண்டி எதிலும் உபயோகப்படுத்தக்கூடாது என்ற கடுமையான சட்டம் அமலுக்கு வந்தது . ) இவ்வாறு உடலில் மாற்றங்களை செயற்கையாய் விளைவிக்கும் பொருட்களே Drug என்றழைக்கப்படன . இந்த மருந்துகளை அளவோடு பயன்படுத்தினால் (அதாவது மருத்துவத்திற்கு) மனித வாழ்வை தழைக்கச்செய்யும் . ஆனால் , எவ்வித கட்டுபாடுமின்றி அளவுக்கு மீறும்போதுதான் அது போதைமருந்து என சாடப்படுகிறது. அந்த மருந்துகள் போலதொன்றுதான் கஞ்சாவும் . கி.பி 50- 70 வரை வாழ்ந்த கிரேக்க மருத்துவ அறிஞர் டயாஸ்கோரிடஸ் மற்றும் மற்றொரு அறிஞரான கேலன் (கி.பி 131- 201) ஆகிய இருவரும் காதுகளிற் ஏற்படும் கோளாறுகளுக்கு கஞ்சாவை பரிந்துரைத்தனர் . கஞ்சா ஆவியை பெறுவதற்காக கஞ்சா இலைகளை சூடான கற்களில் பரப்பிவைப்பார்கள் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெர்டோடஸ் இருவரைப்பற்றியும் குறிப்பிடுகிறார் .\nகஞ்சா செடியிலிருந்து 400 க்கும் மேற்பட்ட ரசாயணங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன . இதில் ஒன்று கூட நம் உடம்பிற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை .கஞ்சா மகிழ்ச்சியை ஏற்படுத்த அதிலிருக்கும் முக்கிய ரசாயணப்பொருள் டெல்டா – 9 ஹைட்ரோ கன்னா பினால் அல்லது THC .இவை , கஞ்சாவின் இலைகளிலும் பூக்களிலும் அதிகமாய் காணப்படுகின்றன . இந்த THCயைப்பொறுத்துதான் போதை அமையும் .மோதை மருந்து அடிமைகளுக்காக பயன்படுத்தப்படும் கஞ்சாவில் 6% அளவிற்கு THC இருக்கும் . கஞ்சாவின் நார்களில் 0.%4 சதவீதம் அளவிற்கு இந்த THC இருக்கும் . இந்த நார்கள் தான் கயிறு (FIBRES) , டுவைன் நூல் , துணிக்குல்லாய் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன . கஞ்சா செடிகளின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது வார்னிஷ் போன்ற சமாச்சாரங்களுக்கு பயன்படுகிறது . வட இந்தியாவில் ‘பங்’ என்றழைக்கப்படும் மசாலாப்பாலில் , போதையேற்றுவதற்காக இக்கஞ்சாவை தான் பயன்படுத்துகிறார்கள் (அதாங்க , நம்ம வடிவேலு ‘ஆதவன்’ படத்துல குடிப்ப��ரே) . மேலும் சர்க்கரை , மிளகு , ஆகியற்றுடன் கஞ்சா இலைகளு அரைத்து ‘தண்டாயி’ எனும் குளிர்ப்பானமும் தயாரிக்கபடுகிறது . இது ஹோலி ஸ்பெசலாக வட இந்தியாவில் அனைவரும் குடித்து மகிழும் ஒரு குளிர்பானம் . மேலும் மஜூன் எனும் ஒரு இனப்பு பண்டமும் பால்கோவா மாதிரி இச்செடியிலிருந்து தயாரிக்கப்படுகறது .\nமேலும் இச்செடியில் இருந்து பெறப்படும் ‘ஹஷிஷ்’ எனும் ஒருவகை போதை மருந்தும் குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் இது பயன்படுத்தப்பட வில்லையெனினும் , வரலாற்றில் இதைப்பற்றிய குறிப்பு உள்ளது . இந்த ஹஷிஷ் உருவாக்கப்படும் முறையே வித்தியாசமானது . கசகசா செடியினை கிழித்து எப்படி ஒபியம் எடுக்கிறார்களோ அதேபோல்தான் . கஞ்சா செடிகளை நன்கு அடர்த்தியாய் வளரவிடுவார்கள் . நன்கு வளர்ந்த செடியில் ‘ரெசின்’ எனும் பிசுபிசுப்பான திரவம் வெளிப்படும் . அத்திரவத்தை கைப்பற்ற ஆட்களை நிர்வானமாக அந்த காட்டினுள் நடமாடச்சொல்லுவார்கள் . உள்ளே சென்று நன்றாய் செடிகளுடன் தேய்த்து வரும் அவ்வாட்களின் உடலில் ‘ரெசின்’ ஒட்டிக்கொண்டிருக்கும் . பின் அவர்களின் உடலில் ஒட்டிக்கொண்டுள்ள ரெசினை ஒரு துணியின் மூலம் தேய்த்து அதிலிருந்து ஹஷஷ் தயாரிப்பார்கள் . இந்த ரெசின் போன்ற திரவம் தான் THC ஐ அதிகளவில் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .\nகிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நிகழ்ந்த சிலுவைப்போர் பற்றி நீங்கள் படித்திருக்கலாம் . அதாவது கி.பி 1095 முதல் கி.பி 1444 வரை மேற்கு ஐரோப்பாவை சார்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பாலஸ்தீனத்தை சார்ந்த முஸ்லிம்களுக்குமிடையே , ஜெருசலத்தைக்கைப்பற்ற மாபெரும் போர் உண்டானது . அதை சிலுவைப்போர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவார்கள் . ஜெருசலேம் அன்று துருக்கிய முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்தது . அந்நகரில் இயேசுநாதர் கிடத்தப்பட்ட கல்லறை (HOLY SEPULCHRE) இருந்ததால் , அதைக்கைப்பற்ற கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபட்டனர் . அவ்வாறு போரிட்ட கிறிஸ்தவர்களை சிலுவைப்போர் வீரர்கள் (CRUSADARS) என்றழைக்கப்பட்டனர் . இவர்கள் ஜெருசேல் நகரை சார்ந்த முஸ்லிம்களை அடிக்கடி தாக்கினர் . இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் , கொலைகளையே தொழிலாய் செய்யும் கூட்டங்களை நாடிச்சென்றனர் .அவர்கள் கொலை செய்வதை மட்டுமே நோக்கமாய் கொண்டிருந்தனர் .அவர்கள் கொலை ��ெய்ய கிளம்பும்முன் மேலே சொன்ன ஹஷிஷ்சை உண்டுதான் பின்னர் செல்வார்களாம் . அதனால் அப்பகுதி மக்களால் அவர்கள் ஹஷிஷின் என்றழைக்கப்பட்டனர் . பின்னாளில் அசாசின் (ASSASIN) என்ற ஆங்கிலச்சொல் அவர்களைக்குறிக்க தான் பிறந்தது .அந்த பெயரில் கேம் கூட உள்ளது . இதில் வேடிக்கை என்னவென்றால் , அவர்கள் கஞ்சாவிற்கு அடமைப்பட்ட ஒரு கூட்டமே தவிர தொழில்முறை கொலைகாரர்கள் இல்லை . அவர்களுக்கு அப்போதையில் என்னவேண்டுமானலும் சாகசம் செய்யத்தூண்டுமாம் . ஆனால் போதை இறங்கியதும் , பித்துப்பிடித்தவர்கள் போல் தெருவில் அலைந்தார்களாம் .\nஇந்த ஹஷிஷ்சை உருவாக்கும் கருவி(ISO -2) இப்போது மேற்கத்திய நாடுகளில் விற்பனையாகிவருகிறது . அவ்வவளவு சட்டசிக்கல்கள் இல்லையென போதிலும் , தனிநபர் உபயோகத்திற்கு தடைசெய்யப்பட்டு தான் இருக்கிறது . இருந்தாலும் சில திருட்டு போதைக்குடிகாரர்கள் , இதை சட்டத்திற்கு புறம்பாக வாங்கி ஹோம்மேட் கஞ்சாவை பருகுகிறார்கள் .காரணம் , ஹஷிஷ்-ல் THC ன் அளவு 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும் அல்லது உயர்த்தப்படும் .\nஇதில் கொடுமை என்னவெனில் , கோகைன் , மார்பைன் , அபின் , ப்ரௌன் சுகர் , எல்எஸ்டி போன்ற போதை மருந்துகள் , மனிதரின் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறைந்தபட்சம் கண்டுபிடிக்கவாது முடியும் . ஆனால் , கஞ்சா உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இதுவரை எந்த ஒரு விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . சிலர் மட்டும் தங்களின் யூகங்களை சொல்கின்றனர் . THC நமது உடலில் சில பாகங்களில் ஒட்டிக்கொண்டு செயல்படுகிறது என்பதும் அந்த யூகங்களில் ஒன்று . ஈரல் , மூளை போன்ற இடங்களிலேயே THC ஒட்டிக்கொள்கிறது என்றும் பிற இடங்களைப்பற்றி சரியாய் தெரியவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் . மேலும் கஞ்சாவின் HALF LIFE TIME (ஒரு மருந்து நமது உடலில் இருக்கும் நேரத்தை பற்றி குறிப்பிடுவது .) நேரமானது கிட்டத்தட்ட 20 மணிநேரம் . 10 மில்லிகிராம் கஞ்சாவானது நமது உடலில் உட்கொள்ளப்பட்டால் அது 5 மில்லியாக மாறவே 20 மணிநேரம் ஆகும் . மீண்டும் 20 மணிநேரத்துக்குப்பின் தான் 2.5 மில்லி ஆகும் . ஆனால் , மற்ற மருந்துகள் வெளியேறிவிடும் . கஞ்சாவிலோ மீதமிருக்கும் 2.5 மில்லி என்ன ஆனது எங்கே போனது என்பதையே கண்டுபிடிக்கமுடியவில்லை . மீதமுள்ள அந்த 2.5 மில்லி , முழுமையாக நீங்க 30 நாட்கள் தேவைப்படு���ிறது .\nகஞ்சாவின் அழுத்தமான விளைவுகள் பெரும்பாலும் மூளையில்தான் ஏற்படுகின்றன (அ) தாக்குகின்றன . இவர்களுக்கு அரைமணிநேரம் என்பது ஒருமணிநேரமாய் தெரியும் . தான் தெளிவாய் செயல்படுவதாய் நினைத்துக்கொள்ளும் பிரமையான மனநிலை உண்டாகும் . கஞ்சா உட்கொள்பவர் தான் ஒரு அதிதீவிரபுத்திசாலியென நினைத்துக்கொள்வார்கள் . ஆனால் உண்மையில் நிலை அதுவல்ல . வெளிநாட்டில் கஞ்சா அடிக்கும் ஒரு இசைக்குழு இருந்தது . இசைக்குழவினரின் வாத்தியத்தை ரெக்கார்ட் செய்து , அவர்களுக்கு போதை இறங்கியபின் அதை போட்டுக்காட்டினார்களாம் . அதன்பின் தங்களின் தவறுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . அதிலும் ஒருசிலர் , இது போலி தாங்கள் நிஜமான திறமைசாலிகள் என்று சண்டைக்கே வந்துவிட்டார்கள் . இதேபோல் ஒரு ஓவியரின் நிலையும் ஆனது . கஞ்சாவை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் தங்களின் அடிப்படை திறனை இழக்கிறார்கள் . அதனால் தான் கஞ்சா மிகவும் ஆபத்தான பொருளாக கருதப்படுகிறது . கற்பனையிலேயே தங்களின் வாழ்வை ஓட்டிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள் (இன்செப்சன் படத்தில் ஹீரோயின் மாலின் நிலையை ஞாபகம் கொள்க) .மேலும் அனைத்து உணர்வுகளும் அதீத தீவிரமடையும் . வண்ணக்கோலங்கள் அதிகபிரகாசமாகவும் , சூரிய ஓளி கண்ணைப்பறிப்பது போன்றதாகவும் , ஓவிய அமைப்பு நன்கு விளங்குவது , சாதாரண சத்தம் கூடபேரிரைச்சலாய் கேட்பது, நுகர்வு மற்றும் சுவை உணர்வு அதிகரித்தல் போன்றவைகள் மட்டுமில்லாமல் தட்பவெப்ப சூழ்நிலைகளும் அதிகரிக்கும் . கஞ்சாவை புகையிலையுடன் தான் பெரும்பாலும் பிடிக்கிறார்கள் .சாதாரணமாய் ஏற்கனவே கஞ்சாவில் இருக்கும் ரசாயனப்பொருட்களுடன் சிகரெட்டின் ரசாயணப்பொருட்களும் சேர்ந்து தாக்குவதால் ஏற்படும் பின்விளவுகள் கொஞ்சநஞ்சமல்ல,. சிகரெட்டில் பொலேனியம் – 210 எனும் தனிமம் இருப்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம் . இதே பொலேனியத்தின் மற்றொரு வகைதான் அணுகுண்டு வீசப்படும்போது பரவும் கதிர்வீச்சை உண்டுபண்ணும் . மேலும் புகையிலையில் இருக்கும் ‘தார்’ எனும் நச்சுப்பொருள் கஞ்சாவிலும் ஏராளமாய் இருப்பதால் , பெரும் பின்விளைவுகளை உண்டுசெய்கிறது . இதுமட்டுமில்லாமல் கஞ்சாவை புகைத்தவுடன் , தேவையில்லாத பயம் , மனச்சோர்வு அல்லது பல மனோரீதியான குழப்பங்களை ஏற்படுத்துகிறது .மேலும் ஆண்களின் விந்துவிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைத்து , பலவித சிக்கல்களை உண்டாக்குகின்றன .அதில் முக்கியமானது புத்திரபாக்கியமின்மை . மேலும் இவை சுரப்பிநீர்களின் இரத்த அளவை குறைப்பதால் ஆண்களின் மார்பகங்கள் தொங்கி போயோ , உள் இழுக்கப்பட்டோ அல்லது பெருத்தோ காணப்படுகிறது . மேலும் உடல் எடை வேறுபாடுகள் போன்றவை ஏற்படுகிறது . வெளிநாடுகளில் கஞ்சா அடித்து பித்துப்பிடித்து ஓடியவர்கள் எக்கச்சக்கம் . அதாவது , கஞ்சாவை பிடிக்கமுடியாமல் போய்விட்டால் திடீரென தனக்கு கஞ்சா பிடித்ததை போன்ற மனப்பிரம்மை ஏற்பட்டு தெருவில் கத்திக்கொண்டு வெறித்தனமாக திரிவார்களாம் . அந்நேரங்களில் கையில் எதுசிக்கினாலும் எதிரில் வருபவரை மூர்க்கத்தனமாய் கொன்றுவிட்டு போலிஸ் ஸ்டேசனில் சரணடைந்த சம்பவங்களும் ஏராளம் .\nகஞ்சா மட்டுமல்ல , மனிதனை அடிமைப்படுத்தும் அனைத்து மருந்துகளுமே மனித இனத்தை அழிவுப்பாதையை நோக்கித்தான் நடத்தும் . (அப்படினா டீ ,காபி யெல்லாம் விட்டுடலாமானு கேட்கறிங்களா அடிமைப்படுத்துதல் வேற , பழக்கப்படுத்துதல் வேற . ஆனால் விட்டுவிடுவதும் சாலச்சிறந்ததுதான் ) . நமது நாட்டில் போதை மருந்து பிரச்சனைகளுக்காக 1985 –ஆம் இந்திய அரசு ஒரு முக்கிய சட்டத்தை பிறப்பித்தது ( போதை மருந்துகள் மற்றும் உளக்கிளர்ச்சி பொருட்கள் சட்டம் (NARCOTIC DRUGS AND PSYCHOTROPHIC SUBSTANCE ACT (NDPS ACT)) ) .இதில் மருந்துகளை தவறாக பயன்படுத்தப்படும் பிரச்சனைகளைத்தீர்ப்பதற்கு பல விதிகள் வகுக்கப்பட்டிருந்தன . ஒரு குறிப்பிட்ட அளவைத்தாண்டிய தடைசெய்யப்பட்ட மருந்துப்பொருட்களை எடுத்துச்செல்வது , ஜாமினில் வரமுடியாத அளவிற்கு கடும் குற்றமாக்கப்பட்டது . போதை மருந்திற்காக ஒரு நபர் முதன்முறையாக கைது செய்யப்பட்டிருந்தால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் அபராதமும் , இரண்டாவது முறையெனில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம் எனவும் கடுமையானதொரு தண்டனையும் வழங்க்கப்பட்டது . 1985 ஆம் ஆண்டு 761 கிலோ ஹெராயன் மற்றும் 1986 ஆம் ஆண்டு 2621 கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டது (கஞ்சாவைப்பற்றிய சரியான புள்ளவிவரம் கிடைக்கவில்லை ) . ஆனால் , இச்சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா , இந்தியாவிற்கு மறைமுகமாய் கொடுத்த நிர்பந்தத்தால் இச்சட்டத்தினுள் சிலபல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டத�� . தங்க முக்கோணம் மற்றும் தங்க இளம்பிறை நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அமைந்ததால் , உலகாளவிய போதைப்பொருள் வணிகம் இந்தியாவை கடந்தே போயாகவேண்டிய சூழ்நிலை .பின் 1989 ம் ஆண்டில் ஒரு டுபாக்கூர் சட்டத்தை காங்கிரஸ் பிறப்பித்து அமெரிக்காவுக்கு அடிபணிந்தது . அதன்படி சந்தேகத்தின் பேரில் யாரைவேண்டுமானாலும் கைது செய்து இருவருடம் சிறையில் வைக்கலாம் . ஆனாலும் நமது இந்திய போலிசார் , 1992 ல் ஜூன் மாத முதல் வாரத்தில் சுமார் 350 கிலோ ஹெராயினை கைப்பற்றி சாதனை புரிந்தார்கள் . இதில் வேதனை என்னவெனில் உலகிலேயே அதிகளவு பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அதுதானாம் . ஒரு வாரத்தில் மட்டுமே மாட்டியது அவ்வளவு எனில் மாட்டாமல் 62 வாரமாய் கடத்தப்படும் சரக்கை கணக்குப்போட்டால் , கஞ்சா அடிக்காமலேயே தலை சுற்றுகிறது .\nநான் , உங்களை விற்பவர்களை பொறிவைத்து பிடிக்க சொல்லவில்லை . பூனைக்கு ஆசையில்லாமலா பால் சட்டியைத்தேடும் உங்கள் நண்பர்களில் யாராவது இவ்வரக்கனின் பிடியில் மாட்டியிருந்தால் , அவர்களுக்கு அதிலிருந்து வெளிவர உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்கள் . அதுவும் ஒருவகையில் நாட்டிற்கு செய்யும் நன்மை தான் . ஆண்டுதோறும் போதைப்பொருட்களால் கள்ளமார்க்கெட்டில் நடைபெறும் வியாபாரத்தைக்கணக்கிட்டால் , இந்தியாவின் மொத்தவருமானத்தையும் தூக்கி விழுங்கிவிடும் . மேலும் கருப்புப்பணம் அதிகமாய் புழங்குவதும் இந்த கள்ள மார்க்கெட்களில் தான் . எனக்குத்தெரிந்து கஞ்சா முதலிய பொருட்கள் வடசென்னையின் பல தியேட்டர்களுக்கு எதிரில் இருக்கும் பொட்டிகடைகளில் விற்பதை நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன் . போதைமருந்துகளை ஒருமுறை மாத்திரம் உட்கொண்டு நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் இப்போதே மறந்துவிடுங்கள் . ஒருமுறை மட்டும் பாதாளத்தில் பாறைகளுக்கு நடுவே குதித்துவிட்டு வருகிறேன் என்பதைப்போல் தான் அதுவும் . முடிந்தவரை சி்கரெட் , குத்கா , ஹன்ஸ் போன்ற புகையிலைப்பொருட்கள் போன்றவற்றையும் விட்டுவிடுவது அல்லது முயற்சி செய்யாமல் இருப்பது சிறந்தது . ஏனெனில் நான் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட பட்ட கஷ்டங்கள் ஏராளம் . அனைத்துவிதமான போதைப்பொருட்களும் நம்மை மட்டும் பாதிப்பதோடில்லாமல் , நமக்குப்பின் வரும் சந்ததியினரையும் உண்மை ���ாழ்வில் பற்றில்லாமல் , நம்பிக்கையின்மை , உடல்சோர்வு , பலமின்மை , சோம்பல் , ஆடிசம் , மனநலகுறைபாடு போன்ற எக்கச்சக்க சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது . சிறுய கட்டுரையாய் எழுதப்போய் இவ்வளவு பெரிதாகிவிட்டதற்கு மன்னியுங்கள் நண்பர்களே உங்கள் நண்பர்களில் யாராவது இவ்வரக்கனின் பிடியில் மாட்டியிருந்தால் , அவர்களுக்கு அதிலிருந்து வெளிவர உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்கள் . அதுவும் ஒருவகையில் நாட்டிற்கு செய்யும் நன்மை தான் . ஆண்டுதோறும் போதைப்பொருட்களால் கள்ளமார்க்கெட்டில் நடைபெறும் வியாபாரத்தைக்கணக்கிட்டால் , இந்தியாவின் மொத்தவருமானத்தையும் தூக்கி விழுங்கிவிடும் . மேலும் கருப்புப்பணம் அதிகமாய் புழங்குவதும் இந்த கள்ள மார்க்கெட்களில் தான் . எனக்குத்தெரிந்து கஞ்சா முதலிய பொருட்கள் வடசென்னையின் பல தியேட்டர்களுக்கு எதிரில் இருக்கும் பொட்டிகடைகளில் விற்பதை நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன் . போதைமருந்துகளை ஒருமுறை மாத்திரம் உட்கொண்டு நிறுத்திவிடலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் இப்போதே மறந்துவிடுங்கள் . ஒருமுறை மட்டும் பாதாளத்தில் பாறைகளுக்கு நடுவே குதித்துவிட்டு வருகிறேன் என்பதைப்போல் தான் அதுவும் . முடிந்தவரை சி்கரெட் , குத்கா , ஹன்ஸ் போன்ற புகையிலைப்பொருட்கள் போன்றவற்றையும் விட்டுவிடுவது அல்லது முயற்சி செய்யாமல் இருப்பது சிறந்தது . ஏனெனில் நான் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட பட்ட கஷ்டங்கள் ஏராளம் . அனைத்துவிதமான போதைப்பொருட்களும் நம்மை மட்டும் பாதிப்பதோடில்லாமல் , நமக்குப்பின் வரும் சந்ததியினரையும் உண்மை வாழ்வில் பற்றில்லாமல் , நம்பிக்கையின்மை , உடல்சோர்வு , பலமின்மை , சோம்பல் , ஆடிசம் , மனநலகுறைபாடு போன்ற எக்கச்சக்க சிக்கல்களுக்கு ஆளாக்குகிறது . சிறுய கட்டுரையாய் எழுதப்போய் இவ்வளவு பெரிதாகிவிட்டதற்கு மன்னியுங்கள் நண்பர்களே புகை , போதையில்லா சமூகமாய் நாம் மாறுவோம் மற்றும் மாற்றுவோம் என்ற உறுதிமொழியுடன் வாழ்க்கையை துவங்க மற்றும் தொடர வாழ்த்துகள் .\nநன்றி – அனில் அகர்வால்\nமுறைகேடான திருமணங்கள் - ஒரு பார்வை\n8:22 amமெக்னேஷ் திருமுருகன்சமூகப்பிரச்சினைகள், சயின்ஸ்-பிக்சன், செய்திகள்6 comments\n#உங்கள் நண்பர்களில் யாராவது இவ்வரக்கனின் பிடியில் மாட்டியிருந்தால் , அவர்களுக்கு அதிலிருந்து வெளிவர உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்கள் .#\nநாய் வாலை நிமிர்த்தி விடலாம் ,அடிக்ட் ஆனவர்களை திருத்தவே முடியாது \nஎல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம் அண்ணா ஏதோ நம்மால் முயன்ற முயற்சுகளை செய்வோம் ஏதோ நம்மால் முயன்ற முயற்சுகளை செய்வோம் திருந்துவதும் திருந்தாதும் அவர்களுடைய விருப்பம் . கில்லர்ஜி அண்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா \nசமூக அக்கரையுடன் கூடிய பதிவு நண்பரே.. இதில் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் இணைத்தது அருமை நண்பர் பகவான்ஜி அழைத்து வந்து விட்டார் தங்களின் குடிலுக்கு.... அருமையான பதிவை படித்த திருப்தி நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவும் நன்றி\nகில்லர்ஜியைப்பற்றி தெரியாமல் பதிவுலகத்தில் இருக்கமுடியுமா நான் அவ்வபோது உலவும் தளங்களில் தங்களுடையதும் இருக்கிறது அண்ணா நான் அவ்வபோது உலவும் தளங்களில் தங்களுடையதும் இருக்கிறது அண்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி \nமிக அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு நண்பரே .\nஅதிகப்படியான மன அழுத்தம் பிறகு புதிய விஷயங்களை செய்து பார்த்தால்தான் என்ன என்ற கியூரியாசிட்டி எல்லாம் சேர்ந்து பழக்கத்துக்கு அடிமையாக்குது ..கண்டிப்பாக இவை அனைத்தும் தடை செய்யப்படவேண்டியவையே ..விழிப்புணர்வு விஷயங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை ..thanks for the awareness post .\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா \nதாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே இங்கு மட்டுமல்ல , உலகில் அனைத்து மக்களிடமுமிருந்து விலக்கிவைகப்படவேண்டியவை இந்த போதை மருந்துகள் தான்\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nA SEPERATION - சினிமா விமர்சனம்\nTRIANGLE - விமர்சனம் + அலசல்\nIN TIME – சினிமா விமர்சனம்\nPK – சினிமா விமர்சனம்\nபிசாசு – சினிமா விமர்சனம்\nலிங்கா - சினிமா விமர்சனம்\nமீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்\nJUMPER – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம்மெஷின் - 12\n‘கன்னாபிஸ் சாடிவா’வும் சில உண்மைகளும்\nCN’s - THE PRESTIGE – மறக்கமுடியாத திரைப்படம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2015/01/blog-post.html", "date_download": "2019-01-19T19:07:53Z", "digest": "sha1:YQBKOZF5XKV4KDHUH54FLC5PJ75NC4CF", "length": 21133, "nlines": 77, "source_domain": "www.desam.org.uk", "title": "மருதமலை முருகனும் மருத மரமும்.. | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » மருதமலை முருகனும் மருத மரமும்..\nமருதமலை முருகனும் மருத மரமும்..\nபஞ்ச பூதக் கலவை யின் மொத்த உருவமே மனிதன். மனிதனை பஞ்ச பூதங்களின் பரிணாமம் என்றுகூட சொல்லலாம். பஞ்ச பூதங்களின் சேர்க்கை யினால் உண்டாகும் இந்த உடம்பு, பல்வேறு எண்ணக் குவியல்களைக் கொண்டு, அதாவது- ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சோகம், பாராட்டு, இன்பம், துன்பம், தூக்கம், பசி, காதல், கல்யாணம், முறிவு, நட்பு, பகை, பயம், சந்தோஷம் போன்ற பல்வேறு குணாம்சங்க ளைக் கொண்டு மானுட வாழ்வு சுழன்று கொண்டிருக்கிறது.\nநாம் எடுக்கும் பிறவிப் பலாபலன்களுக்கேற்ப நாம் வாழ்வோம். மரணிப்போம். மறுபடியும் பிறப்போம். இந்த பஞ்சபூதச் சக்கரம் ஓய்வின்றி சுழன்று கொண்டேதான் இருக்கும்.\nபிறவியெடுத்த மானுடரின் கோபம், அகங்காரம், கர்வம் போன்ற தேவையற்ற குணங்களை இறைவன் விரும்புவதில்லை. இத்தகைய முரண்பட்ட விளைவுகளால்தான் நமது கர்மா தொடருகிறது. நமது மறுஜென் மமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nமகாபாரதப் போரில் பகவான் கிருஷ்ணரின் பேருதவியினாலேயே பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. மாவீரன் அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவே வந்து தேரோட்டி வழி நடத்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் போருக்குப்பின் அர்ஜுனன் மனம் சாதாரணமாகச் செயல்படத் தொடங்கி விட்டது.\nபோர் முடிந்ததும், தேரோட்டியான கிருஷ்ண பகவான் தன் கரங்களைப் பிடித்துத் தன்னைக் கீழே இறக்க வேண்டும் என்று அர்ஜுனன் கர்வம் கொண்டிருந்தான். ஆனால் கிருஷ்ணரின் கட்டளையோ வேறாக இருந்தது.\n\"\"போர் முடிந்து விட்டது. இனி என்ன தயக்கம் அர்ஜுனா தேரை விட்டு கீழே இறங்கு'' என்று கிருஷ்ணர் கட்டளையிட்டார்.\nவெற்றிபெற்ற தன்னை தனக்குத் தேரோட் டிய கிருஷ்ண பரமாத்மாவே கைகளைப் பற்றிக் கீழே இறக்க வேண்டும் என்ற அர்ஜுனனின் கர்வத்தை அறிந்த இறைவன்,\"\"அர்ஜுனா உன் கர்வத்தை விலக்கு. நான் இட்ட கட்டளையை உடனடியாகச் செய்'' என்று அழுத்திச் சொல்ல, அர்ஜுனனும் கீழிறங்க, அடுத்த நொடியே தேர் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அர்ஜுனன் திகைத்து நின்றான்.\nகிருஷ்ணன் புன்முறுவல் பூத்துச் சொல் கிறார்: \"\"அர்ஜுனா பயம் வேண்டாம். வேண்டாத கர்வத்தை விட்டுவிடு. நான் உன்னைக் கீழே இறக்கிவிட வேண்டும் என்று நீ எண்ணினாய். வெற்றி வரும்பொழுதுதான் மனிதனுக்குப் பணிவு அவசியம் என்பதை முதலில் உணர்ந்து கொள். பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியர், துரியோதனன் போன்றோர் இட்ட அம்புக் கணைகள் நம் தேரில் குத்திட்டு நிற்கின்றன. அந்த அம்புகள் அனைத்தும் மந்திர சக்திகள் நிறைந்தவை. நான் தேரை விட்டு இறங்கியவுடன் கொடியில் இருக்கும் அனுமனும் போய்விடுவான். அப்பொழுது மந்திர சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். பின் உன் கதி அதோகதிதான். அதனால்தான் உடனே தேரை விட்டு இறங்கச் சொன்னேன்.''\nகிருஷ்ணரின் விளக்கத்தைக் கேட்ட அர்ஜுனன் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். கர்வம் கொள்பவனே மனிதன். நமது எண்ணங்களும், நமது எண்ணங்களை ஒட்டி உண்டாகும் கோப- தாபங்களும், கர்வம், அகங்காரம் போன்றவையே நமக்கு உண்டாகும் நோய்களுக்குக் காரணமாகும்.\nநோய்களே மரணத்திற்குக் காரணமாகும். மரணமே பிறவிக்குக் காரணமாகும். இது சுழன்று கொண்டேதான் இருக்கும். மானுடனை வழிநடத்தும் மகத்தான சக்தியாகிய இறைவன், மரங்களிலும் செடி, கொடி, புல், பூண்டுகளிலும் உறைந்திருந்து, நமது நோய்களை நீக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மருத மரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவன் அருளால் என்னென்ன நோய்களிலிருந்து மீளலாம் என்பதை இனி காண்போம்.\nமானுட உடம்பில் உண்டாகும் ஒட்டுமொத்த நோய்களையும் களையும் வல்லமை பெற்றது மருத மரமேயாகும். வாத, பித்த, கப நோய்களை முற்றிலும் நீக்கி, ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு மேம்பட்ட வாழ்க்கையை நமக்கு மருத மரம் வழங்கி வருகிறது.\nரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் ��மக்கு வழிகாட்டுகிறது.\nமருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.\nமன உளைச்சல், தூக்கமின்மை விலக...\nமருதமரப் பட்டை, வில்வம், துளசி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து அரைத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, மன உளைச்சல், படபடப்பு, தேவையில்லாத பயம், ஆவேசம், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் தானே மறையும்.\nமருதமரப் பட்டை, ஆவாரம்பட்டை வகைக்கு 200 கிராம். சுக்கு, ஏலக்காய் வகைக்கு 20 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரிலிட்டு கசாயமிட்டு காலை, இரவு என இருவேளையும் காபிக்குப் பதிலாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் குணமாகும்.\nசர்க்கரை நோய் குணமாக மற்றொரு மருந்து கூறுகிறேன்.\nமருதமரப் பட்டை, ஆலம்பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, ஆவாரம் பட்டை, பருத்திக் கொட்டை, கடல் அழிஞ்சில், நாவல் பட்டை, நாவல் கொட்டை, கருஞ்சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பலவீனம், அதிக தாகம், அதிமூத்திரம் போன்ற கோளாறுகளும் உடனே தீரும்.\nஇதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.\nமருதம்பட்டை, தாமரைப்பூ வகைக்கு 200 கிராம். ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம். இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.\nமேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் \"அர்ஜுனா அரிஸ்டம்' என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், ரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.\nமருத மர இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் கலக்கிச் சாப்பிட்டுவர, மூன்று தினங்களில் ரத்தப் போக்கு நிற்கும்.\nமருத மர இலையைக் காயவைத்துத் தூள் செய்து, தினசரி ஐந்து கிராம் அளவில் இருவேளை யும் சாப்பிட்டுவர, பெண்களுக்கு உண்டாகும் மாதாந்திர சுழற்சி முறையாகும்.\nமாதவிலக்கில் உண்டாகும் வயிற்றுவலி தீர...\nமருதம்பட்டை, வேப்பம்பட்டை வகைக்கு 100 கிராம், பெருங்காயம் 10 கிராம் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, இரவு என இருவேளையும் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டுவர, மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.\nமேலும் மருத மரத்தினால் வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய் கள், பற்களைச் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.\nமருதமலை முருகனும் மருத மரமும்...\nமருதமலை முருகனின் அம்சம் மற்றும் பேரருள் பெற்ற மூலிகையே மருத மரமாகும். மருத மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள். குன்றுகள் தோறும் குமரன் இருக்கும் இடம்தான் என்றாலும், மருத மரத்தை தல விருட்சமாய்க் கொண்டுள்ள மருதமலை முருகனை மண்டியிட்டு வேண்டி வாருங்கள். எம்பெருமான் முருகப் பெருமான் உங்கள் சகல கஷ்டங்களையும் கவலைகளையும் தீர்த்து, முப்பிணியை நீக்கி எப்பிணியும் வராமல் இப்பிறவி முழுவதும் காப்பான். வாழ்க வளமுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_853.html", "date_download": "2019-01-19T18:28:20Z", "digest": "sha1:AV4DIAGAS3RJ7GHQ6F55PH4WIRNZKZNH", "length": 9743, "nlines": 83, "source_domain": "www.yarldevinews.com", "title": "அமெரிக்காவில் அசத்தும் யாழ்ப்பாணத்து தோசை மனிதன்! (Video) | Yarldevi News", "raw_content": "\nஅமெரிக்காவில் அசத்தும் யாழ்ப்பாணத்து தோசை மனிதன்\nஅமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.\nவாஷிங்டன் தென்மேற்கு பகுதியில் ஸ்கொயர் என்ற சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் 2001ம் ஆண்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்.\nஇவர், பரிமாறும் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு அடைத்த முறுமுறுப்பான சமோசா மற்றும் தோசையை உண்பதற்காக ஒரு நீண்ட வரிசையில் அமெரிக்கர்கள் காத்திருகின்றார்கள்.\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த திருக்குமார் 1995ம் ஆண்டு மற்றைய புலம்பெயர்ந்தவர்கள் போன்றே கிறீன் கார்ட் லொட்டரி (green card lottery) மூலமாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் குடியேறினார்.\nஆரம்பத்தில் தனது மனைவி பிள்ளைக்காக கட்டுமான வேலை, ஒரு எரிவாயு நிலையம் மற்றும் தனது நண்பரின் உணவகம் என கிடைத்த வேலைகளை செய்து சொந்தமாக தொழில் செய்ய வழி தேடினார்.\nதான் நினைத்தபடி தொழில் தொடங்க அமெரிக்க சட்டப்படி 27,000 டொலர்களை செலுத்த 31/2 வருடங்கள் கடுமையாக உழைத்து, சேமித்த பணத்தை கொண்டு நியூயோர்க் தோசை எனும் வீதியோர உணவகத்தை ஆரம்பித்தார்.\nஇன்று, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில், அவரது மலிவான மற்றும் ருசியான உணவிற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.\nகலிபோர்னியா மற்றும் ஜப்பானில் ரசிகர் சங்கமும் உள்ளது. 2002 ஆம் ஆண்டு நியூயோர்க் பத்திரிகை மூலம் இவருடைய உணவகம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன.\nஅதனை தொடர்ந்து உலகம் முழுவதும் நியூயோர்க் தோசை பற்றி செய்தித்தாள்கள் மற்றும் இணையங்களில் வெளிவந்தன.\nமிகப் பிரபலமான நடைபாதைகள் சமையல்காரர்களுக்கும் மற்றும் தெரு விற்பனையாளர் Vendy விருது 2007ல் திருக்குமாருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெர���யகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: அமெரிக்காவில் அசத்தும் யாழ்ப்பாணத்து தோசை மனிதன்\nஅமெரிக்காவில் அசத்தும் யாழ்ப்பாணத்து தோசை மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_930.html", "date_download": "2019-01-19T18:29:50Z", "digest": "sha1:3YMMZA5GZ6KIICZDRCHX7PPWEOGZFSW4", "length": 8121, "nlines": 77, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல்! | Yarldevi News", "raw_content": "\nயாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது ,\nசிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின கனிஸ்ட மாணவர் ஒருவரின் தலைமுடியை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதையின் போது கத்தரித்தமையால் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் என அறிய முடிகிறது.\nகுறித்த மோதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும், முன்னதாக பல்கலைகழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து பரமேஸ்வரசந்திக்கு வந்தும் மோதிக்கொண்டு உள்ளனர். அத்துடன் தமக்குள்ள கற்களை வீசியும் மோதியுள்ளனர். இதனால் வீதியால் சென்றவர்கள் பயபீதியுடன் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு இரு காவல்துறையினரே வந்து இருந்ததாகவும் அவர்களால் மாணவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற முடியாத நிலை காணப்பட்டதாகவும் அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/03/03/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3-1%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:11:47Z", "digest": "sha1:BDUJF76DLTZRFETWZKGVZCQB2KCMRELS", "length": 54366, "nlines": 207, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே… | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← இசைவானதொரு இந்தியப் பயணம்- 3\nஇசைவானதொரு இந்தியப் பயணம் – 3 (தொடர்ச்சி) →\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nPosted on 3 மார்ச் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு ��ப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது.\nமார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த மாஸ்க்கோவாசி ஒருவர் வானொலியைத் திருப்ப, முதன்முறையாக அச்செய்தியைக் காதில்வாங்க நேரிடுகிறது. அவரை மட்டுமல்ல பொதுவுடமை கனவில் திளைத்திருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்க்கோவானொலி அறிவிப்பாளர் தெரிவித்த செய்தி: “ஸ்டாலின் உடல்நிலை கவலைதரும்வகையில் உள்ளது”\nகாலை 6மணி 21: நாட்டின் பிரதம தளபதிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று மீண்டும் மாஸ்கோ வானொலி உறுதி செய்தது.\nகாலை 6மணி 25: “ஸ்டாலின் இதயத் துடிப்பில் சீரடையவில்லை. சுவாசிக்க மிகவும் சங்கடப்படுகிறார்”, என்ற செய்தியை சோவியத் நாட்டின் செய்தி ஸ்தாபனம் ‘தாஸ்’ (Tass) தெரிவிக்கிறது.\nகாலை 6மணி 36: தளபதியின் உடல் நிலையில் முன்னேற்றமில்லை என்று செய்தி.\nகாலை 6மணி38: தளபதியின் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆகவும், இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 38 ஆகவும் இருப்பதாக அறிவிக்கிறார்கள்.\nகாலை 6மணி 55: ‘நமது இயக்கத்திற்கும் மக்களுக்கும் பெருஞ்சோதனை ஏற்பட்டுள்ளது, தோழர் ஸ்டாலின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்ற செய்தியை சோவியத் அரசாங்கத்தின் அமைச்சகமும் கட்சியின் செயற்குழுவும் சேர்ந்தே வெளியிட்டிருந்தன. தொடர்ந்து விரிவான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கைகள்.\nமார்ச் மாதம் இரவு 2ந்தேதி சம்பந்தப்பட்ட முதல் அறிக்கை தோழர் ஸ்டாலின் அன்றிரவு அவரது சொந்த குடியிருப்பில் இருந்ததாகவும் திடீரென மூளை இரத்த நாளங்கள் சிதைந்து இரத்த கசிவு ஏற்பட சுயநினைவை இழந்ததாகவும் வலது காலும், வலது கையும் செயலிழந்ததோடு பேசும் சக்தியையும் அவர் இழக்க நேர்ந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து வழக்கமான நடவடிக்கை��ளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த விபரமும் அதில் கண்டிருந்தது. அதாவது உயர்மட்ட மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் ஸ்டாலினை வைத்திருந்திருக்கிறார்கள்.\n1953ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி அதிகாலை செய்தியில், கிரெம்ளின் குடியிருப்பில் முந்தைய இரவு 9 மணி50நிமிடத்திற்கு ஸ்டாலின் இறந்தாரென அறிவித்தார்கள். “தோழர் லெனின் கனவுகளில் ஈர்க்கப்பட்டு அவற்றை நனவாக்க தொடர்ந்து உழைத்த பொதுவுடமைக்கட்சியின் தலைவர் தோழர் ஸ்டாலின் இதயம் நின்றுபோனது” என அந்த அறிக்கை தெரிவித்தது.\n“தோழல் ஸ்டாலின் இறப்பு சோவியத் நாட்டின் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல உலகமனைத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மரணச்செய்தி சோவியத் தொழிலாளர்கள்; தரைப்படை, கடற்படை வீரர்களுக்கு மட்டுமின்றி உலகமெங்கும் இலட்சகணக்கான தோழர்களின் இதயதிலும் தாங்கொணாத வலிதரகூடியது”, என்றும் அறிக்கை இருந்தது.\nஇச்செய்தியை உலகமெங்கும் கேள்விகளேதுமின்றி ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன. இரும்புத்திரை நாடு என்ற பெயர்பெற்றிருந்த சோவியத் யூனியனிடமிருந்து இதுபோன்ற செய்தி கசிந்ததே அப்போதைக்குப் பெரிய விடயம். ஆனால் ஆண்டுகள் ஆக ஆக உண்மைகள் வேறாக இருந்தன.\n1952ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலை 7மணி. கிரெம்ளினில் பொதுவுடமைகட்சி தொழிலாளர்அமைப்பின் 19வது மாநாடு கூட்டப்பட்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திற்குள் ஸ்டாலின் நுழைந்தபோது பங்குபெற்ற 1500 உறுப்பினர்களும் எழுந்து நின்று வானளாவப் புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. மாநாட்டில் பலரும் மாலென்கோவ் மற்றும் குருஷ்சேவ் இருவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படுமென பலரும் நினைத்தார்கள். வந்திருந்த பலருக்கும் மாநாடு தொடங்கிய சிற்சில நிமிடங்களிலேயே, மாநாட்டிற்கு ஒரே ஒரு மனிதர்தான் பிரதான கதாநாயகராக இருக்கமுடியுமென்றும் அந்த ஒரு மனிதரும் ஸ்டாலினைத் தவிர வேறு எவருமில்லையென்பதும் தெளிவாயிற்று. அதை மனதிற்கொண்டே மாநாட்டு செயல்பாடுகள் வரையரைச் செய்யப்பட்டிருந்தன, அதை ஸ்டாலினே முன்னின்று செய்துமிருந்தார். மூலதன நூலின் அடியொற்றி ஸ்டாலின் ஒரு புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கியிருந்தார். இம்மாநாடு அவரது புதிய பொருளாதாரகொள்கையின் அடிப்படையில் எட��க்கவிருந்த நடவடிக்கைகளுக்கு முன் மாதிரி எனலாம். குருஷ்சேவும் மலென்கோவும் கவனிப்பாரற்றவர்களாக நடத்தப்பட்டார்கள். குருஷ்சேவ் பொதுவுடமைக் கட்சியின் செயல்பாடுகள்பற்றிய ஆண்டறிக்கையை வாசிக்க அனுமதித்து மனதை சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. மாநாடு கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. பொலிட்பீரோவு(Politburo of the Central Committee of the Communist Party of the Soviet Union)க்குப் பதில் மத்திய குழுவின் புரவலரமைப்பு (The Presidium of the Central Committee of the Communist Party) என்றவொன்று உருவானது. இப்புதிய அமைப்பில் பொலிட் பீரோவிலிருந்த 12 நிரந்தர உறுப்பினர்களுக்குப் பதிலாக 25 நிரந்தர உறுப்பினர் 11தற்கால உறுப்பினர் பதவிகள் உருவாயின. முன்பிருந்த பொலிட்பிரோ உறுப்பினர்களுக்கிருந்த அதிகாரத்தை குறைப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு. கட்சியிலோ அரசு செயல்பாட்டிலோ உருப்படியாக பங்காற்ற உறுப்பினர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை. கட்சியின் தலைமைச் செயலகம் ஒருவகையில் பழைய பொலிட்பீரோவினை ஒத்திருந்தது. அதுகூட முக்கியத்துவமிழந்து ஒரு துணை அமைப்பு என்கிற தகுதியைப் பெற்றிருந்தது. பத்துபேர்கொண்ட கட்சியின் தலமைச்செயலக உறுப்பினர்களில் மாலென்கோவ், குருஷ்சேவ் ஆகியோரும் அடக்கம். எனினும் எல்லோருமே உண்மையில் அதிகாரத்தில் சமநிலையிலிருந்தனர், அதாவது முதல் செயலரைத் தவிர்த்து. முதல் செயலர் ஸ்டாலின். மீண்டும் சர்வாதிகாரி ஸ்டாலினின் அதிகாரவரம்பினை உயர்த்தும் வகையிலேயே இம்மாற்றங்கள் நிகழ்ந்தன.\n1952ம் ஆண்டு அக்டோபர் 14ந்தேதி சோவியத் யூனியனின் பொது உடமைக்கட்சியின் மாநாட்டில் மேடையேறிய ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தார். கம்பீரமான உடல் எப்போதும்போல ராணுவ சீருடையில் அதிகம்பொருந்தாமல் முகத்தில் எவ்வித பாவமுமின்றி விறைத்துக்கொண்டு நின்றது. ஜியார்ஜியா பகுதியைச்சேர்ந்த விவசாயிக்கேயுரிய பிரத்தியேகத்தோற்றம், கைகொள்ளும் அளவிற்கு தடித்த மீசை. அவர் மேடையேறுகிறபோது 74வயதென்று கணிப்பது மிகவும் கடினம் என்பதுபோலவே உடல் ஆரோக்கியத்துடனிருந்தது. மாநாட்டில் பங்குபெற்ற ‘மக்கள்வழிகாட்டிகள்’ என்று நம்பப்பட்ட இத்தாலி, ஜெர்மன், சீனா, கொரியா, அங்கேரியென வந்திருந்த தோழர்களுக்கு முகமன் கூறினார். அளித்த உரையிலும் தடுமாற்றங்களில்லை.\nமாநாடு வெற்றிகரமாக நடந்தேறி ஒரு சில வாரங்கள் கடந்திருந்தன. அந்நிலையில் மூன்று முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. இச்சம்பவங்களின் காரணகாரியங்கள் வியப்புக்குறியவை, வரலாற்றாசிரியர்களுக்கு விளங்காதவை. அவற்றின் பின்னே இருந்த புதிர்களும் அவைகளுக்கான விடைகளும் எதிர்கால சம்பவங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தன.\nமுதலாவது சம்பவம்: கட்சியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் தலைவர்களின் உருவப்படங்கள் மாஸ்கோ நகரை அலங்கரிப்பதுண்டு. அவற்றின் வரிசையில் தலைவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை வைத்து தலைவர்களின் இருப்பை சோவியத் பொதுவுடமைக் கட்சியில் தீர்மானித்துவிடலாம். பொதுவாக ஸ்டாலின், மொல்டோவ் (Moltov), மலென்க்கோவ்(Malenkov) எனத் தொடரும் அவ்வரிசையில் பேரியா (Beria) என பெயர்கொண்ட காவல்துறை தலைவருக்கு எப்போதுமே நான்காவது இடமுண்டு. மாறாக 1952ம் ஆண்டு குளிர்காலத்தில் அலங்கரித்த உருவப்படங்கள் வரிசையில் 6வது இடத்தில் பேரியா இருந்தார். மாஸ்கோவாசிகள் புருவத்தை உயர்த்தினார்கள். ஏன் எதற்காக\nஇரண்டாவது சம்பவம்: இதிலும் சுவாரஸ்யத்தின் விழுக்காடு கிஞ்சித்தும் குறையாமலிருந்தது. சோவியத் யூனியன்கீழிருந்த அன்றைய உக்ரைன் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுபேருக்கு மரன தண்டனையும், அக்கூட்டத்தைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு வருடக்கணக்கில் சிறைதண்டைனையும் அளித்தனர். அவர்கள் புரட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனையை வழங்கியிருந்தனர். தண்டனையை வழங்கியது, இது போன்ற குற்றங்களை கையாளக்கூடிய ராணுவ நீதிமன்றம். அவர்கள் மேலிருந்த குற்றமென்று பின்னர் தெரியவந்தது, உணவுப்பங்கீட்டுத் துறை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றார்கள் என்பதாகும். செய்திருக்கும் குற்றத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது ராணுவ நீதிமன்றங்களில் தண்டிக்கபடவேண்டியவர்களே அல்ல. இதனை விசாரணை செய்தவர் ஆரம்பத்தில் காவல்துறை தலைவராக இருந்த பேரியா. ஆனால் அவரிடமிருந்த வழக்கினை ராணுவத்தின் கீழ் கொண்டுவந்திருந்தனர். இக்குற்றவாளிகள் அனைவரும் அனஸ்த்தாஸ் மிக்கோயான் என்ற பொலிட்பீரோ உறுப்பினர் கீழிருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும், உயர்மட்டத்திலிருந்த ஒரு சிலரின் ஆதரவு அவர்களு���்கு இருந்ததென்ற வதந்தியும் உலாவிற்று.. பின்னர் உணவுப்பங்கீட்டுதுறை அமைப்புகள் குருஷ்சேவ் வசம் ஒப்படைக்கபட்டன. இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் யூதர்கள்.\nமூன்றாவது சம்பவம்: இரண்டாவது சம்பவத்தை ஒத்ததென்றே இச்சம்பவத்தை வர்ணிக்கவேண்டும். 1953ம் ஆண்டு ஜனவரி 13ந்தேதி ஒன்பது பேர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரை கைது செய்தனர்; அவர்களில் 6பேர் யூதர்கள். அவர்கள் இழைத்த குற்றம் “மருத்துவர்களின் சதி” -Doctors’ plot என பெயர்பெற்றது. . இவர்களில் முதல் குற்றவாளி ஒரு பெண் மருத்துவர் – திமாஷ¤க் (Timashuk) என்று பெயர். குளிர்காலத்தின் ஆரம்பத்தில் ஸ்டாலின் நெஞ்சுவலி கண்டார். வெகுநாட்களாகவே இதயத் தமணிகளில் அடைப்பிருந்ததாகச் சொல்கிறார்கள். உடனடியாக மாஸ்கோவின் முன்னனி மருத்துவர்கள் அழைக்க பட்டார்கள் அவர்களில் இதய மருத்துவத்தில் வல்லுனரான வினோக்ராதோவ் (Vinogradov) என்பவரும் ஒருவர். சோவியத் யூனியன் மருத்துவ அகாதமியின் முக்கிய உறுப்பினர் என்பதோடு, மருத்துவ சேவையில் சோவியத் யூனியனின் மிகப்பெரிய லெனின் விருதையும் வென்றவர். ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், ” அவருக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல, அதுபோன்ற கட்டத்தையெல்லாம் அவர் தாண்டிவிட்டார்” என்றார்கள். மருத்துவர்களின் முடிவைக் காதில் வாங்கிய ஸ்டாலின் மெதுவான குரலில், உலக மருத்துவத்தோடு ஒப்பிடுகிறபொழுது ரஷ்யர்கள் மருத்துவதுறையில் முன்னேறி இருக்கிறார்களா இல்லையா என கேட்கவும், இதிலென்ன சந்தேகம், நமது நாடு மருத்துவத்தில் முன்னேறியது என்பதை மறுக்கவா முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அப்படியெனில் என்னை குணப்படுத்த வழியென்னவென்று பாருங்கள். சோவியத் யூனியனுக்கும் இந்த நாட்டுமக்களுக்கும் நான் தேவைப்படுகிறேன், என்பது ஸ்டாலின் தரும் பதில். மருத்துவர்கள் தங்கள் முடிவில் மாற்றமில்லை என்பதுபோல, “உங்களுக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல”, என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள். அவர்கள் சென்றதும் அருகிலிருந்த ‘பேரியா’விடம் ஸ்டாலின், ” பார்த்தாயா பேரியா, அதிகாரத்திலிருந்து என்னை அகற்ற முடிவு செய்திருக்கிறார்களென நினைக்கிறேன்”, என்றார்.\nஇங்கே பேரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் தொடர்வதில் பயனில்லை. சோவியத் யூனியனின் மிக மர்மமான மனிதர்களுள் ஒருவரென அறியப்பட்ட பேரியா ஸ்டாலினைபோலவே ஜியார்ஜியா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்புலம் அவர் மளமளவென்று உயர்பதவிகளை எட்ட உதவியது என்பதும் உண்மை. ஸ்டாலினைப்போலவே மனித உயிர்களை துச்சமாக மதிக்கக்கூடியவர். உள்துறை அமைச்சராகவும், இரகசிய காவற்படையின் தலைவராகவும், அணு உலைக் கழகத்தின் இயக்குனராகவும் முக்கிய பதவிகளில் இருந்தவர். சோவியத் சிறை முழுக்க இவரது கண்காணிப்பின் கீழிருந்தது. தோற்றத்தில் சாதுவான மனிதராகவும், சராசரி அரசு அதிகாரிபோலிருந்த அவருக்குள் அடக்குமுறையில் தேர்ச்சிபெற்ற இரத்தவெறி பிடித்த கொடிய மிருகம் ஒளிந்துகொண்டிருந்ததாக மாஸ்கோவாசிகள் நம்பினார்கள். தமது கட்டளையை எவ்வித தயக்கமின்றி நிறைவேற்றும் பேரியாவை ஸ்டாலினுக்கு பிடித்திருந்தது. ஆனல் எங்கே விட்டால் நமது தோளில் சவாரி செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்ற எச்சரிக்கையும் அவரிடத்தில் இருந்தது. ஸ்டாலின் கட்டளை இடத்தேவையில்லை. அவர் உள்மனதை வாசித்ததுபோல பேரியாவின் நடவடிக்கைகள் இருக்கும். Night of the Long Knives சம்பவத்தை அறிந்தவர்கள் அடால்·ப் ஹிட்லர், எர்னெஸ்ட் ரோம் (Ernst Rohm) பிரச்சினையை ஒத்தது ஸ்டாலின் பேரியா உறவு என்கிறார்கள்.\nஜனவரி மாதம் 13ந்தேதி டாஸ் செய்தி ஸ்தாபனம், ” தவறான மருந்தை வழங்கி மருத்துவர்களில் சிலர் தோழர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி” என்று செய்தியை வெளியிட்டிருந்தது. அரசு தரப்பில் வெளிவந்த இச்செய்தியும் அது தொடர்பான நடவடிக்கையும் கீழ்மைத்தனமானவை என்பதை 1958ம் ஆண்டு குருஷ்சேவ் 20 வது காங்கிரஸின்போது வாசித்த அறிக்கை தெரிவிக்கிறது. விசாரனையின் போது வெளிநபர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படி நடந்துகொள்ளவேண்டியிருந்ததென மருத்துவ பெண்மணி திமாஷ¤க் கூறியிருந்ததைத் தவிர வேறு ஆதாரங்களில்லை. அப்பெண்மணி எழுதியிருந்த “மருத்துவர்களில் சிலர் கூடாத வைத்தியபராமரிப்பைத் தோழர் ஸ்டாலினுக்கு அளிக்கிறார்கள்”, கடிதம் ஸ்டாலின் தனது மூர்க்க குணத்தை கட்டவிழ்க்க போதுமானதாக இருந்தது. சோவியத் யூனியனின் முக்கிய மருத்துவர்களை கைது செய்யுமாறு கட்டளை வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உண்மையைக் கறக்க எப்படியெல்லாம் விசாரனைக்குழுவினர் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதையும��� ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். வினோகிராடோவ் கடைசிவரை கைவிலங்கிடப்பட்டிருக்கவேண்டும், மற்றொரு மருத்துவரை சித்திரவதை செய்யவும் தயங்கவேண்டாமென்று கட்டளை. சித்திரவதைகள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இக்னாசியேவ் முன்னிலையில் நடந்தன. அவரிடம் “உண்மையை வரவழைக்காதுபோனால், உங்கள் தலை இருக்காதென” ஸ்டாலின் எச்சரித்திருந்தார். விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் யோசனைகள் வழங்கப்பட்டன. மிகவும் எளிதான யோசனை. உண்மையை வரவழைக்க கைதிகளை நன்கு புடைக்குமாறு சொல்லப்பட்டது. ஸ்டாலின் மரணத்திற்கு பிறகு கிடைத்த வழக்கு சம்பந்தப்பட ஆவணங்கள் அவ்வளவும் ஜோடிக்கபட்டவையென தெரியவந்ததென குருஷ்சேவ் அறிக்கைமூலமாக பின்னர் தெரிந்து கொள்கிறோம்.\nசோவியத் யூனியன் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ப்ராவ்டாவும், பிற தினசரிகளும் “இஸ்ரேலியர்களான இம்மருத்துவர்கள் அனைவரும் யூதமதத்தின் தீவிரநம்பிக்கைகொண்ட சியோனி(Sionis)ஸ்ட்டுகளென்றும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் கைக்கூலிகளென்றும்”, எழுதின. அனைவருக்கும் தெளிவாயிற்று. ஸ்டாலின் மீண்டுமொரு கொலைகளத்தினை உருவாக்கும் பணியிலிருந்தார். இம்முறை இனவாதம் அவருக்கு உதவிற்று. சோவியத் யூனியனின் உயர்மட்டத்திலிருந்த பல தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் தலை என்றைக்கு உருளுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தனர். மத்திய குழுவின் புரவலரமைப்பில் இருந்த மூத்த தலைவர்களுள் ககனோவிச்(Kaganovitch) ஒரு யூதர், ஸ்டாலினுடைய முன்னாள் மனைவியின் சகோதரர், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பருங்கூட; மற்றொரு மூத்த தலைவர் மொல்ட்டோவ் யூதப்பெண்ணொருத்தியை மணந்திருந்தார்; பிறகு குருஷ்சேவ்க்குங்கூட ஆபத்திருந்தது, அவரது முதல் மனைவிக்குப் பிறந்திருந்த மகள் யூதர் ஒருவரை மனந்திருந்தாள்; பேரியாவுக்கும் ஆபத்திருந்தது. அவரது தந்தை ஜியார்ஜியர் என்றாலும் தாய் யூதப்பெண்மணி.\nஸ்டாலினின் அவ்வளவு கோரதாண்டவத்திற்கும் ஆரம்பத்தில் லாவ்ரெண்ட்டி துணைநின்றார். ஒவ்வொரு நாளும் தினரசிகளில் புதுப்புது ஊழல்கள், துரோகங்கள். குற்றவாளிகள் கைதும், அவர்கள் உண்மைகளை ஏற்பதும் தொடர்ந்தன. அவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்தனர். அவர்கள் வணிக அமைப்புகளை சார்ந்தவர்களாக இருப்பார்கள், மருத்துவர்களாக இருப்பார்கள், எழுத்தாளர்களாக இருப்பார்கள், நடிகர்களாக இருப்பார்கள், வழக்கறிஞர்களாக இருப்பார்கள். குறிப்பாக குருஷ்சேவ் மாநிலமான உக்ரைன் பகுதியிலேதான் இக்கைது நடவடிக்கைகள் அதிக அளவில் இருந்தன. ஸ்டாலினை சுற்றியிருந்த தலைவர்களை ஆபத்து அதுவரை நெருங்கவில்லை என்றபோதும் அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். குருஷ்சேவ் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். பேரியாவின் காவல் துறை பல இடங்களில் தவறிழைத்திருக்கிறதென சொல்லப்பட்டது. மிக்கோயனும் பாதித்திருந்தார் அவரின் கீழ் இருந்த பலர் ஏற்கனவே தண்டிக்கபட்டிருந்தனர். மோல்ட்டோவ்க்கும் அச்சமிருந்தது, அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுவரை மாஸ்கோவில் பயமில்லை என்றிருந்ததுபோக டாஸ் செய்தி ஸ்தாபனத்தின் இயக்குனர் திடீரென்று மாயமானார். மொல்ட்டோவ் நண்பர் கைது என்று செய்திவந்தது. திருமதி மொல்ட்டோவ் கைதுக்குப்பிறகு என்னவானார் என்று தகவலில்லை. மாஸ்கோ பல்கலைகழக கைதுகள், அறிவியல் அகாதெமியைச்சேர்ந்தவர்களின் கைதுகள் ஏன் மத்திய குழுவின் புரவலர் அமைப்பைச்சேர்ந்தவர்களேகூட கைதுசெய்யப்பட்டனர். ஆக யூதர்கள்..யூதர்களை குறிவைத்து நடவடிக்கைகள் இருந்தன.\nமார்ச் மாதம் முதல் தேதி. ஞாயிற்றுக்கிழமை. குளிர்காலம் அதன் குணத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளாமலிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த தமது குடியிருப்பில் உறங்காமல் குருஷ்சேவ் விழித்திருந்தார். முதல் நாள் இரவு தலைமைக் காரியாலயத்தில் தோழர் ஸ்டாலினோடு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை சேர்ந்து உண்டணர். கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் அனவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வின்போது ஸ்டாலின் சந்தோஷமாகவே இருந்தார், நாங்களும் அவருடன் மகிழ்ச்சியாக சந்திப்பைக் கழித்தபின் வீடு திரும்பினோம் என்றார் பின்னொருநாளில் குருஷ்சேவ். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக ஸ்டாலின் கட்சி பொறுப்பில் இருக்கிற சகாக்களுடன் தொலைபேசியில் நிர்வாகம் சம்பந்தமாக உரையாடுவது வழக்கம். ஆனால் இன்றென்னவோ அந்த நிமிடம்வரை அழைப்பில்லை. திங்கட்கிழமைகளில் அவசியம் இருந்தாலொழிய மாஸ்க்கோவில் ஸ்டாலினை சந்திப்பதில்லை. தொலைபேசி உரையாடலுக்கும் வாய்ப்புகள���ல்லை. ஆனால் இன்று அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலினிடமிருந்து வரவேண்டிய தொலைபேசி அழைப்பு வராதது ஏன் என்றகேள்வி அவர் மனைதைப்போட்டு குடைந்தது.\nஎத்தனை நேரம் குருஷ்சேவ் யோசனையில் ஆழ்ந்திருப்பாரோ திடீரென தொலைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டவராய் வேகமாய்ச்சென்று எடுத்த குருஷ்சேவ் மறுமுனையில் யாரென்று தெரிந்துவிட்டது. தோழர் ஜோசெப் ஸ்டாலினுடைய தலைமைப் பாதுகாவலர்.\n– நீங்க உடனே புறப்பட்டு தோழர் ஸ்டாலினுடைய தாட்சா (Datcha-பண்ணை வீடு)வுக்கு வரவேண்டுமென்று கட்டளை – என்கிறது மறுமுனையின் குரல்.\nஇவர் பதில் தேவையில்லை என்பதுபோல மறுமுனையில் உரையாடல் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவில் கடுங்குளிரில் மாஸ்க்கோவிற்கு வெளியே தொண்ணூறு கி.மீ தூரம் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்லவென்று குருஷ்சேவுக்குத் தெரியும் தொலைபேசி மணியின் அழைப்பொலிகேட்டு விழித்திருந்த திருமதி குருஷ்சேவ் அவரை பார்த்தாள். நீனாபெட் ரோவ்னா ஓரளவு நிலமையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளுக்கு இது முதல் அனுபவமல்ல. இதற்குமுன்பும் ஸ்டாலினிடமிருந்து நேரங்கெட்ட நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அவரும் புறப்பட்டு போயிருக்கிறார். குருஷ்சேவ் மறுமுறையும் தொலைபேசியை எடுத்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் ஏற்பாடு செய்துவிட்டு உடையை அணிந்தார். உறைபனிகுளிருக்கு வேண்டிய ஆடைகளையும் கையுறைகளையும் மறக்காமல் கணவர் அணிகிறாரா என்று பார்த்தார். ஆடையை அணிந்து முடித்ததும் குளிரைச்சமாளிக்க அப்பெண்மணியே சென்று வோட்கா பாட்டிலை எடுத்துவந்து கோப்பையை நிரப்பினார். இன்னொரு கோப்பை குடிக்கவும் வற்புறுத்தினார். குருஷ்சேவ் மறுத்தார்.\n– நாயைக்கூட வெளியில்விட பலமுறை யோசிக்க வேண்டும் என்பது போல குளிர் இருப்பதால் ஒருகோப்பை கூடுதலாக வோட்கா எடுப்பது நல்லதென்றாள்.\nஅவர் மறுத்தார். புறப்படுவதற்கு முன் மனைவியை பலமுறை தழுவி முத்தமிட்டார். ஸ்டாலின் நள்ளிரவில் அழைக்கிறபோதெல்லாம் இதை நடமுறை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது சகாக்களில் பலர் ஸ்டாலின் அழைத்தார் என்று புறப்பட்டுபோனவர்கள் திரும்பவந்து மனைவியைப் பார்த்தவர்களில்லை. குருஷ்சேவும் தான் திரும்புவதற்கு வாய்ப்பில்லாமலே போகலாமென்று நம்பினார்.\n” அவளிடம் பதில் ஏதுமின்றி முத்தமிட்டேன். ஸ்டாலின் அழைக்கிறபோதெல்லாம் உயிரோடு திரும்பமுடியாமற்போகலாம் என நானும் என் மனைவியும் நம்பினோம், அதற்கு வலுவூட்டும் சாட்சியங்கள் ஏற்கனவே உண்டென்பதை இருவரும் அறிவோம்”, என்கிறார் குருஷ்சேவ்.\nThis entry was posted in கட்டுரைகள் and tagged ககனோவிச், கிரெம்ளின், குருஷ்சேவ், தோழர் லெனின், ப்ராவ்டா, மருத்துவர்களின் சதி\" -Doctors' plot, மாஸ்க்கோ, ஸ்டாலின். Bookmark the permalink.\n← இசைவானதொரு இந்தியப் பயணம்- 3\nஇசைவானதொரு இந்தியப் பயணம் – 3 (தொடர்ச்சி) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇறந்த காலம் – நாவல்\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/progressive-progressive-web-apps/", "date_download": "2019-01-19T18:48:50Z", "digest": "sha1:HSHL37DDHTRTHPAK5BFV2TPW7EHROXQK", "length": 49365, "nlines": 254, "source_domain": "paul.kinlan.me", "title": "Progressive Progressive Web Apps - Tales of a Developer Advocate by Paul Kinlan", "raw_content": "\nஷெல் ஆப் அல்லது ஆப் ஷெல் அல்ல\n“வழங்கல்” & mdash; ஸ்ட்ரீமிங் எங்கள் நண்பர்\nஒருங்கிணைந்த தர்க்கம் சேவையகம் மற்றும் சேவை ஊழியர் தர்க்கம் & mdash; வளையங்களும் தடைகளும்\nஒரு உடைந்த தொகுதி முறைமை\nஒரு பொதுவான சேவையகம் மற்றும் சேவையக ஊழியரை கணினிகளை உருவாக்குவது நடைமுறைப்படுத்துமா\nஒரு முழுமையான முற்போக்கான வலை பயன்பாட்டை உருவாக்க முடியுமா\nநான் விரும்புகிறேன் முற்போக்கு வலை பயன்பாடுகள். நல்ல, திடமான, நம்பகமான வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளை எப்படி உருவாக்குவது என்பது எனக்குத் தெரியும். நான் PWA மாதிரியை வேலை செய்ய உதவுகிறது - சேவைத் தொழிலாளி - கொள்கை மேடை API ஐ விரும்புகிறேன்.\nநாம் விழுந்த பொறிகளில் ஒன்று “ஆப் ஷெல்” (0) ஆகும். ஆப் ஷெல் மாடல் உங்கள் தளத்தில் உங்கள் பயன்பாட்டின் ஒரு முழுமையான ஷெல் வழங்க வேண்டும் என்று கூறுகிறது (எனவே நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது கூட அனுபவம் ஏதுமில்லை) நீங்கள் எப்போது, ​​எப்போது உள்ளடக்கத்தை இழுக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தவும்.\nஆப் ஷெல் மாடல் ஒரு “SPA” (ஒற்றை பக்க பயன்பாடு) & mdash; நீங்கள் ஷெல் ஏற்ற, பின்னர் ஒவ்வொரு அடுத்த வழிசெலுத்தல் நேரடியாக உங்கள் பக்கம் JS மூலம் கையாளப்படுகிறது. இது பல சந்தர்ப்பங்களில் நன்றாக வேலை செய்கிறது.\nநான் பயன்பாட்டை ஷெல் * மட்டுமே * அல்லது சிறந்த மாதிரி belize இல்லை, மற்றும் எப்போதும் உங்கள் விருப்பத்தை நிலைமை இருந்து நிலைமை வேறுபடுகிறது; உதாரணமாக என் சொந்த வலைப்பதிவில் ஒரு எளிய “ஸ்டேல்-வெல்ஸ்ட்-ரெலிகேட்” முறை பயன்படுத்துகிறது, ஒவ்வொரு பக்கமும் தேடப்படும் போது, ​​ஒவ்வொரு பக்கமும் தேக்கப்பட்டு, புதுப்பித்தலில் புதுப்பிப்புகள் காட்டப்படும்; இந்த இடுகையில் நான் சமீபத்தில் பரிசோதித்த ஒரு மாதிரி ஆராய விரும்புகிறேன்.\nஷெல் ஆப் அல்லது ஆப் ஷெல் அல்ல\nஆப் ஷெல்லின் சிறந்த மாதிரியில், முற்போக்கான செயல்திட்டத்தை ஆதரிக்க கிட்டத்தட்ட இயலாது மற்றும் பின்வரும் பண்புகளை வைத்திருக்கும் சேவை ஊழியருடன் ஒரு தளத்தை உருவாக்குவதற்கான ஒரு உண்மையான “முற்போக்கு” மாதிரியை நான் அடைய விரும்பினேன்:\nஇது JS இல்லாமல் வேலை செய்கிறது\nஒரு சேவை ஊழியருக்கு எந்த ஆதாரமும் இல்லை\nநான் எப்போதும் உருவாக்க விரும்பிய ஒரு திட்டத்தை உருவாக்குவதன் மூலம் இதை நிரூபிப்பதற்கு நான் அமைத்தேன்: நியூஸ் ரிவர் + ட்வீட் டிக் ஹைப்ரிட். கொடுக்கப்பட்ட RSS தொகுப்புகளின் தொகுப்பை அவர்கள் ஒரு பத்தியில் பாணியில் வழங்குகிறார்கள்.\nஉணவு டெக் - ஸ்டைலிங் புறக்கணிக்க தயவு செய்து\nசேவையக பணியாளர் மற்றும் முற்போக்கான விரிவாக்கத்துடன் பரிசோதனை செய்வதற்காக “ஃபீட் டெக்” என்பது ஒரு நல்ல குறிப்பு அனுபவமாகும். இது ஒரு சேவையகம் அளிக்கப்பட்ட கூறு கொண்டிருக்கிறது, இது பயனர் உடனடியாக ஏதாவது ஒன்றைக் காட்ட ஒரு “ஷெல்” தேவை மற்றும் அது தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டிய மாறும் உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. இறுதியாக ஒரு தனிப்பட்ட திட்டம் ஏனெனில் நான் பயனர் கட்டமைப்பு மற்றும் அங்கீகார சேமிப்பு மிக அதிக சர்வர் உள்கட்டமைப்பு தேவையில்லை.\nநான் இதை மிகவும் அடைந்துவிட்டேன், இந்த செயல்முறையின் போது நிறைய கற்றுக்கொண்டேன். சில விஷயங்களை இன்னும் JS தேவை, ஆனால் JS இல்லாமல் கோட்பாடு செயல்பாடுகளை பயன்பாடு; DOM API களுடன் பொதுவான NodeJS க்காக நீண்ட காலத்திற்கு நான் நீண்ட காலம் இருக்கிறேன்; நான் முற்றிலும் அதை Chrome OS இல் Glitch உடன் கட்டினேன், ஆனால் இந்த இறுதி துண்டு மற்றொரு நாள் ஒரு கதை.\nநான் “படைப்புகள்” என்ன திட்டத்தை ஆரம்பத்தில�� சில வரையறைகளை அமைக்க வேண்டும்.\n“இது JS இல்லாமல் செயல்படுகிறது” & mdash; திரையில் உள்ளடக்கத்தை சுமைகள் மற்றும் எதிர்காலத்தில் JS இல்லாமல் வேலை எல்லாம் ஒரு தெளிவான பாதை உள்ளது (அல்லது அது செயல்படுத்தப்படவில்லை ஏன் ஒரு தெளிவான நியாயம் உள்ளது). நான் “என்” என்று சொல்ல முடியாது.\n“ஒரு சேவைத் தொழிலாளிக்கு எந்த ஆதரவும் இல்லாதபோது இது வேலை செய்கிறது” & mdash; எல்லாம் ஏற்ற வேண்டும், செயல்பட வேண்டும் மற்றும் அதிசயமாக வேகமாக ஆனால் அது எல்லா இடங்களிலும் ஆஃப்லைனில் வேலை இல்லை என்றால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nஆனால், ஜெயாவும் சேவை ஊழியருக்கான ஆதரவும் இருந்தால், நான் உறுதி செய்ய ஒரு உத்தரவு இருந்தது,\nஇது நம்பகமானதாக இருந்தது மற்றும் கணிக்கக்கூடிய செயல்திறன் சிறப்பியல்புகளைக் கொண்டது\nஅது முழுமையாக ஆஃப்லைனில் வேலை செய்தது\nஎனக்கு culpa: நீங்கள் குறியீடு பார்த்து நீங்கள் ஒரு பழைய உலாவியில் அதை ரன் என்றால் அது வேலை செய்யாது ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது, நான் ES6 பயன்படுத்த தேர்வு, எனினும் இது ஒரு தீர்க்க முடியாத தடை இல்லை.\nஜாவாஸ்கிரிப்ட் இல்லாமல் செயல்படாத ஒரு அனுபவத்தை உருவாக்க நாங்கள் கவனம் செலுத்தினால், அது சர்வரில் நாம் முடிந்த அளவுக்கு வழங்க வேண்டும்.\nஇறுதியாக, நான் இரண்டாம் நிலை இலக்கை கொண்டிருந்தேன்: உங்கள் சேவை ஊழியர்களுக்கும் சேவையகத்திற்கும் இடையேயான தர்க்கத்தை பகிர்ந்து கொள்வது எவ்வளவு சாத்தியமானது என்பதை ஆராய நான் விரும்பினேன் …. நான் ஒரு பொய்யைச் சொல்கிறேன், இது என்னை மிகுந்த மகிழ்ச்சியையும், முற்போக்கான கதை இந்த பின்னணியில் இருந்து கீழே விழுந்தது.\nமுதலில் என்ன வந்தது. சேவையகம் அல்லது சேவை ஊழியர்\nஇது இருவருக்கும் ஒரே நேரத்தில் இருந்தது. நான் சேவையகத்திலிருந்து வழங்க வேண்டும், ஆனால் சேவை ஊழியர் உலாவியிலும் நெட்வொர்க்குக்கும் இடையில் உட்கார்ந்திருப்பதால், நான் இரண்டு முறை எப்படி பேசினேன் என்று சிந்திக்க வேண்டியிருந்தது.\nநான் ஒரு அதிர்ஷ்டமான நிலையில் இருந்தேன் நான் தனிப்பட்ட சர்வர் தர்க்கம் நிறைய இல்லை அதனால் நான் ஒரே நேரத்தில் சிக்கலான மற்றும் இரண்டு பிரச்சனை சமாளிக்க முடியும். நான் தொடர்ந்து வந்த கொள்கைகள், முதல் பக்கத்தை (ஒவ்வொரு பயனருக்கும் கிடைக்கும் அனுபவம்) மற்றும் ப��்கத்தின் வழங்கல் (பயனர்களை ஈடுபடுத்திய அனுபவம் கிடைக்கும்) ஆகிய இரண்டையும் வழங்குவதன் மூலம் நான் எதை விரும்பினேன் என்று சிந்திக்க வேண்டும் சேவை ஊழியர்.\n** முதலில் வழங்குவது ** & mdash; சேவை ஊழியர் கிடைக்காததால், முதல் உள்ளடக்கத்தை முடிந்தவரை உள்ளடக்கத்தை உள்ளடக்கியது மற்றும் சர்வரில் அதை உருவாக்கியிருப்பதை நான் உறுதிசெய்தேன்.\nபயனர் சேவையக சேவையை ஆதரிக்கும் ஒரு உலாவி இருந்தால், நான் ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை செய்ய முடியும். நான் ஏற்கனவே சேவையகத்தில் உருவாக்கப்பட்ட டெம்ப்ளேட் தர்க்கம் மற்றும் அவர்கள் பற்றி சிறப்பு எதுவும் இல்லை, பின்னர் நான் வாடிக்கையாளர் நேரடியாக பயன்படுத்த வேண்டும் என்று அதே வார்ப்புருக்கள் இருக்க வேண்டும். சேவை ஊழியர் oninstall நேரத்தில் வார்ப்புருவைக் கொண்டு அவற்றைப் பின்னர் அவற்றைப் பயன்படுத்தலாம்.\nFeed டெக் - முதல் சுமை\n** சேவை ஊழியர் இல்லாமல் இரண்டாவது வழங்கல் ** & mdash; இது ஒரு முதல் ரெண்டரை போலவே செயல்பட வேண்டும். இயல்பான HTTP கேச்சிங்கில் இருந்து நாம் பயனடையலாம், ஆனால் கோட்பாடு அதேதான்: விரைவான அனுபவத்தை அளிக்கவும்.\n** இரண்டாவது வழங்கல் with சேவை ஊழியர் ** & mdash; இது * முதல் சேவையகம் வழங்குவது போல * சரியாக செயல்பட வேண்டும், ஆனால், அனைத்து சேவை ஊழியர்களிடமும். எனக்கு பாரம்பரிய ஷெல் இல்லை. நீங்கள் பார்க்கும் பிணையத்தை நீங்கள் பார்த்தால், முழுமையாக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள HTML: கட்டமைப்பு and உள்ளடக்கம்.\n“வழங்கல்” & mdash; ஸ்ட்ரீமிங் எங்கள் நண்பர்\nநான் முடிந்தவரை முற்போக்கானவராக இருக்க முயற்சிக்கிறேன், அதாவது சர்வரில் முடிந்தவரை விரைவாகச் செய்ய வேண்டும் என்று அர்த்தம். நான் எல்லா RSS செய்திகளிலிருந்தும் எல்லா தரவையும் இணைத்திருந்தால் முதல் சோதனையானது RSS ஊட்டங்களுக்கு நெட்வொர்க் கோரிக்கைகளால் தடுக்கப்பட்டிருக்கும், எனவே நாங்கள் முதலில் வழங்கியதை மெதுவாக்குவோம்.\nநான் பின்வரும் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்:\nபக்கத்தின் தலைவரை & mdash; இது ஒப்பீட்டளவில் நிலையானது, இது விரைவாக செயல்திறன் கொண்ட செயல்திட்டத்துடன் திரையில் விரைவாக உதவுகிறது. * கட்டமைப்பு (பத்திகள்) & mdash அடிப்படையிலான பக்கத்தின் கட்டமைப்பை வழங்கவும் கொடுக்கப்பட்ட பயனருக்கு இது தற்போது நிலையானது மற்றும் பயனர்களுக்கு இது வி���ைவாகத் தெரியும். * நெடுவரிசை தரவுகளை அனுப்புக *** உள்ளடக்கம் இருந்தால், நாங்கள் உள்ளடக்கத்தை தற்காலிக சேமிப்பில் வைத்திருப்போம், இது சேவையகத்திலும் சேவை ஊழியரிடத்திலும் செய்ய முடியும் * அவ்வப்போது பக்கத்தின் உள்ளடக்கங்களை புதுப்பிப்பதற்கான தர்க்கத்தை கொண்டிருக்கும் பக்கத்தின் அடிக்குறிப்பை வழங்கவும்.\nஇந்த கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு, அனைத்தையும் ஒத்திசின்களாக இருக்க வேண்டும் மற்றும் எல்லாவற்றையும் நெட்வொர்க்கில் நான் விரைவில் பெற வேண்டும்.\nவலையில் ஸ்ட்ரீமிங் மாதிரியாக்க நூலகங்களின் உண்மையான பற்றாக்குறை உள்ளது. நான் என் நல்ல நண்பன் மற்றும் சல்மா மூலம் ஸ்ட்ரீமிங்-டாட் பயன்படுத்தினேன், இது மாதிரியான கட்டமைப்பின் (டாட்) (1) துறைமுகத்தில் உள்ளது, ஆனால் சேர்க்கப்பட்ட ஜெனரேட்டர்களால் அது ஒரு முனை அல்லது டி.ஓ.ஓ. முழு உள்ளடக்கமும் கிடைக்கிறது.\nநெடுவரிசை தரவுகளை (அதாவது, ஊட்டத்தில் இருந்ததை) ரெண்டரிங் செய்வது மிகவும் முக்கியமானது மற்றும் இது நேரத்தில், முதல் சுமைக்கு வாடிக்கையாளருக்கு JavaScript தேவைப்படுகிறது. கணினி முதல் சுமைக்கு சர்வரில் எல்லாவற்றையும் வழங்க முடியும், ஆனால் நெட்வொர்க்கில் தடுக்க நான் தேர்வு செய்யவில்லை.\nதரவு ஏற்கெனவே கிடைத்திருந்தால், அது சேவையக ஊழியரிலிருந்தே கிடைத்தால், விரைவாக பயனளிக்க முடியாவிட்டாலும், விரைவில் பயனரிடம் இதைப் பெறலாம்.\nஉள்ளடக்கத்தை வழங்குவதற்கான குறியீடானது ஒப்பீட்டளவில் நடைமுறைக்குரியது மற்றும் முன்னர் விவரிக்கப்பட்ட மாதிரி பின்வருமாறு: டெம்ப்ளேட்டை தயார்படுத்தும்போது ஸ்ட்ரீமில் தலைப்பை அனுப்புகிறோம், பிறகு உடலில் உள்ள உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்யும்போது, கிடைக்கும் ஸ்ட்ரீம் மற்றும் இறுதியாக எல்லாம் தயாராக உள்ளது போது நாம் அடிக்குறிப்பில் உள்ள சேர்க்க மற்றும் பதில் ஸ்ட்ரீம் என்று பறிப்பு.\nசேவையகத்தில் மற்றும் சேவையக ஊழியர்களில் நான் பயன்படுத்தும் குறியீட்டிற்கு கீழே உள்ளேன்.\nஇந்த மாதிரியுடன், மேலே உள்ள குறியீட்டைப் பெறுவதற்கு ஒப்பீட்டளவில் எளிமையானது மற்றும் சேவையகத்தில் சேவையகத்தில் * மற்றும் * இல் பணிபுரியும் செயல்முறை.\nஒருங்கிணைந்த தர்க்கம் சேவையகம் மற்றும் சேவை ஊழியர் தர்க்கம் & mdash; வளையங்களும் தடைகளும்\nச��வையகம் மற்றும் வாடிக்கையாளர், முனை + NPM சுற்றுச்சூழல் மற்றும் வலை JS சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான பகிரப்பட்ட குறியீடு அடிப்படையைப் பெற எளிதானது அல்ல, அது வெவ்வேறு குடும்பங்களுடன் வளர்ந்த மரபணு ஒத்த இரட்டையர்கள் போன்றது மற்றும் அவை இறுதியாக சந்திக்கும்போது பல ஒற்றுமைகள் மற்றும் பல கடக்க வேண்டும் என்று வேறுபாடுகள் … அது ஒரு படம் ஒரு பெரிய யோசனை போல் தெரிகிறது.\nநான் திட்டம் முழுவதும் வலை விரும்புகிறேன் தேர்வு. ஏபிஐ இருந்தது என்றால், நான் சர்வர் (நான் இதை அளவிட முடியாது, பயனர் முடியாது), அந்த சர்வர் மீது வெற்றி பெற முடியும் பயனர் கட்டுப்பாட்டு குறியீட்டு சுமை மற்றும் சுமை விரும்பவில்லை, ஏனெனில் நான் இந்த மீது decied ‘ t இல் துணைபுரிந்த பின் நான் இணக்கமான shim ஐக் கண்டுபிடிக்க வேண்டும்.\nநான் எதிர்கொண்ட சில சவால்கள் இங்கே.\nஒரு உடைந்த தொகுதி முறைமை\nநோட் மற்றும் வெப் சூழல் அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் இருவரும் வடிவமைப்பு நேரத்தில் குறியீட்டு முறையை, பிரித்தெடுத்தல் மற்றும் குறியீட்டை இறக்குமதி செய்வதற்கான பல்வேறு வழிகளை உருவாக்கினர். நான் இந்த திட்டத்தை உருவாக்க முயற்சிக்கும்போது இது ஒரு உண்மையான பிரச்சினையாக இருந்தது.\nநான் உலாவியில் CommonJS ஐ விரும்பவில்லை. நான் முடிந்தவரை அதிக கருவி கருவூட்டல் இருந்து விலகி இருக்க ஒரு பகுத்தறிவு ஆசை மற்றும் எப்படி bundling படைப்புகளை என் வெறுப்பு சேர்க்க, அது எனக்கு நிறைய விருப்பங்களை விட்டு.\nஉலாவியில் என் தீர்வு பிளாட் இறக்குமதிகள் முறையைப் பயன்படுத்துவதே ஆகும், அது வேலை செய்கிறது, ஆனால் அது மிகவும் குறிப்பிட்ட கோப்பு வரிசையில் சார்ந்து இருக்கிறது, இது போன்ற சேவையக ஊழியரிடம் காணலாம்:\nபின்னர் முனையிலும், அதே கோப்பில் பொதுவான CommonJS ஏற்றுதல் பொறிமுறையைப் பயன்படுத்தினேன், ஆனால் அவை தொகுதிகள் இறக்குமதி செய்ய ஒரு எளிய if அறிக்கையின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.\nஎன் தீர்வு ஒரு தக்க தீர்வு இல்லை, அது வேலை ஆனால் என் குறியீடு சிதறி, நான் விரும்பவில்லை என்று நன்கு குறியீடு.\nநான் உலாவிகளை ஆதரிக்கும் நூல்` தொகுதிகளை ஆதரிக்கும் நாளுக்கு முன்னோக்கி எதிர்நோக்குகிறேன் … எங்களுக்கு எளிய, புத்திசாலி, பகிரப்பட்ட மற்றும் மேம்பட்ட ஒன்று தேவை.\nநீங்கள�� குறியீட்டைப் பார்த்தால், ஒவ்வொரு பகிரப்பட்ட கோப்பிலும் பயன்படுத்தப்படும் இந்த முறை நீங்கள் பார்ப்பீர்கள், பல சந்தர்ப்பங்களில் இது தேவைப்படுகிறது, ஏனெனில் WHATWG ஸ்ட்ரீம்ஸ் குறிப்பு செயல்படுத்தல் ஐ இறக்குமதி செய்ய தேவைப்படுகிறது.\nஅநேகமாக, கணிப்பொறிகளில் (மற்றும் குறைந்த பட்சம் புரிந்து கொள்ளப்பட்டவை) மற்றும் இரு நோட் மற்றும் வெப் இருவரும் தங்களது சொந்த மாறுபட்ட தீர்வுகள் கொண்டிருக்கும் மிக முக்கியமான பழமையானது. இந்த திட்டத்தில் சமாளிக்க இது ஒரு கனவு இருந்தது மற்றும் நாம் உண்மையில் ஒரு ஒருங்கிணைந்த தீர்வு (வெறுமனே DOM ஸ்ட்ரீம்ஸ்) அன்று தரநிலைப்படுத்த வேண்டும்.\nஅதிர்ஷ்டவசமாக நீங்கள் ஸ்ட்ரீம் API - (Node Stream மற்றும் Node Stream -> Web Stream -> Node Stream மற்றும் Node Stream -> வலை இருந்து வரைபடத்தை ஒரு ஜோடி எழுதுங்கள், நீங்கள் Node கொண்டு வர முடியும் Streams ஏபி ஒரு முழு செயல்படுத்த உள்ளது ஸ்ட்ரீம்.\nஇந்த இரண்டு உதவி செயல்பாடுகளை மட்டுமே இந்த திட்டத்தின் முனை பக்கத்தில் பயன்படுத்தப்பட்டது மற்றும் அவர்கள் என்ட் ஏபிஎஸ் தான் தரவு பெற அனுமதிக்க பயன்படுத்தப்படும் என்று WHATWG ஸ்ட்ரீம்ஸ் ஏற்றுக்கொள்ள மற்றும் அதேபோல் Node Streams புரிந்து கொள்ளாத WHATWG ஸ்ட்ரீம் இணக்கமான API கள் தரவு அனுப்ப . நான் குறிப்பாக இந்த நோட் ‘கிடைக்கும்’ API க்கு தேவை.\nஒருமுறை ஸ்ட்ரீம்ஸ் வரிசைப்படுத்தப்பட்டபோது, ​​இறுதிப் பிரச்சனை மற்றும் சீரற்ற தன்மை இரட்டிப்பாக இருந்தது (தற்செயலாக இதுதான் நான் ஸ்ட்ரீம் மிக அதிகமாக உபயோகப்படுத்தியது).\nநோட் சுற்றுச்சூழல், குறிப்பாக எக்ஸ்பிரஸ் நம்பமுடியாத அளவிற்கு நன்கு அறியப்பட்ட மற்றும் அதிசயமாக வலுவானதாக உள்ளது, ஆனால் வாடிக்கையாளர் மற்றும் சேவை ஊழியர்களிடையே பகிர்வு மாதிரி இல்லை.\nஆண்டுகளுக்கு முன்பு நான் LeviRoutes எழுதியது, ஒரு எளிய உலாவி பக்க நூலகம் ExpressJS பாதைகளைப் போன்றது மற்றும் History API இல் இணையும் மற்றும் onhashchange API இல் இணையும். யாரும் அதை பயன்படுத்தவில்லை ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் cobwebs தூசி நிர்வகிக்கப்படும் (ஒரு மாற்றங்களை அல்லது இரண்டு செய்ய) இந்த பயன்பாட்டை அதை பயன்படுத்த. நீங்கள் கீழேயுள்ள குறியீட்டைப் பார்க்கும்போது, ​​என் ரூட்டிங் என்பது nearly அதே போல உள்ளது.\nசேவை ஊழியர் onfetch API ஐ node க்கு கொண்டு வரும் ஒரு ஒருங்கிணைந்த தீர்வைப் பார்க்க நான் love வேண்டும்.\nநான் love ஒரு ஒருங்கிணைந்த முனையம் மற்றும் உலாவி குறியீடு கோரிக்கை ரூட்டிங் கட்டமைப்பை போன்ற ஒரு “எக்ஸ்பிரஸ்” பார்க்க வேண்டும். எல்லா இடங்களிலும் ஒரே ஆதாரத்தை நான் பெற முடியாது என்பதற்கு போதுமான வேறுபாடுகள் இருந்தன. வாடிக்கையாளர் மற்றும் சேவையகத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வழிகளை நாம் கையாள முடியும், எனவே நாம் தொலைவில் இல்லை.\nபயனர் சேவை ஊழியர் இல்லாத போது, ​​தளத்திற்கான தர்க்கம் மிகவும் பாரம்பரியமானது, சேவையகத்தில் தளத்தை வழங்குவதோடு, பாரம்பரிய அஜாக்ஸ் வாக்குப்பதிவின் மூலம் பக்கத்தின் உள்ளடக்கத்தை அதிகரிக்கவும்.\nதர்க்கம் ஒரு DOMPARSER API ஐ பயன்படுத்துகிறது, ஒரு RSS feed ஐ பக்கத்திற்கு வடிகட்டவும் வினவலுக்கும் மாற்றலாம்.\nஉலாவியில் நிலையான API களைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் பயன்பாட்டின் DOM ஐ அணுகுவது நம்பமுடியாத பயனுள்ளது மற்றும் பக்கத்தை மாற்றியமைக்க என் சொந்த மாதிரியாக்கம் (நான் மிகவும் பெருமைப்படுகிறேன்) பயன்படுத்துவதை அனுமதித்தது.\nநான் சர்வரில் அல்லது சேவையக ஊழியர்களில் இதைப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்த வரை என்னால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஒரு தனிபயன் எக்ஸ்எம்எல் பாகுபடுத்தி இல் கொண்டு வந்தேன் மற்றும் HTML ஐ உருவாக்குவது என்று நடந்து கொண்டேன். அது சில சிக்கல்களைச் சேர்த்ததுடன், இணையத்தை சபித்தேன்.\nநீண்ட காலமாக DOM API இன் சில இன்னும் தொழிலாளர்கள் மீது கொண்டுவருவதை விரும்புகிறேன், மேலும் இது Node இல் துணைபுரிகிறது, ஆனால் நான் உகந்ததாக இல்லாதபோதும் வேலை செய்யும் தீர்வு.\nஇந்த இடுகையில் உண்மையில் இரண்டு கேள்விகள் உள்ளன:\nஒரு பொதுவான சேவையகம் மற்றும் சேவையக ஊழியர்களை அமைப்புகளை உருவாக்குவது நடைமுறையானதா\nஒரு முழுமையான முற்போக்கான வலை பயன்பாட்டை உருவாக்க முடியுமா\nஒரு பொதுவான சேவையகம் மற்றும் சேவையக ஊழியரை கணினிகளை உருவாக்குவது நடைமுறைப்படுத்துமா\nஒரு பொதுவான சேவையகம் மற்றும் சேவையக ஊழியர்களை அமைப்புகளை உருவாக்குவது சாத்தியமானது, ஆனால் அது நடைமுறையானதா நான் யோசனை விரும்புகிறேன், ஆனால் நான் இன்னும் ஆராய்ச்சி வேண்டும் என்று நினைக்கிறேன் ஏனெனில் நீங்கள் JS அனைத்து வழி செல்கிறாய் என்றால், பின்னர் முனை மற்றும் வலை மேடையில் இடையே பிர��்சினைகள் நிறைய உள்ளன ironed வேண்டும்.\nதனிப்பட்ட முறையில் நான் நோட் சுற்றுச்சூழலில் மேலும் “வலை” API களைப் பார்க்க விரும்புகிறேன்.\nஒரு முழுமையான முற்போக்கான வலை பயன்பாட்டை உருவாக்க முடியுமா\nநான் இதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சேவையில் வாடிக்கையாளரைப் போலவே அதே மொழியையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் கூட, என்னால் காட்ட முடிந்தது என்று பல சிக்கலான விஷயங்கள் உள்ளன.\nAppShell நீங்கள் பின்பற்ற முடியும் என்று மட்டும் மாதிரி அல்ல, முக்கிய புள்ளி சேவை ஊழியர் you நெட்வொர்க் கட்டுப்பாட்டை பெற மற்றும் you உங்கள் பயன்பாடு வழக்கு சிறந்த என்ன முடிவு செய்ய முடியும். 2. செயல்திறன் மற்றும் பின்னடைவு (அதே போல் ஒரு நிறுவப்பட்ட உணர்வு நீங்கள் விரும்பினால்) கொண்டு சேவை தொழிலாளி பயன்படுத்தும் ஒரு படிப்படியாக அளிக்கப்பட்ட அனுபவம் உருவாக்க முடியும். நீங்கள் முழுமையாக சிந்திக்க வேண்டும், முதலில் சர்வரில் நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும், பின்னர் வாடிக்கையாளர் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். 3. ஒரு பொதுவான குறியீடு அடிப்படை, ஒரு பொது ரூட்டிங் அமைப்பு மற்றும் வாடிக்கையாளர், சேவை தொழிலாளி மற்றும் சேவையகம் முழுவதும் பகிர்ந்து பொதுவான தர்க்கம் கொண்டு “trisomorphically” (நான் இன்னும் கால சமன்பாடு சிறந்த நினைக்கிறேன்) கட்டப்பட்டது என்று அனுபவங்களை பற்றி யோசிக்க முடியும்.\nஇது ஒரு இறுதி சிந்தனையாக நான் விட்டுக்கொள்கிறேன்: முற்போக்கான இணையப் பயன்பாடுகளை எப்படி உருவாக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றி மேலும் ஆராய வேண்டும், மேலும் அங்கு நாம் பெறும் முறைகளில் நாம் தள்ளி வைக்க வேண்டும். AppShell ஒரு பெரிய தொடக்க இருந்தது, அது இறுதியில் இல்லை. முற்போக்கு ஒழுங்கமைத்தல் மற்றும் விரிவாக்கம் என்பது இணையத்தின் நீண்ட கால வெற்றிக்கான முக்கியமாகும், வேறு எந்த நடுத்தரமும் இதை இணையத்தளமாக செய்ய முடியாது.\nநீங்கள் குறியீட்டில் ஆர்வமாக இருந்தால், Github ஐப் பாருங்கள் ஆனால் நீங்கள் அதனுடன் விளையாடலாம் நேரடியாகவும், அதை மறுபிரதி எடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/7570-super-incident-to-save-child-by-mother.html", "date_download": "2019-01-19T19:16:34Z", "digest": "sha1:YJSJSCOAGOLHWBKH6BJS273T6B24EYL4", "length": 7744, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "குழந்தையைக் காப்பாற்ற ஆலங்கட்டி மழையில் அடி வாங்கிய தாய்! - சிலிர்க்க வைத்த போராட்டம் | super incident to save child by mother", "raw_content": "\nகுழந்தையைக் காப்பாற்ற ஆலங்கட்டி மழையில் அடி வாங்கிய தாய் - சிலிர்க்க வைத்த போராட்டம்\nதன் குழந்தையை, தானே கவசமாக இருந்து ஆலங்கட்டி மழையிலிருந்து காப்பாற்றியுள்ளார் ஒரு தாய். இதனால் அவரது உடல் முழுவதும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.\nஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் தனது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது கடும் ஆலங்கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. கார் ஓட்ட முடியாத அளவு மழை பொழிய ஆரம்பித்ததால், வண்டியை ஓரங்கட்டியுள்ளார் ஃபியோனா. தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழை இவரது கார் கண்ணாடியையும் உடைத்துள்ளது.\nஇதனால் பின் சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்குக் ஆலங்கட்டி பட்டு காயம் ஏற்படும் நிலை உருவானது. உடனே ஃபியோனா பின் சீட்டுக்குத் தாவி, தன் குழந்தையைச் சுற்றி உடலைக் கவசம் போல மூடி உட்கார்ந்துள்ளார். தொடர்ந்து பொழிந்த ஆலங்கட்டி, ஃபியோனாவின் முதுகு, கழுத்து, முகம் என அனைத்தையும் பதம் பார்த்தது.\nஉடலில் படுகாயம் ஏற்பட்டும், மழை முடியும்வரை ஃபியோனா குழந்தையை விட்டு எழவில்லை. காரில் குழந்தையின் பாட்டியும் இருந்துள்ளார்.\nவீட்டுக்கு வந்த ஃபியோனா, தன் காயங்களுக்கு நல்ல மருந்து என்ன என்று கேட்டு தனது ஃபேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் அனுபவத்தையும் பகிர, உடனே ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்த வீரத்தாயை பிரபலமாக்கிவிட்டன.\nஇனி எப்போதும் புயல் எச்சரிக்கை இருக்கும்போது, ஆலங்கட்டி மழை பொழியும் போது காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல மாட்டேன் என ஃபியோனா கூறியுள்ளார்.\n- தனியார் நிதி நிறுவனம் நூதனம்\nநாளைய தலைவர்களைத் தேடி வந்திருக்கிறேன் - மாணவர்களிடம் கமல் பேச்சு\nகிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு - சங்கர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nஐஏஎஸ்தானே படிக்கணும்; 101 ரூபா கொடுங்க போதும் - இயக்குநர் சற்குணம் கண்ணீர்\nபெங்களூருவில் புழுதிப் புயலுடன் ஆலங்கட்டி மழை: பெரிய வெள்ளியில் பெய்ததால் மக்கள் பிரார்த்தனை\nகுழந்தையைக் காப்பாற்ற ஆலங்கட்டி மழையில் அடி வாங்கிய தாய் - சிலிர்க்க வைத்த போராட்டம்\n48 மணி நேரத்துக்���ு இணைய சேவை முடக்கமா - ஒரு சின்ன விளக்கம்\n’96’ படத்தின் 'தாபங்களே' பாடல் வீடியோ வடிவில்\n'சண்டக்கோழி 2' உருவான விதம் - வீடியோ வடிவில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Google", "date_download": "2019-01-19T18:26:34Z", "digest": "sha1:BBHR3S65H5QES36C664PH3XWIICUE2Z2", "length": 14970, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nகேட்ஜெட்களுக்கு இனி டச் ஸ்க்ரீனே தேவையில்லை... வருகிறது கூகுளின் புதிய சென்ஸார்\n1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக\n`அந்த ஸ்கிராட்ச் கார்டுதான் மேட்டர்'... கூகுள் பேவும், #GrowthHacking கதையும்\nகலக்கிய தயாரிப்புகள், சொதப்பிய நிர்வாகம்... கூகுளின் '2018 ரீவைண்ட்'\n” - இனிமேல் கூகுளும் எச்சரிக்கை செய்யும்\n2018-ல் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட 10 மருத்துவக் கேள்விகள்\nகூகுள் பே போன்ற UPI சேவைகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷியோமியின் Mi பே\nவந்துவிட்டது `கூகுள் ஷாப்பிங்...' ஃப்ளிப்கார்ட் அமேசானுக்கு புதுப் போட்டி\nட்ரெய்ன் டிராக்கிங் டெக்ஸ்ட் ஸ்கேனர் வாட்ஸ்அப் மேனேஜர்… பயனுள்ள 13 ஆப்ஸ் VikatanPhotoCards\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாரா���ும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/comment/reply/5450", "date_download": "2019-01-19T19:11:08Z", "digest": "sha1:RBC4LMHBUIBM4K723Y3QC7QX2PBYCV55", "length": 8125, "nlines": 45, "source_domain": "tamilnewstime.com", "title": "பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுகப்பு » பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nபொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nபொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nபொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nசென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் 6514 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சிறப்பு பஸ்கள் இன்று (10–ந்தேதி) முதல் 19–ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இன்று 600 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.\nநாளை (11–ந்தேதி) 1325 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. வழக்கமாக கோயம்பேட்டில் 10 டிக்கெட் கவுண்டர்கள் செயல்படுகின்றன.\nபொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு செய்வதற்காக கூடுதலாக 15 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்காமல் விரைவாக முன்பதிவு செய்யும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.\nஇதனை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்தனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட அதிக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு சிறப்பு பஸ்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.\nசென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரிவோர், கூலி வேலை செய்பவர்களுக்கு சிறப்பு பஸ்கள் மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது.\nசிறப்பு பஸ்களில் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பண்டிகை முடிந்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 17, 18, 19 தேதிகளில் திரும்புவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.\nபொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். ஒலி பெருக்கி மூலம் தகவல்கள் அறிவிக்கப்பட உள்ளன. பயணிகள் எந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டுமோ அதற்கான தடம் எண், புறப்படும் இடம் போன்றவற்றை அவ்வப்போது தெரிவிப்பார்கள்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2015/01/good-fellas.html", "date_download": "2019-01-19T19:04:08Z", "digest": "sha1:W2NLK6LDZKEATKMSMMGB5DAZXZSP2HJF", "length": 22519, "nlines": 174, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "GOOD FELLAS – ஒரு பார்வை ~ விமர்சன உலகம்", "raw_content": "\nபெரும்பாலும் பெரிய பெரிய டைரக்டர்களைப்பற்றி எழுதும்போது , இந்த படம் இவருடைய மாஸ்டர்பீஸ் , இந்த படங்களெல்லாம் இவரின் பெஸ்ட் என விமர்சகர்கள் லிஸ்ட் கொடுப்பார்கள் . ஆனால் மார்ட்டின் ஸ்கார்சேசேயின் படங்களைப்பற்றி எழுதவேண்டுமெனில் எல்லாப்படங்களையுமே பெஸ்ட் என்றுதான் கூறவேண்டும் . அவருடைய படங்களில் எது உங்களுக்கு மிகமிக பிடிக்கின்றதோ , அதுதான் அவருடைய மாஸ்டர்பீஸ் . எனக்கு இவரின் THE DEPARTED என்றால் உயிர் . அதற்கான காரணம் இப்படம் பார்த்தவர்களுக்கே தெரியும் . ஆனால் ஸ்கார்சேசேயின் மாஸ்டர்பீஸ் என்று உலகமே கொண்டாடும் திரைப்படம்தான் GOODFELLAS .\nசத்யஜித்ரே , ஹிட்ஜ்காக் போன்றவர்களின் படங்களைப்பார்த்து வளர்ந்தவர் ஸ்கார்சேஸி .ஜேம்ஸ் காமரூன் , ஸ்பில்பெர்க் போன்ற பெரும்தலைகளுடன் நட்புடன் இருப்பவர் .AFI ன் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ( முதலிடம் வேற யாரு , ஆல்ப்ரட் ஹிட்ஜ்காக் தான் ) .உலகிலேயே அதிகளவு ஆஸ்கார் நாமிநேட் செய்யப்பட்ட டைரக்டர் . இவரின் திரைப்படங்களுக்கு மொத்தம் 80 ஆஸ்கார் நாமிநேட் , மற்றும் 20 விருதுகள் பெற்றுள்ளன . 56 கோல்டன் குளோப் நாமினேசன் மற்றும் 11 விருதுகள் . இன்னும் புதுப்புது பெயர்களில் எல்லாம் எக்கச்சக்க நாமிநேசன்கள் மற்றும் விருதுகள் பெற்றுள்ளார் . வயதானாலும் உன் ஸ்டைல் இன்னும் மாறல எனும் படையப்பா படத்தின் வசனம் அப்படியே கனகச்சிதமாக பொருந்தும் ஒரே ஆள் இவர்மட்டும்தான் . வாழ்நாள் சாதனை விருதெல்லாம் தந்து சினிமாவை விட்டு ஒதுக்க நினைத்தாலும் மனிதர் 70 –ம் வயதில் HUGO எனும் திரைப்படத்தினை இயக்கி 11 ஆஸ்கார் நாமினேசன் உட்பட 116 விருதுகளுக்கு அந்த திரைப்படத்தின் பெயரை பரிந்துரைக்க வைத்திருக்கிறார் . WOLF OF THE WALL STREET (18+++++) -லாம் இவர் இயக்கிய படமென்றால் , புதிதாய் பார்ப்பவர்களுக்கு வாய் தானாய் திறந்துவிடும் .\nதலைவர் இயக்கும் படங்களின் கதையின் நாயகர்களெல்லாம் இயல்பான சமூகத்தில் இருந்து முரண்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள் . THE DEPARTED , SHUTTER ISLAND , WOLF OF WALL STREET போன்ற படங்களையெல்லாம் பார்த்தால் தானாகவே தெரியும் .நல்லவர்களுக்கு இவர் படத்தில் வேலையே கிடையாது . வில்லன்கள் , மோசமான வில்லன்கள் , மிகமிக மோசமான வில்லன்கள் , துரோகிகள் , சைக்கோக்கள் , போன்றவர்கள் தான் இவரின் படங்களின் ஹீரோக்களாய் திரையில் உலா வருவார்கள் .அதற்காக படம் முழுவதும் வெட்டு , குத்து , ரத்தம் , சண்டை தான் இருக்கும் என்று நினைத்துவிடாதிர்கள் . மேலே குறிப்பிட்டவர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் நமக்குத்திரையில் காட்டுவதில் வல்லவர் . அதிலும் துரோகிகளைப்பற்றி இவர் எடுத்த படங்களெல்லாம் A1 ரகம். ஒரு முக்கிய குறிப்பு , இவரின் பெரும்பாலான படங்கள் அனைத்தும் உண்மைச்சம்பவங்களையும் , வாழ்ந்த மனிதர்களையும் பற்றியும்தான் இருக்கும் . அதுவும் அந்தந்த படங்களின் ஹீ���ோக்களோ தங்களின் கதைகளை ஆடியன்சிடம் சொல்லும் NARRATION முறையில்தான் இவரின் பல படங்கள் இருக்கும் .\nஅதேபோல் எனக்குத்தெரிந்து இசையை மிகச்சரியாய் பயன்படுத்தும் இயக்குநர்களில் இவரும் ஒருவர் . இசை மாத்திரம் கிடையாது , சின்னச்சின்ன ஒலிக்குறிப்புகள் , ஸ்பெசல் எஃபெக்டுகள் , கேமரா ஆங்கில் போன்றவற்றை பக்காவாக தன் திரைப்படங்கில் பயன்படுத்துபவர் இவர்தான் . TARANTINO படங்களிலும் இசை சரிவிகிதமாய் இருப்பினும் , ஒரு சில இடங்களில் காட்சியைத்தாண்டி , இசை மாத்திரம் தனியாய் தெரியும் . ஆனால் தலைவர் அப்படியெல்லாம் கிடையாது . ஒரு இடத்தில் கூட இப்படிசெய்திருக்கலாம் , இந்த காட்சிக்குப்பதில் அப்படி எடுத்திருக்கலாம் என்று நம்மை நினைக்கவைக்கமாட்டார் . அதுவும் இவரின் படம் மெதுவாக நகர்கிறது என்றால் கட்டாயமாக யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் படத்தினுள் வரப்போகிறது என்று அர்த்தம் . இன்னும் இவரைப்பற்றியும் இவரின் படங்களைப்பற்றியும் எழுதினால் குறைந்தது 1000 பக்கமாவது எழுத நேரிடும் என்பதால் GOOD FELLAS படத்தினைப்பற்றி பார்க்கலாம் .\nதுவக்கக்காட்சியில் மூன்றுபேர் காரில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் . அப்போது காரின் டிக்கியில் இருந்து யாரோ தட்டும் சத்தம் கேட்க , காரை நிறுத்துகிறார்கள் . நிறுத்திவிட்டு டிக்கியை திறந்துபார்ப்பவர்கள் கடுப்பாகிறார்கள் . உள்ளே முகமெல்லாம் ரத்தக்காயத்துடன் ஒருவன் அறைகுறை உயிருடன் இருக்கிறான் . அப்போது மூவரில் ஒருவனான டாமி , நீ இன்னும் சாகலையா என்று கூறி விட்டு தன்னிடம் இருக்கும் கத்தியை எடுத்து சதக் சதக் . பக்கத்தில் நிற்கும் ஜிம்மி என்பவன் துப்பாக்கியால் டிக்கியில் கிடந்தவனை டுமில் டுமில் . மீதம் இருக்கும் ஹென்றி என்பவன் நம்மிடம் சொல்கிறான் ‘சிறுவயதிலிருந்தே எனக்கு கேங்ஸ்டர் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை ’ . அப்புறம் என்ன , அவன் எப்படி கேங்ஸ்டர் ஆனான் அவன் வாழ்க்கை கடைசியில் என்ன ஆனது என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .\nஹென்றியாக வரும் ரேய் லியோட்டோ தான் ஹீரோ . மனிதர் படத்தில் வாழ்ந்திருக்கிறார் . ஜிம்மியாக வரும் ராபர்ட் டி நீரோவின் நடிப்பைப்பற்றி சொல்லத்தேவையில்லை .ஒரு அசால்டான , ஆர்ப்பாட்டமில்லாத கேங்ஸ்டராக அவர் வரும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம் . இவர்களையெல்லாம் தூ���்கிசாப்பிடும் விதமாய் டாமி எனும் கேரக்டரில் நடித்திருக்கும் ஜோய் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் . ஒரு அரைகுறை சைக்கோ போல ஜாலியாய் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென டென்சனாவதும் , உடனே யார் கிடைத்தாலும் சுட்டுவிடுவதும் , அதனைத்தொடர்ந்து வழவழவென காமெடியாய் கதைப்பதுமாய் படத்தை கட்டி இழுத்துச்செல்லும் ஆபத்பாந்தவனாய் நிற்கிறார் . ஒரு முக்கிய விஷயம் , இப்படத்திற்கு இசையமைப்பாளர் என்று யாருமில்லை . ஸ்கார்சேசி அவர் கேட்டு ரசித்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளார் . ஒளிப்பதிவாளர் , எடிட்டர் என அனைத்துத்துறைக்கலைஞர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை இத்திரைப்படத்திற்கு வழங்கியிருப்பார்கள் . இதுவும் வழக்கம்போல பெரும்பான்மையான படம் NARRATION முறையிலேயே நகர்கிறது . ஆனால் போர் அடிக்கவில்லை . நமக்கு எங்கெல்லாம் போர் அடிக்கிறது என தோன்றுகிறதோ , அங்கெல்லாம் திடும் திடுமென எதாவது ஒரு காட்சியை வைத்து , படத்துடன் ஒன்றவைத்துவிடுவார் .\nமொத்தத்தில் , காமெடி , க்ரைம் மற்றும் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு இந்த படம் ஒரு கியாரண்டி .\nபின்குறிப்பு – இது 18+ க்கான படம் .\nகிளைமேக்ஸ் முடியும்போது ஹீரோ பேப்பர் எடுக்கும் அந்த காட்சியை கொஞ்சம் கூர்மையாக கவனியுங்கள் . ஒலிக்குறிப்புகள் உபயோகிப்பதில் ஸ்கார்ஸேசி எத்தகைய வல்லுநர் என்பது தெரியும் .\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியின் அடிப்படையில் ஒரு காட்சியை மட்டும்தான் இங்கே குறிப்பிட்டிருப்பேன் . ஏனென்றால் அந்த ஒரு காட்சியைப்பார்த்தாலே , படம் உங்களைத் தன்வசப்படுத்திக்கொள்ளும் .\nடான் ஆஃப் த ஏப்ஸ்\n9:21 amமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், ஸ்கார்சேசே, ஹாலிவுட்8 comments\nமதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக\nஅழகான முறையில் விமர்சனம் எழுதி இருக்கீங்க படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கொள்கிறது ஆனால் பின் குறிப்பு\n(இது 18+ க்கான படம்)\nஇதைக்கண்டவுடன் பின் வாங்குகிறது மனம் காரணம் என்னை தியேட்டருக்குள் விடுவார்களா \n இந்தப்படம் வந்தது 1990 . இப்போ எந்த தியேட்டரிலும் ஓடவில்லை . டவுன்லோடிப்பார்த்துக்கொள்ளலாம் .\nஅண்ணா , நல்லா பாருங்க , அது 81+ இல்ல , 18+ தான் . அதனால் தாரளமாய் நீங்கள் பார்க்கலாம் .\nநம்ம கே .பி யின் மன்மத லீலை போன்றா :)\nகில்லர்ஜீயை தியேட்டருக்குள் விட மாட்டார்கள் என்றால் ,என்னை போஸ்டர் பார்க்கக் கூட விட மாட்டார்களே :)\nமன்மதலீலையெல்லாம் சாதாரணம் அண்ணா . wolf of the wall street படம் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க அந்தமாதிரி தான் .\n//கில்லர்ஜீயை தியேட்டருக்குள் விட மாட்டார்கள் என்றால் ,என்னை போஸ்டர் பார்க்கக் கூட விட மாட்டார்களே :)\nஅடங்கப்பா , இது உலகமகா நடிப்புடா சாமி ...\nவிமர்சனம் எழுதுவதில் வல்லுனரப்பா நீர்..\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nFIGHT CLUB – சினிமா விமர்சனம்\nடெம்பர் – சினிமா விமர்சனம்\nVALKYRIE – சினிமா விமர்சனம்\nநையாண்டி பெண்களும் ஜொள்ளுத்தாத்தாக்களும் - ஊர்த்தி...\nஎன்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்\nBIG - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/43/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:12:24Z", "digest": "sha1:5AXLSS674MJCHVSGH2CUVVCRCRUKMZOG", "length": 13898, "nlines": 83, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழன் சிறப்புகள் | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில்.....\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற.....\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை:-நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள்.....\nதமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்\nதமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....\n\"யோகா\" (ஓகக் கலை) தமிழர்களின் கலை\nதமிழர்களின் ஓகக் கலையை மீட்போம் தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம் தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம் ஓகம் (யோகம்)ஓகக் (யோக) கலைஓக இருக்கை (யோகாசனம்) 5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில்.....\nபழநி-கொடைக்கானல் : 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nமே.29, 2015:- பழநி - கொடைக்கானல் சாலையில் கோம்பைபட்டி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி - கொடைக்கானல் சாலையில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் கோம்பைக்காடு பகுதி உள்ளது. இங்கு.....\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ.....\nதமிழர்களின் பண்பாட்டு கூறுகள் (காதல், வீரம், நட்பு, விருந்தோம்பல், ஈகை, கொடை, கற்புடமை, உலக ஒருமைப்பாடு) இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி; தான் தோன்றிய கால் மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை.....\nஅடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் : நேதாஜி\nஇதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். ���திக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில்.....\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள். மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்��ட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_621.html", "date_download": "2019-01-19T18:41:22Z", "digest": "sha1:SPO54SDELRMBSD52GMWL6QGIIAPBRTLF", "length": 7092, "nlines": 77, "source_domain": "www.yarldevinews.com", "title": "கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்பாக ஆசிரிய மாணவர்கள் கவனயீர்ப்பு! | Yarldevi News", "raw_content": "\nகோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்பாக ஆசிரிய மாணவர்கள் கவனயீர்ப்பு\nகோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள், இன்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.\nசம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வளாகத்திக்கு முன்பாக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஅடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்தல், ஆசிரிய உதவியாளர்களை தரம் 3-2இற்குள் உள்ளீர்த்தல் போன்ற கோரிக்கைகளை ஆசிரிய மாணவர்கள் முன்வைத்தனர்.\nஆசிரிய மாணவர்களின் இப்போராட்டம், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்பாக ஆசிரிய மாணவர்கள் கவனயீர்ப்பு\nகோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்பாக ஆசிரிய மாணவர்கள் கவனயீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/2888daf373d2c/%E0%AE%AE%E0%AE%B2-liquidity-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3/2018-10-11-180116.php", "date_download": "2019-01-19T18:09:48Z", "digest": "sha1:U75YBX4DTCHSGFGSWLURAOBGUSQ7MCTT", "length": 3638, "nlines": 59, "source_domain": "dereferer.info", "title": "மேல் liquidity வழங்குநர் அந்நிய செலாவணி", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஇது 20 அந்நிய செலாவணியைக் குறிக்கிறது\nமேல் liquidity வழங்குநர் அந்நிய செலாவணி - Liquidity\nஉறு தி செ ய் ய நா ம் இந் த அந் நி ய செ லா வணி VPS வழங் கு நர் பரி ந் து ரை :. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\n22 செ ப் டம் பர். 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nமு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். மேல் liquidity வழங்குநர் அந்நிய செலாவணி.\n14 ஜனவரி. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. கடந் த.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை 4 டி சம் பர்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஇது அந்நிய செலாவணி விருப்பம் என்ன\nவங்கிகள் நேரடியாக அந்நிய செலாவணி வர்த்தகம்\nForex pk மெய்நிகர் பெட்டகத்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/31701bb0099cc2/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B5/2018-10-11-112712.php", "date_download": "2019-01-19T19:25:58Z", "digest": "sha1:JESBBTV32RMPRKNDAGZDGZ66HHUOSVXY", "length": 4369, "nlines": 62, "source_domain": "dereferer.info", "title": "விருப்பங்கள் வர்த்தக எட்ரேட் தேவை", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஹேரம்கா வர்த்தக அந்நிய செலாவணி\n20 மணிநேரம் விருப்பத்தை மணிநேரமாகத் திறக்கும்\nவிருப்பங்கள் வர்த்தக எட்ரேட் தேவை -\nKucherov was a second- round pick ( No. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nஇந் த வ�� ரம் ரா சி நா தன் செ வ் வா ய் தொ ழி ல். 1940 களி ன் இறு தி யி லு ம், 1950 களி ன் தொ டக் கத் தி லு ம் இந் த வகை செ யல்.\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. ஒரு ஐடி யா செ யலா க் கம் பெ று வதி ல் து வங் கி, பூ மி யை வி ட பெ ரி தா ன. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. Set your health and fitness goals and we’ ll help you reach them.\nஅந்நிய செலாவணி ஹேக் 1 15 இலவச பதிவிறக்க\nபவுண்ட் அந்நிய செலாவணி கப்பல்\nவைப்பு இல்லாமல் உண்மையான அந்நிய செலாவணி கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:31:27Z", "digest": "sha1:RMGTSJPFUK3LD7CQBTEQPFGYHZKM32DE", "length": 2164, "nlines": 61, "source_domain": "dereferer.info", "title": "சுவர்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஉலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nசுவர் தெரு அகாடமி forex\nபைனரி விருப்பங்கள் சுவர் தெரு இதழ்\nசுவர் தெரு ஓநாய் ஓநாய் ஓநாய்\nஅந்நிய செலாவணி சுவர் தெரு இதழ்\nசுவர் தெரு அந்நிய செலாவணி ரோபோ 4 7 ர\nஅமெரிக்காவின் சிறந்த அந்நிய வர்த்தகர்கள்\nவர்த்தகம் டி பைனரி எப்படி\nஎப்படி டெபாசிட் instaforex malaysia\nநம்பகமான வர்த்தக அமைப்புகள் கட்டிடம் keith fitschen pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-19T18:48:59Z", "digest": "sha1:ZOLIBVX3DBFJDUKUBAHOVWOHWBEVGBGF", "length": 4935, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெத்துவேட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெத்துவேட்டு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு ஒன்றைச் செய்துகாட்டாமல் பகட்டுக்காகச் செய்யும் ஆரவாரம்.\n‘உங்கள் வெத்துவேட்டு வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்’\n‘அவருடைய ஏகாதிபத்திய எதிர���ப்பெல்லாம் சும்மா வெத்துவேட்டுதான்’\nபேச்சு வழக்கு செயலில் எதையும் காட்டாமல் பகட்டாகப் பேசித் திரியும் நபர்.\n‘அந்த வெத்துவேட்டு சொன்னதை நம்பி இவனும் புதையல் எடுக்கப் போனானாம்\n அவனை நம்பியா வியாபாரத்தில் இறங்கப்போகிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T19:33:04Z", "digest": "sha1:H2RDMX3IFU4HT2XURI72IKVUNKGQJWLK", "length": 10445, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்‎ (1 பகு, 70 பக்.)\n\"முன்னாள் முடியாட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 98 பக்கங்களில் பின்வரும் 98 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nபிராமண அரச குலங்களினதும் அரசுகளினதும் பட்டியல்\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2011, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/twitter-is-ditching-favourites-likes-tamil-010365.html", "date_download": "2019-01-19T18:19:14Z", "digest": "sha1:G6CGDDFB2YI53WCRN5DQCOYXMLDCHOIF", "length": 12231, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter Is Ditching Favourites for Likes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்விட்டரின் புதிய 'லைக்' பட்டன், எப்படி இருக்கும் தெரியுமா..\nட்விட்டரின் புதிய 'லைக்' பட்டன், எப்படி இருக்கும் தெரியுமா..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்���ு கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபிரபல சமூகவலைதளமான ட்விட்டரில் இருக்கும் ஃபேவரட் பட்டனுக்கு, அதாவது ஸ்டார் பட்டனுக்கு இன்றுவரை அதிகப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை, அதை ட்விட்டர் நிறுவனம் மிகவும் தாமதமாக புரிந்து கொண்டதாய் தெரிகிறது.\nமேலும் அதில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய இருக்கிறது ட்விட்டர் நிறுவனம். அது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடார்களில் காணலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமற்றொரு பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக்கின் லைக் பட்டனை போலவே தான் ட்விட்டரில் இருக்கும் ஃபேவரட் பட்டனும்.\nகுறிப்பிட்ட போஸ்ட்டின் மீது தங்களுக்கு இருக்கும் விருப்பத்தை தெரிவிக்கவும், அதை தங்களின் ட்விட்டரில் சேமித்து வைத்துக் கொள்ளவும் தான் ஃபேவரட் பட்டன்.\nஇருப்பினும் ஃபேஸ்புக் லைக் அளவிற்கு மக்களிடம் பிரபலம் அடையாததால் நிறுவனம் தனது பட்டனின் உருவத்தையும் பெயரையும் மாற்ற இருக்கிறது ட்விட்டர்\nஅதாவது ஸ்டார் உருவத்தில் இருந்து இதயம் போன்ற உருவமாகவும், உடன் ஃபேவரட் என்ற பெயரில் இருந்து லைக் என்ற பெயருக்கும் மாற்றப்பட இருக்கிறது.\nமக்கள் ஆயிரம் விடயங்களை லைக் செய்வார்கள் ஆனால் எல்லாமே அவர்களுக்கு ஃபேவரட் ஆக இருக்க முடியாது அதை மனதில் கொண்டுதான் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட இருக்கிறது என்று கூறியுள்ளது.\nமேலும் சோதனையின் போது ஹார்ட் பட்டனை மக்கள் மிகவும் விரும்பி உள்ளதாகவும் கூறியுள்ளது.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃபேவரட் பட்டனில் இருந்து லைக் ப���்டனுக்கு மாறுகிறது ட்விட்டர். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.\n2018-ல் இணையத்தை கலக்கிய சூப்பர் வைரல் புகைப்படங்கள்.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nஎல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/10947-simbu-priya-varrier", "date_download": "2019-01-19T19:51:10Z", "digest": "sha1:UTFCWRMMPNEJBHB4R3YBO6D4OL24M3IF", "length": 5299, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "சிம்பு தேடிய புதிய புயல்", "raw_content": "\nசிம்பு தேடிய புதிய புயல்\nPrevious Article கலங்கிய ஜெயம்ரவி\nNext Article குடிமகன் அமீர் பராக் பராக்...\nஓவியாவுக்கே உள்ளம் உருகும் சிம்பு, (ஐயோ... இது வேற மாதிரி உருகல்ங்க.\nஇசை உருகல். இவர் மியூசிக்கில் அவர் பாடியிருக்கார். அம்புட்டுதேன்) ப்ரியா வாரியர் என்றால் சர்வமும் சரணாகதியாவாரா\nயெஸ்... ப்ரியா வாரியர் புருவம் உயர்த்திய வீடியோ வெளிவந்து வேல்டு ட்ரென்ட்டிங் ஆன நாளில் இருந்தே அவரை சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறாராம்.\nபோகும்போது ஒரு கெத்தோடு போணும் இல்லையா\nஅதற்காகவே மணிரத்னம் படம் வரட்டும் என்று காத்திருக்கிறாராம்.\nதற்போதைய நிலவரப்படி, ப்ரியாவுட்ன் சேர்ந்து நடிக்கும் விதத்தில் ஒரு புராஜக்டுக்கு விதை போட்டுக் கொண்டிருக்கிறது சிம்பு மனசு.\nPrevious Article கலங்கிய ஜெயம்ரவி\nNext Article குடிமகன் அமீர் பராக் பராக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/node?page=1", "date_download": "2019-01-19T19:29:58Z", "digest": "sha1:VDB2S3ZQ3FH2RFSX73C3AIUQGNBMAPG7", "length": 8812, "nlines": 119, "source_domain": "tamilnewstime.com", "title": "தமிழ்ச் செய்தி நேரம் |", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழன��சாமி கொடியேற்றுகிறார்.\nமுதல்வரின் குற்றச்சாட்டு அபத்தமானது என்ற ராமதாஸ் கருத்து\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஅதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nஅதிமுக அமோக வெற்றி பெறும் மக்கள் ஆய்வு கருத்து கணிப்பு முடிவுகள்\nபொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.\nமஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது\nமஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் மின்சார கார் இந்தியாவில் அறிமுகமானது\nதமிழ்நாட்டில் வால்மார்ட்டைக் கால்வைக்க அனுமதியோம்: தா.பாண்டியன் அறிக்கை\nகோபாலபுரம் DAV பள்ளியில் பெற்றோர்கள் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு முண்டியடிப்பு\nDTH என்றால் என்ன , கமல் விளக்கம்\n`நீர்ப்பறவை` திரைப்படத்திற்கு பழ.நெடுமாறன் பாராட்டு\nவன்மத்தின் சிறையில் மானுடம் - ஓவிய முகாம்\nதமிழக அரசின் சார்பில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக 50 லட்சம் ரூபாய்\nவிண்வெளியில் இருந்து சாண்டி புயலைப் பார்த்த சுனிதா\nகுரோம்புக் - கூகுள் விரைவில் அறிமுகப்படுத்துகிறது\nஅடுத்த 5ஆண்டுகளில் 58 விண்வெளி திட்டங்கள்:இஸ்ரோ முடிவு\nஅரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை\nஅரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் ஒளிப்ரப்பு சேவை உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை, இது...\nதூய காற்றுக்கான சர்வதேச மாநாட்டில் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு\nதமிழக முதல்வரின் “உலக எய்ட்ஸ் தின செய்தி’\nயானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதல் செலவினை அரசு ஏற்கும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதகவல் பொய் என்றால் மன்னிப்பு கேட்க தயார் :மோடி\nஇன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஜெ., எதிர்ப்பு\nவேலூரில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா மாற்றம்\nபுதுடெல்லி மாணவி பலாத்கார வழக்கு : நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்பு\nபச்சமலை, முத்துப்பேட்டை சுற்றுலா தலங்களை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nமுக்கிய விழாக்களின���போது வதந்திகளைத் தடுக்க செல்போன் குறுந்தகவல்களை முடக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/01/blog-post_4937.html", "date_download": "2019-01-19T19:21:09Z", "digest": "sha1:3O22HUDDNZZT2BT3TGYIKUJNWJ2OK6UP", "length": 58357, "nlines": 145, "source_domain": "www.desam.org.uk", "title": "தீயாய் பூத்த தீந்தமிழ் தியாகி முத்துகுமாருக்கு வீரவணக்கம். | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தீயாய் பூத்த தீந்தமிழ் தியாகி முத்துகுமாருக்கு வீரவணக்கம்.\nதீயாய் பூத்த தீந்தமிழ் தியாகி முத்துகுமாருக்கு வீரவணக்கம்.\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.\nவந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.\nராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா\nராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள்.\nபணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(\nபிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.\nகாகிதம் எதையும் சாதிக்காது மக்களே\nஇப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.\nதனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன ஒருமுறை அவரே சொன்னார், \"தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்���ும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.\nஉங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.\nஇந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.\nஉலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.\nபோராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.\nஅந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.\nஉண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.\nஉண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.\nசிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர���கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்\nவிடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்\nபோதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா\nஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள்.\nஉங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள்.\nஉங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.\nஎங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.\nஎனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..\nஉங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்\nநம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்\nஎல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா\nசென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.\nமக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்\nஉங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான்.\nஇந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.\nஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது.\nஉங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா…\nஇதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள்.\nமக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனு���்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே…\nஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.\nவசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.\nஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்.\nபுலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்\nஇது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா\nஇந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை\nஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.\nசீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.\nஅப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.\nராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.\nராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவ���்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.\nராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது\nபுலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.\nஇவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்\nதாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா\nஅப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஇந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி\nஇப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா\nசீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு வ��மானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல…\nஇப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா\nஅபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்…\nஎங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே.\nஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான க��ற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஅருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தி��ிருக்கிறேன்.\nநீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_13.html", "date_download": "2019-01-19T18:56:00Z", "digest": "sha1:XR2QRKFNSTVGNUE4WF7X2KVMCD5GMCZB", "length": 26440, "nlines": 329, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: நீட் தேர்வு: மாணவர்களுக்குக் குவியும் உதவிகள்!", "raw_content": "\nநீட் தேர்வு: மாணவர்களுக்குக் குவியும் உதவிகள்\nவெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்வதாகப் பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.\nநீட் தேர்வு எழுதவுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது சிபிஎஸ்இ தரப்பு. அதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட வெளி மாநில மையங்களிலேயேதான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி விவகாரம், மீத்தேன், நீட் என பல்வேறு விவகாரங்களில் தமிழக மக்களின் போராட்டங்களுக்கும் உணர்வுகளுக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மற்ற மாநில மாணவர்களுக்குச் சொந்த மாநிலத்தில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், போக்குவரத்துச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇதையடுத்து நீட் தேர்வு தொடர்பாக சென்னைத் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் அவர்களுடன் செல்லும் ���பர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), மாணவர்களின் இதர செலவினங்களுக்கு மாணவர் ஒருவருக்குத் தலா 1000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.\nஇதனை அவர்கள் கல்வி பயிலும் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாகவே பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்வு எழுதித் திரும்பிய பிறகும் உரிய ரசீதுகளைக் காட்டித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nவெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர்\nநீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கேரள மாநிலத்திலுள்ள கீழ்க்காணும் தேர்வு மையங்களுக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு தேவைப்படுமெனில் தங்குமிட வசதியும், தேர்வு மையத்தைச் சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தேவையான உதவியைப் பெறுவதற்கான தொலைபேசி எண்களையும் அமமுக அறிவித்துள்ளது. “ஆலப்புழா தேர்வு மைய எண் 5059, எர்ணாகுளம் - 5060, கன்னூர் - 5061, கோழிக்கோடு - 5064, மலப்புரம் - 5065, பாலக்காடு - 5066, திரிச்சூர் - 5067 ஆகிய தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் பொற்காலராஜா, ராகேஷ் ஆகியோரை 93631 09303, 99942 11705 என்ற எண்ணிலும், திருவனந்தபுரம்-5068, கொல்லம்-5062, கோட்டயம்-5063 ஆகிய இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் பாப்புலர் வி.முத்தையாவை 89034 55757, 73738 55503 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம்\" என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.\nமனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், \" நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் பொருளாதார உதவிகள் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். தொட���்புக்கு :9940738572,9092020923, 04365 _247788\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், \" வெளி மாநிலத்திற்கு சென்று #NEET தேர்வு எழுதவுள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு 1000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். 8939129559 - ஜெ.அன்பழகன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nராஜஸ்தானில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று ஜெய்பூரிலுள்ள ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் உதவிக்கு திரு. முருகானந்தம் (9790783187), திருமதி. சௌந்தரவல்லி (8696922117), திரு. பாரதி (7357023549)என்ற தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதுபோலவே நடிகர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியலாளர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் மாணவர்களுக்கு உதவ முன்வந்து அதுகுறித்த பதிவுகளைச் சமூக வலைதளங்களில் இட்டுவருகின்றனர்.\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், \"நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு பேருந்தும் இயக்கப்படும்; வரும் 6ஆம் தேதி வரை இந்த கூடுதல் பேருந்து சேவை தொடரும் - அரசு விரைவு போக்குவரத்து கழகம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை ம��ன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/home-garden", "date_download": "2019-01-19T19:41:55Z", "digest": "sha1:KWQLAXIC2CFSQ2ERYEYLTZ7UVG5P42KS", "length": 6557, "nlines": 175, "source_domain": "ikman.lk", "title": "காலி | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வீடு மற்றும் தோட்ட பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்10\nகாட்டும் 1-25 of 100 விளம்பரங்கள்\nகாலி உள் வீடு மற்றும் தோட்டம்\nகாலி, ஏனைய வீட்டு பொருட்கள்\nகாலி, ஏனைய வீட்டு பொருட்கள்\nகாலி, ஏனைய வீட்டு பொருட்கள்\nகாலி, ஏனைய வீட்டு பொருட்கள்\nகாலி, ஏனைய வீட்டு பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ten-ways-clean-your-gadgets-using-household-items-010087.html", "date_download": "2019-01-19T18:21:12Z", "digest": "sha1:GJDJBHJNN7ZRVRFUFAOR3SVXB2A5VL7Q", "length": 12561, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ten Ways To Clean Your Gadgets Using Household Items - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎளிய முறையில் கருவிகளை சுத்தம் செய்வது எப்படி..\nஎளிய முறையில் கருவிகளை சுத்��ம் செய்வது எப்படி..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகேஜெட்களை பயன்படுத்தும் அளவு இருக்கும் ஆர்வம், அதை சுத்தம் செய்ய இங்கு பலருக்கும் இருப்பதில்லை என்றே கூற வேண்டும். என்ன செய்வது நம்ம பழக்கமே அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனைக்கு யாரையும் குறை கூற முடியாது. அந்த குறையை போக்கி உங்களது கேஜெட் கருவிகளை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..\nஇவைகளை முறையே பின்பற்றி உங்களது கருவிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்து அவைகளில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇயர்போன்களின் ஸ்பீக்கரில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய ஈரம் இல்லாத டூத் ப்ரஷ்களை பற்குச்சி பயன்படுத்தலாம்\nஇயர் பட்ஸ் எனப்படும் பஞ்சு சுருட்டப்பட்ட குச்சிகளை கொண்டு இயர்போன்களின் வெளிப்புறங்களை சுத்தம் செய்யலாம்.\nஸ்மார்ட்போன் மற்றும் இதர கருவிகளின் ஹகெட்போன் ஜாக் சுத்தம் செய்ய சிறிய அளவிலான டென்டல் ப்ரஷ்கள் தான் சிறந்ததாக இருக்கும்.\nகீபோர்டுகளை சுத்தப்படுத்த மேக்கப் ப்ரஷ்களை பயன்படுத்ததலாம்.\nகீபோர்டுகளின் இடுக்குகளில் இருக்கும் தூசிகளை எளிதாக எடுக்க ஸ்டிக் நோட்கள் சிறப்பானதாக இருக்கும்.\nகாட்டன் இயர் பட்ஸ்களை கொண்டு கீபோர்டின் மற்ற பகுதிகளை சுத்தம் செய்யலாம்.\nஸ்பீக்கர்களை சுத்த���் செய்ய லிண்ட் ரோலர்களை பயன்படுத்தலாம்.\nசிறிய அளவிலான பெயின்ட் ப்ரஷ்களை கொண்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் இருக்கும் ஸ்பீக்கர்களை சுத்தம் செய்யலாம்.\nதொலைகாட்சி திரையை சுத்தம் செய்ய காபி வடிகட்டி சிறப்பான ஒன்றாக இருக்கும்.\nசிறிதளவு வினீகர் மற்றும் சுத்தமான நீரை ஒன்று சேர்த்து அதனினை கருவிகளை துடைக்க பயன்படுத்தலாம்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2018-ல் இணையத்தை கலக்கிய சூப்பர் வைரல் புகைப்படங்கள்.\nஎல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/8173-paytm-employees-arrested.html", "date_download": "2019-01-19T19:14:11Z", "digest": "sha1:SCPHTE2WJBHUH4NP3SW32LKISXQQLQBP", "length": 5839, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "உரிமையாளரிடமிருந்து ரூ.20 கோடி பணம் பறிக்க முயற்சி: 3 பேடிஎம் பணியாளர்கள் கைது | paytm employees arrested", "raw_content": "\nஉரிமையாளரிடமிருந்து ரூ.20 கோடி பணம் பறிக்க முயற்சி: 3 பேடிஎம் பணியாளர்கள் கைது\nபேடிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் சேகர் சர்மாவிடமிருந்து ரூ.20 கோடியை மிரட்டிப் பறிக்க முயற்சித்த மூன்று பணியாளர்களை திங்கட்கிழமை அன்று போலீஸார் கைது செய்தனர்.\nஇதில் ஒருவர் சர்மாவின் காரியதரிசி. அவர் தான் மொத்த திட்டத்துக்கும் சூத்திரதாரி என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. உரிய நேரத்தில் பணம் தரவில்லையென்றால், சர்மாவிடமிருந்து திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்களை பொதுவில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.\nஒரு பெண், அவருக்கு உடைந்தையாக இருவர் என மூன்று பேர் தன் நிறுவனத்திலிருந்து தகவல்களைத் திருடி, அதை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடியைத் தரவேண்டும் என்று மிரட்டியதாக சர்மா போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ், மிரட்டிய மூவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.\nஅடுத்தடுத்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேட்ரிமோனியல் மூலம் ந��தன வழிப்பறி: பெண் பார்க்கும் படலத்தில் நகை, பணம், ஐபோன் இழந்த இளைஞர்\nஉரிமையாளரிடமிருந்து ரூ.20 கோடி பணம் பறிக்க முயற்சி: 3 பேடிஎம் பணியாளர்கள் கைது\n4 நாட்களில் 3 தொடர் கொலைகள்: சென்னையில் தலைதூக்கும் ரவுடிகள்\nபணத்திற்காக ஓட்டுப்போடுவது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_860.html", "date_download": "2019-01-19T18:52:01Z", "digest": "sha1:5WOOI43B4BFWCFE7L5B4NGLDINUC4AD5", "length": 4233, "nlines": 144, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை", "raw_content": "\nஅரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை\nஎம்எல்ஏ செம்மலை (மேட்டூர்): அரசு பள்ளிகளில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என்று கூறுகிறார்.\nஅந்த நிலைமை வரக்கூடாது. சில அரசு பள்ளிகளில் 10 மாணவர்கள் தான் படிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும்.\nஅமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு அதிகமாக சேர்க்க பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10 வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள 850 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எனவே, பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/09/pa-54-33.html", "date_download": "2019-01-19T18:35:27Z", "digest": "sha1:JSUA4Z5EW5S4CZ3R5IRJ23P5DSYYM4NA", "length": 3547, "nlines": 85, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: P.A.சலாமத் பேகம்(வயது 54) 33, ஜாவியா தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nP.A.சலாமத் பேகம்(வயது 54) 33, ஜாவியா தெரு\nஊர்சுத்தி P.A.அப்துல் வஹாப் மகளும், பட்டாமணியார் ஹாஜா முஹம்மது மருமகளும், S.P.H.ஜெஹபர்தீன் மனைவியும், பட்டாமணியார் முஹம்மது ரபியுதீன் சிறிய தாயாரும், K.J.நிஜாமுதீன் - K.M.A.பரகத் அலி மாமியாருமான\nமௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2011)மதியம் 01:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநோஞ்சை அன்வர்தீன் (வயது 70) O/1-B,ரஹ்மானியா தெரு\nகூலான் ரஹ்மத்நிஷா (வயது 66) 30,ரஹ்மானியா தெரு\nவஹாப் நாச்சியா (வயது 47) மரக்கடை\nமூங்கில்குடியார் அப்துல் சலாம் (வயது 68) கோட்டகச்ச...\nA.H.சக்கினா பீவி (வயது 75) 3-B,ஜமாலியா தெரு\nபல்கிஸ் பீவி(வயது 73) 46,ரஹ்மானியா தெரு\nதாஹிரா பானு (வயது 31) 22,புளியங்குடி\nP.A.சலாமத் பேகம்(வயது 54) 33, ஜாவியா தெரு\nT.M.ஹலீல் ரஹ்மான் (வயது 64) 74\\B, ஜாவியா தெரு\nK.M.முஹம்மது மைதீன் (எலிக்குஞ்சு மைதீன்)(வயது 70) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/comment/reply/5452", "date_download": "2019-01-19T18:18:03Z", "digest": "sha1:IVHJY7522MZJG6WLNSIQPP2GCX5JGXH3", "length": 11414, "nlines": 48, "source_domain": "tamilnewstime.com", "title": "தமிழக சுகாதார துறையில் நவீன தொழில்நுட்பம். | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுகப்பு » தமிழக சுகாதார துறையில் நவீன தொழில்நுட்பம்.\nதமிழக சுகாதார துறையில் நவீன தொழில்நுட்பம்.\nசுகாதார துறையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவதை உலக சுகாதார நிறுவன இந்திய பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார நிறுவனம் சார்பில் சென்னையில் நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநிலங்களுக்கான இலவச மருந்துகள் திட்டம் குறித்த 3 நாள் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது\nதமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுகாதாரமான மாநிலத்தை உருவாக்கி வருகிறது. சாதாரன மனிதனுக்கும் மேம்பட்ட சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ் நாடு இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தற்சமயம் குழந்தை இறப்பு விகிதம் 21ஆக உள்ளது. இது தேசிய அளவான 1000க்கு 40 என்பதைவிட பாதி அளவாகும். பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 68 ஆகும். இது இந்திய அளவான 1 லட்சம் பிறப்பிற்கு 178 என்பதை விட குறைவாகும். இச்சாதனைகளை மத்திய திட்டக்குழு மற்றும் பல நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.\nஇலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் மிகவும் விலை உயர்ந்த சைக்ளோப்பிரின் போன்ற மருந்துகள் கூட தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது . மாநிலம் முழுவதும் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் 6,00,000 புற நோயாளிகளும், 80,000 உள் நோயாளிகளும் பயன் பெறுகின்றனர்.\nராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறைகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஆலோசனைகளை வழங்கும் பணியையும் செய்கின்றது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே பேசியதாவது\nசென்னையில் நடைபெறும் நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இலவச மருந்துகள் வழங்குவது தொடர்பாக நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட தேர்வு செய்யதது எதேச்சையான நிகழ்வு அல்ல. இதற்கு காரணம் மக்களுக்கு மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும், இலவச மருந்துகள் வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னோடியாகவும், மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. எனவேதான் இம்மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டோம். பிற மாநிலங்கள் தமிழ்நாட்டின் சிறந்த அனுபவத்தையும், சாதனைகளையும் பின்பற்றி, இலவச மருந்துகளை மக்களுக்கு வழங்குவதில் சிறப்பாக செயல்பட இது உதவும்.\nஇந்நிலையில் சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், பிரசவத்தின் பொழுது இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் மில்லினம் வளர்ச்சி இலக்கை எய்துவதிலும், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் வெற்றியையும் அனுபவத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்.\nசுகாதார முறைகளில் அரசு எடுத்துள்ள பல்வேறு முறையான நடவடிக்கைகள், மருத்துவத்துறை நிபுணர்களுக்க���ன வசதிகள், மருத்துவத்தை நாடும் மக்களுக்கு தரமான சிகிச்சை, மருந்துகள் வழங்குதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு சிறப்பாக செய்து வருகிறது. அவசரகால பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் துவக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களை காப்பற்றுவது பாராட்டிற்குரியது. இம்மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் சுகாதார பணிகளை உலக சுகாதார நிறுவனம் மிகவும் பாராட்டுகிறது.\nதமிழகம் சுகாதார துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். மாநிலத்தின் அனைத்து சிறப்பு முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். புதிய மருத்துவமனைகளை தோற்றுவிப்பதின் மூலம் தமிழக அரசு மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபடுத்தியுள்ளது. இந்நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் என்றும் உறுதுனையாக இருக்கும். இவ்வாறு பேசினார்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120103.html", "date_download": "2019-01-19T18:20:31Z", "digest": "sha1:WYSG7TOSRFG65VCNQTUFBXC677C3I252", "length": 12278, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வெற்றிக்களிப்பில் தமிழர்கள் கொண்டாட்டம்.. எதிரொலியாக வீதியை துப்பரவாக்கும் படையினர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவெற்றிக்களிப்பில் தமிழர்கள் கொண்டாட்டம்.. எதிரொலியாக வீதியை துப்பரவாக்கும் படையினர்..\nவெற்றிக்களிப்பில் தமிழர்கள் கொண்டாட்டம்.. எதிரொலியாக வீதியை துப்பரவாக்கும் படையினர்..\nவெளியான தேர்தல் முடிவுகளின் பின்னர் வெற்றிபெற்ற கட்சியினை சேர்ந்த மற்றும் சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளார்கள்.\nஇதனால் புதுக்குடியிருப்பு சந்தி வீதிப்பகுதிகளில் வெடிகளின் சிதறல் துண்டுகள் குப்பையாக காட்சியளித்துள்ளது.\nஇன்னிலையில் இதனை கண்ட புதுக்குடியிருப்பு பொலீஸார் வீதியினை பெருக்கி சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் விடுமுறையில் உள்ளதால் புதுக்குடியிருப்பு பொலீஸ் அதிகாரியின் பணிப்பின் பெயரில் பொலீஸார் வீதிகளை சு���்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு மக்கள் பாவனைக்கு உகந்தவகையிலும் மக்களுக்கு இடையூறு அற்ற வகையிலும் வீதியினை பெருக்கியுள்ளார்கள்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஇரண்டாவது திருமணம் செய்த கணவனை அம்மிக்கல்லால் அடித்து கொன்ற மனைவி..\nகுளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198346.html", "date_download": "2019-01-19T18:17:49Z", "digest": "sha1:XXEEA54LCLB7HMJUN244USY5USZJDXYQ", "length": 14210, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "திருமணமான சில மணி நேரங்களில் உயிரிழந்த கணவன்: துடிதுடித்துப்போன மனைவி ..!! – Athirady News ;", "raw_content": "\nதிருமணமான சில மணி நேரங்களில் உயிரிழந்த கணவன்: துடிதுடித்துப்போன மனைவி ..\nதிருமணமான சில மணி நேரங்களில் உயிரிழந்த கணவன்: துடிதுடித்துப்போன மனைவி ..\nபிரித்தானியாவில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலே கணவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்த Danny Emsley (37), தன்னுடைய 35 வயது காதலி கிளாராவை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று திருமணம் செய்துகொண்டார்.\nLinton பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் , நண்பர்கள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்\nஅன்றைய தினம் Danny திருமணம் முடிந்த பின்னர் இரவு 11.30 மணிக்கு, தனக்கு சோர்வாக இருப்பதால் அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் கிளாரா கீழே நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர்\nபின்னர் ஒரு மணிநேரம் கழித்து அறைக்கு சென்று பார்க்கும்பொழுது, Danny நலமுடன் இருப்பதாய் தெரிந்துகொண்டு மீண்டும் பார்ட்டியை கொண்டாட வந்துள்ளார்.\nபின்னர் பார்ட்டி முடிந்து 1.30 மணிக்கு அறைக்கு சென்ற பொழுது, Danny இறந்த நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் கத்தியுள்ளார்\nஅலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் Danny உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சோக சம்பவம் குறித்து கிளாரா தன்னுடைய முகநூல் பக்கத்தில், வெள்ளிக்கிழமை தான் என் வாழ்நாளிலே மிகவும் மறக்க முடியாத நாள். நான் சந்தித்த மிகச் சிறந்த, நேர்மையான, வேடிக்கையான, சிறந்த மற்றும் அன்பான மனிதரை திருமணம் செய்து கொண்டேன்.\nகுடும்ப உறுப்ப���னர்கள் மற்றும் ஒருவினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய அன்பை வெளிபடுத்திய ஒரு நாள். ஆனால் அந்த நாளில் அப்படிப்பட்ட ஒரு செய்தியினை கேட்டிருக்க முடியாது. அந்த மாய இரவில் Danny என்னிடம் இருந்து அகற்றப்பட்டுவிட்டான்.\nஅதனால் என் இதயத்தில் ஏற்பட்ட துளையினை யாராலும் நிரப்ப முடியாது. என்னுடைய அற்புதமான கணவன் இல்லாமல் நான் எப்படி சமாளிக்க போகிறேன் என தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்\n14 வயதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி: மிரட்டி கருக்கலைப்பு செய்த பெற்றோர்..\nநூதன முறையில் கணவரை கொலை செய்த மனைவி: அதிர்ச்சி காரணம்..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\nபொலன்னறுவையில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீ\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/12/2011.html", "date_download": "2019-01-19T18:33:16Z", "digest": "sha1:2OVKEC7BOSCKJCINPM6MRDN45QRMCNLH", "length": 58846, "nlines": 676, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nஎல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.\nஆனால் வருட இறுதிக்குள் பதிவிட்டுவிடவேண்டும்.. என்று எழுதுகின்றேன்..\nவீட்டில் நிறைய வேலைகள்..சென்னை உலகபடவிழா,ஈரோடு பதிவர் சந்திப்பு என்று டிசம்பர் மாதம் ரொம்ப பிசியாக போனது அதுமட்டும் இல்லாமல் இரண்டு ஓன் போட்டோ ஆர்டர் மற்றும் மணிஜியின் விளம்பரபடம் என்று பிசியாக இருந்த காரணத்தால் ஈரோடு சங்கமத்தை பதிவிட லேட்டாகிவிட்டது.. அது மட்டும் அல்ல நிறைய பேர் எழுதினார்கள்.. அதனால் எல்லோரும் எழுதி முடிக்கட்டும் பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்...\nபொதுவாக உலகபடவிழா சென்னையில் நடக்கும் போது அந்த பத்து நாட்களும் சென்னை தியேட்டர்களில் பழியாக கிடப்பேன்...ஆனால் 18ம் தேதி ஈரோடு சங்கமம் என்று சொன்ன போது எனக்கு வருத்தமாக போய் விட்டது.. காரணம்.. இரண்டு நாட்கள் பத்து படம் மிஸ் ஆகிவிடும் என்பதால் போலாமா வேண்டாமா என்று டைலாமாவாக இருந்தேன்.. ஆனாலும் போனமுறை ஈரோடு மக்களை சந்தித்த உற்சாகம் இந்த முறையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது என்பேன்..\nதாமோதர் சந்ரு,ஜாபர்,சங்கவி போன்றவர்கள் போன் செய்து எனது வருகையை கன்பார்ம் செய்ய போன் செய்தார்கள்.. சரி பத்து படம்தானே டிவிடியில் பார்த்துக்கொள்ளலாம்.. சென்னையில் பதிவர் சந்திப்பில் எல்லோரையும் பார்த்து விடலாம்.. ஆனால் தென்மாவட்டத்து மக்களை இது போல சந்திப்புக்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் ஈரோடு செல்ல முடிவெடுத்���ேன்..\nமணிஜியின் விளம்பர படம் மழைகாரணமாக திங்கட்கிழமை ஷட்டிங் வைத்து விட்டார், விளம்பர படத்துக்கு, போட்டோவுக்கு என்னை புக் செய்து இருந்தார்..மணிஜி காரில் போய் விட்டு வரலாம் என்று சொல்ல, அது கடைசிவரை இழுபறியாக இருந்து பைனலாக நானும் போவதாக முடிவானது...\n17ம் தேதி சனிக்கிழமை காலையில் போருரில் 7 மணிக்கு மணிஜி நிற்க சொன்னார்.. அதன் பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தார்கள்.. மாதா என்ஜினியரிங் காலேஜ் பசங்க பரபரப்பா ஷேர் ஆட்டோ, பஸ் பிடிக்க ஓடிய பரபரப்பை ரசித்த படி நேரத்தை கடத்தினேன்...\nஒன்பது மணிக்கு மணிஜி, செல்வம்,அகநாழிகை வாசு,மயில்ராவணன் போன்றவர்களை மைக்ரா சுமந்து வந்தது நானும் அதில் எனது வெயிட்டோடு தினித்துக்கொண்டேன்.....வழி முழுவதும் தாபா, டாஸ்மார்க் என்று பயணம் களை கட்டியது.. நடுவில் மயில்ராவணன் ஜோதி தியேட்டர் எபெக்ட்டில் தொகை விரித்து ஆடியது.. அது ஆப்த ரெக்கார்ட்..மேட்டுர் வழியாக சென்று மேட்டுர் டேம் அருகில் மதகு வழியாக நீர் வெளியேறும் வழியில் போட்டோ எடுத்துக்கொள்ள ஆயுத்தமானோம்..\nஇரண்டு பாறைதாண்டியதும் தோப் என்று சத்தம் மணிஜி மேலும் ஜலத்தில் மூழ்கினார்.. அடுத்து இந்த பக்கம் தொப் என்று ஒரு சவுண்ட்.. மயில் தொப் என்று தோகை உடைந்து நீரில் விழுந்து வாரியது.. அதன் பிறகு மீன்வருவல் சாப்பிட்டுவிட்டு மணிஜியின் ஈரோடு காதலியின் பிளாஷ் பேக்கோடு அந்த இடத்தை காலி செய்தோம்..\nஈரோடு வந்ததும் கதிர் ஆபிசுக்கு கிளம்பலாம் என்று சொல்ல யாரும் அங்கு இல்லை மண்டபத்துக்கு வரச்சொல்லிவிட்டார்கள் என்று தம்பி சங்கவி வழிகாட்ட, மண்டபத்துக்கு போனோம் பதிவர்களை சந்தித்தோம்...இரவு உணவை முடித்து படுத்தோம்\nகாலை 18ம்தேதி விழா பத்து மணிக்கு ஆரம்பிக்கபட்டது.. சங்கமம் 2011ல் பாராட்டி மகிழ பதினைந்து பேர் மேடை ஏற்றினார்கள்..\nஅந்த பதினைந்து பேரில் நானும் ஒருவன்... என்னை பற்றிய விபரங்கள் நான் பதினைந்து வரிகளில் மட்டுமே கொடுத்தேன். என்னை பற்றி எனது சைட்டில் எல்லா விஷயத்தையும் படித்து வருகின்றார்கள். என்பதால் நான் என் பற்றிய தகவல்களை குறைத்தே கொடுத்தேன்.\nமேடைக்கு அழைக்கும் போதே மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது எனது புகைபடங்கள் பெரிய திரையில் காட்டினார்கள்..ஒரு மாதிரி நெகிழ்ச்சியாகஆகிவிட்டது...\nநான் ஏற்புரையில் கொஞ்சம் பே���லாம் என்று இருந்தேன்.. ஆனால் 30 செகன்ட் மட்டுமே ஒதுக்கி இருந்தார்கள்.. அதனால குறைவாகவே நெகிழ்சியில் பேசினேன்... அதுக்கு காரணம்... முதல் வரிசையில் நண்பார் காவேரிகணேஷ் உட்கார்ந்து கொண்டு என்னையும் உதாவையும் பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியாக தம்ஸ் அப் போல கைகளை உயர்தினார்.. அதை பார்த்த என்னால் நெகிழ்ச்சியினால் என்னால் நிறைய பேசமுடியவில்லை...\nபோதும் போதும் என்று விழா தொகுப்பில் இருந்து பாராட்டு பெற்றவர்கள் பெயர்களை மற்றும் அவரை பற்றிய செய்திகளை எல்லோரும் படித்து இருப்பீர்கள்..\nஅதனால் அங்கு என்ன பேச நினைத்தேன் என்பதை இங்கே கீழே கொடுத்து இருக்கின்றேன்...230 பேர் இருக்கும் அவையில் நான் இப்படித்தான் பேச இருந்தேன்.. ஆனால் நேரம் குறைவாக கொடுத்தார்கள்.. மற்றது காவேரிகணேஷால் நெகிழ்ச்சியானதால் என்னால பேசமுடியவில்லை... பட் இங்கே விரிவாக அங்கு பேச நினைத்ததை இங்கே சொல்லுகின்றேன்...\nஅனைவருக்கும் என் காலை வணக்கம்..\nபொதுவா சென்னையில் உலகபடவிழா நடக்கும் போது நான் எங்கும் செல்வதில்லை மீறி இங்கே வர காரணம் உங்கள் பாசமும் நேசமும்தான்.. என் மீது வைத்து இருக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் மிக்க நன்றி...\nஆயிரம் பதிவுகள் எழுதியாகிவிட்டது.. கொஞ்சம் சோம்பலாம் இருந்தேன்... இது தொடர்ந்து எழுத எனக்கு கொடுக்கப்பட்ட உற்சாக டானிக்.... எல்லாவற்றையும் விட பெரிய சந்தோஷம் நான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்த போது எனக்கு பதிவுலக சீனியர்கள்..பாலபாரதி,அண்ணன் உண்மைதமிழன்,லக்கி,அதிஷா,போன்றவர்களுடன் நானும் மேடை ஏறியது எனக்கு மிகப்பெருமையே...\nஎன் பதிவுலகில் முன்பை விட எழுத்து பிழைகள் குறைந்து இருக்க காரணம் சேர்தளம் நண்பர் வெயிலான் சைலன்டாக செய்த சில விஷயங்கள் என்னை எழுத்து பிழைகளை குறைக்க உதவியது என்பேன்... எல்லோரும் என் எழுத்து பிழைகளை நக்கல் விட்டுக்கொண்டு இருந்த போது வெயிலான் சாட்டுக்கு வந்து இனி எந்த போஸ்ட் போட்டாலும் அதுக்கு முன் என் மெயிலுக்கு ஒரு காப்பி அனுப்பி விடுங்கள்...\nஎந்த வேலையாக இருந்தாலும் உடனே பிழை திருத்தி அனுப்புகின்றேன் என்று சொன்னார்.. அதே போல சில பதிவுகள் பிழை திருத்தி அனுப்பினார்.. அந்த செயல் என்னை ஆச்சர்யபடுத்தியது அது முதல் இன்னும் பத்து நிமிடம் எழுதிய பதிவுக்கு கொஞ்சம் மெனக்கெட்டு ஒரும��றை படித்து பார்த்து வாக்கிய அமைப்புகளை சரி செய்து, பிழைகளை திருத்தி தற்போது பதிவிட்டு வருகின்றேன்.. அவரோடு இதை மேடையில் நானும் அமர்ந்து இருப்பதை பெருமையாக கருதுகின்றேன்..அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...\nஎன் மீதான விமர்சனங்களை நான் ஒரு போதும் மதிப்பதில்லை...மனநிலை சரியில்லாத, அம்மா சரியில்லாதவர்களின் விமர்சனங்களை நான் மதிப்பதேயில்லை அது என் கால் தூசிக்கு சமம் இருந்தாலும் அதை முன்னை விடஅதிகம் புறக்கனிக்க கற்றுக்கொடுத்தத என் பதிவுல சீனியர் லக்கிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றேன்..\nஈரோடு வலைப்பதிவர் குழுமம் ஈரோடுகாரர்கள் மட்டும் மேடை ஏற்றி பாராட்டிக்கொள்ளலாம்.. இது போல ஒரு பெரிய அளவில் விழா நடத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை...அதில் பேஸ்புக் மற்றும் டூவிட்டர் நண்பர்களையும் சேர்க்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை...ஈரோட்டுகாரர்களுடன் எங்களையும் மேடை ஏற்றி பாரட்டிய குழுவினருக்கும், தலைவர் தாமோதர் சந்ரு அவர்களுக்கு என் நன்றிகள்..\nஇதுதான் நான் பேச நினைத்தது.. இங்கே கொட்டி விட்டேன்...\nமற்றபடி எல்லா பதிவர்களையும் சந்தித்த மிக்க மகிழ்ச்சி நடந்து மேடை ஏறிய போதும் அவையோருக்கு வணக்கம் என்று சொன்ன போதும் கைதட்டல்களால் எனக்கு சிறப்பு செய்தீர்கள்..மிக்க நன்றி நண்பர்களே... பாலபாரதி துணைவியார் சொன்னார்... ஜாக்கி நீங்க பெரிய ஆள் போல.. செமை கைதட்டல்.. அசத்தறிங்க போங்க என்று சொல்ல அந்த வெளிப்படையான பாராட்டும் கைதட்டலும் எதை பற்றியும் கவலைபடாமல் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன்..\nதங்கைகள் ரோகிணி சிவா,விஜி போன்றவர்களை சந்தித்தேன்..மிக்க மகிழ்ச்சி.\nபோனமுறை போலவே இந்த முறையும் நண்பர் வால் தலைமையில் அதே பெருந்துறை செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மார்க் பாரில் உற்சாக சங்கமம் நடந்தது..போனமுறை வந்து இருந்த தம்பி பிரபா இந்த முறை மிஸ்சிங்...தருமி சாரை இந்த முறை சந்தித்தேன்..\nபாரில் இருக்கும் போது போன் செய்து விட்டு\nஒரு தம்பி எங்கிருந்தோ வந்தான்.. என் பையை எடுத்து வைத்துக்கொண்டான்.. ஈரோட்டில் டிரேட் பிசினஸ் செய்கின்றானாம்...என் பதிவுகளை விரும்பி படிப்பேன்...நான் காரில் ஏறும் வரை எனனை விட்டு அவன் அகலவில்லை.. என் பையையும் என்னிடம் கொடுக்காமல�� அவனே வைத்துகொண்டு என்னோடு நான் போகும் இடங்களுக்கு எல்லாம் வந்து கொண்டு இருந்தான்..ஓட்டலில் நான் வைத்து விட்ட வந்த பேக் எடுக்க சரியான நேரத்தில் உதவி செய்தான்... அந்த அன்புக்கு இன்னும் எழுதுவேன்...\nவிழாவை சிறப்புற நடத்திய சங்கமம் குழுவினர்கள்.கதிர், ஆருரன், சங்கவி,பாலாசி, பாஸ்கார்த்தி, லவ்டேல் மேடி, ஜாபர் போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி... விழாவின் தலைவர் தமோதர் சந்ரு அவர்களுக்கு மிக்க நன்றி...\nதிரும்ப சென்னைக்கு மணிஜி காரில் திரும்பினோம்..வாசு காரை ஓட்டினார்..செல்வாவும் மணிஜியும் டயர்டில் படுத்து விட நான் மயில் மட்டும் விழத்துக்கொண்டு பேசிக்கொண்டும் வந்தோம்..\nசென்னையில் காவேரிகணேஷிடம் கேட்டேன்...ஏன் அப்படி கண் கலங்கி என்னை நெகிழ்ச்சிபடுத்தினீர்கள் என்று.. சென்னையில் இப்படி ஒரு விழா நடந்து இருந்தா உனக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சி இருக்குமான்னு தெரியலை.. உனக்கும் உதாவுக்கும் ஈரோட்டில் கிடைத்ததே அதை பார்க்கும் போது நெகிழ்ந்து விட்டேன் என்று சொன்னார்...\nநிகழ்வை நான் ரொம்பவே சுருக்கி எழுதியதால் பல நண்பர்களின் பெயர் விடுபட்டு போய் இருக்கும் அதனால் மன்னிக்கவும்..\nசென்னை வந்து மார்கழி குளிரில் ஈரோட்டுகாரர்கள் கொடுத்த பரிசு போர்வையை போத்திக்கொண்டு தூங்கினேன். அவர்கள் நேசம் போல கதகதப்பாகவும், இதமாகவும் இருந்தது...\nஜாக்கி குருப், கேபிள் குருப் என்று சில பேச்சுகள் கவனத்துக்கு வருகின்றன..அப்படி எதுவும் இல்லை... சென்னை பதிவர்களை பொறுத்தவரை எவ்வளவு கருத்து மோதலாக சண்டை போட்டுக்கொண்டாலும் நேரில் அதனை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை.. கேபிளுக்கு எனக்கும் கருத்து மோதல் உண்டு ஆனால் அவர் என் நண்பர்..அவரோடுதான் ஒஸ்திபடம் பார்த்தேன்..இரண்டு நாளைக்கு முன் கூட இரவு சென்னை லஷ்மன் சுருதி எதிரில் தாகசாந்தி முடித்து விட்டு புகாரியில் நான் கேபிள் மற்றும் நண்பர்களோடு சாப்பிட்டோம்..இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....\nLabels: அனுபவம், தமிழகம், பதிவர் வட்டம்\nநல்லா இருக்கு ..... முரட்டு உருவம் இருந்தாலே உள்ளே இளகிய மனம் நிச்சயம்...\nஅருமையான பகிர்வு, ஜாக்கி. வாழ்த்துகள்.\n//இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....//\nநீங்கள் கவனித்தீர்களா இல்லையா என்று தெரியாது..”கடலூரில் பிறந்த” என்று தொகுப்பாளர் ஆரம்பித்தவுடன் ஜாக்கி ஜாக்கி என்று நாங்கள் ஆரவாரத்துடன் குரல் கொடுக்க ஆரம்பித்தோம்.அங்கதான் ஜாக்கி நீங்க நின்னிங்க...\nகாவேரி கணேஷ் கண் கலங்கியதை ஒருவிநாடி நானும் கவனித்தேன். சிறிது நேரம் கழித்து அவரும் சொன்னார். கணேஷை நினைக்க மிகுந்த பெருமையாக இருந்தது.\nஜாக்கி அண்ணா மற்றும் நண்பர்களுக்கு\nதலைவாழை இலை மட்டும்தான் என் கண்ணில் தெரியுது ஜாக்கி:)\nபதிவர் சந்திப்பு அப்படின்னு சொல்லிட்டு உங்களோட பயணத்தை கட்டுரையா தந்ததுக்கு நன்றி...அப்புறம் இனிமேல் கொங்கு நாட்டு பக்கம் வரும்போது ஒரு பதிவை போடுங்க...அப்போதான் உங்களை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கும்\nதாங்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...\nநீங்கள் அடைந்த பெருமையை எனக்குக் கிடைத்தது போல் எண்ணி மிக மகிழ்கிறேன் சேகர் உங்கள் நல்ல உள்ளத்திற்கு இன்னும் பல சிகரங்களைத் தொடுவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும், யாழினிக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n'பளிச் ' என்று உண்மை பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி\nதங்களின் எழுத்துக்கள் உங்களை ஈரோட்டு பதிவர்கள் அங்கீகரிக்கப்பதற்கான ஆவணமாக காட்சிதிரையிடலில், தொடர்ந்த உங்களின் நிழற்படங்களில் காட்சியாய் விரித்ததில் பல படங்களில் தங்களின் குடும்ப படமொன்று பார்த்தது, தங்களின் நேர்மையான பதிவுகளோடு நீங்கள் மேடையெறிய பொழுது, தாங்கள் கடலூரில் ஆட்டோ ஒட்டிய காட்சியும் என் மனதில் நிழலாடியது, அதற்கான ஓப்பிடே , கண்கலங்கியதற்கான காரணம்..வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்...\nஇது போல இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்.\nஉண்மை தமிழன், மாற்றுதிறனை கொண்டிருந்தாலும், மற்றவர்கள் புறம் தள்ளினாலும்,உ,த பற்றி புறம் பேசினாலும் , புன்னகையை உதிர்த்துவிட்டு, தொடர்சியாக பதிவு எழுதுகிறார்..வாழ்த்துக்கள் உ.த...\n//சென்னை வந்து மார்கழி குளிரில் ஈரோட்டுகாரர்கள் கொடுத்த போர்வையை போத்திக்கொண்டு தூங்கி��ேன். அவர்கள் நேசம் போல கதகதப்பாகவும், இதமாகவும் இருந்தது...//\nநன்றி காவேரி கணேஷ் மற்றும் சைதை கணேஷ்..\nநன்றி வடகரைவேலன் சார்.. நன்றி அரவிந்,நன்றி கடல்புறா, நன்றி வாசு..\nநன்றி என்றும் இனியன் , சங்கவி\nஅண்ணே, உங்களோட பார்வைல நம்ம \"ஈரோடு சங்கமம் 2011\" எப்படின்னு தெரிஞ்சுக்கதான் நான் wait பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நெகிழ்ச்சிய இருக்கு அண்ணா.\nநான் செய்தது உதவி இல்ல அண்ணே, அது என்னோட கடமை. உங்க அன்புக்கு எப்போதும் நான் கடன்பட்டிருப்பேன்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2012 இந்த ஆண்டில் உங்கள் அனைவருக்கும் வளமும் நலமும் செழிக்க வாழ்த்துகிறேன்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்ற...\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அண...\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா...\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புக...\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கு���் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=category&id=911&Itemid=75&limitstart=40&lang=en-GB", "date_download": "2019-01-19T18:41:11Z", "digest": "sha1:7L7VSXZ7ZV4VE66PPECPWDNQZIGNU4TW", "length": 2691, "nlines": 64, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online Short stories", "raw_content": "\n41\t புது மனைவி ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1264\n42\t இளம் மனசுகள் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 957\n43\t பத்திரிகை ஆசிரியர் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 954\n44\t பெருமை ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 970\n45\t ஏமாற்றம் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 926\n46\t பீடி ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 944\n47\t கடன் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 954\n48\t ஐடியா ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 904\n49\t தவறு ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 940\n50\t வீரன் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1026\n51\t நண்பன் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1087\n52\t வாழ்க்கைப் பயணம் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 987\n53\t டீக்கடை ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 930\n54\t யாருமற்றதொரு குடிசை ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1090\n55\t சலவைக்குப் போன மனசு ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1097\n56\t காதல் பாசிகள் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1037\n57\t குமரிப்பெண் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1115\n58\t கிறுக்கல்கள் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1004\n59\t புகழாரம் ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1018\n60\t அம்ம�� ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-ajith-20-09-1522669.htm", "date_download": "2019-01-19T19:08:59Z", "digest": "sha1:WFWVWUUDOR2XFARU264YZTU5MO73C27F", "length": 6973, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சண்டையில் ட்ரெண்டை உருவாக்கும் விஜய், அஜித் ரசிகர்கள் - Vijayajith - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nசண்டையில் ட்ரெண்டை உருவாக்கும் விஜய், அஜித் ரசிகர்கள்\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த புலி படத்தின் டிரைலர் வெளியானது முதலே பல சாதனைகளை செய்து வருகிறது.\nமுதலில் அஜித்தை முந்தியது, தற்போது சல்மான் கானையும் ஓவர் டேக் செய்து இந்தியாவிலேயே அதிகப்படியான லைக்குகல்களைப் பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇவர்களின் அட்டகாசத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் இவர்களுக்கு போட்டியாக #DearKiddosMakeWayForThala56 என்ற ஹேஸ்டேகை உருவாக்கி டிரண்ட் செய்து வருகின்றனர்.\n▪ விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன் பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி\n▪ தளபதி நா கிளாசு இந்தியாவே பேசின படம் மெர்சலு இந்தியாவே பேசின படம் மெர்சலு\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n▪ தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா தளபதியா - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங��கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/south-indian-film-actors-association-decides-do-protest-cauvery-052865.html", "date_download": "2019-01-19T18:44:33Z", "digest": "sha1:YDNHNFSEAC7XO7KZL54SJHFFQ4HFMND3", "length": 11146, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு! | South indian film actors association decides to do protest for cauvery - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தென் இந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஉச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம், ரயில்மறியல், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் என பல கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல இளைஞர்கள் ஒன்று கூடி தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் கைத�� செய்துவிட்டனர்.\nஇதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதே போன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Indian2: கமலுக்காக வெயிட்டான வில்லனை அழைத்து வரும் ஷங்கர்\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/korbann-launch-new-generation-budget-phones-soon-aid0173.html", "date_download": "2019-01-19T19:13:06Z", "digest": "sha1:E6GORDMYO66PB4E7CK76WZYIAUTXOSYR", "length": 12560, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "korbann to launch New Generation Budget phones soon | கார்பன் களமிறக்கும் இரட்டை அஸ்திரம்!! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் புதிய பட்ஜெட் போன்கள்: கார்பன் களமிறக்குகிறது\nவிரைவில் புதிய பட்ஜெட் போன்கள்: கார்பன் களமிறக்குகிறது\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடு���்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்திய மொபைல் நிறுவனமான கார்பன் நிறுவனம், தற்போது தரமான 3ஜி மொபைல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இதன் தொடர்ச்சியாக டூவல் சிம் வசதியுடன் கேடி-100 மற்றும் கே-1515 என்ற புதிய மொபைல்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.\nஇந்த இரண்டு மொபைல்களும் ஒரே நேரத்தில் வரும் என்று தெரிகிறது. கேடி-100 டிஷ்னி சீரிஸ் மொபைலாகும். ஆனால், கே-1515 ஒரு 3டி மொபைலாகும்.\nஇரண்டு மொபைல்களுக்கிடையே எராளமான் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக கேடி-100 மொபைல், 170 x 220 ரிசலூசன் கொண்ட 2.0 இஞ்ச் டிஎப்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.\nஆனால் கே-1515 எச்விஜிஏ 3.2 இஞ்ச் தொடுதிரையை கொண்டிருக்கிறது. இவற்றின் மெமரி சேமிப்பைப் பார்த்தால் கே-1515 போன் 1ஜிபி இன்டர்னல் மெமரியுடன், 8ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. ஆனால் கேடி-100 போன் 16ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.\nகார்பன் கேடி-100ல் டூவல் மெமரி கார்டு வசதி உள்ளது. அதனால் இதில் 16ஜிபி கொண்ட 2 டூவல் மெமரிகார்டுகளை வைத்திருக்க முடியும். மேலும் கேடி-100 இமெயில் சப்போர்ட் மற்றும் ஒபெரா மினி ப்ரவுஸர் போன்றவை கொண்டிருப்பதால் கே-1515ஐ விட கேடி-100 ஒரு படி மேலே இருக்கிறது.\nஇரண்டு மொபைல்களுமே 6 முதல் 8 மணி நேரம் விடாமல் இயங்கக்கூடிய உயர்திறன் கொண்ட பேட்டரியுடன் 2 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே கேமரா, மியூசிக் ப்ளேயர், எப்எம் மற்றும் ப்ளூடூத் வசதியையும் கொண்டுள்ளன.\nஇந்த இரண்டு மொபைல்களின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றை எவரும் எளிதில் திருடிவிட முடியாது. அவ்வாறு திருடி விட்டால் இவற்றை எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய அளவிற்கு ட்ராக்கர் தொழில் நுட்பம் உள்ளது.\nஇந்த இரண்டு போன்களின் ஆதிக்கம் சந்தையில் அதிகம் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது. டூவல் சிம் வசதி கொண்ட மொபைல் வாங்க வேண்டுமானால் கே-1515யும், டூவல் மெமரி கார்டு வசதி வேண்டுமானால் கேடி-100யும் தேர்ந்தெடுக்கலாம். விலையைப் பார்த்தால் கேடி-100 மொபைல் ரூ. 5,000க்கும், கே-1515 மொபைல் ரூ. 7,500க்கும் கிடைக்கும்.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் ��ிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2018-honda-activa-i-launched/", "date_download": "2019-01-19T18:21:57Z", "digest": "sha1:4RP5NXZDG5AG77763GC55M3L3CTA76NL", "length": 13190, "nlines": 147, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 ஹோண்டா ஆக்டிவா i விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் பைக் செய்திகள்\n2018 ஹோண்டா ஆக்டிவா i விற்பனைக்கு வெளியானது\nமேம்படுத்தப்பட்ட டிசைன் அம்சத்தை பெற்ற ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் எஞ்சின் மாற்றங்கள் இல்லாமல் 2018 ஹோண்டா ஆக்டிவா i ஸ்கூட்டர் ரூ. 50,010 விலையில் விற்பனைக்கு வெளியானது. முந்தைய மாடலை விட விலை அதிகரிக்கப்பட்டாக வந்துள்ளது.\nஆக்டிவா 5ஜி மற்றும் ஆக்டிவா 125 பின்னணியாக கொண்ட இந்த மாடலில் ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19 சிசி எஞ்சின் 7,000 rpm சுழற்சியில் 8 bhp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்துவதுடன் 5,500 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 8.94 Nm டார்க்கினை வழங்கவல்லதாகும். விமேட்டிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஈக்வலைஸர், 18 லிட்டர் இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதி உள்பட மொபைல் சார்ஜிங் சாக்கெட், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர், 4 in 1 இக்னிஷேன் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.\nஇரு பக்க டயர்களில் 130மிமீ டிரம் பிரேக்கை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் எடை 103 கிலோ ஆகும். பர்பிள் மெட்டாலிக் ,லஷ் மெகன்டா , ஆரஞ்சு , சிவப்பு மற்றும் கருப்பு என 5 விதமான நிறங்களில் கிடைக்கும்.\n2018 ஹோண்டா ஆக்டிவா-i விலை ரூ. 50,010 டெல்லி எக்ஸ்ஷோரூம்.\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூன் 2018\nவிரைவில் 8 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய் இந்தியா\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பன���க்கு வந்தது\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CB300R பைக் இந்திய சந்தையில் ரூ.2.50 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ரூ.5,000 செலுத்தி...\nவிரைவில் 8 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய் இந்தியா\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/07/01021814/Whom-do-all-of-them-play-better-Who-will-delete-it.vpf", "date_download": "2019-01-19T19:25:35Z", "digest": "sha1:ZZGQYLEVMAIQ3GY65DKG4WAIT5W3LZTR", "length": 6391, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "எல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்பது இனி தலைவலி தான் - இந்திய கேப்டன் கோலி||Whom do all of them play better? Who will delete it? Now the headache is - Indian captain Kohli -DailyThanthi", "raw_content": "\nஎல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது யாரை நீக்குவது என்பது இனி தலைவலி தான் - இந்திய கேப்டன் கோலி\nஎல்லோரும் சிறப்பாக ஆடுவதால் யாரை சேர்ப்பது யாரை நீக்குவது என்பது இனி தலைவலி தான் என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\nடப்ளின் நகரில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் (70 ரன்), சுரேஷ் ரெய்னாவின் (69 ரன்) அரைசதத்தின் உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய அயர்லாந்து 12.3 ஓவர்களில் 70 ரன்களில் சுருண்டது.\nதொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு தேவையான வெற்றி வேட்கை, உத்வேகம் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு ஆட்டங்களிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தியது திருப்தி அளிக்கிறது. ஆனால் இப்போது தான் யாரை ஆடும் லெவன் அணியில் சேர்ப்பது, யாரை நீக்குவது எ��்ற தலைவலி எனக்கு ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான ஒரு அறிகுறியே. இளம் வீரர்கள் தங்களுக்குரிய வாய்ப்பை பயன்படுத்தி அசத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போல் வெளியே இருக்கும் வீரர்களும் வாய்ப்பு கிடைக்கும் போது ஜொலிக்கிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த காலக்கட்டமாகும்.\nஅடுத்து வரும் இங்கிலாந்து தொடர் குறித்து கேட்கிறீர்கள். இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தால், நம்மிடமும் பேட்டிங்கில் மிரட்ட வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி வீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இருப்பது சாதகமான அம்சமாகும். இங்கிலாந்து தொடர் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் வருகிற 3-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/84360-what-ever-symbol-we-use-doesnt-stop-us-from-winning-the-election-says-ttv-dinakaran.html", "date_download": "2019-01-19T18:20:53Z", "digest": "sha1:KWFQSCKSIYQCXIHSTD4LCBMT67WNIGGX", "length": 18533, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "\"எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்\" - டிடிவி தினகரன் திட்டவட்டம்! #TWOLEAVES #AIADMK | \"what ever symbol we use, doesn't stop us from winning the election\" says ttv dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:37 (23/03/2017)\n\"எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்\" - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில், ''ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் யாருமே, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது'' என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n'இரட்டை இலை சின்னம் முடக்கம்' குறித்து டி.டி.வி. தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, \"தேர்தல் ஆணையம் தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது. எனவே நாங்கள் உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்து இரட்டை இலை சின்னத்தை நிச்சயமாக மீட்டெடுப்போம். ஏனெனில் அரசியலைப் பொறுத்தமட்டில், எந்தவொரு நிகழ்வையும் ���திர்ச்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் சரித்திரம் திரும்பி இருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின், இதேபோல இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்கவில்லை. அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க, அம்மாவுடன் சேர்ந்து நாங்கள் போராடினோம். அதன் விளைவாகவே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்தது. அதுபோல இந்த முறையும், ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே உரியதாக்குவோம். ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த பிரச்னையையும் இல்லை. நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், ஆர்.கே நகர் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம். அதுமட்டுமல்லாமல் நான் அம்மாவின் மாணவன். அவரிடம்தான் அரசியல் பயின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுப்போம்\" என்று கூறினார்.\nஇரட்டை இலை சசிகலா அதிமுக ஜெயலலிதா ஓபிஎஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2012/03/2012_07.html", "date_download": "2019-01-19T18:19:33Z", "digest": "sha1:2ESCUQ6QVYLBT2MIPFU5F3TSQG4FYILP", "length": 23828, "nlines": 200, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்\nPARAMES DRIVER-வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..08-03-2012 உலக மகளிர் தினம்.\nஉலக மகளிர் தின விழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்-எளையம்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nகல்லூரி தாளாளர் திருமிகு.பேராசிரியர்.டாக்டர்.மு.கருணாநிதி B.Pharm.,M.S.,Ph.D.,அவர்களதுமிகச்சிறப்பாக ஆற்றிவரும் மகளிருக்கான கல்விப்பணிக்காக சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.\nமா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.\nமுத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம் ''கொங்கு தென்றல்'' சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.\nஉலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.\n18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.\nஇ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.\nஇ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.\nஎது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌ த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.\nஇதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.\nஅட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.\nஇந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.\nஇத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.\nஅவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன.\nநம்மை ஈன்ற தாயும் ஒரு பெண்.நமது வாழ்க்கைத்துணையும் ஒரு பெண்.நமது வாரிசும் ஒரு பெண்.என்ற சிந்தனையோடு நாமும் பெண்ணுக்கு சம உரிமை கொடுத்து பெண்ணைப் படிக்க வைப்போம்.பெண்ணைப்போற்றுவோம்.பாரதத்தை வலிமையாக்குவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வாழ்க பெண்ணியம்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 8:54 AM\nலேபிள்கள்: உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nவிதைகள் - இதழ் வெளியீடு15-01-2019\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி ந...\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாத��காப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152871.html", "date_download": "2019-01-19T19:22:16Z", "digest": "sha1:3KWFQY5KKCOL7UK625JN6E2VL3HSEU66", "length": 10925, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள்..\nவவுனியா வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள்..\nஇவ்வருடம் மேதின விடுமுறையை அரசாங்கம் 07.05.2018 திங்கட்கிழமை என்று அறிவித்துள்ளமையினால் தொழிற் திணைக்களமும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.\nஎனவே தொழிலாளர் விடுமுறையை எதிர்வரும் 07.05.2018 திங்கட்கிழமை தொழிலாளர் விடுமுறையாக வழங்கி அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவது என வவுனியா வர்த்த சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.\nஎனவே திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கி வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைக்குமாறு வர்த்தகர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபேஸ்புக் மூலம் கொள்ளை : மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..\nகுறைந்த விலையில் சில்லுன்னு சுத்தமான குடிநீர் வேண்டுமா\nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந��தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175146.html", "date_download": "2019-01-19T19:18:45Z", "digest": "sha1:QMPNIVYB73GLD4E6RPQ52I3NDJUNYWFC", "length": 16324, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா..\nசுவிஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கும் நைஜீரியா..\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காகியுள்ளது.\nஇந்நிலையில், ஏற்கெனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில், ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை அதிகரித்திருப்பதாக சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.\nஆனால், உண்மையிலேயே ஊழல் செய்து ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது நைஜீரியா அரசு.\nநைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா கொள்ளையடித்த பணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு பிரித்து அளிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.\n300 மில்லியன் டாலரை சுவிஸ் அத���காரிகள் திருப்பி அளித்த பிறகு அடுத்த மாதம், இதனை மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க உள்ளது.\n1990களில் அபாஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணம், 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டாலர் பெறும்.\nஅடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே இது வழிவகுக்கும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.\nசுவிஸ் வங்கிகளுக்கு கறுப்பு பணம் சென்று சேர்வது எப்படி\nநைஜீரியாவின் 36 மாநிலங்களில், 19 மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இப்பணம் வழங்கப்பட உள்ளது.\nஅபாஷா 1993 முதல் 1998 வரை ஆட்சியில் இருந்தபோது, கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களில் ஒரு பகுதி, முதலில் லக்சம்பர்க் நாட்டில் சேமிக்கப்பட்டது.\nமாரடைப்பினால் ஜூன் 8-ம் தேதி 1998-ல் இறக்கும் முன்பு வரை நைஜீரியாவை இரும்புக்கரம் கொண்டு அவர் ஆண்டு வந்தார்.\nகொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க உள்ளதாக 2015 தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் முஹமது புஹாரி அறிவித்தார். தற்போது மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.\nகடந்த 10 வருடங்களில், 1 பில்லியன் டாலரை நைஜீரியாவிடம் சுவிட்சர்லாந்து திரும்ப அளித்துள்ளதாக நம்பப்படுகிறது\nநைஜீரியாவுக்கு பணத்தை திரும்ப அனுப்புவதில், கடுமையான நிபந்தனைகள் இருக்கும் என நைஜீரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சுவிட்சர்லாந்து அதிகாரிகளில் ஒருவரான ராபர்டோ பால்சரேட்டி கடந்த வருடம் பிபிசியிடம் தெரிவித்தார்.\nநைஜீரியாவில் பணம் வழங்குதல், எழை குடும்பங்களுக்கு உதவும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாகும்.\nஉலக வங்கியின் மேற்பார்வையில், ஜூலை மாதம் முதல் சிறு சிறு தொகையாக தவணை முறையில் பணம் வழங்கப்பட உள்ளது. இதில் உலக வங்கி தொடர் தணிக்கையையும் நடத்தும்.\n”முதல் தவணைக்கு சரியாகக் கணக்கு காட்டவில்லை என்றால், அடுத்தடுத்த தவணைகள் நிறுத்தப்படும். பணம் மீண்டும் திருடப்படுவதை இது தடுக்கும்” என பால்சரேட்டி கூறுகிறார்.\nமூளையின் முக்கால் பகுதி என வர்ணிக்கப்படும் வடமராட்சியினருக்கு, கரவெட்டி தவிசாளர் வகுப்பு எடுக்கப்பார்க்கிறார்..\nமக்கள் சேவை மாமணிக்கு வவுனியாவில் சேவை நலன் பாராட்டு விழா..\nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/12/blog-post_08.html", "date_download": "2019-01-19T19:12:36Z", "digest": "sha1:X6VC2UZY2DKKAVSWJDQYSIC5SWRHPJBJ", "length": 12935, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்! சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழ�� மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம் சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி\nநாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம் சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி\nதமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, கோவை விவேக் கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது. எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை\nசிறை வாசலைவிட்டு வெளியே வந்த தன் கணவருக்கு இனிப்பை ஊட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரிஸில்லா பாண்டியன். அதன் பின், தொண்டர்கள் காரில் அணிவகுக்க, வழியெங்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுக்க, மனைவியோடு காரில் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜான் பாண்டியன். ஜூ.வி-க்காக அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...\n''எட்டு வருட சிறை வாழ்க்கை எப்படி இருந்தது\n''என்னதான் இருந்தாலும், சிறைதானே. சிறைக்குள் பலர் இருந்தாலும், அவங்களை நண்பர்கள்னு எப்படி ஏத்துக்க முடியும் சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா இதற்கும் சட்டம்தான் பதில் சொல் லண��ம்\nஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது உண்மையானால்... நித்தமும் தண்டிக்கப்படும் நிரபராதிகளுக்கு என்ன பரிகாரம் இந்தக் கேள்விகளோடதான் சிறையில் இருந்து வந்திருக்கேன்.''\n''உங்க பார்வையில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்குது\n''தி.மு.க. அரசின் செயல்பாடுகள் அத்தனையும் நான் ஜெயிலுக்குள் இருந்து பேப்பர்லதான் படிச்சிட்டு இருந்தேன். அதை மட்டும்வெச்சு, ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்போதானே வெளியே வந்திருக்கேன். இனிதான் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும். அதுக்குப் பிறகு கச்சேரியை வெச்சுக்கிறேன்\n''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்... ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப் படறார்னு சிலர் கொதிக்கிறாங்க... நீங்க என்ன சொல்றீங்க\n''தலித் என்கிற வார்த்தையே முதல்ல எனக்குப் பிடிக்காது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும்தான் கண்டவனும் ஒரு பேரை வெச்சுக்கிட்டு இருக்கான். நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்\nஎங்களைப்போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை எல்லா ஆட்சியிலுமே பழிவாங்கத்தான் செய்றாங்க. இப்போ ராசாவை மட்டும் பழிவாங்குறாங்கன்னு எப்படி சொல்ல முடியும் பிரச்னைன்னு வரும்போதுதான், இப்படி இனத்தோட பேரைச் சொல்லி அனுதாபம் தேடிக்கப் பார்ப்பது தப்பு. அரசியல் அதிகாரத்தில் இருக்கிறவங்க செய்யும் சூழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வர்றாங்க என்பது மட்டும்தான் உண்மை.''\n''ஜெயலலிதா யாரோட கூட்டணி வெச்சுக்கிறது சரியா இருக்கும்னு நினைக்கிறீங்க\n''ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... யாருடன் கூட்டணி என்பது அவங்களோட விருப்பம். இனிமே, நான் என்ன பண்ணப்போறேன்கிறதை என் மக்களைக் கேட்டுத்தான் முடிவு செய்வேன்.''\n''உங்க எதிர்காலத் திட்டம் என்ன..\n''என்னோட மக்களுக்கு எதுவும் செய்ய முடியாம, இப்படிப் பொய் வழக்குப் போட்டு ஜெயில்ல தள்ளிட் டாங்களேங்கற வருத்தம் மட்டும்தான் இதுவரைக்கும் எனக்கு இருந்தது. இந்த ஒரு விஷயத்தைத்தான் நான் யோசிச்சுட்டு இருந்தேன். அதைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே இல்ல. இன்னிக்கு நான் வெளி யில வர்றேன்னு தெரிஞ்சதும், எட்டு வருஷமா தலைவர் இல்லாமத் தவிச்ச என் தேவேந்திர குல மக்கள் துடிச்சு எழுந்து இருக்காங்க. ���வங்க பட்ட வேதனைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியவங்க, சொல்லியே ஆகணும்\nதலித் என்ற பேரைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை நிறையப் பேரு இப்போ ஏமாத்திட்டு இருக்காங்க. நான் வெளியில வந்ததைப் பார்த்து, அவங்க மிரண்டு போயிருக்காங்க. தமிழகம் முழுக்க மாவட்டவாரியாப் போய் மக்களைச் சந்தித்து, அவங்க மனசுல இருக்கிறதைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி... என்னோட அரசியல் பணி முன்பைவிட இன்னும் வேகமாத் தொடரும்.\nஇன்னும் உங்ககிட்டப் பேச வேண்டியது நிறைய இருக்கு. அதுக்குக் காலமும் நேரமும் கூடிய சீக்கிரமே வரும். மக்களை ஏமாத்தும் அத்தனை பேரோட முகத்திரைகளையும் அப்போ கிழிப்பான் இந்த ஜான் பாண்டியன்\nநெல்லையை நோக்கிச் சீறுது கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/12/blog-post_7.html", "date_download": "2019-01-19T18:57:36Z", "digest": "sha1:PL5M3XD2PT6BPXRGC7JDIVG5F4HWHQXW", "length": 37500, "nlines": 519, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கவுதம்மேனன் விகடன் பேட்டி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநான் தமிழில் நான் மிக மதிக்கும் இயக்குனர்களின் கவுதமும் ஒருவர்….\nஅவருடைய திரைக்கதைகள் நம்மிடம் மெயின் கேரக்டர்கள் கதை சொல்வது போலதான் ஆரம்பிக்கும்… அதனாலே நமக்கு நெருக்கமான ஒரு நண்பனின் வாழ்வில் அங்கம் வகிப்பது போல நாமும் திரைக்கதையில் இணைவோம்.. நாயகனுக்கு கிடைத்த காதலி போல… அப்பா அம்மா போல நமக்கும் இப்படி இருக்க கூடாதா என்று ஏங்க வைப்பது அவர் திரைக்கதையின் சிறப்பு அம்சம்.. காரணம் கதை சொல்லியாகவே அவர் திரைப்படத்தின் கதைகள் ஆரம்பிக்கும்…\nசமீபத்தில் விகடனில் வெளியான இயக்குனர் கவுதம்மேனன் பேட்டியை படிக்க முடிந்தது… சமீபத்தில் சூர்யா அவர் மேல் கூறிய குற்ற சாட்டை சினிமா பற்றி எழுதும் ஆர் எஸ் அந்தணனில் இருந்து அமிஞ்சக்கரை ஆறுமுகம் வரை எழுதி தீர்த்தனர்…\nஅதனாலே விகடன் பேட்டி மீது சினிமா ஆர்வலர்கள் மிக ஆர்வமாக அந்த பேட்டியை படித்தார்கள்.. நான் உட்பட அதில் இப்பவும் என் நண்பன் சூர்யா என்று சொன்னாலும் அதன் பின்னால் சூர்யா எற்ப்படுத்திய வலியை உணரமுடிந்தது…\nசூர்யா பத்தி கவுதம் பேசி இருந்த பகுதி ரொம்ப டீசன்டா இருந்துச்சி… அது உங்களுக்காக\n''முதல்ல நான் ஒரு கதை சொன்னேன். 'வேற ஸ்கிரிப்ட் போலாமே’ன��� சொன்னார் சூர்யா. 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா’னு இன்னொரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார். 'அப்ப 'துருவ நட்சத்திரம்’தான் அடுத்து நான் பண்ற படமா எனக்குத் தெரியுது சூர்யா’னு சொன்னேன். 'ஓ.கே.’னு அவர் சம்மதிச்ச பிறகே வேலைகளை ஆரம்பிச்சோம். ரஹ்மான் சார் மியூசிக், த்ரிஷா ஹீரோயின், பார்த்திபன், அருண் விஜய்னு எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி படப்பிடிப்புத் தேதியும் முடிவு பண்ணோம்.\nஆனா, படப்பிடிப்பு அன்னைக்கு காலையில், 'எனக்கு இது வேண்டாம்’னு சொல்லிட்டார். அதுவும் போக கடந்த ஒரு வருஷமா, 'ஏன் இது, ஏன் அது’னு நிறையக் கேள்விகள். முதல்ல அவரோட அறிக்கை என்னை ரொம்ப அப்செட் ஆக்கினது. ஆனா, ஒருவிதத்தில் கொஞ்சம் ரிலீஃபாகவும் இருந்தது. 'அப்பாடா’னு நிம்மதி கொடுத்துச்சு அந்த அறிக்கை.\n'என்ன பிரச்னை... ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே’னு ஏகப்பட்ட விசாரிப்புகள். ஆனா, 'என்ன நடந்துச்சு’னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு அமைதியாகிட்டேன். என்ன ஒண்ணு, 'துருவ நட்சத்திரம்’க்காக வாங்கிவெச்சிருந்த ரஹ்மான் சார் டேட்ஸ் அத்தனையும் வீணாப்போச்சு. ஆனா, இப்போ அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், சிம்பு நடிக்கும் படத்துக்கு நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கனு நினைச்சுக்கிட்டேன்’னு ஏகப்பட்ட விசாரிப்புகள். ஆனா, 'என்ன நடந்துச்சு’னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு அமைதியாகிட்டேன். என்ன ஒண்ணு, 'துருவ நட்சத்திரம்’க்காக வாங்கிவெச்சிருந்த ரஹ்மான் சார் டேட்ஸ் அத்தனையும் வீணாப்போச்சு. ஆனா, இப்போ அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், சிம்பு நடிக்கும் படத்துக்கு நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கனு நினைச்சுக்கிட்டேன்\nஇது போல இயக்குனர் பாராதிராஜாக்கிட்ட இப்படி ஒரு பிரச்சனையை சந்திச்சி இருந்தா இவ்வளவு டீசன்டா பதில் வந்து இருக்காது…. ரகளை பண்ணி இருப்பார்.. பேட்டியில் எதிராளிக்கு காது கிழிஞ்சி தொங்கற ரத்த வாடை நமக்கே தெரிக்கும்… அவர் சுபாவம் அது…ரொம்ப நேசிச்சவங்க துரோகம் பண்ணும் போது எதுவும் பேசும் மன நிலையில் மனம் இருக்காது… எவ்வளவோ பண்ணோமே.. நம்மளை போயா அப்படின்னு நினைக்கும் போது தலையை பிடிச்சிக்கிட்டு உட்காரதான் தோனுமே தவிர.. முஷ்ட்டி மடக்கி வீரம் காட்ட முடியாது…. அப்படி வீரம் காட்டினா உண்மையா அந்த பர்சனை நேசிக்கலைன்னு அர்த்தம்…\nரகுமான் டேட்ஸ் என்பது பொன் முட்டையிடும் வாத்து…. ஹாரிஸ் அளவுக்கு நட்போ.. நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு இளையாராஜாவுக்கு கொடுத்த பூர்ண கும்ப முதல் மரியாதையை கூட ரகுமானுக்கு கவுதம் கொடுத்தது இல்லை… ஆனாலும் கவுதமின் இக்கட்டு புரிந்து அடுத்து சிம்பு நடிக்கும் சற்றென மாறும் வானிலை படத்துக்கு ரகுமான் இசையமைக்கின்றார்…\nஎன்னதான் சூர்யா காதலுக்கும் அவருடைய கேரியருக்கும் காக்க காக்க படத்தின் மூலம் முக்கிய தூணாக கவுதம் விளங்கியது அத்தனை பேருக்கும் தெரிந்த சங்கதிதான் என்றாலும் ரகுமானுக்கு அப்படி ஒன்றும் கவுதம் செய்து விடவில்லை… இருந்தாலும் ஒரு நல்ல கலைஞன் இக்கட்டில் இருக்கும் போது… சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் கை கொடுப்பார்கள் … அது போலத்தான் ரகுமான் கவுதமுக்கு கை கொடுத்து இருக்கின்றார்…\nஅதனால்தான் இந்த உலகில் நட்பாய் பேசி இரக்கமில்லாமல் முதுகில் குத்துபவர்கள் இருக்கும் போது கூட, நம்மை மருத்துவமனையில் சேர்த்து உயிர் காப்பாற்றுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதைதான் கவுதம் இந்த உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்க என்று சொல்லி இருக்கின்றார்….\nஎந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரை நாம ஆளனும்… ஒரு கலக்கு கலக்கனும்ன்னு காக்க காக்க படத்தில் வில்லன் முடியை ஒதுக்கி விட்டுக்கிட்டு சொல்லுவான்…\nஅது போல திரும்ப ஒரு கலக்கு கலக்க வாழ்த்துகள் கவுதம்.\nஅதே போல ரொம்ப நீட்டான பேட்டி கொடுத்தமைக்கு…\nLabels: அனுபவம், சினிமா சுவாரஸ்யங்கள், சினிமா விமர்சனம்\nநீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு கவுதமும் இளையராஜாவும் கொடுத்த அலப்பரையை இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது. அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றதாக அப்போது ராஜா ரசிகர்கள் பெருமை கொண்டார்கள். அது உண்மையானால் இப்போது இவர் ஏன் \"தனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளரை\" விட்டு விட்டு ரஹ்மானிடம் வரவேண்டும் தன் படத்துக்கு இளையராஜா சரியான தேர்வே அல்ல என்பதை அவர் அப்போதே உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. இனிமேலாவது ராஜா ரசிகர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வது நல்லது - அதாவது இளையராஜாவால் இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் இசை அமைக்க என்பதை.\nகவுதம் மேனன் பேட்டி ரொம்ப ஜென்டிலா இருந்தது...\nநானும் அவர் பேட்டியை படித்தேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2013 இசை , பாடல்கள் ரிவைன்ட்...\nNO MERCY-2013/ கொரியா/கருனை என்பது அனைவருக்கும் பொ...\nCOLD EYES -2013 உலக சினிமா/ கொரியா/ திருடன் போலிஸ்...\nGATAWAY-2013/சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்ட ஹாலிவுட் அ...\nASFALTO-2000/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஒரு பெண் /இரண்டு ...\nதுப்பாக்கி, கத்தி முனையில் என்ன செய்ய வேண்டும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் ���ோனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/18_17.html", "date_download": "2019-01-19T19:20:14Z", "digest": "sha1:XXUNXOZIMDYRMZ7UMIMPA2FLD43LH67I", "length": 13770, "nlines": 82, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் வாள்வெட்டு சந்தேகநபர்கள் 18 பேருக்கு பிணை! | Yarldevi News", "raw_content": "\nயாழில் வாள்வெட்டு சந்தேகநபர்கள் 18 பேருக்கு பிணை\nயாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 18 சந்தேக நபர்களுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணை வழங்கப்பட்டது. யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கின் போதே சந்தேக நபர்களை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.\nகோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவர் மீதான வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் தொடர் விளக்கமறியலில் தடுத்து வைக்கபட்டு இருந்தனர்.\nஅதில் ஆவா குழுவை சேர்ந்த பிரதான நபர்களில் ஒருவரான நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ். நிஷாந்தன் உள்ளிட்ட ஆவா குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். அதேவேளை யாழில்.கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.\nயாழில்.கடந்த வாரம் 08 இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் 10 பேர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த வாள் வெட்டு சம்பவங்களை அடுத்து யாழில் பதட்டம் உருவாகி இருந்தது.\nஅதனை தொடர்ந்து வாள் வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட காவல்துறை பிரிவுகள் வீதிக்கு இறக்கப்பட்டு , காவல்துறை சுற்றுக்காவல்கள் அதிகரிக்கப்பட்டு வீதி சோதனை நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டதுடன் யாழ். மாவட்ட காவல்துறையினரின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டன.\nயாழ்.மேல் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை வாள் வெட்டு சந்தேகநபருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின் போது அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் யாழில் அதிகரித்துள்ள வாள் வெட்டு சம்பவங்களின் மத்தியில் தற்போது பிணை வழங்கினால் மேலும் வாள் வெட்டுக்கள் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டி பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தாதனை அடுத்து மேல்.நீதிமன்ற நீதிபதி பிணையை இரத்து செய்தார்.\nஅதேவேளை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், யாழ்.மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அவசர கூட்டம் ஒன்றினை கூட்டி, அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் , வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை;மா அதிபர் பாலித்த பெனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொசான் பெனார்ன்டோ, சிரேஸ்ட காவல்துறைஅத்தியட்சகர் செனவிரட்ண, காவல்துறைஅத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ். தலைமை காவல் நிலைய தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோருடன் கலந்துரையாடினார்.\nஅதில், யாழில். அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சட்டம் ஒழுங்கிற்கு சவால்விடுகின்ற செயற்பாடகவே காணப்படுகின்றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.\nஎனவே சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரோத, சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு அவசர பணிப்புரையை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில��� மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: யாழில் வாள்வெட்டு சந்தேகநபர்கள் 18 பேருக்கு பிணை\nயாழில் வாள்வெட்டு சந்தேகநபர்கள் 18 பேருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_453.html", "date_download": "2019-01-19T18:46:59Z", "digest": "sha1:A77IS2JLYCSNQEQ72DPUBEPITWUMI67G", "length": 8558, "nlines": 77, "source_domain": "www.yarldevinews.com", "title": "வடக்கில் நாளை மின்தடை! | Yarldevi News", "raw_content": "\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(28) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்பிரகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் அளவெட்டி, மல்லாகம், பன்னாலை, சிறுவிளான், வீமன்காமம், வறுத்தலை விளான், தையிட்டி, பலாலி, மின்சார நிலைய வீதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஞானம்ஸ் விடுதி,இராணுவ முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும்,\nகாலை- 09 மணி முதல் மாலை-06 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் இரணைமடு, கிளிநொச்சி வைத்தியசாலை, கிளிநொச்சி இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம், ஆனந்தபுரம், உதயநகர், தொண்டமான் நகர், கிருஸ்ணபுரம், அம்��ாள் குளம், பாரதிபுரம், மலையாளபுரம், விநாயகபுரம், விவேகானந்தா நகர், விக்கிரமரட்ண பிறைவேற் லிமிற்றெட் ஆகிய பகுதிகளிலும்,\nகாலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் நெடுங்குளம் கிராமம், அரசமுறிப்புக் கிராமம், ராஜ் மீன்பிடிக் கூட்டுத் தாபனம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: வடக்கில் நாளை மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_651.html", "date_download": "2019-01-19T18:37:56Z", "digest": "sha1:ZJRCRMKAMFUS3P3JPFQBQ6UCYXVOR2ZN", "length": 10203, "nlines": 77, "source_domain": "www.yarldevinews.com", "title": "மீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி? | Yarldevi News", "raw_content": "\nமீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி\nஇளையராஜா - வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் கதாநாயகனான விஜய் சேதுபதி, அதைத் தொடர்ந்து தர்ம துரை திரைப்படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணியில் மாமனித��் என்ற பெயரில் படம் உருவாக இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவருடனும் இணைந்து இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் 31 ஆண்டுகளாகப் பிரிந்திருக்கும் இளையராஜா, வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளார்.\nஇதுகுறித்து சீனு ராமசாமி தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “மாமனிதன் படத்தின் வேலைகளை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் படம் மனிதவாழ்வின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் படமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறார். அதோடு அப்பா, மகன்கள் என மூவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். நான் பெரிதும் மதிக்கும் மும்மூர்த்திகள் இந்தப் படத்தில் இணைவது ஆச்சர்ய பரிசாகவே இருந்தது. இந்த ஆண்டில் மூன்று திரைக்கதை புத்தகங்களை முடித்து படமாக்கத் திட்டமிட்டிருந்தேன். இந்த இரு படங்களை அடுத்து மூன்றாவதாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு உள்ளது. அதில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார் .\nவிஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இயக்கிய ‘சிறைப்பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்ற பாடல்தான் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய கடைசி பாடல். அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்ம துரை’படத்தில் இருவரையும் இணைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அது நடக்கவில்லை. தற்போது மீண்டும் ‘மாமனிதன்’ படத்துக்காக இளையராஜா, வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: மீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி\nமீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-new-controversy-erupts-over-h-raja-photo-310755.html", "date_download": "2019-01-19T18:18:06Z", "digest": "sha1:N45GTSFNPQYD3B25MF3Z2XOJDQXX44I5", "length": 13859, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் போட்டோ எடுத்தாரா எச். ராஜா.. புது சர்ச்சை | A new controversy erupts over H Raja Photo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் போட்டோ எடுத்தாரா எச். ராஜா.. புது சர்ச்சை\nமதுரை: தீ விபத்து நிகழ்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட��ட பகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டது புதிய சர்ச்சையாகி உள்ளது.\nஜெயலலிதா மறைவுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வருபவர் எச். ராஜா. தமிழகத்தில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுவருவதாக நாள்தோறும் புலம்பி வருகிறார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அதை சதி என்றார். அத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.\nஇந்த புகைப்படங்களை எச். ராஜாவை தலைவராக கொண்ட ஹிந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படம், போட்டோ எடுக்க தடை செய்யப்பட்ட இடம் என்ற இடத்துக்கு கீழே எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து ஆலயத்தை மீட்பதாக சொல்லிக் கொண்டு விதிகளை காலில் மிதிப்போரிடமா நிர்வாகத்தை ஒப்படைப்பது என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மதுரை செய்திகள்View All\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nமகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2 சிறப்பு பரிசு அளிக்கும் முதல்வர், துணை முதல்வர்.. என்ன தெரியுமா\nதிமிறிய காளைகள்.. சீறிய வீரர்கள்.. தெறிக்கவிட்ட உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nபாலமேடு ஜல்லிக்கட்டு.. 3 காளைகளுக்கு பரிசு, சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp h raja madurai meenakshi temple பாஜக எச் ராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-23-august-2018/", "date_download": "2019-01-19T18:50:57Z", "digest": "sha1:S2KHKCZK4VS2WLIRGBJVV2EV6QGV7QJX", "length": 5775, "nlines": 126, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC CURRENT AFFAIRS TAMIL 23 AUGUST 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஉலகின் இரண்டாவது வேகமாக வளர்ந்துவரும் விமான நிலையமாக எந்த விமான நிலையம் உருவானது\nA. கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம்\nB.சென்னை சர்வதேச விமான நிலையம்\nC.சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்\nD. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்\nஉலக மூத்த குடிமக்கள் தினம் \nசந்திரயான் -1 விண்கலத்திலிருந்து வரும் தரவைப் பயன்படுத்தி நிலவின் மீது பனிப்பாதை இருப்பதை எந்த விண்வெளி நிறுவனம் உறுதி செய்தது\nபெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட “பாலியல் வன்முறை” வீடியோக்களைக் கட்டுப்படுத்தும் பணிக்கள் ______________ கீழ் வரும் என உள்துறை மந்திரி ராஜ்னாத் சிங் கூறினார்\nசமீபத்தில் 24 வது ராஜீவ் காந்தி நேஷனல் சப்தபவன் விருது பெற்றவர் யார்\nD. லெனின் மார்த்தா ஆண்டனி\n4 வது BIMSTEC உச்சி மாநாடு __________ நடைபெறும்.\nE-waste மேலாண்மை செயல்திட்டத்தை சமர்ப்பிக்க NGT __________ மாநில அரசாங்கத்திடம் கூறியுள்ளது\n2018 ஆண்கள் ஹாக்கி உலக கோப்பையை நடத்தும் மாநிலம்\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு நினைவுச்சின்னத்தை அமைக்கும் மாநிலம்\n2018 ஆசிய விளையாட்டுகளில் துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15671/kanchipuram-idli-in-tamil.html", "date_download": "2019-01-19T19:05:20Z", "digest": "sha1:PYL27OQ4P63DNH7ATHGCXOQT3PRGTCDT", "length": 4769, "nlines": 135, "source_domain": "www.awesomecuisine.com", "title": "காஞ்சிபுரம் இட்லி - Kanchipuram Idli Recipe in Tamil", "raw_content": "\nபுழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்\nபச்சரிசி – 2௦௦ கிராம்\nஉளுத்தம் பருப்பு – 1௦௦ கிராம்\nதயிர் – 2௦ மில்லி லிட்டர்\nசீரகம் – ஒரு தேகரண்டி\nஇஞ்சி – ஐந்து கிராம்\nமிளகு – அரை தேகரண்டி\nபச்சை மிளகாய் – இரண்டு\nஅரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\nசிறிது நறநறவென்று கெட்டியாக அரைத்து கொண்டு உப்பு சேர்த்து கலக்கவும்.\nஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடவும்.\nமறுநாள் ஒரு கப் தயிர், முந்திரி, முழு மிளகு, சீரகம், நெய்யில் வறுத்த சிறுதுண்டு இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவில் சேர்க்கவும். டம்லரில் மாவை ஊற்றவும்.\nஇட்லி பாத்திரத்தில் இருபது நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.\nஇந்த காஞ்சிபுரம் இட்லி செய்மு���ையை மதிப்பிடவும் :\nபன்னீர் கோபி கோஃப்தா கறி\nஇந்த காஞ்சிபுரம் இட்லி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/kia-unveils-sp-concept-at-autoexpo-2018/", "date_download": "2019-01-19T19:20:08Z", "digest": "sha1:GBURHZW7TT5ZFPSQTS2FB7FNHD6RJVOV", "length": 14715, "nlines": 149, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கியா SP கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2018", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nகியா SP கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கியா SP கான்செப்ட் எஸ்யூவி மாடல் உட்பட 16 சர்வதேச மாடல்களை கியா காட்சிப்படுத்தியுள்ளது.\nகியா SP கான்செப்ட் எஸ்யூவி\nஆந்திரா மாநிலம் அனந்தப்புரில் தொழிற்சாலையை கட்டமைத்து வரும் கியா இந்தியா நிறுவனம், முதல் மாடலை 2019 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், இந்தியாவின் நீண்டகால எஸ்யூவி பாரம்பரியத்துடன் புதிய நவீனத்துவமான டிசைன் மற்றும் வசதிகளை பின்பற்றி எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தியுள்ளது.\nஇந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சத்துடன் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்களை பெற்று கம்பீரமாக காட்சியளிக்கின்ற எஸ்பி கான்செப்ட் இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பிளாட்பாரத்தை பின்புலமாக கொண்டதாகும்.\nஇந்நிறுவனத்தின் பாரம்பரியமான டைகர் மூக்கு கிரிலுடன், அசத்தலான பம்பர் டிசைனுடன், எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள நிலையில் செங்குத்தான பனி விளக்குடன், பக்கவாட்டில் இரு வண்ண கலவையிலான 20 அங்குல அலாய் வீல், பின்புறத்தில் க்ரோம் பூச்சூடன் கொண்ட எல்இடி டெயில் விளக்கு, நேர்த்தியான பம்பர் ஆகியவற்றை பெற்றுள்ளது.\nஇன்டிரியர் அமைப்பில் உயர்தரமான கன்சோல் ஆகியவற்றுடன் நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகளான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.\n2019 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கியா எஸ்பி கான்செப்ட் மாடலை தொடர்ந்து பிகான்டோ, ரியோ,ஸ்டோனிக், ஸ்போர்டேஜ், மோஹேவ் மற்றும் ஸ்டிங்கர் உட்பட 16 மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.\nTags: Kia MotorsKia SP Conceptகியா கார்கியா மோட்டார்ஸ்கியா SP கான்செப்ட் எஸ்யூவி\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2018\nபிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2018\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியாவில் இரண்டு சக்கர மின்சார வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் பெர்ஃபாமென்ஸ் ரக மின்சார பைக்குகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மென்சா மோட்டார்ஸ்...\nஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியாவின் ஜேபிஎம் ஆட்டோ மற்றும் ஐரோப்பியாவின் முன்னணி பஸ் மற்றும் கோச் நிறுவனமாக விளங்கும் சோலாரீஸ் பஸ் & கோச் SA இணைந்து இந்தியாவில் ரூ. 2...\nபிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியா பி.எம்.டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்கும் BMW G 310R மற்றும் BMW G 310 GS ஆகிய இரு மாடல்களும் ஆட்டோ...\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஅட்வென்ச்சர் ரக சந்தையில் மிக சிறப்பான திறனை வெளிப்படுத்தக்கூடிய பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 என்ற பெயரில் விற்பனைக்கு...\nபிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2018\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/186564", "date_download": "2019-01-19T19:45:47Z", "digest": "sha1:57YKREATQDF2XON7S43K7A4MZ3HQY2VB", "length": 11845, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "ஈழத்தில் கணவனை கைது செய்த யாழ்.மனைவியால் பரபரப்பு! விழுந்து விழுந்து சிரித்த விருந்தினர்கள்? - Manithan", "raw_content": "\nகொடூர கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட 51 பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nஈழத்தில் கணவனை கைது செய்த யாழ்.மனைவியால் பரபரப்பு விழுந்து விழுந்து சிரித்த விருந்தினர்கள்\nயாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்று அங்குள்ள பெருமளவான மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nதிருமண வைபவத்திற்கு சென்ற பலரை மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை ஒரு நிமிடம் அவர்களை ஸதம்பிதமடையச் செய்துள்ளது.\nஅதே சமயம் ஒரு நகைச்சுவையான அனுபவத்தையும் ஒருசேர கொடுத்துள்ளது.\nபதாகையில் திருமண திகதியை கணவன் கைதாகும் திகதி எனவும், கைதானவரின் விபரம் என மணமகன் தொடர்பான விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஅத்துடன், பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக அந்த மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை அனைவரையும் புன்னகைக்க வைத்துள்ளது.\nஇந்நிலையில், திருமணத்திற்கு வருகைத்தந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த இந்த வியப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉடம்பில் வரும் ஒட்டுமொத்த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா\nவிபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்\n இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு\nவன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2016/04/blog-post_14.html", "date_download": "2019-01-19T18:41:12Z", "digest": "sha1:MECHGK7MG2LZN6WXNGJEIDKZARCZV7QA", "length": 32314, "nlines": 138, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஐயம்... அய்யம்", "raw_content": "\nஐ எழுத்தின் வடிவம் பற்றிய பேச்சு மின்தமிழ் மடற்குழுவிலெழுந்தது. ”அகர இகரம் ஐகாரமாகுமெனத் தொல்காப்பியரே சொன்னதால் சங்ககாலத்தில் ஐக்கொரு தனிவடிவம் இருந்திருக்குமெ”ன்றும், நமக்கு அது கிடைக்கவில்லை” என்றும், அதற்குமாறாய், ”ஐகார வடிவம் ஏற்படுவதற்குமுன், பழந்தமிழியில் அஇ/அய் என எழுதியதாயும்” கருத்துக்கள் சொல்லப்பட்டன. இச்சிக்கலுக்கு முடிவு காண, ஐகார எழுத்தை மட்டும் தனித்துப்பாராது தமிழின் உயிர், மெய் எழுத்துவடிவங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப்பார்ப்பது நல்லதென்பேன். (உயிர்மெய்க் கீற்றுக்களையுங்கூடச் சேர்த்துப்பார்ப்பது இன்னும் நல்லதெனினும் நேரமில்லாததால் அவற்றை இக்கட்டுரையிற் தவிர்க்கிறேன்.)\nஅதேபோது தொடர்புள்ள இன்னொரு புலம்பலை இங்கு சொல்லவேண்டும். உயிர்மெய்க் கீற்றுக்கள் எல்லாமே எழுத்துவடிவத் தொடக்கத்தில் மேலும், கீழும், பக்கவாட்டின் இருபுறமும் இழுக்கப்பட்ட கிடைக்கோடுகளின் மாற்று வடிவங்களேயாகும். ”எவ்விடத்தில் இடுகிறோம்” என்பது தவிர இவற்றிற்கு எழுத்திலக்கணக் குறிப்புகள் கிடையா. ஆகச்சிறுத்த, பொருட்படுத்த முடியாத, (கால், கொக்கி, சுழி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, கொண்டை, சுழிக்கொண்டை, சிறகு என்ற) உயிர்மெய்க்கீற்றுகளை எந்தத் தமிழிலக்கணமும் இதுவரை விதந்து குறிப்பிட்டதில்லை. இவற்றின் இலக்கணமெது” என்பது தவிர இவற்றிற்கு எழுத்திலக்கணக் குறிப்புகள் கிடையா. ஆகச்சிறுத்த, பொருட்படுத்த முடியாத, (கால், கொக்கி, சுழி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்��ு, கொண்டை, சுழிக்கொண்டை, சிறகு என்ற) உயிர்மெய்க்கீற்றுகளை எந்தத் தமிழிலக்கணமும் இதுவரை விதந்து குறிப்பிட்டதில்லை. இவற்றின் இலக்கணமெது எவற்றைக் குறிக்கின்றன - என்று கூட யாரும் எங்கும் பதியவில்லை. ஆனாலும் எழுதுந்தேவை கருதி அக்காலத் திண்ணைப்பள்ளிகளில் ”உயிர்மெய்க் குறியீடுகள்” என்றே பெயரிட்டுச் சொல்லிக் கொடுத்தார். 65 ஆண்டுகளுக்குமுன் இளமையில் அப்படிக் கற்ற பட்டறிவு எனக்குண்டு.\nஇக்கால ஒருங்குறி ஆவணங்களில் இவற்றை உயிர்க்குறியீடுகள் - vowel markers - என்று பிழையாய்க் குறிப்பர். ”கால்” என்பதே ஆகார உயிர்க்குறியீடெனில் ஆகார உயிரின் கீழ்மாட்டில் வருஞ் சுழி பின் என்ன குறியீடாம் அதை ஒருங்குறிச் சேர்த்தியங் கண்டுகொள்ளவில்லையே அதை ஒருங்குறிச் சேர்த்தியங் கண்டுகொள்ளவில்லையே மகனை அப்பன் பெயரிலேயே அழைப்பேமென்று அடம்பிடித்தாலெப்படி மகனை அப்பன் பெயரிலேயே அழைப்பேமென்று அடம்பிடித்தாலெப்படி தமிழிலக்கணத்தின் வழிகாட்டல்களை மறுத்து ”தமிழெழுத்து வரிசையை அபுகிடா” என்று தப்புந்தவறுமாய் வரையறுத்த ஒருங்குறி ஆவணத்தைப் பின்பற்றி இற்றைத் தமிழாய்வாளர் பிழைச்சொற்களைக் கையாள்வது கொஞ்சங்கொஞ்சமாய் நம்மரபைப் போக்கடிக்கும். (ஒருங்குறிக்கு வால்பிடிப்போர் தூண்டுதலால் பலவிடங்களில் vowelized consonant markers என்பதற்கு மாறாய் vowel markers எனக் கேட்கையில் என்போன்றோர்க்கு வருத்தமே எஞ்சுகிறது. வணிக வல்லாளுமை கொண்ட ஒருங்குறியின் போதாமையைப் பேசத் தொடங்கினால் மாளாது வேறுவழியின்றி இதைப் பொறுத்துக்கொண்டு எல்லோரும் ஆளவேண்டியுள்ளது.]\nஇனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு வருவோம். படவெழுத்துக்களில் தொடங்கி, குத்துக்கோடுகள், கிடைக்கோடுகள், வளைவுகளாலான எழுத்துக்களை உருவாக்கி மாறியபோது கல், மரம், ஓடு, மாழை போன்றவற்றிற் கீறியே தமிழரெழுதினர். (சொற்பிறப்பியலின் படியும் இழுத்தது எழுத்தாயிற்று என்பார் பாவாணர். நம் ”எழுத்தும்” மேலையிரோப்பிய ”letter” உம் பொருளிணை காட்டுவதைச் சொன்னால் இராம.கி.க்கு எப்பொழுதுமே பொல்லாப்பு.) மரத்திலெழுதியது பின் பட்டையில், ஓலையில் எழுதுவதற்கும் விரிந்தது. கல், மரம், ஓடு, மாழை போன்ற எழுதுபொருட்களில் எழுதுவதற்கும் நெகிழும் ஓலையில் எழுதுவதற்கும் நுணுகிய வேறுபாடுள்ளது. ஓலையின் நீட்டுவாக்கில் நார்களு��்ளதால், எழுத்தின் கிடைக்கோடுகள் ஓலையைக் கிழித்துவிட வாய்ப்புக்களுண்டு. இதைத் தவிர்க்கும் முகத்தான், ஓலைப்பயன்பாடு கூடக்கூட, எழுத்துக்களின் கிடைக்கோட்டு நீளங் குறைந்து, குத்துக்கோடுகள் வளைந்து எல்லா எழுத்துக்களும் வளைவுகளும் வட்டங்களும் கொள்ளத்தொடங்கின.\nஒரு நுட்பியலென்பது எழுத்துக்களை மாற்றவுஞ்செய்யும்; நிலைபெறவுஞ்செய்யும். கல்/மரம்/ஓடு/மாழை போன்றவற்றில் வெட்டியது சிற்சில மாற்றங்களுடன் எழுத்துக்களை ஓரளவு நிலைக்கவே வைத்தது. அதேபொழுது ஓலையிற்/தாளிற் கீறியது காலவோட்டத்தில் எழுத்துக்களை மாற்றியது. ஏனெனில் சுவடிகளைப் படியெடுக்கையில் ஒருவர் கையெழுத்துப்போல் இன்னொருவர் கையெழுத்து இருக்காது அல்லவா ஓர் ஓலைச்சுவடிக்கு ஆயுட்காலம் என்பது ஏறத்தாழ 150 ஆண்டுகளே என்னும்போது இன்றுள்ள சங்க இலக்கியங்கள் 13/14 ஆம் எடுவிப்புக்கள் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இற்றையெழுத்தில் நாம்படிக்கும் சங்க இலக்கியங்கள் தாம்தோன்றிய காலத்தில் முந்தை எழுத்துவடிவிலே இருந்தன. நம்மில் யாரும் 2300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள சுவடியைப் பார்த்ததேயில்லை.\n(இற்றை இகரங்கூடத் தாளால் மாறிய தோற்றமே காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டு இகரம் இதனினுஞ் சற்று மாறுபட்டது. இதைப் பேசினால் வேறுபக்கங் கொண்டுசெல்லும். என்னைக்கேட்டால் 13/14 ஆம் ஆண்டிலிருந்த இகர வடிவிற்கு நாம் மாறினால் இற்றைத் தமிழ் அச்சு/கணியெழுத்துகளில் இருக்கும் வடிப்புச்சிக்கலைத் தீர்க்கலாம். வடிப்புக் கிறுவியலைப் பற்றியெலாம் பேசுமளவிற்குத் தமிழ்க் கணிமை வந்துவிட்டதா, என்ன. தமிழெழுத்துக்களைக் கணித்திரையில் காண்பதிலும், பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு, எந்திர மொழிபெயர்ப்பு என்று சொலவம் முழக்குவதிலே நாம் எல்லோரும் குளிர்ந்துபோய் விடுகிறோம். அப்புறமெங்கே இதிலெல்லாங் கவனஞ் செலுத்துவோம். தமிழெழுத்துக்களைக் கணித்திரையில் காண்பதிலும், பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு, எந்திர மொழிபெயர்ப்பு என்று சொலவம் முழக்குவதிலே நாம் எல்லோரும் குளிர்ந்துபோய் விடுகிறோம். அப்புறமெங்கே இதிலெல்லாங் கவனஞ் செலுத்துவோம்\nஒன்றுமட்டுஞ் சொல்லலாம். 350 ஆண்டுகளுக்கு முன்வந்த அச்சுநுட்பியலும், 40/50 ஆண்டுகளுக்கு முன்வந்த கணிநுட்பியலும், இவ���்றின் இடையாட்டமும் தமிழெழுத்துக்களை முழுதாக நிலைபெறச் செய்துவிட்டன. இப் புதுநுட்பியல்கள் வந்ததாலேயே தமிழெழுத்துச் சீர்திருத்தங்களை இன்று பேசுவதிற் பொருளில்லாது போயிற்று. அன்றைக்குப் பெரியார் செய்தது சரி. இன்றைக்கு அவர்பெயரைச் சொல்லிச் சிறார்கல்வியைக் காரணங்காட்டிச் சீர்திருத்தம்பேசுவது வெறும் பம்மாத்து; கொஞ்சமும் உள்ளீடில்லாத பேச்சு.\nஎழுத்துத்திரிவை மேலும் பார்ப்போம். வட்டார எழுதுபொருட் பயன்பாடு அந்தந்த நாடுகளுக்கேற்ப மாறியது. பனையோலை பெரும்பாலும் வறண்ட பாண்டியிலும், தென்சேரலத்திலுமே கிடைத்தது. அதற்காக வடசேரல, சோழ நாடுகளில் பனையோலை கிடைக்கவேயில்லையென்று சொல்லமுடியாது. விழுக்காட்டு மேனி தென்பகுதிகளிலே அதிகங்கிடைத்தது, அவ்வளவுதான். எப்பகுதிகளில் அதிக ஓலை கிடைக்கவில்லையோ, அங்கு இலக்கிய ஆவணங்கள் குறைந்தே பேணப்பட்டன. தமிழ்ச்சுவடிகள் தென்பாண்டியில் பெரிதுங்கிடைத்தது அப்படித்தான். ஓலை மிகாவிடங்களில் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே மிகுந்தன. முன்சொன்னது போல் தமிழியெழுத்து பெரிதும் உருவம் மாறாது ஓலையிலா எழுதுபொருட்களில் இருந்துவந்தது. அதேபொழுது ஓலை பெரிதும் பயன்பட்ட பாண்டியிலும், தென்சேரலத்திலும் தமிழியெழுத்து கொஞ்சங்கொஞ்சமாய் வளைந்து நெளிந்து வட்டெழுத்தாய் மாறியது இயல்பான ஒன்றுதான். எல்லாம் கை பண்ணிய வேலை.\nகடுங்கோன் வழியினரைத் தோற்கடித்து விசயாலய வழியினர் பாண்டியரை இல்லாமற்செய்த நிலையில் (குறிப்பாக இராசராசன் காலத்தில்) தம் ஆட்சி நன்குசெயற்பட எழுத்தை மாற்றவேண்டிய தேவை சோழருக்கு ஏற்பட்டது. ஏனெனில், வட்டெழுத்தின் அளவுமீறிய வளைவால் எழுத்துக்களின் தனியடையாளங் குலைந்து பொருள்புரியாதுபோகும் நிலை ஏற்கனவே பாண்டிநாட்டில் இருந்தது. அரசாணை மூலம் வட்டெழுத்தைத் திருத்தாமல், சோழ எழுத்தையே பாண்டிய, தென் சேரல நாடுகளில் புழங்கவைக்க சோழர் ஆணையிட்டார். அதனால் வட்டெழுத்து முடிவுற்றது. தென்சேரலத்தில் மட்டும் மேல்தட்டுவருக்க அரண்மனைப் புழக்கங்களில் வட்டெழுத்து நீடித்தது.\n1600களில் வட்டெழுத்துக் குழப்பத்தைப் போக்கும் வகையிலும், அளவிற்கு மீறிய சங்கதப் புழக்கத்தை நேரிமப்படுத்தும் வகையிலும் வடசேரலத்தில் புழங்கிய கிரந்தத்திலிருந்து மலையாள எழுத்துக் க���ளைத்து, அதுவே தென்சேரலத்திற்கும் பரவியது. மலையாள மொழி தனியெழுத்துப் புழக்கத்தாலேயே மலையாள மொழி நிலைபெற்றது. இல்லாவிட்டால் அது தமிழின் வட்டாரக் கிளைமொழியாய் நிலைத்திருக்கும். (இப்பொழுதுங்கூடத் தமிங்கிலத்தை ஒரு தனிமொழியாய் நிலைக்கவைக்கும் வாய்ப்பாகத் தமிழ் ஒருங்குறிக்குள் வேற்றொலி எழுத்துக்களைக் கொணரச் சிலர் விடாது முயல்கிறார். தமிழர் சற்றே கண்ணயர்ந்தாலும் மலையாளம் வேற்றம் 2.0 மீண்டும் ஏற்படலாம். ”ஐயையோ, சங்கதத்தைத்தான் நாங்கள் காப்பாற்றுகிறோம், தமிழுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை” என்று சிலர் சொல்வது வெறுங் கண்கட்டுவித்தை. ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும்” என்றார் வள்ளலார். நான் கிரந்தத்திற்கு எதிரியில்லை. ஆனால் தமிழுக்குள் கிரந்தம் தேவையற்று நுழையவேண்டாம் என்பவன்.)\nஅதேபொழுது பல்லவ, சோழ எழுத்து 5/6 ஆம் நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ஓரளவு மாறாமலும் இல்லை. (கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம், கீழடி போன்ற ஊர்களிற் கிடைத்த தொல்லியற் செய்திகள் உறுதிப்படுகையில், ”பழந்தமிழியே இந்தியாவில் முதலெழுந்த அகரவரிசை; அதிலிருந்தே வட பெருமி எழுந்திருக்கலாம்” என்ற கருத்து அண்மையில் வலுப்பெறுகிறது. இதனாற் பேரனைத் தாத்தனெனும் போக்கு மறையும். இதேபோலப் பழந்தமிழியிலிருந்தே கிரந்தம் எழுந்ததெனும் புரிதலும் வலுப்படும். இதை இன்னும் விளக்கப்புகுந்தால், வேறுபுலத்திற்கு இழுத்துச் செல்லும். எனவே, தமிழி>பெருமி, தமிழி>கிரந்தம் என்ற வளர்ச்சிப்போக்குகளைப் விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.)\nகடந்த நூறாண்டுகாலக் கல்வெட்டாய்வின் மொத்தப்பலனாய், இன்று இணையமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும், History of Tamil Script என்ற படம் தமிழி>பல்லவ>சோழ எழுத்தில் ஏற்பட்ட வெவ்வேறு உயிர், மெய்த் திரிவுகளை நமக்கு இனங்காட்டும். வெவ்வேறு எழுத்துக்கள் எக்காலகட்டத்தில் இற்றைவடிவத்திற்கு வந்துசேர்ந்தன என்பதைச் சற்று ஆழவாய்ந்தால் மேலுஞ்சில உண்மைகள் புலப்படும்.\nகாட்டாக உயிரெழுத்துக்களில் அ என்பது 8 ஆம் நூற்றாண்டிலேயே இற்றை வடிவத்திற்கு வந்துசேர்ந்துவிட்டது. ஆ என்பது 13 ஆம் நூற்றாண்டில் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இ என்பது 12/13 ஆம் நூற்றாண்டில் நிலைத்த உருவம் பெற்று அச்சுத்தொழில் காரணமாய் 19 ஆம் நூற்றாண��டில் சட்டென்று இற்றையுருவம் பெற்றிருக்கிறது. அதாவது நிலைத்த உருவம் சட்டென்று மாறிப்போனது.. ஈ என்பது 12 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவங் கொண்டது. உ -வும் ஊ-வும், எ-யும் 5/6 ஆம் நூற்றாண்டுகளில், இற்றையுருவம் பெற்றுவிட்டன. ஐ- யும் ஒ -வும் 9 ஆம் நூற்றாண்டில் இற்றையுருவம் பெற்றன. ஏ, ஓ, என்பது வீரமாமுனிவருக்கப்புறம் வடிவம் பெற்றது. ஔ என்ற எழுத்து 18/19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சுவடிவம் வந்தபிறகே உருவம் பெற்றிருக்கின்றது.\nமெய்யெழுத்துக்களை எடுத்துக்கொண்டால், ப் என்ற எழுத்து 3 ஆம் நூற்றாண்டிலும் (பழந்தமிழியின் வளைவு ப் - ற்கும் இற்றைச் சதுர ப் - ற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது), ல்.ள்.ன் என்பன 6 ஆம் நூற்றாண்டிலும், ட்,ண்,ம்,வ் ஆகிய எழுத்துக்கள் 8/9 ஆம் நூற்றாண்டுகளிலும், க்,ங்,ச்,ஞ்,த்,ந்,ய்,ர்,ற் என்பன 8/9 ஆம் நூற்றாண்டுகளில் ஓரளவு மாற்றம்பெற்று முற்றுமுழுதாக 13/14 ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைபெற்றிருக்கின்றன. சிறப்பு ழகரம் மட்டும் 17 நூற்றாண்டுதான் இற்றைவடிவம் பெற்றிருக்கிறது. இதுவும் ஒருவேளை அச்சுத்தொழிலால் இந்த மாற்றம் பெற்றதோ, என்னவோ\n8/9 ஆம் நூற்றாண்டுகளில் தான் விசயாலயச் சோழர் ஆட்சி சோழநாட்டில் ஊன்றிப்பல்வேறு கல்வெட்டுக்களை எழுப்பி. செந்தரத்தைக் கட்டிக்காக்கத் தொடங்கியது. இந்தக் கொடிவழியினரின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் இறுதி பெற்று இவருக்குப் பின்வந்த பிற்காலப்பாண்டியர் மீண்டும் வட்டெழுத்துக்கு மாறாமல் சோழர் எழுத்திலேயே கல்வெட்டுக்களை ஏற்படுத்தினர். கிட்டத்தட்ட 15 ஆம் நூற்றாண்டே பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவிற்கு வந்தது. அவருக்கு அப்புறம் வந்த அரசர்கள் செந்தரப்படுத்தப்பட்ட எழுத்தையே பயன்படுத்தியிருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டு முடிவில் அச்சுத் தொழில் எழுத்தை நிலைப்படுத்தியிருக்கிறது.\nசோழரின் கல்வெட்டுப் பயன்பாடே இற்றைத் தமிழெழுத்தை உறுதிப்படுத்தியது என்பது இப்படத்தைப் பார்த்தால் தெற்றென விளங்கும்.\nஇனி ஐக்கு வருவோம். 8/9 ஆம் நூற்றாண்டு அகரத்தையும், (180 பாகை சுற்றிய) இகரத்தையும், யகரத்தையும் பாருங்கள். அஇ என்று அடுத்தடுத்து எழுதாமல், அற்றை அகரத்தின் கீழ் (180 பாகை சுற்றிய) இகரத்தை எழுதினால் அப்படியே ஐகாரங் கிட்டும். அதே போல அற்றை அகரத்தின் கீழ் அற்றை யகரத்தை எழுதினாலும் அப்படியே ஐகாரங் கிட்டும். எனவே ஐகாரம் என்ற எழுத்து அஇ/அய் என்பதை அடுத்தடுத்து எழுதாது ஒன்றின் கீழ் எழுதிய புதுவடிவம் என்பது புரியும்.\nஅகரத்து இம்பர் யகரப் புள்ளியும்\nஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்\nஎன்ற தொல்காப்பிய நூற்பாக்களைப் படித்தால் 8/9 ஆம் நூற்றாண்டு வரை ஐகார வடிவம் இல்லாது போனதின் காரணம் புரியும். நான் ஐகார வடிவத்தைப் போக்கச் சொல்லவில்லை. அந்த வடிவம் அஇ அல்லது அய் என்பதன் எழுத்துச் சுருக்கம் என்றே சொல்லவருகிறேன். இந்தக் காலத்தில் கணி வந்தற்காக & என்ற சுருக்கெழுத்தைத் தூக்கியா எறிகிறோம்\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nவெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்\nகாவிரியில் மிதந்த கஞ்சமலை இரும்பு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/content/5002", "date_download": "2019-01-19T18:17:29Z", "digest": "sha1:PML437KC24LBFLV45LMYMRNWSIABOXOQ", "length": 6263, "nlines": 39, "source_domain": "tamilnewstime.com", "title": "விடைபெற்றார் போப் ஆண்டவர்: ஏராளமானோர் வழியனுப்பினர் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nவிடைபெற்றார் போப் ஆண்டவர்: ஏராளமானோர் வழியனுப்பினர்\nபோப் ஆண்டவர் 16-ஆம் பெனடிக்ட் விடைபெற்றுச் சென்றார். ஏராளமானோர் யாத்திரிகர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.\nபோப் ஆண்டவர் 16-ஆம் பெனடிக்ட் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.போப் ஆண்டவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார். வாடிகன் நகரத்துக்கு புனிதப் பயணம் வந்திருந்த லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் அவரை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.அவர் வாடிகன் பிளாசாவை சுற்றி வந்தபோது, அங்கிருந்த குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதற்காக தனது வாகனத்தை நிறுத்தினார். குழந்தைகளுக்கு முத்தம் தந்து வாழ்த்தினார்.\nபெரியவர்கள் பலர் பதாகைகளை பிடித்திருந்தனர். தவிர, பிரமாண்டமான பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அதில்,\"\"பென்டிக்ட் நாங்கள் உங்களை இழக்கிறோம்'', \"\"இந்த நகரத்தின் இதயம் போப் ஆண்டவர்'' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. நகரம் முழுவதும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. \"\"கடவுள் நமக்கு சூரியனையும், வெளிச்சத்தையும் தந்துள்ளார். இயல்பான நேரங்களில் அனைத்துமே நன்றாகவே நடந்துள்ளன. புயல் மற்றும் பேரலை தருணங்களிலும் நம்மை ஆண்டவர் காப்பாற்றினார். என்றும் அவர் நம்மோடு துணை இருப்பார்.\nவாழக்கை என்னும் படகில் நாம் பயணம் செய்கிறோம். அந்தப் படகில் எப்போதும் கடவுள் கூடவே வருகிறார் என்பதை நான் அறிவேன். இந்த தேவாலயம் (சர்ச்) என்ற படகு எனக்கு மட்டுமோ அல்லது உங்களுக்கு மட்டுமோ சொந்தமானது அல்ல. இது கடவுளுடையது. இதை அவர் மூழ்கவிட மாட்டார். இந்தப் தேவாலயத்துடனான எனது தொடர்பு விட்டுப்போகாது. பிரார்த்தனை மற்றும் பிரதிபலிப்புடன் தொடரும்,'' என்று கூட்டத்தினர் மத்தியில் போப் ஆண்டவர் உரையாற்றினார்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?tag=story-of-adi-shankara", "date_download": "2019-01-19T19:05:37Z", "digest": "sha1:YU2UEYNNTUMPOF7TWVU4GDNAYELRTY4Q", "length": 19217, "nlines": 104, "source_domain": "valmikiramayanam.in", "title": "story of adi shankara | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்\nநேற்று வரையில் பதினைந்து நாட்களில் ஆதி சங்கரருடைய சரித்ரத்தை ஸ்மரித்தோம். இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்ய காலம். ஆதி சங்கரருடைய மகிமையைப் பற்றியும் இந்த சங்கர ஜயந்தி எப்படி சர்வோத்க்ருஷ்டமான புண்ய காலம் என்பதைப் பற்றியும், மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லி இருப்பதை இப்போது வாசிக்கிறேன்.\nஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்தி\nநேற்றைய கதையில் ஆதி சங்கரர் தன்னோட ஆறாயிரம் சிஷ்யர்களோட பாரத தேசம் முழுக்க மூணு முறை பாத யாத்திரையாக திக்விஜயம் பண்ணினதை ஸ்தோத்திரங்கள் மூலமா சொல்லிண்டு இருந்தேன். மஹா பெரியவா சொல்றா “ஆச்சார்யாள் பண்ணின இந்த திக்விஜயம் national integration-ஆ முடிஞ்சுடுத்து. எல்லாரையும் ஒரே வேத மதத்துக்கு கீழ கொண்டு வந்து, நாம எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அப்படிங்கற உணர்ச்சியை ஏற்படுத்தினார். பக்தியினால தான் எல்லாருக்குள்ள ஒருமைப்பாடு ஏற்படும். அப்படி national integration பண்ணினா” ன்னு சொல்றா. எனக்கு தோணித்து, நம்ம மஹா பெரியவளோட திக் விஜயத்துனால international-integration-னே ஆயிடுத்து. “மைத்ரீம் பஜத அகில ஹ்ருத ஜேத்ரீம்” அப்படீன்னு united nations-ல பாட வைச்சாரே “ஸ்ரேயோ பூயாத் சகல ஜனானாம்” “எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்” அப்படீங்கிற அதே thoughtல எப்பவும் இருந்தா. உலகத்துல எந்த ஒரு ஜீவன் கிட்டயும் எந்த ஒரு த்வேஷத்தையும் காண்பிக்காம வாழ முடியும் அப்படீன்னு நூறு வருஷம் இருந்து காண்பிச்சா பெரியவா.\nஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்\nஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு\nநேற்றைய கதையில் பத்மபாதாச்சார்யாள் ஆதி சங்கரருக்கு காசியிலே முதல் சிஷ்யராக வந்து சேர்ந்தது, அவர் குரு பக்தியினால் தாமரை தாங்கிய தாளராக, பத்மபாதராக ஆனது, காபாலிகன் கிட்டேயிருந்து நரசிம்ம மூர்த்தியோட அனுக்ரஹத்துனால ஆச்சார்யாளை காப்பாத்தினது, அவர் எழுதிய பஞ்சபாதிகா இதெல்லாம் பார்த்தோம். இன்னிக்கு இன்னும் இரண்டு உத்தம சிஷ்யர்களைப் பத்தி பார்ப்போம். ஆச்சார்யாள் அப்படின்னாலே எல்லா படத்துலயும் நாலு சிஷ்யர்களோட இருப்பார். அந்த பாக்கி ரெண்டு பேர் ஹஸ்தாமலகர், தோடகாச்சார்யாள் ன்னு ரெண்டு பேர்.\nThis is a preview of ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு\nஸ்ரீ சங்கர சரிதம் – பன்னிரண்டாம் பகுதி – பத்மபாதர் கதை\nநேற்றைய கதையில் ஆதி சங்கரர் மண்டனமிஸ்ரரை வாதத்துல ஜெயிச்சு, அப்பறம் மண்டனமிஸ்ரர் சுரேஸ்வராச்சார்யாள் அப்படீங்கற பேர்ல சன்யாசம் எடுத்துண்டு ஆதி சங்கரரோடு கிளம்பினதும், மண்டனமிஸ்ரருடைய பூர்வாஸ்ரம மனைவி ஸரசவாணி, ஆச்சார்யாள் வேண்டுதல்படி ஸ்ருங்கேரில சாரதாம்பாளாக குடி கொண்டு உலகத்துக்கு அர���ள் பண்ணிண்டு இருக்கற விவரமெல்லாம் சொன்னேன்.\nஸ்ரீ சங்கர சரிதம் – பதினொன்றாம் பகுதி – மண்டனமிஸ்ரரை சங்கரர் வென்றது\nநேற்றைய கதையில், சுப்ரமண்ய ஸ்வாமியோட அவதாரமாகவே பூமியில வந்து, கர்ம மீமாம்சையை, வேதத்தை, வேதத்துல சொல்லி இருக்கிற கர்மாக்களை, எல்லாரும் புஷ்களமாக பண்ணும் படியாக அனுக்கிரஹம் பண்ணின குமாரில பட்டருடைய கதையைப் பார்த்தோம். அவர் அக்னி ஸ்வரூபமா இருக்கிறதுனால கடைசியில அக்னியிலேயே மறைஞ்சுட்டார். குமாரிலபட்டர் சங்கரர் கிட்ட “நீங்க மாஹிஷ்மதியில இருக்கக் கூடிய மண்டனமிஸ்ரரை போய் பார்க்கணும்” அப்படின்னு வேண்டிக்கறார். அப்போ ஆதி சங்கரர் சரின்னு அங்கே இருந்து மாஹிஷ்மதி வர்றார்.\nஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை\nநேற்றைய கதையில், ஆதி சங்கரர் கீதா பாஷ்யத்தில் கூட, பக்தி மார்கத்தை பத்தி விஷேஸமாக சொல்லிருக்கார், அப்படிங்கறதை பார்த்தோம். இன்னிக்கு ஆதி சங்கரர், குமாரிலபட்டர் அப்படிங்கறவரை, பிரயாகைல போய் பார்க்கிறார்.\nஸ்ரீ சங்கர சரிதம் – ஒன்பதாம் பகுதி – சங்கர பாஷ்யத்தில் பக்தியின் ஏற்றம்\nநேற்றைய கதையில் ஆசார்யாள் சொன்ன வழியில், பஜ கோவிந்தத்தில் இருக்கிற மாதிரி, உலக விஷயங்கள்ல பற்று வைக்காமல், உலக சுகங்களை துச்சமா நினைச்சு, அவற்றை துறந்து, பகவானுடைய பக்தி பண்ணி, வழிபாடு பண்ணி, பஜ கோவிந்தம் அப்படீன்னு சொன்னார். மகாபெரியவா அதையே வாழ்ந்து காண்பிச்சு, அதையே உலகத்துக்கு உபதேசமாவும் சொல்லிண்டு இருந்தா, தன்னோட வாழ்நாள் முழுக்க அதை பண்ணிண்டு இருந்தா, அப்படீன்னும் சொன்னேன்.\nஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nநேற்றைய கதையில் ஆதி சங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணினது, காலபைரவாஷ்டகம் பண்ணினது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.\nஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம்\nநேற்றைய கதையில் ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு முன்னாடி அந்த அத்வைத பரம்பரையில் மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர், சுகர், கௌட பாதர், கோவிந்த பகவத் பாதர், அவரோட சிஷ்யரா சங்கர பகவத் பாதாள் இந்த பரம்பரை, அதுல இருந்த மஹான்களுடைய பெர��மையெல்லாம் பார்த்தோம். இந்த கோவிந்த நாமத்துல ஆதி சங்கரருக்கு இருக்கக் கூடிய ப்ரியத்துனால பஜகோவிந்தம், பஜகோவிந்தம் னு பாடினார், அப்படீன்னு சொன்னேன்.\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2016/05/24.html", "date_download": "2019-01-19T18:23:13Z", "digest": "sha1:DK4RWTO23WEPLNTZ72TWCLI3HSYB72NL", "length": 24200, "nlines": 110, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "24 - சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\n24 - சினிமா விமர்சனம்\nவழக்கமாக நான் திரைப்படம் செல்வதென்றால் குறைந்தபட்சம் ஒரு ஆறுபேரையாவது உடன் அழைத்துச் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் என்னுடன் வருபவர்களும் நான் செலக்ட் செய்யும் திரைப்படத்திற்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன். ஒருபுறம் 24, இன்னொருபுறம் CAPTAIN AMERICA-CIVIL WAR. இரண்டுமே நான் மிகவும் எதிர்பார்த்திருந்த திரைப்படங்கள். அவெஞ்சர்ஸ் சீரீஸ்களில் நான் ரசித்துப்பார்க்கும் திரைப்படமே கேப்டன் அமெரிக்கா தான். வின்டர் ச���ல்ஜருக்கு அடுத்து மீண்டும் கேப்டனைப் பார்க்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல் என்று 13B பார்த்தேனோ அன்றிலிருந்து விக்ரம் குமாரின் ஒரு திரைப்படத்தையும் விடாமல் பார்த்துவருகிறேன். இப்படி ஒரு இக்கட்டான சிக்கலில் நான் 24-ஐ நண்பர்களுக்கு பரிந்துரைக்க, என்னுடன் ஒருவர் மட்டும் கைகோர்க்க, ஏறத்தாழ 5 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்யும் நிலையில் இருந்தனர். படம் நன்றாக இல்லையென்றால் டிக்கெட் காசை நான் கொடுத்துவிடுகிறேன் என்று கூறி இழுத்துச் சென்றேன்.\nஆனால் திரைப்படம் ஆரம்பித்து சரியாக 5-வது நிமிடத்தில் வாயைப் பொழந்து பார்க்க ஆரம்பித்தவர்கள்தான். என்ன படம் முடிஞ்சிடுச்சா எனும் அதிர்ச்சியில் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள். டைம்மெஷின் கான்செப்ட் ஹாலிவுட்டுக்கு புதிதல்ல. ஆனால் தமிழுக்கு நேற்று இன்று நாளை தவிர குறிப்பிடும்படியான டைம்மெஷின் திரைப்படம் கிடையாது. நேற்று இன்று நாளை திரைக்கதையில் காட்டிய பிரம்மாண்டத்தை விஷுவலில் காட்டமுடியாத பட்ஜெட்டில் உருவானது. ஆனால் 24 நல்ல பட்ஜெட்டில் உருவாகி உள்ளது; நல்ல திரைக்கதையுடனும்.\n1990-ல் சேதுராமன் எனும் விஞ்ஞானி ஒரு டைம் ட்ராவல் வாட்சைக் கண்டுபிடிக்கும் நாளில் அவரின் அண்ணன் ஆத்ரியா (டியா காபியானு கேக்காதிங்க) தன் அடியாட்களுடன் வந்து சேதுராமனின் மனைவியைக் கொன்றுவிட்டு வாட்சை அபகரிக்க நினைக்கிறார். அந்நேரம் வாட்ச் மற்றும் குழந்தையை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் சேதுராமன் ஒரு ரயிலில் ஏறி தன் குழந்தையை ஒரு இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு ஆத்ரேயனிடம் மாட்டிக்கொள்கிறார். ஆத்ரேயன் சேதுராமனைக் கொன்றுவிட்டு குழந்தையைக் கொல்ல நினைக்கும்போது பாம் மாதிரியான ஒரு கேட்ஜெட்டில் கௌன்ட் டவுன் ஓட, பாம் வெடிக்கப்போகிறது என்றெண்ணி ரயிலில் இருந்து ஒரு பாலத்தின்கீழ் குதிக்கிறான். அத்தோடு அவன் கோமாவிற்கு சென்றுவிடுகிறான்.\n26-ஆண்டுகளுக்குப் பின் வாட்ச் மெக்கானிக்காக இருக்கும் மணி, தன் தாய் சத்யாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அவர்தான் சேதுராமனின் மகன் என்று தனியாக சொல்லவேண்டியதில்லை. வாட்சை ஒரு குட்டிப் பெட்டியில் வைத்து அதற்கென சாவியும் செய்திருப்பார் சேதுராமன். வாட்ச் இருக்கும் பெட்டி மகன் மணியிடமும், சாவி கோமாவில் இருக்கு���் ஆத்ரேயனிடமும் இருக்கிறது. ஆத்ரேயா கோமாவில் இருந்து எழ, இன்னொருபுறம் சாவி மணியிடம் வந்தடைகிறது. எதேச்சையாக சாவியை உபயோகித்து வாட்சை ஆக்டிவேட் செய்கிறான் மணி. வாட்சின் மூலம் டைம் ஃப்ரீஸ் செய்வதுடன் முன்னும் பின்னும் சென்றுவரலாம் என மணி கண்டறிகிறான். இன்னொருபுறம் ஆத்ரேயனுக்கோ வீணான 26 வருடங்களை சரிசெய்ய, தான் குதித்த அந்த நாளுக்கு சென்றுவர வாட்ச் தேவைப்பட, அதைத் தீவிரமாக கண்டறிய முனைகிறான். ஒரு கட்டத்தில் ஆத்ரேயன் மணியைக் கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். இன்டர்வெல். இதன்பின் என்ன ஆனது என்பதை நீங்களே தியேட்டரில் பார்த்து எக்சைட் ஆகுங்கள். அப்படியே இடையிடையே சமந்தா காதல்காட்சிகளும் நடக்கிறது என்பதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n2010-ல் சிங்கம் திரைப்படத்திற்குப்பின் சூர்யாவால் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. சிங்கம் 2 ஹிட் என்றாலும் பேர் சொல்லும் படம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது மீண்டும் அவருக்கு அடித்திருக்கிறது அந்த ப்ளாக்பஸ்டர். 6 வருடக் காத்திருப்புக்கு சரியான பலன் இந்த 24. அதனால்தான் என்னவோ தன் தயாரிப்பு நிறுவனமான 2D-யின் மூலம் தானே தயாரித்துள்ளார். ஏறத்தாழ 80 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். அதேபோல் நடிப்பிலும் சூர்யா மூன்றுவிதமான தோற்றங்களை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் விளம்பரப்படுத்தியது போல் பெரிய வில்லத்தனம் இல்லை எனினும் ப்ரில்லியன்டான வில்லன் ஆத்ரேயனாக கலக்கியிரு்ககிறார். வீல்சேரில் அமர்ந்துகொண்டே மிரட்டலாக பார்க்கும்போது நம்மையே பயமுறுத்துகிறார். மித்ரன் என்று சூர்யா அஜயைக் கூப்பிடும்போதெல்லாம் ஏதோ பேய் படம் பார்த்த எஃபெக்ட் வருகிறது. மணியாக வரும் சூர்யா , ‘இங்க எல்லாமே இருக்கு. நம்ம கட, நம்பி வாங்குங்க’ என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்ததை அப்படியே செய்திருக்கிறார். ஒருவேளை எல்லா விளம்பரத்திலும் நடித்ததால் எனக்கு அப்படி தோன்றியதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பர மேனரிசத்தை சூர்யா மாற்றியே ஆகவேண்டும். சயின்டிஸ் சேதுராமனாகவும் சூர்யா நன்கு செய்துள்ளார். அந்த கேரக்டரைசேசன் க்ரிஷ் திரைப்படத்தில் தந்தை ஹிருத்திக்கை நியாபகப்படுத்துகிறது.\nமணியின் காதலியாக வரும் சமந்தாவை இவ்வளவு அழகாக ��ான் பார்த்ததே கிடையாது. ஏதோ மெழுகு பொம்மையைப் போல் இருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவைக் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும். அதேபோல் நடிக்கவும் ஆங்காங்கே வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. நித்யாமேனனுக்கு பெரிதாக வேலையில்லை. சரண்யா பொண்வண்ணன் இரண்டாம் பாதியில் சூர்யாவிடம் சென்டிமென்டாக பேசும் காட்சியில் கலக்கியிருக்கிறார். சத்யன் கலகலக்க வைக்கவில்லை எனினும் நேரத்தைக் கடத்த உபயோகப்பட்டிருக்கிறார். மற்றகேரக்டர்களில் தெலுங்கு நடிகர் அஜய்யின் கதாபாத்திரவடிவமைப்பு அட்டகாசம். மற்ற கேரக்டர்கள் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சரியாகச் செய்துள்ளனர்.\nபடத்தின் பெரும்பலம் திரைக்கதையும் விஷுவல்களும் பிண்ணனி இசையும் என்றால் பலவீனம் திராபையான வசனங்கள். சூர்யா குறைந்தபட்சம் 24 முறை I AM A WATCHMECHANIC மற்றும் ஜெனரலா எனக்கு ஜெனரல்நாலேஜ் அதிகம் என்று கூறியிருப்பார். ஒருகட்டத்தில் தாங்கவேமுடியாத கடுப்பு ஏறிவிட்டது. வேண்டுமென்ற கடுப்பேத்த உருவாக்கப்பட்ட வசனம் போலிருந்தது. அதேபோல் ஃப்ரீஸ் செய்தபின் காட்டப்படும் காட்சிகள் X-MEN DAYS OF FUTURE PAST-ல் வரும் மேக்ஸிமாஃப் மியூட்டன்டை நியாபகப்படுத்துகிறது. இருந்தாலும் வேறுவழியில்லை. விக்ரம் குமார் இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுதிய ஆண்டு 2009 என்பதால் இதை இன்ஸபிரேசன் எனக்கொள்ளலாம். மற்றபடி படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் தரத்தை இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படங்களோடும் ஒப்பிடமுடியாதவண்ணம் அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார்கள். குவாலிட்டியில் அப்படியே ஹாலிவுட் மேக்கிங்.\nபாடல்களில் காட்டப்படும் ஷாட்கள், படத்தின் விஷுவல் அவுட்புட் என தெறிக்கவிட்டிருக்கிறார் விக்ரம் குமார். இதை சாத்தியப்படுத்திய ஒளிப்பதிவாளர் திருவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதேபோல் ஏ.ஆர். ரஹமான் ஒரு இசைச்சாம்ராஜ்யமே நடத்தியுள்ளார். பிண்ணனி இசை படுபயங்கரமாக போட்டிருக்கிறார். படத்தை ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் நகர்த்திச்செல்லும் அழகே அட்டகாசம். 24 திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்குமென்றாலும் புன்னகையே பாடல் என்னுடைய பேவரைட். ஆனால் அது படத்தில் வரவில்லை. மற்ற பாடல்கள் எடுக்கப்பட்டவிதம் அருமை எனினும் மெய்நிகரா புன்னகையே பாடல் ஏதோ ஒரு இன��கம்ப்ளிட் ஃபீலையே கொடுத்தது. எடிட்டர் ப்ரவின் புடி தெலுங்கில் செம பேமஸ். அவர் மிகச்சரியாக எடிட்டிங்கைச் செய்துள்ளார்ர எனலாம். எந்த காட்சியும் நீக்கவேண்டியதே இல்லை; சொல்லப்போனால் இன்னும் காட்சிகளைச் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணமே வந்தது.\nவிக்ரம் குமார் ஆரம்பத்தில் இத்திரைப்படத்தை நடிகர் விக்ரமிடம் 2009-ல் கொண்டு செல்ல, விக்ரம் மறுத்துவிட்டார். அதேநேரத்தில் இஷ்க் மற்றும் மனம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக வி.குமார் இருக்க, எப்படியோ இந்த கதையை மோப்பம்பிடித்து சூர்யாவே தயாரிக்க ஆரம்பித்தார் என வதந்தி உலவுகிறது. எப்படியிருந்தாலும் படத்தை மிகச்சிறப்பாகவே நமக்குக் கொடுத்துள்ளார். படத்தின் திரைக்கதையைப் பார்க்கும்போது ஏதோ கிறிஸ் நோலன் திரைப்படத்தைத் தமிழில் பார்த்தது போன்றதொரு உணர்வு. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று கொடுக்கும் பழமொழியை அப்படியே ஆடியன்ஸ் ஒன்று நினைக்க டைரக்டர் ஒன்று கொடுக்கிறார் என மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். தியேட்டரில் நம்மை அடுத்து என்ன சீன் என்று யோசிக்கவே விடாமல் படபடவென நகர்த்திச்செல்கிறது திரைக்கதை. ஒவ்வொரு சீனிலும் வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி, மாட்டிக்கொள்வாகளோ என்ற பரபரப்புடனே செல்கிறது.\nசயின்ஸ் பிக்சன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தவறவிடக்கூடாத திரைப்படம். ஆங்காங்கே ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் மின்னினாலும் குறையென்று அதை சொல்லிவிடமுடியாது. அட்டகாசமான மேக்கிங், பரபர திரைக்கதை, விசுவல் பிரசன்டேசன், சிஜி செய்யப்பட்ட விதம், பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை போன்றவற்றிற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்; சூர்யாவுக்காகவும் தான்.\n3:28 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சயின்ஸ்-பிக்சன், சினிமா, சினிமா விமர்சனம், தமிழ், திரைப்படம்.1 comment\nஅருமை. நேற்று படம் பார்த்தேன். எனக்கு ஒகே . ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் 20 பேரும் என்னை வருத்தேடுத்துவிட்டனர்\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nX-Men : APOCALYPSE – சினிமா விமர்சனம்\n24 - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurtntj.blogspot.com/2013/01/blog-post_6930.html", "date_download": "2019-01-19T18:24:01Z", "digest": "sha1:NPO2SU7ZZM7E7WZ4LXKS6FH2NLI7KYHK", "length": 26753, "nlines": 183, "source_domain": "vkalathurtntj.blogspot.com", "title": "ஓதிடும் மவ்லிது வரிகளும்! மோதிடும் குர்ஆன் வசனங்களும்! | TNTJ VKR", "raw_content": "\n45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.\nஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296\nHome » வாராந்திர நோட்டீஸ் » ஓதிடும் மவ்லிது வரிகளும்\nகண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில்...\nஇவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை.(அது)அவருக்கு தேவையுமில்லை.(அல்குர்ஆன்: 36:69)\nஉங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விட சீழ்சலத்தால் நிரம்பியிருப்பது நன்று (புகாரீ 6154, முஸ்லிம்-4191)\nகுற்றங்கள் மன்னிப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ,\nஎன்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரேசின்னஞ்சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள்புரிவரே\n உன் குற்றத்தை ஒப்புக் கொள் நபியின் கொடைத்தன்மையை எதிர்பார்த்துக் கொள். புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக்கொள்.அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.\nதங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது. இது எங்களின் பாவக் கறைகளி லிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும். தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக அவர் இழப்பினை அடையவில்லை.\nஆனால் அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில், பாவங்களை மன்னிப்பவன் யார் என்பதை அழகாக சொல்லிக் காட்டுகிறான்.\nஅல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்\nமேலும், தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். அல்லாஹ் பாவங்��ள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக\nநிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கி விடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.\nஅழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலவாத்துச் சொல்லுங்கள்\nவழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்று வோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக\nமேலேயுள்ள மௌலீத் வரிகள் முஸ்லீம் சமுதாயத்தை நரகின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. ஆனால் அல்லாஹூதஆலா நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறுகின்றான்.\nஅல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் எவரும் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை. (அல்குர்ஆன் 42:46)\nநான் ''அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன். (அல்குர்ஆன் 40:42)\nஎன்னை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் என்னைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே இணையில்லா என்னிணைப்பே\nஎனக்குக் காரணங்கள் (உபாயங்கள்) நெருக்கடியாகி விட்டன.எனவே நபியே தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்துவிட்டேன்.தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன்.நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.\nஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உனக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)\nவானங்���ள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா\nஎனவே, என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக என்னால் பற்றி நிற்கப் படுவதற்குரிய நபியே என்னால் பற்றி நிற்கப் படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.\nஅழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே நான், கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.\nபொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா என்று கேட்பீராக ''பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44)\nநான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)\n நோயைப் போக்கி அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். : புகாரீ(5675)\nநரக நெருப்பின் ஜூவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களைக் காப்பாற்றுவது தாங்களே ஆவீர் எங்களின் பாவங்களை அழிப்பவரே தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.\n தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜூவாலையை அணைத்து விடுங்கள் தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.\n அகமுணர்ந்திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே\nயாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா (சொர்க்கம் செல்வான்). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா\nவானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக\nஅல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே) கூறுவீராக\nஇந்த அளவுக்கு இஸ்லத்தை விட்டு வெளியேறற்றக் கூடியதும்,அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரவல்லது தான் இந்த மவ்லீது வரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும், ஆகவே அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் ஸலவாத்தைக் கூறுவோம்.அளப்பரிய நன்மைகளை அடைவோம்.\nCategories : வாராந்திர நோட்டீஸ்\nஜனவரி 28 உரிமை முழுக்க\nஜனவரி 28 உரிமை முழுக்க பொதுக் கூட்டம் – பி.ஜே உரை\nஇந்த வலைப்பூ குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: vkrtntj@gmail.com\nஇணைதளத்தில் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nஅ அ அ அ அ\nஜாஹிர் ஹுசைன் - 9677353392\nராஜ் முஹம்மது - 9994328213\nஷேக் தாவூத் - 9655461134\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/16997-rs-2-247-crore-drought-relief-tamilnadu-cm.html", "date_download": "2019-01-19T18:13:24Z", "digest": "sha1:ITAMLAE6KTSCIDU6FTDXFYABIX3D4CVE", "length": 7090, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு | Rs .2,247 crore drought relief: tamilnadu cm", "raw_content": "\nரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 247 கோடி நிவாரணத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மொத்தமுள்ள 16,628 வருவாய் கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். 1,564 கிராமங்களில் அதிகபட்சமாக 87 சதவிகிதம் வரை வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 29 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 46 லட்சம் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 49 கோடி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், இதர பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ரூ.3,000, நீண்டகாலப் பயிருக்கு ரூ.7,287 வழங்கப்படும். மேலும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2,428 முதல் ரூ.3.ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும், இந்த அறிவிப்பால் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 லட்சம் விவசாயிகள் ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீடு பெறலாம். இவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nநேர்படப் பேசு - 19/01/2019\nஅக்னிப் பரீட்சை - 19/01/2019\nஎன்றென்றும் தோணி - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40429-fake-it-officer-escape-from-j-deepa-s-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T19:20:25Z", "digest": "sha1:Q4JJM53DHK2WKE5TO2GVM6W6FLIEZLS5", "length": 10541, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்! | Fake IT officer escape from J.deepa's house", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்\nஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதற்காக வந்தவர், போலி அதிகாரி என்று தெரிய வந்துள்ளது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை அவர் நடத்தி வருகிறார். இவரது தி.நகர் வீட்டுக்கு இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என்று ஒருவர் வந்தார். வீட்டில் ஜெ.தீபா இல்லாத நிலையில் அவர் கணவர் மாதவன் மட்டுமே இருந்தார். மேலும் சில வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து மணிக்கு வருவார்கள் என்றும் அவர்கள் வந்த பின் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என்றும் வந்தவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்த மாதவன் மாம்பலம் போலீசாருக்கு தெரிவித்தார். அவர்கள் ஜெ.தீபா வீட்டுக்கு விரைந்துவந்து அந்த ’வருமான வரித்துறை அதிகாரி’யிடம் விசாரித்தனர். விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த ’அதிகாரி’ ஓட்டம் பிடித்தார். அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். எதற்காக அவர் தீபா வீட்டுக்கு வந்தார் என்பது பற்றிய விவரம் அவரை பிடித்து விசாரித்தால்தான் தெரியவரும்.\nஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: மருத்துவர் சஸ்பெண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\n13 கேண்டீன் வெயிட்டர் பணிக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதார் இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு: மருத்துவர் சஸ்பெண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T18:25:30Z", "digest": "sha1:RRBKG5HQNE4KZPRKUI4M5YHDENWNIHJ3", "length": 9324, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆப்பிரிக்க புதர் யானை", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதார���்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nயானை தூக்கி வீசியதில் வனக்காவலர் உயிரிழப்பு\nமனிதனுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் வந்துவிட்டது 'ஸ்ட்ரெஸ்'\nபாகனுடன் விளையாடும் குறும்புக்கார யானைக்குட்டி: வீடியோ\nகோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை\nயானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை\nவிருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்\n இரக்கம் காட்டுமா மனித இனம் \nஇறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு\nமோகன்லால் மீதான யானை தந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nதென் ஆப்பிரிக்க அதிபரை குடியரசு தினவிழாவில் பங்கேற்க மோடி அழைப்பு\nநீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது \nஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nயானை தூக்கி வீசியதில் வனக்காவலர் உயிரிழப்பு\nமனிதனுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் வந்துவிட்டது 'ஸ்ட்ரெஸ்'\nபாகனுடன் விளையாடும் குறும்புக்கார யானைக்குட்டி: வீடியோ\nகோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை\nயானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை\nவிருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்\n இரக்கம் காட்டுமா மனித இனம் \nஇறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு\nமோகன்லால் மீதான யானை தந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nதென் ஆப்பிரிக்க அதிபரை குடியரசு தினவிழாவில் பங்கேற்க மோடி அழைப்பு\nநீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது \nஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இரு���்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Police+Security?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T19:09:10Z", "digest": "sha1:CFXVILQPFC74E6AUSEFIXCRKONHG7UDG", "length": 9927, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Police Security", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\n’சிங்கம்’ ஸ்டைல் மீசை வைக்க, அலவன்ஸ் உயர்வு: உ.பி. போலீஸில் அதிரடி\n‘விஸ்வாசம் தூக்குதுரை’யை பாராட்டிய காவல் துணை ஆணையர்\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nஅரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்.. - காவலர்களின் ஆரோக்ய முயற்சி\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ \nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nகொடநாடு கொலை வழக்கு - ��ுற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் டெல்லியில் கைது\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nவசமாக சிக்கிய ‘வெள்ளிக்கிழமை திருடன்’\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\n’சிங்கம்’ ஸ்டைல் மீசை வைக்க, அலவன்ஸ் உயர்வு: உ.பி. போலீஸில் அதிரடி\n‘விஸ்வாசம் தூக்குதுரை’யை பாராட்டிய காவல் துணை ஆணையர்\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nஅரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்.. - காவலர்களின் ஆரோக்ய முயற்சி\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ \nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nகொடநாடு கொலை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் டெல்லியில் கைது\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nவசமாக சிக்கிய ‘வெள்ளிக்கிழமை திருடன்’\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tneacounseling.com/?start=4", "date_download": "2019-01-19T19:34:21Z", "digest": "sha1:WGXYJWC4F7SSK6WNUGFTZCNNCD5IJ456", "length": 14232, "nlines": 97, "source_domain": "www.tneacounseling.com", "title": "TNEA Counseling.com | anna university counselling 2016, tnea counselling 2016, best engineering colleges in tamilnadu, top 10 colleges in tamilnadu, tamilnadu engineering admission 2016", "raw_content": "\nமே 3ல், ஆன் லைன் இன்ஜி., கவுன்சிலிங் பதிவு\nசென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்கும், என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.\nஇன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, &'ஆன்லைன் கவுன்சிலிங்&' குறித்து, அமைச்சர் அன்பழகன் தலைமையில், சென்னையில், நேற்று அண்ணா பல்கலை வளாகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.\nசான்றிதழ் சரிபார்ப்பு : உயர் கல்வி துறை செயலர், சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன், அண்ணா பல்கலை பதிவாளர், கணேசன், மாணவர் சேர்க்கை கமிட்டியின் உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅவகாசம் : கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில், 567 கல்லுாரிகள் உள்ளன; அவற்றில், முதலாம் ஆண்டில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறஉள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வர வேண்டாம்; கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரியை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இதற்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும்.\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும்lஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கு கிறது; மே, 30 வரை பதிவு செய்யலாம் அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.\nஇதற்காக, மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்ப பட்டியலில் சேர்க்கலாம்.ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படும்.\nஇந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை, விண்ணப்ப பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும்பிளஸ் 2 தேர்வு முடிவு வர தாமத��ானாலும், மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு ஏற்ப, கவுன்சிலிங் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்ணை தவிர, மற்ற விபரங்களை, மாணவர்கள் முதலில் நிரப்பி கொள்ளலாம்.\nதேர்வு முடிவு வந்த பின், மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்யலாம். மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில், அரசு தேர்வுத் துறையிடம், மதிப்பெண்களை பெற்று, அவற்றை விண்ணப்பங்களில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.நேரடி கவுன்சிலிங்\nவிளையாட்டு பிரிவினர், மாற்று திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும். தலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங்; மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும். இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.சந்தேகம் தீர்க்க தனி தளம்\nகவுன்சிலிங்கின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையிலும், மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வழி தகவலும், இ - மெயில் வழி தகவலும் அனுப்பப்படும். கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை, www.annauniv.edu என்ற, அண்ணா பல்கலை இணையதளத்திலும், tnea.ac.in என்ற, கவுன்சிலிங் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 2235 9901 - 20 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:29:45Z", "digest": "sha1:ACI6II7ATMOTAEMGXI2N7CCC76KSA3OE", "length": 2303, "nlines": 62, "source_domain": "dereferer.info", "title": "விட்ஜெட்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஉலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nWin7 அந்நிய செலாவணி விட்ஜெட்\nஅந்நிய செலாவணி வீதங்கள் டிக்கர் விட்ஜெட்\nஅந்நிய செலாவணி விகிதங்கள் விட்ஜெட்டை android\nஅந்நிய செலாவணி விட்ஜெட்டை விண்டோஸ்\nவிருப்பங்களை வர்த்தக பங்கு சந்தை சந்தை\nஅடிக்ஸ் காட்டி மூலோபாயம் அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் தரகர் மோசடி\n்கர் விட்ஜெட்\">இலவச அந்நிய செலாவணி டிக்கர் விட்ஜெட்\nஅந்நிய செலாவணி கடிகார விட்ஜெட் சாளரங்கள் 7\nஅந்நிய செலாவணி எளிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/194871?ref=category-feed", "date_download": "2019-01-19T18:45:51Z", "digest": "sha1:N3KDJTJVJCGNZZEMDHPN2XEWMJVE5IQN", "length": 6494, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் நெடுஞ்சாலையில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் நெடுஞ்சாலையில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற நபர் மீது டிரக் லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nநோவா ஸ்கோடியாவில் உள்ள Cabot Trail நெடுஞ்சாலையில் 31 வயதான நபர் ஒருவர் திங்கட்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவ்வழியாக வந்த டிரக் லொறி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nசம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து இறந்தவரின் சடலத்தை கைப்பற்றினார்கள்.\nடிரக் லொறியை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.\nசம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்கு குறித்த சாலை மூடப்பட்டது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-01-19T19:16:07Z", "digest": "sha1:GR2HT3GAKNNKOCDEI57DIBSMHYJOI75R", "length": 4071, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜலதரங்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்��ள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜலதரங்கம் யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள (பீங்கான்) கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிக் குச்சியால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/party-bigg-boss-2-indian-2-what-s-kamal-s-plan-052698.html", "date_download": "2019-01-19T18:18:40Z", "digest": "sha1:MOYME53UYB6IJC2CQKK5XE7S5P3GFZJJ", "length": 11463, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மய்யம், பிக் பாஸ் 2, இந்தியன் 2: கமலின் 'அவ்வை சண்முகி' திட்டம் | Party, Bigg Boss 2, Indian 2: What's Kamal's plan? - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமய்யம், பிக் பாஸ் 2, இந்தியன் 2: கமலின் 'அவ்வை சண்முகி' திட்டம்\nசென்னை: பிக் பாஸ் 2, இந்தியன் 2 பற்றி கமல் ஹாஸன் போட்டு வைத்துள்ள திட்டம் பற்றி தெரிய வந்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி அரசியல்வாதியாகிவிட்டார்.\nஅரசியலுக்கு வந்ததால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க மாட்டார் என்று கருதப்பட்டது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே அதன் இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கப் போகிறாராம். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஜூன் 22ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப் போகிறதாம். அதனால் பிக் பாஸை முதலில் முடித்துவிட்டு அதன் பிறகு இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த திட்ட���ிட்டுள்ளாராம் கமல்.\nஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 பட வேலைகளை துவங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் வரை நடக்கும்.\nவார இறுதி நாட்களில் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்பதால் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டே இதையும் கமலால் சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.\nஅவ்வை சண்முகி படத்தில் கமல் எப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தாரோ அதே போன்று நிஜத்திலும் செய்யப் போகிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2016/01/04/current-shock-microsoft/", "date_download": "2019-01-19T20:07:57Z", "digest": "sha1:ZUTAYAMPW2C6JBUIARCCBEZKCQHAJFJO", "length": 8175, "nlines": 86, "source_domain": "www.techguna.com", "title": "மெயில் மெசேஜ் வந்தால் கரண்ட் ஷாக் அடிக்கும்: மைக்ரோசாப்ட் - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » மெயில் மெசேஜ் வந்தால் கரண்ட் ஷாக் அடிக்கும்: மைக்ரோசாப்ட்\nமெயில் மெசேஜ் வந்தால் கரண்ட் ஷாக் அடிக்கும்: மைக்ரோசாப்ட்\nஉலகின் இயங்குதள தயாரிப்பில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்க்களை தயாரிக்க இருக்கிறது. இதனால் தற்போது சந்தையில் ஆப்பிள், கூகிள், மைக்ரோசாப்ட் ஆகிய மூவரும் ஸ்மார்ட் வாட்ச் சந்தையை யார் பிடிப்பது என்று சண்டை பிடிக்காத குறையாக அவரவர் ஸ்மார்ட் வாட்ச்க்களில் புது விதமான வசதிகளை திணித்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதில் மைக்ரோசாப்ட் எல்லோருக்கும் ஒரு படி மேலே போய், ஷாக் கொடுத்திருக்கிறது. இனிமேலும் ஷாக் கொடுக்கும் என்பதுதான் இங்கே உண்மை. என்ன குழப்பமாக இருக்கா வழக்கமாக நாம் அணியும் ஸ்மார்ட் வாட்ச்க்களில் மெயில் அல்லது மெசேஜ் வந்தால், எதோ ஒரு ரிங்க்டோன் அல்லது பீப் சத்தம் வரு���். இதற்க்கு நோடிபிகேஷன் சவுண்ட் என்று பெயர்.\nபடிங்க: நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும்\nஇந்த சத்தத்திற்கு பதிலாக, கரண்ட் ஷாக் உடலில் பாய்ந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் மைக்ரோசாப்ட் தனது புதிதாக வரப்போகும் வாட்ச்களில் செய்யவிருக்கிறது. அதாவது உங்களுக்கு யாரவது மெயில், மெசேஜ் செய்திருந்தால் நோடிபிகேஷன் சவுண்டிற்கு பதிலாக உங்கள் உடம்பில் கரண்ட் பாய்ந்து உங்களுக்கு தெரியப்படுத்தும்.\nபடிங்க: ஒபாமாவின் செல்போன் ரகசியங்கள்\nஇதில் எந்தளவிற்கு கரண்ட் வரும், இதில் உடலுக்கு தீங்காக அமையுமா என்பதெல்லாம் தெரியவில்லை. இருந்தாலும் இந்த புதிய யோசனைக்கு மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன் பதிவுகளை இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும்\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaigal-bala.blogspot.com/2010/08/blog-post_29.html", "date_download": "2019-01-19T18:31:03Z", "digest": "sha1:6QW37N37DATFX6BFVGXER2ZZNK46PD6E", "length": 30447, "nlines": 132, "source_domain": "alaigal-bala.blogspot.com", "title": "அலைகள்: தாயே! உன்னைத் தலை வணங்குகிறேன்", "raw_content": "\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nவாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....\nஇப்போது ஒரு புது டிரண்ட் உருவாகியுள்ளது. ஆங்கில மருத்துவத்தை குறைகூறி மாற்று மருத்துவத்தை புகழ்ந்தால் முற்போக்காளர், சிந்தனைவாதி, தமிழ்ப்பற்று உடையவர், அறிவாளி, இன்னும் பல.....\nஇது ���ிச்சயமாக அவர்களுக்கான பதிவு அல்ல. மிச்சம் இருக்கும் சிந்திக்க தெரியாதவர்களுக்கு... (சிந்தனையாளர்கள் மன்னிக்கவும், அவர்கள் இத்துடன் கழண்டு கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.)\nஆங்கில மருத்துவத்தின் நன்மைகள் மறைக்கப்பட்டு ஒரு சார்புள்ள கருத்துகள் அதிகம் வெளிவரும் நேரத்தில், மற்றவற்றின் முகத்திரையை கோபத்துடன் கிழிக்கும் பதிவு. இனி கோபத்தின் வெளிப்பாடு.....\nமாற்றுமருத்துவ வக்கீல்களால் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தை \"ஆங்கில மருத்துவம் கெமிக்கல்ஸ்\". தெரியாம தான் கேக்குறேன், லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா சிட்ரிக் ஆசிட் ல சோடியம் குளோரைட சேத்து ஊறுகாய் போட்டா கெமிக்கல் இல்ல. ஆங்கில மருந்துகள் செவ்வாய் கிரகத்திலா செய்யப்படுகிறது சிட்ரிக் ஆசிட் ல சோடியம் குளோரைட சேத்து ஊறுகாய் போட்டா கெமிக்கல் இல்ல. ஆங்கில மருந்துகள் செவ்வாய் கிரகத்திலா செய்யப்படுகிறது இங்கு உள்ள மூலப் பொருட்கள் வைத்து தானே. பனை மரத்தில் இருந்து காய்ச்சி வடிக்கும் பனை வெல்லம் இயற்கை. டிஜிடாலிஸ் இலைகளில் எடுக்கப்படும் டிகாக்சின் கெமிக்கல். உங்களுக்கு புரியாத பேர்ல இருந்தா அது கெமிக்கலா இங்கு உள்ள மூலப் பொருட்கள் வைத்து தானே. பனை மரத்தில் இருந்து காய்ச்சி வடிக்கும் பனை வெல்லம் இயற்கை. டிஜிடாலிஸ் இலைகளில் எடுக்கப்படும் டிகாக்சின் கெமிக்கல். உங்களுக்கு புரியாத பேர்ல இருந்தா அது கெமிக்கலா சாணிகுள்ள கிழங்க வச்சு சுட்டு எடுக்குற மஞ்சள் இயற்கை. ஆனா லேப்ல சுத்தமா தயாரிச்சா கெமிக்கல். பாராசிட்டமால் கெமிக்கல்னா பனை வெல்லமும் கெமிக்கல் தான், திங்குற சோறு கூட கெமிக்கல் தான். அப்ப நீங்க சொல்ற, சாணிகுள்ள சுட்டு, நெருப்புல உருக்குற மாற்று மருந்துகள் எல்லாமே இதைவிட மோசமான கெமிக்கல் தான்.\nகாலராவிற்கு கொய்னா இலையில் மருந்து உண்டு. ஓவ்வொரு இலையிலும் சிறிது அளவு இருக்கும் மருந்துப் பொருளை பெற கொய்னா இலைகளை அதிக அளவில் தின்று, அந்த இலையில் உள்ள மற்ற பொருட்களால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பொறுத்துக் கொள்வோம். ஆனால், காலராவிற்கான மருந்தை மட்டும் அந்த இலையில் இருந்து தனியே பிரித்து எடுத்து தந���தால் உண்ண மாட்டோம். ஏனென்றால் அது கெமிக்கல்.\nஅடுத்து பக்கவிளைவு. ஆங்கில மருந்துகள் பக்கவிளைவு இருப்பவையாம். மற்ற மருந்துகள் பக்கவிளைவு இல்லாதவையாம். சூரணம், கசாயம், லேகியம், பொடி, உருண்டைன்னு 1008 ஐட்டம் இருக்கு. சந்தோசம். ஆனா அதுல எதாவது ஒன்னே ஒன்னுக்கு பக்கவிளைவுகள் வரலன்னு நிரூபிச்ச ஆதாரம் இருக்கா இல்ல இது தான் பக்க விளைவுன்னு சொல்ல ஆய்வுகள் இருக்கா இல்ல இது தான் பக்க விளைவுன்னு சொல்ல ஆய்வுகள் இருக்கா கேட்டா, கடவுள் கொடுத்த வைத்திய முறையாம். சந்தேகப்பட கூடாதாம். காமெடியா இல்லை கேட்டா, கடவுள் கொடுத்த வைத்திய முறையாம். சந்தேகப்பட கூடாதாம். காமெடியா இல்லை இது வர என்ன பக்க விளைவுனு ஆய்வு செஞ்சது இல்ல. அத கண்டுபிடிக்க முயற்சி பண்ணுனது கூட இல்ல. பக்க விளைவுகள் என்ன என்று தெரியாத மருந்துகளை, பக்க விளைவு இல்லாத மருந்து என்று சொல்வது, பித்தல்லாட்டதின் உச்சம். தண்ணீரை அதிகமாக குடித்தாலே பக்கவிளைவு வரும். இவங்க தாத்தா இவருக்கு காதுக்குள்ள சொன்ன மருந்துல என்ன என்ன இருக்கபோதோ இது வர என்ன பக்க விளைவுனு ஆய்வு செஞ்சது இல்ல. அத கண்டுபிடிக்க முயற்சி பண்ணுனது கூட இல்ல. பக்க விளைவுகள் என்ன என்று தெரியாத மருந்துகளை, பக்க விளைவு இல்லாத மருந்து என்று சொல்வது, பித்தல்லாட்டதின் உச்சம். தண்ணீரை அதிகமாக குடித்தாலே பக்கவிளைவு வரும். இவங்க தாத்தா இவருக்கு காதுக்குள்ள சொன்ன மருந்துல என்ன என்ன இருக்கபோதோ (பெயருக்கு ரெண்டு பேருக்கு மருந்த குடுத்து, ஆய்வு செஞ்சு நானும் மருந்து நானும் மருந்துன்னு வான்ட்டடா வார மருந்துகளும் அதிகமா இருக்கு)\nஆனா முறையா ஆய்வு நடத்தி இது தான் விளைவு, இந்த டோஸ்க்கு மேல சாப்பிட்டா இந்த பக்க விளைவுன்னு சொல்ற ஆங்கில மருத்துவத்தில் \"பக்க விளைவு பக்க விளைவு\". நல்லா இருக்கு நியாயம். ஒரு குப்பை லாரி வீட்டுக்குள்ள இருக்க குப்பை கூடையை பார்த்து சிரிக்குதாம் \"குப்பை, குப்பை\"\nஉலகத்தின் அனைத்து நோய்களையும் கண்டறிந்து, வகைப்படுத்தி, அவற்றின் \"அறிகுறி, போக்கு\" (symptoms & course of disease) ஆகியவற்றை ஆய்வு செய்து குணப்படுத்தும் முறைகளை உருவாக்கியது ஆங்கில மருத்துவம் தான்.\nஆங்கில மருத்துவம் கூறும் முன் \"உயர் இரத்த அழுத்தம்\" என்று ஒரு வியாதி இருப்பது மற்ற மருத்துவத்திற்கு தெரியுமா எதை வைத்து இரத்த அழுத்தத்தை அளந்தனர் எதை வைத்து இரத்த அழுத்தத்தை அளந்தனர் இரத்த சர்க்கரை அளவை, ஆங்கில மருத்துவம் இல்லாமல் மற்ற முறைகளில் கண்டுபிடிக்க இயலுமா இரத்த சர்க்கரை அளவை, ஆங்கில மருத்துவம் இல்லாமல் மற்ற முறைகளில் கண்டுபிடிக்க இயலுமா நோயை கண்டுபிடிக்க அடிப்படை கருவிகளே ஆங்கில மருத்துவம் வழங்கியது தான். பிறகு தான் நோய் யாருக்கு உள்ளது என்று பார்த்து வைத்தியம் செய்ய நோயை கண்டுபிடிக்க அடிப்படை கருவிகளே ஆங்கில மருத்துவம் வழங்கியது தான். பிறகு தான் நோய் யாருக்கு உள்ளது என்று பார்த்து வைத்தியம் செய்ய நோயை கண்டுபிக்க துப்பில்லாத முறைகளா அதை குணப்படுத்த முடியும்\nசர்க்கரை அளவு இது நார்மல், இரத்த அழுத்த அளவு இது நார்மல், இவை தான் அறிகுறி, இது தான் நோயின் போக்கு, என்று அனைத்தையும் கூறியது ஆங்கில மருத்துவம். ஆனால், சிகிச்சையை மட்டும் இவர்கள் கண்டுபிடித்து விட்டார்களாம் . நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வரேன், ரெண்டு பேரும் ஊதி ஊதி ......... போ..டா......க்.............\nமுதல்ல மற்ற மருத்துவ முறைல இரத்ததுல சக்கரை எவ்வளவு இருக்குன்னு கண்டுபிடிக்க கத்துக்கலாம். அப்புறம், சிகிச்சை செய்யலாம்.\nஆங்கில மருத்துவம் ஏதோ நேற்று கண்டுபிடிக்கப் பட்டது போலவும், மற்றவை பூமி பிறந்து தொப்புள் கொடி வெட்டும் போதே இருப்பது போலவும் ஒரு பேச்சு. பார் யுவர் ரெபரன்ஸ், ஆங்கில மருத்துவத் தந்தை ஹிப்போகிரேடஸ் பிறந்தது, கி.மு நானுறு. ஹோமியோபதி தந்தை ஹானிமன் ஹோமியோபதி கருத்தை முன்மொழிந்தது 1796ல்.\nசாமியார் ஆவது போலவே இயற்கை வைத்தியர் ஆவது இப்போது நல்ல பிசினஸ். ஏதவாது யுனிவர்சிட்டில ரெண்டு மாசம் படிச்சு ஒரு செர்டிபிகட் வாங்கி, அமைதிப்படை அம்மாவாசை மாதிரி எங்க தாத்தா வைத்தியர்னு சொன்னா போதும். பச்சரிசிய அரைச்சு குட்டி குட்டியா உருட்டி வச்சு பக்க விளைவு இல்லன்னு சொன்னா போதும்.\nகதவை திறந்து வைத்துவிட்டு, காற்றும் பெண்களும் வராத நேரத்தில், புற்றுநோயை குணப்படுத்தி விட்டு, அந்த சாமியார் கண்ணை மூடிக்கொண்டு, \"அவரைக் காயும், ஆட்டுப் புழுக்கையும் சேர்த்து அரைத்து, நாக்கு படாமல் நாலு நாள் நக்கு\" என்று சொன்னது அல்ல ஆங்கில மருத்துவம்.\nநோயாளிகளுடன் இரவு பகலாக வருடக்கணக்கில் பழகி, நோயைக் கூர்ந்து கவனித்து, மைக்ராஸ்கோப் முதல் அனைத்திலும் நோயை சோதித்து, வாழ்நாள் முழுவதையும் மருத்துவத்திற்கு அர்ப்பணித்து, சில நேரங்களில் உயிரையும் இழந்து, கணக்கற்ற ஆய்வுகள் நடத்தி, கண்ணீரால் காத்த பயிரடா சர்வேசா..... ஒரு ஒரு சின்ன அசைவுக்கும் ஆயிரக்கணக்கில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும்.\nதெரியாமல் தான் கேக்குறேன். எந்த ஒரு மாற்று மருத்துவத்திலும் \"ஆஸ்த்மா, சர்க்கரை வியாதி னு ஒரு குறிப்பிட்ட லிஸ்ட்ல இருக்க வியாதிக்கே சிகிச்சை தருவாதக விளம்பரம்\n ரோடுல ஆக்ஸிடன்ட்ல சிக்குனவருக்கு உடனடியா லேகியம் குடுத்து காப்பாத்தலாமே ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு சூரணம் கொடுக்கலாமே.\nஅதுலாம் முடியாது. அரைமணி நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சுரும். ஆனா ஆஸ்துமா ஆறு மாசம் சாப்பிடு. அப்படின்னு சொல்லலாம்.\nஆங்கில மருத்துவம் வியாபாரமாகி விட்டதாம். மாற்று மருத்துவத்தை நடத்த ஹரிச்சந்திரன் வந்து கொண்டு இருக்கிறான். மற்ற மருத்துவ முறைகளில் எளிதாக ஏமாற்றலாம் என்பது தெரியாதோ\nசிறுநீரகத்தின் உறிஞ்சும் திறனை குறைத்து சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் லாசிக்ஸ் என்ற மருந்தை பொடி செய்து வைத்து தேவ பொடி என ஏமாற்றி, சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளிடம் பணம் பறித்து, அவர்களின் நோயை அதிகரிக்கச் செய்த போலியை நான் அறிவேன். அவர்களும் சிறுநீர் அதிகமாக போகிறது. நோய் தீர்ந்துவிட்டது என செல்வர். இது போன்ற பித்தலாட்டம் ஆங்கில மருத்துவத்தில் உண்டா\nஆங்கில மருத்துவம் வெளிநாட்டில் இருந்து வந்ததாக நினைக்க வேண்டாம். இந்த உலக மக்களுக்காக உலகத்தில் தோன்றியது.\nநம் சித்த வைத்திய முறைகளில் கண்டறிந்த பலவற்றை சுயநலத்தால் யாருக்கும் சொல்லாமல் அழித்தோம். அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி இருந்தால் மருத்துவ உலகில் எங்கோ சென்றிருப்போம்.அதன் விளைவு தான் முழுமையற்ற நம் பாரம்பரிய மருத்துவம். அவற்றை மீண்டும் மீட்டு எடுக்க வேண்டும். அனால் அது வரை........\nமுடியும் என்றால் நிரூபித்துக் காட்டியும், முடியாது என்றால் ஒத்துக்கொண்டும், நிமிர்ந்த நடையுடன், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்நாளை அதிகரித்த\nஅல்லோபதி மருத்துவத் தாயே உன்னைத் தலை வணங்குகிறேன்.\nஇடுகையிட்டது அலைகள் பாலா நேரம் 5:20 PM\nஉங்கள் கருத்துகளை சரியானவை .இயற்கை மருத்துவத்தின் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை .ஆனால் இவர்கள் ,பயன்���டுத்துவதை தெரிவிக்க மறுப்பதும் ,முறையான ஆராய்ச்சிக்கு மறுப்பதும் சரியில்லை .பல இடங்களில் ஸ்டீராய்டு மாத்திரைகளை கொடுத்து விட்டு இயற்கை மருத்துவம் என்று ஏமாற்றுகின்றனர் .இதற்கென B.H.M.S,B.S.M.S போன்ற படிப்புகள் இருக்கின்றன .இவற்றை படிக்காதவர்கள் சிகிச்சை செய்வதை தடை செய்ய வேண்டும் .நல்ல பதிவு .\nகக்கு - மாணிக்கம் said...\nஇதே போன்று நானும் சிந்தித்ததுண்டு. அலபதி மருத்துவ முறைகளை குறை கூறுபவர்கள் எவருக்கும் அடிபடையான வேதியியல் அறிவு அற்றவர்கள். இதனை ஏற்க மாட்டார்கள். இந்த அறிவிலித்தனம் மறைக்கப்பட்டு அவர்கள் கூறும் புனைந்துரைகளே,கட்டுகதைகளே இன்று டி.வி. களில் விளம்பர வியாபாரம் ஆகிவிட்டது. கார்போஹடிரடே என்பது அரிசி போன்ற மாவுபொருல்களும் அடிபடையில் ஒன்றுதான் என்ற அறிவு அற்றவர்கள்.\n ரோடுல ஆக்ஸிடன்ட்ல சிக்குனவருக்கு உடனடியா லேகியம் குடுத்து காப்பாத்தலாமே ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு சூரணம் கொடுக்கலாமே.//\nமேலோட்டமாக பார்த்தல் இது கேலியாக தோன்றும் ஆனால் இதற்கு அவர்களால் பதி சொல்ல முடியாது. உடனே பழங்கதைகள் பேசுவார்கள்.\n@ கக்கு - மாணிக்கம் said...\nநிஜம் சார், அடிப்படை வேதியல் அறிவு, உடலின் இயக்கம் பற்றிய அறிவு கூட இல்லாமல் வெறும் விளம்பரங்களால் ஏமாற்றும் கூட்டம் அதிகமாக உள்ளது.\nமுதலில் உங்கள் பதிவிற்கு மிகப்பெரிய நன்றி\nஎந்த மருத்துவ முறையை குறை கூறுவதும் தவறுதான் சித்த வைத்தியம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றிற்கு ஒரு எல்லை உண்டு.\nஅறுவைசிகிச்சை என்ற ஒன்று ஆங்கில மருத்துவத்தில் தானே வந்தது அது இல்லாமல் பல முறைகளை குணப்படுத்த முடியாது. பல வித ஸ்கேன்கன், ஆய்வுகள் அனைத்து ஆங்கில வழித் தோன்றல்களே\nஅதனால் எதையும் மட்டம் தட்ட கூடாது. தலைவலி காய்ச்சல் சளி போன்ற சிறிய பிரச்சினைகளுக்கு நம் பாரம்பரிய எளிமையான home remedyகளை கடைபிடிக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் நாம் அலோபதிக்கு வந்துதான் தீர வேண்டும்.\nநன்றி எஸ்.கே சித்த மருத்துவத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்து, அறிவியலை அதிகம் உபயோகப் படுத்திய முறை சித்த மருத்துவம் தான். நாம், \"தமிழர்கள்\" கண்டறிந்த முறை என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் நிலை இன்று என்ன தடி எடுத்த��ன் தண்டல்காரன். முறையாக கற்றுக் கொள்ளாமல் நிறைய பேர் அதை அசிங்கப் படுத்துகின்றனர். முதலில் ஒழுங்கு படுத்த வேண்டும்.போலிகளை ஒழிக்க வேண்டும். அறிவியல் ரீதியிலான விளக்கங்களை அளிக்க வேண்டும்.\nவிஜய் டிவியில் அரைமணி நேர நிகழ்ச்சியும், தனியார் பல்கலைகழகத்தில் மூன்று மாதப் படிப்புச் சான்றிதழும் இருந்தால், நீங்களும் இயற்கை வைத்தியர்.\nஉண்மை மருத்துவத்தின் பேரால் பல போலிகள் உருவாவதுதான் மருத்துவம் சீரழிய முக்கிய காரணம். தாங்கள் சொல்வது நானே பல விளம்பரங்களை பார்த்திருக்கிறேன். 800 ரூ கட்டணத்தில் ஆறுமாத படிப்பை அஞ்சல்வழியாக முடித்தால் ஹோமியோபதி மருத்துவராம் எங்கே போய் சொல்வது. மருத்துவம் அனுபவத்தாலும் ஆராய்ந்து உணர்வதாலும் பெறப்படும் அறிவு. அதை இப்படி காகிதங்களால் கறைபடுத்துகிறார்கள்.\nமிகவும் அவசியமான பதிவு பாலா..உங்கள் கோபம் நியாயமானதே..ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியால்தான்..பெரும்பாலானோர் உயிர் பிழைத்திருக்கிறார்கள்...அவசர சிகிச்சைகளுக்கு மாற்று மருந்தை இவர்களைப் பயன்படுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம்...பதறி அடித்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் பக்கமே வருவார்கள்...\n//, லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா\n////, லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா\nஇதற்கு விடை வந்ததா //\nவரலையே சார். எப்படி வரும்\nஉமா சங்கருக்கு ஆதரவு, எல்லாரும் வெங்காயத்த ரெடியா ...\nசுகரும் ஃபிகரும் பாகம் - 2\nசுகரும் ஃபிகரும் பாகம் - 1\nசுனாமிக்கு பினாமி இந்த அலைகள் பாலா. ஆயிரம் கைகள் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை - இப்படி சீன் போட்டுகிட்டே இருக்கலாம். (இன்னும் நாலு பஞ்ச் இருக்கு, அப்பறம் சொல்றேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellappatamildiary.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-01-19T18:10:54Z", "digest": "sha1:4VWEUCDYVB73TBBG4FFAG3AQIL24GTUU", "length": 33949, "nlines": 369, "source_domain": "chellappatamildiary.blogspot.com", "title": "செல்லப்பா தமிழ் டயரி : தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிங்கள், நவம்பர் 05, 2018\nதேதி குறிக்கப்பட்ட வ���ம் – வையவன் கவிதைகள்\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஅண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனின் புதியதொரு கவிதை தொகுப்பு.\nதன் பதின்மூன்றாவது வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்ட எம்.எஸ்.பி.முருகேசன், வெளிச்சம் பெற்றது அவரது 19ஆம் வயதில் குமுதத்தில் வெளியான ‘வெளிச்சம் விரட்டுகிறது’ என்ற சிறுகதையின் மூலமே. அப்போதே அவருக்குள்ளிருந்து ‘வையவன்’ பிறந்துவிட்டார். மூன்று கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் தளர்வின்றி எழுதிக்கொண்டிருக்கும் வையவன், தற்காலக் கணினி யுகத்திற்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் அவர் கணினியைத் தவிர வேறெதிலும் எழுதுவதில்லை.\nசில மாதங்களுக்கு முன்பு அவருடைய ‘மணல்வெளி மான்கள்’ என்ற நாவலின் விமர்சனக் கூட்டம் சென்னை டேக் சென்ட்டரில் நடைபெற்றபோதுதான் நேரடியாக அவருடன் அறிமுகமானேன். (அதற்கு முன்னதாக அவரைக் கல்கியில் தொடர்ந்து எழுதும் நாவலாசிரியராகத்தான் தெரியும். என்னுடைய வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பதால் அவர்மீது சிறப்பான ஈடுபாடும் உண்டு.)\nஅவருடைய ‘ஜங்ஷனில் ஒரு மேம்பாலம்’ , மற்றும் ‘ஜமுனா’ என்ற இரண்டு நாவல்களையும் மீண்டும் படிக்கவேண்டுமென்று துடிக்கிறேன். என்ன செய்வது, அவரிடமே அந்தப் பிரதிகள் இல்லை. நூலகங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். (உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரிவிப்பீர்களா) ஒரு பிரதி கூட வைத்துக்கொள்ளாமல் இப்படியா இருப்பீர்கள் என்று அவரைச் செல்லமாகக் கண்டித்தேன். ‘ஆசைமுகம் மறந்து போச்சே- இதை ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்ற பாரதியார் பாட்டைப் பாடினார் வையவன். பலமுறை வீடு மாற்றநேர்ந்ததால் புத்தகங்கள் சுமையாகக் கருதப்பட்டு, விடைகொடுக்கப்பட்டதை வலியோடு சொன்னார். விடுங்கள், மின்புத்தகமாக ஆக்கிவிடலாம் என்று ஆறுதல் சொன்னேன். அதற்கும் யாராவது ஒரிஜினல் பிரதியைக் கொடுத்து உதவவேண்டுமே\n(எனக்காக அவர் எடுத்துக்கொண்ட இலக்கிய முயற்சிகள் சிலவற்றைப் பற்றிப் பின்னொருநாளில் எழுதுவேன். அவரது நெடிய இலக்கிய வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்தும் பின்னால் எழுத முயலுவேன்.)\n(சிறப்புத் தகவல்: சொந்தமாகக் கணிப்பொறியும் சுயவெளியீட்டு மென்பொருளும் அவர் வசமுள்ளதால், இப்போதெல்லாம் தன்னை அணுகும் எழுத்தாளர்களுக்குச் சில நாட்களிலேயே அச்சுப் புத்தகம் வெளியிட்டுக் கொடுக்கிறார் வையவன். மிக மிகக் குறைந்த செலவில்.)\nஅடையாறு காந்திநகரில் அவர் வசிப்பதால் இப்போதெல்லாம் அடிக்கடி அவரைச் சந்திக்க முடிகிறது. அப்படியொரு பொன் காலைப் பொழுதில், அவரே அண்மையில் வெளியிட்ட தனது கவிதைத்தொகுதியை எனக்குக் கொடுத்தார் வையவன். புத்தகத்தின் அட்டை பச்சை பசேல் என்று கண்ணைக் கவரும்விதமாக அமைந்திருந்தது.\nஅறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ஆரம்ப நாட்களில் அவருக்கும் காங்கிரஸ் ச.ம.உ. விநாயகம் அவர்களுக்கும் நடந்த இந்த உரையாடல் மிகவும் புகழ்பெற்றதாகும்:\nமுதல் பார்வையில் வையவனின் தலைப்பிலுள்ள ‘தேதி குறிக்கப்பட்ட’ என்ற சொற்கள், அவர் இயற்கையைப் பார்த்து ‘Your days are numbered’ என்று சொல்வதாக அமைந்துவிட்டதோ என்று தோன்றியது. ஆனால் சுற்றுச்சூழல் மட்டுமே அவரின் கவிதைகளின் கருப்பொருளாக இல்லை. சமுதாயத்தின் எல்லா விளிம்புகளையும் தொடுகின்ற செய்திகளை அவர் கவிதையில் தொட்டிருக்கிறார் என்பது நூலை முற்றாகப் படித்தபிறகு புரிந்தது.\nஎன்னைக் கவர்ந்த சில கவிதைகளை இங்கே எடுத்துக்காட்டப் போகிறேன்.\nபெண்களுக்கு விழிகளே ஆயுதம் அல்லவா அந்த வலிமை மிக்க விழிகளை ‘நீ கொசு வலையா, மீன் வலையா’ என்று அப்துல் ரகுமான் கேட்டதை என்னால் தாள முடியவில்லை. நல்லவேளை வையவன் அவற்றின் பெருமையை இதோ மீட்டெடுக்கிறார் தன் வரிகளில்:\nவிழுங்க முயன்ற ஒரு கணம் ஒரே கணம்\nஅவள் உதட்டில் சிறு சுழிப்பு\nஎதிர்க்க எழும் முனைப்புகளும் போல.\nஅடடே, இவரும் பெண்டிரின் விழிகளை வலைக்கு ஒப்பிடுகிறாரே போகட்டும், பெண்களால் எதைத்தான் ஆயுதமாக்க முடியாது போகட்டும், பெண்களால் எதைத்தான் ஆயுதமாக்க முடியாது இரண்டு சொட்டுக் கண்ணீரையே ஆயுதமாக்கி சாம்ராஜ்யங்களையே அவர்கள் கவிழ்க்கவில்லையா\nவிழிகள் என்னும் குளத்தில் நீச்சல் மறந்த இவனை விழவைக்கிறாள். பிறகு தன் சிரிப்பையே உயிர்க்கயிறாக அவனுக்கு வழங்கி அவனை எழவைக்கிறாள். என்ன அருமையான உருவகம் (இந்த நேரத்தில்தானா அவருக்கு வயது எழுபதுக்குமேல் என்று என் மனம் நினைவுபடுத்த வேண்டும் (இந்த நேரத்தில்தானா அவருக்கு வயது எழுபதுக்குமேல் என்று என் மனம் நினைவுபடுத்த வேண்டும்\nபெண்ணியம் பற்றி மாநாடு நடத்திப் பீற்றிக்கொள்ளும் ஆண்வர்க்கத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக்காட்டும் ஒரு கவிதையை அடுத்து நாம் பார்க்கலாம்:\nஅசப்பில் பார்த்தால் #MeToo வில் சிக்குபவர்களின் கொக்கரிப்பை அல்லவா எழுதியிருக்கிறார்\nகண்டு முடித்துவிடு காண விரும்பும் கனவுகளை\nஉலகத்தரத்தில் அமைந்த ஒரு கவிதையை இனிக் காணலாம்:\nநாளை துரத்தி வருகிறது பின்னால்.\nஅறுபதைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவிதையில் அருமையான செய்தி இருப்பதாகவே படுகிறது. ஆம், ஐயா, நிறைவேறாத என் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நான் இன்னும் விரைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். புரிந்துகொண்டேன்.\nசுற்றுச் சூழல் சார்ந்த சிறப்பான கவிதை இது.\nஅவள் பகவனைத் தேடித் திரியும் ஆதி.\nதன்னுடைய பகவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள் வள்ளுவனின் ஆதி. அவளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள், அழிந்து போவீர்கள் என்று எச்சரிக்கிறார் கவிஞர் வையவன்.\nஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி என்று பல மலைகளைக் கண்டவர் வையவன். அன்று மலைகளாக இருந்தவை இன்று பட்டணங்களாக மாறிக்கொண்டிருப்பதை எண்ணி நாம் வருந்துகிறோம். இவர் அன்றே வருந்தியிருக்கிறார். எந்த மலையைக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலென்ன, அவர் சொல்வது சத்தியம்தானே\nகாட்டுமரம் வெட்டி, மேடு பள்ளம் நிரவி\nபச்சைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் இளம் தாய், பாலால் கனத்து வலிக்கும் தன் மார்பைத் தடவியபடியே பேருந்திற்குக் காத்திருக்கிறாள். உணர்ச்சிமிக்க அந்தக் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாமா\nவையவன் அவர்கள் ஆங்கில இலக்கியத்திலும் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தனது ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் அவர் இப்போது வெளியிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தேதி குறிக்கப்பட்ட வனம், நல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்), வையவன்\nவெங்கட் நாகராஜ் 5 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:37\nகரந்தை ஜெயக்குமார் 6 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:33\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 6 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:34\nஅன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nநெல்லைத் தமிழன் 6 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பக��் 6:44\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அன்புநிறை தீபாவளி நல் வாழ்த்துகள்.\nகவிதையை ரசிக்கும் திறமை எனக்கில்லை. அதனாலென்ன, முயன்று பார்க்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 7 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:31\nவிமர்சனம் + கவிதை வரிகள் அருமை...\nஅருமையான மதிப்புரை. பகிர்வுக்கு நன்றி. வையவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க சொடுக்கவும் (அகநாழிகை வெளியீடு)\nகம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் (1)\nநல்ல நூல்கள் அறிமுகம் - (தமிழ்) (20)\nநல்ல நூல்கள் அறிமுகம்-(ஆங்கிலம்) (7)\nஜோ டி குரூஸ் (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nமூத்தவள் ‘அமா’, இளையவள் ‘றீ மா’ – (அபுசிதொபசி-25)\n(பதிவு 107) துளசிதரனுக்கும், யாழ்பாவாணனுக்கும் நன்றி\nஅப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் - 2\nஇன்று அகிலன் பிறந்தநாள்- (ஜூன் 27) - ‘பால்மரக் காட்டினிலே’\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1219. பண்ணலைகள் : கவிதை\nபொங்கல் பண்டிகை பட்டபாடு - வீட்டிலும்.... வெளியிலும்....\nஅந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தில் நாம் தனியாக இல்லை\nஅயலக வாசிப்பு : டிசம்பர் 2018\nஅமெரிக்காவில் தமிழ் பாரம்பரியம் வளர்கிறதா\nமனசு -பரிவை சே குமார்\nமனசு பேசுகிறது : 'பேட்ட' வாசம்\nமதுரைத்தமிழன் வீட்டில் நகைச்சுவை பொங்கல்\nஹாப்பி பொங்கலும் , லவ்லி பொங்கலும்\nமுத்துச்சிதறல் - மனோ சாமிநாதன்\nகோமதி அரசு - பக்கங்கள்\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nஎனது எண்ணங்கள் - தமிழ் இளங்கோ\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarlinux.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2019-01-19T19:01:16Z", "digest": "sha1:CM2PQKAE4SVRYXNULM7QKPICGLYOUNGX", "length": 3500, "nlines": 74, "source_domain": "kumarlinux.blogspot.com", "title": "லினக்ஸ்: வீடியோவை பிடிக்க", "raw_content": "\nலினக்ஸ் - உபுண்டுவில் வீடியோவை பிடிக்க ஒரு சுலபமான வழியை இணையத்தில் காண நேர்ந்தது,அது கீழ் வருமாறு.\n��ப்ப நீங்க யூடூபில் ஒரு படம் பார்க்கிற்ரிங்க அதை சேமித்து பிறகு பார்க்கவோ அல்லது யாரிடமோ காண்பிக்கவோ சேமிக்க வேண்டும்,எப்படி செய்வது\nகீழே உள்ள படத்தை பார்க்கவும்,\nநான் விஜய் பாட்டை பார்க்கிறேன்... முழு பாட்டையும் உங்கள் பக்கம் கேட்ச் செய்தவுடன்,உங்கள் tmp folder ஐ திறந்து பாருங்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் நீங்கள் பார்த்தவீடியோ ஏதோ ஒரு பெயருடன்.அதை அப்படியே காப்பி/பேஸ்ட் முறையில் எங்கு வேணுமா அங்கு போட்டுவிட்டு அதை மறக்காமல் .flv என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/20.html", "date_download": "2019-01-19T18:11:53Z", "digest": "sha1:KU7V7Q7E7WMN3I5JQE7FTRCHLMBCOIRZ", "length": 8736, "nlines": 77, "source_domain": "www.yarldevinews.com", "title": "‘2.0’ டீசர்: தாமதத்திற்குக் காரணம்? | Yarldevi News", "raw_content": "\n‘2.0’ டீசர்: தாமதத்திற்குக் காரணம்\n2.0 படத்தின் டீசர் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.\nஎந்திரன் படத்தை அடுத்து ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் 2.0. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்‌ஸன் கதாநாயகியாக நடிக்கிறார். எந்திரன் படத்தையடுத்து இந்தப் படம் அதிக ‘சிஜி’ வேலைகளால் உருவாகிவருகிறது. இதன் காரணமாகவே அறிவிக்கும் தேதியில் படத்தை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.\nஇந்தப் படத்தின் உறுதியான வெளியிட்டுத் தேதி அறிவிப்பு எப்போது வருமென ரசிகர்கள் எதிர்பார்த்தபோது கடந்த டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் ஏப்ரல் 14ஆம் தேதி படம் வெளிவருமென ரஜினி தெரிவித்தார். அடுத்ததாக படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வி எழுந்தபோது குடியரசு தின விழாவில் வெளியாகும் என்கிற தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் அனைவரும் குடியரசு தினத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்க, டீசருக்கு பதிலாக ஷங்கர் ட்விட்டரில் ஆஜராகி டீசர் வெளிவருவதில் தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.\nஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்று தெரிவித்திருப்பதுடன், “அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் உள்ள மாப்சீனில் 2.0 படத்தின் டீசர் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இது நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய டீசர். அது தயாரானதும் விரைவில் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: ‘2.0’ டீசர்: தாமதத்திற்குக் காரணம்\n‘2.0’ டீசர்: தாமதத்திற்குக் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/06/blog-post_11.html", "date_download": "2019-01-19T19:01:48Z", "digest": "sha1:K2XCREAKT3FGQ7PT2I25COM7Y4JCYNCF", "length": 14528, "nlines": 293, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்...\nகவிஞனின் எந்த மன நிலைக்கும்\nஅவன் தாசனால் எழுச்சிப் பெற்ற\nதமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.\nதவமனைய அதன்கடும் பயிற்சிக்கு அதன் பெரும் முயற்சிக்கு பங்கம் வந்துவிடாது\nமிகவும் மெளனமாய் நகர்ந்து சென்றுவிடுவதே என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். :)\nமட்டுமல்ல உள்ளார்ந்த பல அர்த்தங்களும்\nதெரிந்த ,மிகவும் பயனுள்ளதை மட்டுமே\nஎழுதுகிற பகிர்கிற உங்களைப் போன்றவர்களின்\nசொற்��ளின் தவத்தைக் கலைத்து விடாதீர்கள் :)\nஅடடா.. அடடா... என்ன ஒரு அழகிய கவிதை.. தமிழ்ச் சொற்கள் அப்படித்தான். எல்லாவற்றுக்குமே தயாராக இருக்கின்றன. அவை எல்லா மூலை முடுக்கெங்கும் நுழைந்து கொள்ளும்..\nசொற்களின் வலிமை அறியாது அதை விணாக்குவோரின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது கவிதை..\nஐயா.. நான் எப்போதுமே மொபைலில் தான் பதிவுகள் படிக்கிறேன். எல்லோரைப் போலவும் தமிழ்மண வாக்கு லிங் தர முடியுமா\nஅருமை ... கவிதைக்குத் தயாராகும் சொற்கள்... என்னைப்பொறுத்து..இந்த இடத்தில் மெளனமாய் நான் போவதே மேல் ஹா ஹா ஹா:).\nமெளன தவம் தொடர வாழ்த்துக்கள்.\nஅருமையான சிந்தனை... தொடர வாழ்த்துக்கள் ஐயா...\nநீங்கள் கேட்டுக் கொண்டபடி இத்துடன்\nதமிழ் மண லிங்க் கொடுத்துள்ளேன்\nமௌனமாய் விலகிச் செல்ல முடியவில்லை வாழ்த்த வேண்டிய இடத்தில் வாழ்த்தி மற்றும் சில இடங்களில் மனதில் பட்டதைச்சொல்லியும் போகிறேன் புர்ந்து கொள்ளாமல் இருப்போரே அதிகம் ரசிக்கத்தெரிந்த அளவு புகழ்த்தெரிவதில்லை.\nஅருமை. பயிற்சியின் பயனை அனுபவிக்கப் போவதென்னவோ நாமே. வெற்றி கிடைக்கட்டும் வார்த்தைகளுக்கு.\nகவிதைகளுக்கு ஆதாரம் அவை தானே.\nகனியிருக்க காயைக் கவர்வானேன். முடியாவிட்டால் மௌனமே மேல்.\nசென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்....\nமாட்டுக் கறி குறித்து ... ..\nகலைஞரும் சமயோசிதமும் ( 1 )...\nகலைஞரும் காவேரியும் ( 2 )\nமணத்தோடு மனமும் கொண்ட ...\nகலைஞரின் குணச் சிறப்பு ( 3 )\nகடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்....\nகண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது \nபதினாறு வயது உளறல்கள் அல்லது விஞ்ஞானக் காதல்\nஎந்த அரசும் விசித்திர பூதங்களே...\nசின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...\n. இது குறையாது இருக்கிற இடம் ...\nபுத்தம் புது காலை ..\nமுகமற்று ஏன் முக நூலில்...\nஅது \"வாகிப் போகும் அவன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/09/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2019-01-19T18:24:16Z", "digest": "sha1:FXJGDULLS7SL72VOB3TCOYZA7FDCQUJZ", "length": 3744, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா 2014‏ | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா 2014‏\n« மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 3ம் திருவிழா (படங்கள் இணைப்பு மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 4ம் திருவிழா 02-09-2014 (படங்கள் இணைப்பு) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-19T18:29:47Z", "digest": "sha1:KYBXPXW74H6YJOZT67QY3GNLCKVJTS65", "length": 28440, "nlines": 179, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "அடிமை | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 3 பிப்ரவரி 2017 | 2 பின்னூட்டங்கள்\nகாலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும், தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல். ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’ (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஆனால் இங்கும் ஒரு நுண்பொருளின் பயன்பாடு எஜமான்-அடிமை உறவின் அடிப்படையில் நுண்பொருள் -செயலிகள் உறவு தீர்மானிக்கப்படுகிறது. அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால் எஜமானடிமைகள் எஜமானுமல்ல அடிமையுமல்ல. எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள். இப்படி வேடம் தரித்த எஜமான்கள் இருப்பதைப்போலவே வேடம் தரித்த அடிமைகளும் இருக்கிறார்கள். இவ்வடிமைகள் அடிமைகள்போல பாவனைசெய்பவர்கள், உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.\nமார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான் அடிமை இருபண்புகளுடனும் இன்றைக்கு வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான் என்கிற உண்மைநிலை.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை. புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனது உரிமைக்குப் போராடுகிறவன், இன்று நிலமை வேறு, இழைக்கப்படும் அநீதிக்கு சமாதானம் செய்துகொள்ளும் போக்கைக் காண்கிறோம். நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன் அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல, தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து, இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது.\nஎஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன. « நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது » என்பதால் பிறப்பது . இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘தெய்வீக உரிமை’ (Divine right) என அழைத்தார்கள், அத்தெய்வீக உரிமை சராசரி மனிதனுக்கு வாய்க்காத பிறப்புரிமை. இந்திய மரபின் வழி பொருள்கொள்வதெனில் கடவுள் விதித்தது. கடவுள் « எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் » அல்லது « உங்களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை » என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை இயக்குத் திறன் ( Power) எனக் கருதலாம்.\nஇந்த அதிகாரம் கேள்விகளை அனுமதிக்காத எஜமான்களை உருவாக்குகிறதென்பது உண்மைதான் ஆனால் அவர்களே சோர்வுறுகிறபோது, பலவீனப்படுகிறபோது எஜமானடிமையாக உருமாருகிறார்கள்.\nஅநாமதேயம் முழுமையானச் சுதந்திரத்தை அனுபவிக்க உதவும். நான்குபேர் நம்மை அறியத் தொடங்குகிறபோது அந்த நான்குபேர் எதிர்பார்ப்புகளுக்காக நமது சுதந்திரத்தை இழக்கச் சம்மதிக்கிறோம். நான்கு பேர் நாற்பதாயிரம்பேராக அல்லது நாட்டின் பெரும்பாலோரால் அறியப்படுகிறபொழுது தமது சுதந்திரத்தை முற்றாக இழக்கிறார்.இழந்தவற்றை மீட்க மன்ன ன், முதலாளி, தலைவன், எஜமான் என்ற ‘இன்னவாக இருக்கிறேன்’ வழங்கும் அதிகார உரிமையைத் தெரிவிக்க பிரயோகிக்க தனித்து முடியாது என்கிறபோது சமயகுருவாக அமைச்சர்களாக, ஆலோசர்களாக உள்ளே நுழைகிறவர்கள்,இவர்களை வழி நடத்துகிறார்கள், முடிவில் எஜமானாக இருப்பவர்கள் எஜமானடிமைகளாக மாறுகிறார்கள்.\nமுடியாட்சியில், எதேச்சாதிகார நிர்வாகத்தில், நவீன மக்களாட்சியில் என வரலாறெங்கும் எஜமானடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். வானளாவிய அதிகாரமென்பது உண்மையிலில்லை. தெய்வீக உரிமை கொண்ட மன்னர்களை கேள்விகேட்கின்ற உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு எனக் கருதியதாலோ என்னவோ அக்கடவுளின் பிரதிநிதிகளாக அறியப்பட்ட சமயகுருக்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். பின்னாளில் மக்களாட்சிமுறை உள்ளே நுழைந்தபொழுது பிரிட்டிஷ் கோமகன்களும் கோமகள்களும் சமயகுருக்களுக்கு மட்டுமின்றி, தஙளுக்குப் படி அளக்கும் பாராளுமன்றத்திற்கும் அடிமைகளாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காதலித்தவனை அல்லது காதலித்தவளை மணமுடிக்க முடியாமல், விரும்பியதை உண்ணமுடியாமல், உடுத்தமுடியாமல், அணியமுடியாமல், விரும்பிய முடிவை எடுக்க முடியாமல் சடங்கிற்கும், சம்பிரதாயத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்` பணியும் எஜமான்களாக வாழும் நெருக்கடி.\nமக்களாட்சியில் வேறுவகையான எஜமானடிமைகள். இங்கே தமது அதிகாரம் நிரந்தமற்றதென்கிற அச்சம் தலைவர்களை நிழல்போல தொடர்கிறது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள, உபாயங்களைத் தேடுகிறார்கள். மீண்டும் தலைமைப்பொறுப்பேற்பதென்பது பணமின்றி நடவாது, வாக்காளர்கள் அவர்களின் வாக்குறுதியைக் காட்டிலும் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களென்பது அவர்களுக்குத் தெரியும், பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டும், அந்தப்பணத்தை எப்படியாவது பெற்றாகவேண்டும். பெரும் பணக்கார்களின் கொடையாக இருக்கலாம், ஊழல் பணமாக இருக்கலாம். இதைச் தனியே செய்ய முடியாதென்கிறபோது இதற்கு ஏற்பாடு செய்கிற, வழிவகுக்கிற மனிதர்களின் துணைவேண்டும்,ஆலோசகர்கள் வேண்டும். ஜனநாயகத்தில் எஜமானடிமைகள் உருவாகும் இரகசியமிது.\nநவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருகிற அரசாங்க அதிகாரிகளுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். பல அரசியல் எஜமானர்கள் அடிமைகளாக இருந்து எஜமானர்களாக உத்தியோக உயர்வு பெற்றவர்கள். அதனால் இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். « ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன் », « அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் » என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை களையெடுத்து அலுத்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம். இது எஜமான் – அடிமை சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.\nபல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில் ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.\nதன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்டுள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது. அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.\n(குறிப்பு : அண்மையில் மலைகள் இணைய இதழுக்கென எழுதி வெளிவந்த கட்டுரை சில திருத்தங்களுடன் – மலைகள் இணைய இதழுக்கு நன்றி)\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அதிகாரம், அல்பெர்கமுய், இட்லர், எஎஜமானடிமைகள், எஜமான், குடிலன், கோயெபெல்ஸ், சகுனி, புரட்சி, புரட்சியாளன், ஸ்டாலின்\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇறந்த காலம் – நாவல்\nபார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி க���குளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3376-hot-leaks-karunaas.html", "date_download": "2019-01-19T19:16:52Z", "digest": "sha1:26QBTU4V7QXIJLW64VRGWESVZBLGN6KP", "length": 5864, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "வாயடைக்க வைத்த கருணாஸ்! | hot leaks -karunaas", "raw_content": "\nசசிகலாவால் அரசியல் யோகம் பெற்றவர் நடிகர் கருணாஸ். ஆனாலும், தன்னை ஜெயலலிதாவின் தீவிர பக்தராகக் காட்டிக் கொண்ட இவர், ஜெ மறைவுக்குப் பிறகு தினகரன் பக்கம் தாவினார். அங்கே நிலைமை சிக்கலாவது போல் தெரிந்ததும், திவாகரன் வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தார். அங்கேயும் இப்போது வாஸ்து சரியில்லை என்றதும், அறிவாலயம் பக்கம் வந்துவிட்டார். அங்கே, “என்ன இந்தப் பக்கம்” என விசாரித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம், “நான் என்றைக்குமே சூரியக் கட்சிக்காரன்தான்” என்று சொல்லி திமுக எம்.எல்.ஏ-க்களை வாயடைத்துப் போக வைத்தாராம் கருணாஸ்\nஎதிரிகளே இல்லை என்று சொன்ன மோடி இப்போது நம்மைப்பார்த்து பயப்படுகிறார்: கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு\nதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை: குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின்: ஜெயக்குமார்\nகருணாநிதி இல்லாத பொங்கல் விழா; ரூ.10 அன்பு பரிசு பெற முடியவில்லையே- ஏக்கத்தில் திமுக நிர்வாகிகள்\nஹாட்லீக்ஸ் : கிரிஜா பெயரில் கிறுகிறு மோசடி\nகோடநாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nஹாட்லீக்ஸ் : என்னைப் போலவே ரஜினி மீசை\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 16 நல்லவர்க்கெல்லாம்...\nஜுன் 14-ம் தேதி வெளியாகியுள்ள ‘கோலி சோடா 2’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகுழந்தைகள் பலாத்காரம் செய்யப்படும் தேசம் எப்படி முன்னேறும்: கத்துவா சிறுமியின் வழக்கறிஞர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/8480-nalladhe-nadakkum.html", "date_download": "2019-01-19T19:30:05Z", "digest": "sha1:RBJWB43DECRGAWU3R5KVJ4Z5CM477IME", "length": 6472, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: வாஸ்து நாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை புறப்பாடு. உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.\nதிதி: சதுர்த்தி மாலை 6.27 மணி வரை. பிறகு பஞ்சமி.\nநட்சத்திரம்: ரோகிணி காலை 9.30 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.\nசூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.01\nராகு காலம்: மாலை 4.30 - 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 - 1.30\nகுளிகை: மதியம் 3.00 - 4.30\nஅதிர்ஷ்ட எண்: 1, 2, 4\nபொதுப்பலன்: வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 7.44 முதல் 8.20 மணி வரை. குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.\n’சர்கார்’ படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா அறிக்கை விடலாமா - கே.பாக்யராஜுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சரமாரி கேள்வி\n#Metoo அர்ஜுனுக்கு சிக்கல்; நடிகை புகாரில் போலீஸ் வழக்குப்பதிவு\n200 கோடியை கடந்த ‘சர்கார்’ வியாபாரம்: புதிய சாதனையைப் படைத்தார் விஜய்\nஅந்த 7 நாட்கள்… 37 ஆண்டுகள்\nஅஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது ஏன் - இயக்குநர் சிவா விளக்கம்\n’சர்கார்’ படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா அறிக்கை விடலாமா - கே.பாக்யராஜுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சரமாரி கேள்வி\nஇனி வாலாட்ட முடியாது; போலீஸ் ரோந்துப்பணியில் புதிய மாற்றம்: புதிய தொழில் நுட்பத்துடன் சென்னை காவல்துறை\n200 கோடியை கடந்த ‘சர்கார்’ வியாபாரம்: புதிய சாதனையைப் படைத்தார் விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/186484", "date_download": "2019-01-19T19:46:18Z", "digest": "sha1:VVXQCXZAM7KZYR25LMTXEGU7DDKI3K5C", "length": 12289, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா…? - Manithan", "raw_content": "\nகொடூர கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட 51 பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nவெளிநாட்டில் வாழும் சகல இலங்கையர்களுக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத��திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nகணவருடன் தல பொங்களை கொண்டாடிய பிக்பாஸ் சுஜா... என்ன ஒரு அழகு\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா…\nபிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம்.\nபிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும் கூட பிள்ளையார் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அந்த அளவுக்கு எளிமையான சாமி பிள்ளையார்.\nமற்ற தெய்வங்களை போல் பிரகாரத்தை சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்பதில்லை. நாம் போகும் வழியிலேகூட அவரை தலைநிமிர்ந்து பார்த்து வணங்கலாம்.\nபிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது. தலையில் குட்டிக் கொள்வது. இரண்டு காதுகளையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது ஆகியவை பில்ளையார் வழிபாட்டில் அடங்கியுள்ளன.\nபிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களை செய்யவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. பிள்ளையாரை வழிபட மற்ற கிழமைகளில் மறந்துவிட்டாலும் வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்கவேண்டும். விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉடம்பில் வரும் ஒட்டுமொத்த வலிக்கும் உடனடி தீர்வு... அதிசய பழம் என்னனு தெரியுமா\nவிபத்தில் இரு மாணவிகள் படுகாயம்\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்\n இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\n பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு\nவன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/94889-survey-about-redmi-mobiles-which-register-recrod-breaking-sales.html", "date_download": "2019-01-19T18:19:10Z", "digest": "sha1:WICZS3RDTSVXY4UXKWCUY4V4ZXQV7YU5", "length": 17466, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "3 மாதங்கள்... 2.31 கோடி மொபைல்கள்... ரெட்மி உண்மையிலே கில்லிதானா? #VikatanSurvey | Survey about Redmi mobiles which register Recrod breaking sales", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:23 (10/07/2017)\n3 மாதங்கள்... 2.31 கோடி மொபைல்கள்... ரெட்மி உண்மையிலே கில்லிதானா\nஇந்திய மொபைல் சந்தையில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது ரெட்மி. குறைந்த விலை, ஏராளமான வசதிகள் என ரெட்மியின் தயாரிப்புகள் அனைத்துமே விற்பனையில் அபார சாதனைகள் புரிகின்றன. 2017ல் இரண்டாம் காலாண்டின் முடிவில் இன்னொரு மைல் ஸ்டோனை எட்டியிருக்கிறது ரெட்மி. இந்த மூன்று மாதங்களில் 2.31 கோடி மொபைல்களை ஷிப்மெண்ட் செய்திருக்கிறது. முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது இது 70% அதிகம். ரெட்மி நோட் 4 மாடல் இதுவரை வெளிவந்த மொபைல்களிலே அதிகம் விற்ற நான்காவது மாடல் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இந்தியர்களிடம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் ரெட்மி மொபைலின் பயன்பாடு எப்படி இருக்கிறது உங்களிடம் இருக்கும் ரெட்மி தயாரிப்புகள் திருப்தியை தருகின்றனவனா உங்களிடம் இருக்கும் ரெட்மி தயாரிப்புகள் திருப்தியை தருகின்றனவனா\nசெட் டாப் பாக்ஸ்... தெரிந்துகொள்ள வேண்டிய சில பிரச்னைகளும் தீர்வுகளும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்���ின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/09/im-killer-2016.html", "date_download": "2019-01-19T19:03:46Z", "digest": "sha1:QAPYW4AO4HNXORADIYGNZNZDEG6CUBDW", "length": 31665, "nlines": 466, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): I'm a Killer 2016 / உலக சினிமா / போலந்து - நானே கொலைகாரன்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nI'm a Killer 2016 / உலக சினிமா / போலந்து - நானே கொலைகாரன்\nஇன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்.. செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின் போனை வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்..\nஆனால் 1970களில் அப்படி அல்ல…\nகொலை நடந்தால் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும்.\nஒரு கொலை நடந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து கோர்ட்டில் படி ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந���த அளவுக்கு தாவு தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம் அது.\nபோலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது..\nஅவன் ஒரு கொலைக்காரன்… கொலைக்காரன் என்றால் சைக்கோ கொலைக்காரன். கொலைசெய்வது அவன் பொழுது போக்கு… இரவு நேரம்தான் அவனுக்கு ஏற்ற நேரம்.\n16 வயசு டீன் ஏஜ் பொண்ணுல இருந்து 58 வயசு கிழவி வரைக்கும் யாரா இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை…\nஉடைகள் களைய பட்டு இருக்கும் … ஆனால் ரேப் செய்து இருக்கமாட்டான்.\nபிங்கர் பிரிண்ட் வாய்ப்பே இல்லை..\nகையில கிளவுஸ் போட்டுக்கிட்டுதான் கொலை செய்வான். ஷு சைஸ் 42 அது மட்டும்தான் போலந்து போலிசுக்கு தெரியும்\nகொலைகாரனை பார்த்த ஒரே ஐ விட்னஸ் ஒரு கிழவி.. அதுக்கும் கண்ணுல கோளாறு… மழை ராத்திரி… ஒரு கண்ணுல மைனஸ் 9 ஒரு கண்ணுல மைனஸ் 7 அதனால் ஐ விட்னஸ்ல கிளாரிட்டி இல்லை.\nகொலைக்காரனுக்கு உயர்ந்த நோக்கம் இருக்கு…\n30 பேரை சாவடிப்பது அவனுடைய கோல்… அதனால் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியதும் காவல் துறைக்கு லட்டர் எழுதுவது அவன் வழக்கம்.\nஒரு நாள் இல்லை மூன்று நாள் இல்லை… மூனு வருஷம் போலந்து போலிஸ் கண்ணுல விரல் விட்டு ஆட்டிக்கிட்டு இருக்கான்…\nஎந்தனையோ போலிஸ் அபீசர் கேஸ் கட்டை கையில எடுத்து பப்பு வேகாம தலையை தொங்க போட்டு இந்த கேசை சால்வ் செய்ய முடியலைன்னு தோல்வியை ஒப்புத்துக்கிட்டு போயிட்டாங்க…\nபோலந்து கவர்மென்டுக்கும் சரி போலிசுக்கு சரி கவுர கொறச்சலா ஆயிடுச்சி… பத்திரிக்கையில எழுதி கிழி கிழின்னு கிழிச்சி தொங்க விட்டுட்டானுங்க… போலந்து போலிஸ் ங்கோத்தா இந்த கொலைக்காரனை கண்டுபிடிச்சே அவனும்டான்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருக்காங்க…\nஅப்பதான் அந்த கேசை ஒரு யங் டிடெக்ட்டிவ் கிட்ட கொடுக்கறாங்க… அவன் நேர்மையானவன்… அந்த கொலைக்காரனை கண்டுபிடிச்சே அகனும்ன்னு கங்கனம் கட்டிக்கிட்டு ரப்பாகலா உழைக்கிறான்..\nஅந்த கேசை அவன் கண்டுபிடிச்சானா இல்லையா என்பதே ஐ யம் ஏ கில்லர் 2016 போலந்து திரைப்படத்தின் கதை.\nகடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு ஒரு படம் சான்சே இல்லை .. இந்த படம் பார்க்கும் போது அந்த படம்தான் நினைவுக்கு வந்துச்சி.\nஎல்லா ஊர்லேயும் அதிகார வர்கம் நினைச்சா அப்பாவிங்க கதி அதோ கதிததான் என்பதை இந்த திரைப்படம் செருப்பால் அடிச்சி சொல்லும்.. அதே நேரத்துல நேர்மையா இருக்கறவங்க சூழ்நிலை காரணமாக வாயில குச்சி ஐஸ் வச்சி சப்பிக்கிட்டு வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்ன்னு சொல்லாமல் சொல்லும் திரைப்படம் இந்த திரைப்படம்…\nஇந்த படத்துல கம்யூட்டர் வரும் காட்சி ஒன்று உண்டு… அறைமுழுக்க வியாபித்துக்கொண்டு இருக்கும் அதன் மூலமாக குற்றவாளியை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுவார்கள்.. அது மட்டுமல்ல குற்றவாளிகளின் லிஸ்ட்டை தரம் பிரிக்கும் வேலையை செய்வார்கள். செம காமெடியாக இருக்கும்.. இன்று பார்க்க அப்படி இருந்தாலும் ஒரு 40 வருடத்துக்கு முன்பு அது பெரிய விஷயம் அல்லவா-\nபடத்தோட மியூசிக் பத்தி சொல்லனும்… ஒரே ஒரு டிரம்ஸ்தான்… அதுலதான் பின்னனி இசை கோர்வை செஞ்சி இருக்காங்க.. அடிச்சி தூள் கௌப்பி இருக்காங்க.. சான்சே இல்லை.\nகிளைமாக்ஸ் அப்படியே அடி வயத்துல குத்தினது போல இருக்கும் ஒரு ரெண்டு நாளைக்கு இந்த திரைப்படத்தின் காட்சிகள் நம்ம கண் முன் வந்து போவும் அதான் இந்த படத்தின் வெற்றி\nபார்த்தே தீர வேண்டிய உலக திரைப்படம் இந்த ஐ யம் ய கில்லர்.\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள், போலந்து\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஹர ஹர மகாதேவகி திரைவிமர்சனம்\nஆப்பு என்பது பிறர் வைப்பதில்லை.\nகாலையில் வலை விரிக்கப்பட்டது.. தந்திரமாக அமைதி கா...\nமகளீர் மட்டும் 2017 திரைவிமர்சனம்.\nkurangu bommai 2017 | குரங்கு பொம்மை விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jallikattu-tamil-21-01-1734226.htm", "date_download": "2019-01-19T19:04:49Z", "digest": "sha1:WBSE6TEA3724EXCMJVTCR4ZCHIQ4ZBVL", "length": 5009, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜல்லிக்கட்டு வெற்றியின் அடையாளமாய் அனைவரும் இதை செய்யுங்கள் ! இளைஞர் புது யோசனை - Jallikattutamil - ஜல்லிக்கட்டு | Tamilstar.com |", "raw_content": "\nஜல்லிக்கட்டு வெற்றியின் அடையாளமாய் அனைவரும் இதை செய்யுங்கள் \nகடந்த சில வருடங்களாக பீட்டா அமைப்பினால் ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்தது. தற்போது தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் இந்த வெற்றியின் அடையாளமாக அனைவரும் மரத்தை நடுங்கள் என ஒரு இளைஞர் தனது யோசனை கூறியுள்ளார்.\nஇதை வரவேற்று இயக்குனர் ஷண்முகம் தனது ட்வீட்டர் பக்கத்தில் என் தம்பி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டான் சூப்பர்டா நல்ல யோசனை செயல்படுத்துவோம் . தமிழர்களே.....\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://onlinetntj.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/218", "date_download": "2019-01-19T18:10:35Z", "digest": "sha1:CM6NKFJ47MJBZIKBRZ4L3DEJAG4KJH7N", "length": 122079, "nlines": 463, "source_domain": "onlinetntj.com", "title": "இது இறை வேதம் - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆ��ம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome திருக்குர்ஆன் முன்னுரை இது இறை வேதம்...\nஇது இறை வேதம் தான் என்பதை கீழ்க்காணும் தலைப்புகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்\nபடிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்\nதிருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம்.\nஇறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.\nஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றன��். இது தவறாகும். திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கூற்று அல்ல என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்களும் அறிந்து கொள்ள முடியும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து, அதை இறைச்செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்பது தான் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகத்துக்கு அடிப்படை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன.\nபொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.\nஎவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.\nமுன்னர் பேசியதை மறந்து விடுதல்\nமுன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்\nகவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்\nயாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்\nவயதாவதால் மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்\nவிளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்\nமற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதர்களுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேசும் ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.\nஆனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.\nமேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏகஇறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.\nஇறைவனிடமிருந்து வந்ததால் தன்னுள் முரண்பாடு இல்லை என்று 4:82 வசனத்தில் மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.\nதிருக்குர்ஆனை நபிகள் நா���கம் (ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.\nதிருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால், மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வார். அரபுமொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.\nமாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில்\nமன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை\nஇலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு, உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத்தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்தப் பிரமிப்பு நீடிக்கிறது.\nஇவ்வளவு உயர்ந்த இலக்கியத்தரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும், அரபுமொழியில் கரை கண்டவராகவும், முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை. அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று திருக்குர்ஆன் 29:48, 7:157,158, 62:2 வசனங்கள் கூறுகின்றன.\n(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாமல் இருப்பது அவர்களின் தகுதியைக் குறைக்குமா என்பதை 312வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)\nஅரபுமொழிப் பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபுமொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக அதைவிடப் பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச்செய்தியாகத் தான் இருக்க முடியும்.\nபடிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்\nபொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விடும்.\nமிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அந்த மொழியின் பண்டிதர்கள் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.\nசாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது.\nஆனால் அரபுமொழியைப் பேசமட்டுமே தெரிந்த மக்களுக்கும் திருக்குர்ஆன் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபுமொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபுமொழி பேசும் ஒவ்வொருவரும் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்.\nஇன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன்வைத்து \"இது இறைவேதம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாதிட்டார்கள்.\nதிருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.\nஎந்த இலக்கியமானாலும் அதில் ஓசை அழகும், இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும், அடிகளும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கிறோம்.\nஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.\nஅவ்வசனங்களிலும் குறிப்பிட்ட ஒரே அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும், சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.\nஇப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசைநயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசைநயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசைநயம் திருக்குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.\nஅரபுமொழி தெரியாத மக்களும் அதன் இசைநயத்துக்கு மயங்குகின்றனர்.\nஇசைநயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசைநயத்தை அமைத��திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.\nஇந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.\nஇத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது காலத்து அறிவைக் கடந்து எதையும் அவரால் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு பிடித்துவிடும்.\nநூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.\nபல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.\nஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.\nதிருக்குர்ஆனைப் பொருத்தவரை அது ஆன்மிகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.\nபூமியைப் பற்றியும், ஏனைய கோள்கள் பற்றியும், வானுலகம் பற்றியும் பேசும்போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.\nஅது போல் மனிதனைப் பற்றியும், மற்ற உயிரினங்களைப் பற்றியும், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதைவிட அழகாகப் பேசுகிறது.\nதாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இ���்லை.\nஅது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.\n(இறைவேதம் என்பதற்கான சான்றுகள் என்ற தலைப்பில் இதை விளக்கியுள்ளோம்.)\nபல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒருசேரச் சிந்திக்கும் யாரும் \"இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்'' என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.\nஅறிவியல் தொடர்பான கருத்து மட்டுமின்றி திருக்குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்களையும், குற்றவியல் சட்டங்களையும், உரிமையியல் சட்டங்களையும் ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களையும் விட அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரும் வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட திருக்குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு திருக்குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.\nஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டுதோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச்சட்டங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.\nஅது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு ஏற்கத்தக்க அற்புதமான தீர்வுகளைத் திருக்குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல என்பதற்கான சான்றாக உள்ளது.\nகுலம், கோத்திரம், சாதி, இவற்றால் ஏற்படும் தீண்டாமை பல நாடுகளில் பலநூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.\nஎதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைத் திர���க்குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.\n(இறைவேதம் என்பதற்கான சான்றுகள் என்ற தலைப்பில் இதன் விபரங்களை விளக்கியுள்ளோம்.)\nமுஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் சான்றுகளாக உள்ளன.\nஎழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இதுபோல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று திருக்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34 ஆகிய வசனங்கள் அறைகூவல் விடுகின்றன.\nஇந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர்கொள்ள முடியாது எனவும் 2:23 வசனத்தில் திருக்குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய திருக்குர்ஆனை விடப் பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nஅந்தப் பேச்சுக்களையும், திருக்குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.\nமுஹம்மது நபியின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதைவிடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறைவேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத, கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்தவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்ஆனின் தரத்தைப் பார்த்து வியந்து இவருக்கு யாரோ சொல்லிக் கொடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தனர்.\nஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத்தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர்.\nபல காரணங்களால் இது தவறாகும்.\nமேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத்தான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர யூத, கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.\nமேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.\nஅவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.\n\"இவர் அவரைப் பெற்றார்; அவர் இவரைப் பெற்றார்'' என்று யூத, கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.\nஇவ்வாறிருக்க முந்தைய வேதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.\nயூத, கிறித்தவ வேதங்களில் பெருமளவுக்கு வரலாறுகளும், மிகக் குறைந்த அளவுக்கு மட்டுமே போதனைகளும் உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை.\nஆனால், திருக்குர்ஆன் மனிதர்கள் படிப்பினை பெறத் தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளிலும் ஏற்கத்தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத, கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும்.\nமற்ற சமுதாய மக்களைப் போலவே யூத, கிறித்தவ மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அதிக அளவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழிகாட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.\n(இது பற்றி மேலும் அறிந்திட 227வது குறிப்பைப் பார்க்கவும்.)\nஎனவே திருக்குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை சொந்தமாகக் கற்பனை செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.\nதாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த இலாபம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபொதுவாக ஒரு கொள்கையைக் கூறி ஆதாயம் அடைய நினைப்பவர்கள் அதற்கேற்றவாறு தான் கொள்கைகளை வகுப்பார்கள். இருக்கின்ற சொத்துக்களை இழப்பதற்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்க மாட்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கை எப்படி இருந்தது அன்றைய உலகில் இருந்த எல்லா தீமைகளையும் கடுமையாக எதிர்த்தது. நான் உள்ளிட்ட யாரையும், எதனையும் கடவுளாக ஆக்கக் கூடாது என்று அக்கொள்கை இருந்தது. இந்த உலகத்தில் சொகுசாக வாழ நினைக்காமல் மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுமை வாழ்வில் வெற்றி பெறுவதே ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதும் அவர் கொண்டு வந்த கொள்கையாக இருந்தது.\nஇக்கொள்கையைக் கூறினால் பொருளாதாரத்தையும் திரட்ட முடியாது. மற்றவர்களைப் போல் சொகுசாக வாழவும் முடியாது. கடவுளுக்கு நிகரான மரியாதையையும் பெற முடியாது. அவர் கொண்டு வந்த வேதமும், கொள்கையும் ஆதாயம் கருதி அவர் உருவாக்கியதல்ல என்பதற்கு ஆதாரமாக உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும், நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில்தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர்.\nஎனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம்.\nஇருக்கின்ற செல்வத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.\nஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத்தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.\nஅந்தச் சமுதாயம் இதைத்தான் அவர்���ளிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.\nபல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.\nபொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்த ஒருவர், இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன்வர மாட்டார்.\nஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓர் ஆட்சியை நிறுவிய பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்குத் திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.\nஇந்த நிலையிலும் அவர்கள் தமக்காகச் செல்வம் திரட்டவில்லை.\nகடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.\nஅவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிட்டதில்லை.\nஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வதற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.\nவாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.\nதமது கவச ஆடையை சிறிதளவு கோதுமைக்காக அடைமானம் வைத்து அதை மீட்காமலே மரணித்தார்கள்.\nஒரு நிலப்பரப்பு, ஒரு குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்; தமது குடும்பத்தினர் அவற்றுக்கு வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் பெயரால் குர்ஆனைக் கற்பனை செய்தார்கள் என்று நினைக்கவே முடியாது.\nமக்களிடம் புகழையும், மரியாதையையும் அடைவதற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும்.\nஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகம் நீங்கி விடும்.\nபுகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார். மாறாக மக்கள் தன் காலில் விழுந்து கிடக்கும் வகையில் தன்னை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தான் கற்பனை செய்வார். ஆனால் திருக்குர்ஆனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள்.\nநபிகள் நாயகமும் இறைவனின் அடிமையே என்று திருக்குர்ஆனின் 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10 வசனங்கள் கூறுகின்றன.\nஇறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை என்று திருக்குர்ஆனின் 6:50, 7:188 வசனங்கள் கூறுகின்றன.\nஅல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இல்லை என்று திருக்குர்ஆனின் 3:127, 6:50, 7:188, 10:49, 10:107 வசனங்கள் கூறுகின்றன.\nநபிகள் நாயகம் தமக்கே நன்மை செய்ய முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17, 7:188 வசனங்கள் கூறுகின்றன.\nஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகமும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று திருக்குர்ஆனின் 23:97 வசனம் கூறுகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினால் தான் உண்டு என்று திருக்குர்ஆனின் 4:106, 9:43, 23:118, 48:2 வசனங்கள் கூறுகின்றன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17 , 67:28 வசனங்கள் கூறுகின்றன.\nநேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அதிகாரத்தில் இல்லை என்று திருக்குர்ஆனின் 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74, 28:56 வசனங்கள் கூறுகின்றன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனின் அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்று திருக்குர்ஆனின் 3:128, 4:80 வசனங்கள் கூறுகின்றன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளமும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று திருக்குர்ஆனின் 17:74 வசனம் கூறுகிறது.\nநபிகள் நாயகமும் மனிதரே என்று திருக்குர்ஆனின் 3:144, 11:12, 18:110, 41:6 வசனங்கள் கூறுகின்றன.\nஇவ்வாறு மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறது.\n“நீர் எனக்கு அஞ்சாமல் மனிதருக்கு ஏன் அஞ்சுகிறீர்\nஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவ��் கண்டிக்கும் வசனமும் (33:37) திருக்குர்ஆனில் உள்ளது.\nகண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டபோது – அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் – அதை இறைவன் கண்டித்த வசனங்களும் (80:1-10) திருக்குர்ஆனில் உள்ளன.\nநம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் நமது மரியாதை குறைவதைச் சகித்துக் கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தம்மைக் கண்டித்து, தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறைவார்த்தை என்று அறிவித்தார்கள்.\nதம்மைக் கடவுள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் மீது மக்களில் சிலர் அன்பு வைத்திருந்தனர். அப்படியிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை, மற்றவர்களைப் போன்ற மனிதராகவே பிரகடனம் செய்தார்கள்.\nஇந்த விவரங்கள் யாவும் இறைச்செய்தி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன.\nதம்மைக் கண்டிக்கின்ற, தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கற்பனையாக இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nயாரும் தன் காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை\nதமக்காகப் பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்\n\"இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்'' என்று எச்சரித்தார்கள்\nமிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்கள் விரும்பவில்லை; மக்களிடம் பெற்றதுமில்லை.\nஎனவே மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகத் தாமே கற்பனை செய்ததைக் கடவுள் வார்த்தை என்று கூறியிருப்பார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.\nஎனவே இவற்றையெல்லாம் சிந்திக்கும் போது திருக்குர்ஆன் முஹம்மது நபியால் உண்டாக்கப்பட்டதல்ல; அவர் வாதிட்டது போல் அது இறைவனின் வார்த்தைதான் என்று அறிந்து கொள்ளலாம்.\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்ல���த்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (8) குர்பானி (2) குர்பானி (13) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா\nபிஜே சொன்னதும் நாம் சொல்வதும் ஒன்றா\nதனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே – பாகம் 2\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு மார்க்கத்திற்கு எதிரானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்��ுர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புத��் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\n என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க...\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nகுர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-22-may-2018/", "date_download": "2019-01-19T18:57:13Z", "digest": "sha1:LPBVWCBIOFAEI2UWADVT2C2F5DH6WNSP", "length": 7202, "nlines": 154, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 22 May 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nகாலநிலை மாற்றத்திற்கான 26 வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நாடு;\n2018 ஆம் ஆண்டின் சர்வதேச பல்லுயிர் பெருக்கத்தின் கருப்பொருள்\nNMDC மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R & D) அமைப்பதற்கு 26 மில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது.\nஇந்தியாவின் ரஷ்ய கூட்டு முயற்சியான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை எந்த இந்திய கடற்கரையிலிருந்து வெற்றிகரமாக சோதித்தது\nஎந்த மாநிலத்திற்கு விரிவாக்கம் மற்றும் தேர்வுத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது\nஐந்தாவது முறையாக ஐரோப்பிய கோல்டன் ஷூவை ___________ வென்றது.\nஆப்பிரிக்கா வங்கியின் உலகளாவிய செல்வந்தர் புலம்பெயர்வு விமர்சனம் 2018 இன் படி, உலகின் செ��்வம் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது.\nஇந்த மாநில அரசு பெண்கள் பாதுகாப்புக்காக சத்ரா பரிவஹன் சரக்ஷா யோஜனாவைத் தொடங்கவுள்ளது.\nஎத்தனை கடற்படை பயிற்சிகளை இந்தியா மற்றும் வியட்நாம் நடத்தி உள்ளது\nஇந்தியாவின் ஜனாதிபதியால் லலித் கலா அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்\nB.எம்.ஆர்.டி அஞ்சலி எலா மேனன்\nD. ஸ்ரீ உத்தம் பச்சார்னே\nஉரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான கலாசார பன்முகத்தன்மைக்கான உலக நாள் உலகம் முழுவதும் __________ அன்று கொண்டாடப்பட்டது.\nஎந்த நாட்டிற்கு இந்தியா சமீபத்தில் நதி பயிற்சி மற்றும் கட்டுமானத்திற்கான கடன் தொகை வழங்கியது\nஉலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது\nஒடிசாவிலுள்ள பலங்கிர் பகுதியில் எல்பிஜி பாட்டில் ஆலை அமைக்கும் திட்டத்தை எந்த நிறுவனம் கையில் எடுத்து உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/about-us/", "date_download": "2019-01-19T18:23:26Z", "digest": "sha1:CXFTY7OWXRTIHHKZVFDLCNNWM5QNBHAV", "length": 7482, "nlines": 100, "source_domain": "www.automobiletamilan.com", "title": "About Us", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nஆட்டோமொபைல் தமிழன் தளம் கடந்த மார்ச் 27 ,2012 முதல் இயங்க தொடங்கியது. முதலில் பிளாக்கர் தளத்தின் வாயிலாக இயங்கி வந்த ஆட்டோமொபைல் தமிழன் தளம் தனியான டொமைன் ஆட்டோமொபைல் தமிழன் என்ற பெயரிலே இயங்க தொடங்கியது. தற்பொழுது வோட்பிரஸ் வாயிலாக தமிழ் வாசகர்களுக்கு சிறப்பான ஆட்டோமொபைல் செய்திகளை வழங்கி வருகின்றது.\nஆட்டோமொபைல் மீது கொண்ட ஆர்வத்தின் பெயரில் தொடங்கப்பட்ட தளமே ஆட்டோமொபைல் தமிழன் தொடங்கப்பட்டது. பல்வேறு செய்திகளை தொடர்ந்து தமிழில் வழங்க விரும்பும் ராயதுரை..\nமேலும் பல வசதிகளை வரும் காலத்தில வழங்க உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/parandhu-sella-vaa-trailer-and-audio-launch-on-june-18th-in-singapore/", "date_download": "2019-01-19T19:19:15Z", "digest": "sha1:ZSK4K23WW2H3K7UVIYJRHVC2Y7YTNSC4", "length": 6144, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "பறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..!", "raw_content": "\nபறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..\nபறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..\n8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக அருமைச் சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’.\nஇப்படத்தில் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nதனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாக��யுள்ள இப்படத்திற்கு இசை ஜோஷ்வா ஶ்ரீதர்.\nM.V. ராஜேஷ்குமார் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படத்தின் முழு படப்பிடிப்பையும் சிங்கப்பூரில் நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற ஜூன் 18, சிங்கப்பூரில் நடத்தவுள்ளனர்.\nசிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம், முன்னாள் உறுப்பினர் இரா. தினகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.\nசிறப்பு விருந்தினர்களாக கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் கலந்து கொள்கின்றனர்.\nகபாலி, பறந்து செல்ல வா\nM.V. ராஜேஷ்குமார், அருமைச் சந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, இரா. தினகரன், ஐஸ்வர்யா ராஜேஷ், கணேஷ் ராஜாராம், கருணாகரன், கோபிநாத், சதீஷ், சந்தோஷ், ஜோஷ்வா ஶ்ரீதர், தனபால் பத்மநாபன், பேராசிரியர் ஞானசம்பந்தன், மனோபாலா, லுத்ஃபுதீன், விக்ரம் நாயர்\nஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், கபாலி இயக்குனர், கருணாகரன், சதீஷ், சிங்கப்பூர் படப்பிடிப்பு, நீயா நானா கோபிநாத், பறந்து செல்ல வா, ரஞ்சித், லுத்ஃபுதீன்\nஎல்லாருக்கும் கிடைச்ச பெருமை தனுஷ்-சிம்புக்கு கிடைக்குமா..\nரஜினி பற்றி தவறான செய்தியை வெளியிட்ட இணையதளம்..\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\nரஜினி 68 பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையுலக முதல்வர் பராக்..\n“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…\n*கபாலி* பட கேரக்டரையே தன் படத்தலைப்பாக்கிய தன்ஷிகா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/93504-opposition-party-president-candidate-meirakumar-joins-twitter.html", "date_download": "2019-01-19T19:05:38Z", "digest": "sha1:UFPKQTTWRJ2ORNPUEANP4BRMTTT4WQ2Z", "length": 17633, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ட்விட்டரில் இணைந்தார் மீரா குமார் | Opposition party president candidate Meirakumar joins twitter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:23 (27/06/2017)\nட்விட்டரில் இணைந்தார் மீரா குமார்\nஎதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான மீரா குமார், ட்விட்டரில் புது வரவாக இணைந்துள்���ார்.\nதற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த பிறகு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமார், சமூக வலைதளமான ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ளார். ட்விட்டரில் தனது முதல் பதிவாக ரமலான் வாழ்த்துகளைக் கூறி, 'மகிழ்ச்சியும் அமைதியும் அனைவரது வாழ்விலும் செழிக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், சமீபத்தில் மீராகுமார் குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், 2013ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்கள்குறித்து பேசும்போது, அப்போது சபாநாயகராக இருந்த மீரா குமார் குறுக்கீடுசெய்வது போன்ற வீடியோவைப் பதிவிட்டிருந்தார். 'நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை மீரா குமார் எப்படி நடத்தினார் என்பதைப் பாருங்கள்' என்று சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.\nமும்பை சிறையில் கலவரம்... இந்திராணி முகர்ஜிக்கு முக்கிய பங்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_11_01_archive.html", "date_download": "2019-01-19T19:35:12Z", "digest": "sha1:UBZCG5WURPUFSQMV3R466PK2NKJZBZOP", "length": 28867, "nlines": 426, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 11/1/09 - 11/8/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநவம்பர் – 7, ஐப்பசி – 21, ஜில்ஹாயிதா – 19\nஅவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.\nஅவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் \"இந்தியக் கலை விழா\" நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.\nஇந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.\n· கர்நாடக ஆட்சியை கலைக்க சிபாரிசு\n· கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா : அதிருப்தி மந்திரி கை ...\n· ரூ.2000 கோடி ஊழல் வழக்கு: மது கோடா கூட்டாளி கைது\n· மகாராஷ்டிர அமைச்சரவை இன்று பதவியேற்பு\n· எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்\n· சச்சினின் அபாரமான இன்னிங்ஸ்: பாண்டிங் புகழாரம்\n· தமிழகத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்க வேண்டும் சரத்பவாரிடம் ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\n1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.\n1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1867 - மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)\n1888 - சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).\n1954 - கமல்ஹாசன், தமிழ் நடிகர்.\n1969 - நந்திதா தாஸ், இந்திய நடிகர்.\n1980 - கார்த்திக் -பாடகர், தமிழ்ப் பின்னனிப் பாடகர்.\n1862 - பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்\n1951 - என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.\n1993 - திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).\n2000 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).\nமேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.\nமேலும் படிக்க: மேரி க்யூரி\nசர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.\nமுழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.\nமேலும் படிக்க: சர் சந்திரசேகர வெங்கட ராமன்\nதிருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். \"அருள்மொழி அரசு\", என்றும் \"திருப்புகழ் ஜோதி\" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.\nமேலும் படிக்க: திருமுருக கிருப��னந்த வாரியார்\nகமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nமனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.\nகுறை கூறுவது என்பது பிறர் மூலம் நம்மை சிறுமை செய்வது கொள்வதாகும்.\nநவம்பர் – 6, ஐப்பசி – 20, ஜில்ஹாயிதா – 18\nஅவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம் தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.\nஅவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் இணைந்து நோய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் \"இந்தியக் கலை விழா\" நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இதைப்பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.\nஇந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.\n· மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்' ஷோபா அறிவிப்பு.\n· மேலும் 40 லட்சம் கலர் 'டிவி' கொள்முதல்\n· நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்' மாவோயிஸ்டுகள் ...\n· சச்சின் சதம் (175) வீண்\n· ஹவாலா மோசடி வழக்கில் கைதாகிறார் மது கோடா\n· மராட்டியத்தில் புதிய அரசு நாளை பதவி ஏற்பு\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\n1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.\n1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங், பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.\n1943 - இந்தியாவின் வங்காளத்தில் \"நவகாளி\"யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.\n1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.\nபிறப்பு: 1861 - ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (இ. 1939)\nஇறப்பு: 1893 - பீட்டர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1840)\nபண்பலை ஒலிபரப்பு: வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.\nஇப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்\nமனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு\nமனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.\nகல்வி கற்பதைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது.\n1. பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு அகியவற்றின் அடியாகப் பிறந்த எட்டு வகைச் செருக்கு.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://in4dindigul.com/2018/12/19/dindigul-district-important-workes/", "date_download": "2019-01-19T19:37:44Z", "digest": "sha1:W3PTYGDWOF2R4RRAHVWXPIFDTXAZZMNN", "length": 4650, "nlines": 101, "source_domain": "in4dindigul.com", "title": "திண்டுக்கலின் முக்கியமான தொழில்கள்....? - In4Dindigul", "raw_content": "\nதிண்டுக்கல் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது பூட்டு. யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.\nதிண்டுக்கல் பூ வணிக மையம்\nதிண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.\nதிண்டுக்கல் நகரில் பேகம்பூர்,நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன.திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.பின், சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.\nதிண்டுக்கல்லில் உள்ள விருப்பாச்சி பெயர் காரணம்….\nதிண்டுக்கல் குமரன் பூங்கா சிறப்பு…\nதிண்டுக்கல் கோட்டையை பற்றி சுவாரஸ்ய தகவல்…..\nதிண்டுக்கல்:பாதயாத்திரை பக்தர்களுக்கு 18 ஊர்களில் மருத்துவ முகாம்\nவருவானவரி தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் ரீஃபண்ட் \nபொங்கல் ரேஸில் படரிலீசை விட வசூல் சாதனை படைத்தது டாஸ்மாக்\nதிண்டுக்கல் கோட்டையை பற்றி சுவாரஸ்ய தகவல்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/bihar-cm-gaya-city", "date_download": "2019-01-19T19:39:34Z", "digest": "sha1:KRN4MWKLEGNJ3JZQWJZVOA26H6PG3ZEC", "length": 7777, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "பீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை! | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome இந்தியா பீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை\nபீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை\nபீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் கயாவில், அரசு நடத்தும் குருநானக் நடுநிலை பள்ளியில் 400க்கும் அதிகமான மாணவியர் மற்றும் 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லாததால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் மாணவ மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிப்பறை இல்லாதது பற்றி கயா மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசு அதிகாரிகள் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கைகும் எடுக்க வில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமக்களை பாதித்த மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை விளக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பாடல்\nNext articleவானில் பறக்கவிடப்பட்ட வண்ண பலூன்கள் சுற்றுலாப் பயணிகள் வியப்பு \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_363.html", "date_download": "2019-01-19T18:11:00Z", "digest": "sha1:IMV4MMPEUKC67OSEGMPV4D5HTY336GKA", "length": 7089, "nlines": 76, "source_domain": "www.yarldevinews.com", "title": "\"குறுகிய கால பிரதமர், அமைச்சரவை ; கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த\" | Yarldevi News", "raw_content": "\n\"குறுகிய கால பிரதமர், அமைச்சரவை ; கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த\"\nகுறுகிய கால பிரதமர், குறுகிய கால அமைச்சரவை என கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரை நினைத்து நாட்டு மக்கள் மாத்திரமல்ல சர்வதேசமே நகைக்கின்றது என பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nமேலும் யுத்தத்தை வெற்றிக்கொண்ட மக்கள் விரும்பும் தலைவர் என கூறிக்கொள்பவர் அதனை நிரூபிக்க அஞ்சுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஐக்கிய தேசிய முன்னனியினர் இன்று அலரிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: \"குறுகிய கால பிரதமர், அமைச்சரவை ; கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த\"\n\"குறுகிய கால பிரதமர், அமைச்சரவை ; கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_440.html", "date_download": "2019-01-19T18:11:23Z", "digest": "sha1:DA5ZS7XI5M5LMXFFZQIRJDJ4DJP22JOM", "length": 6804, "nlines": 75, "source_domain": "www.yarldevinews.com", "title": "ஜனாதிபதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.தே.க! | Yarldevi News", "raw_content": "\nஜனாதிபதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.தே.க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக இன்று (28) மாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயல���ளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான நிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: ஜனாதிபதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.தே.க\nஜனாதிபதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/10/blog-post_484.html", "date_download": "2019-01-19T18:09:59Z", "digest": "sha1:UCFNTIL5NBSDQFXP2FXXPFRDOVXDI6HQ", "length": 9014, "nlines": 80, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில். கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு! | Yarldevi News", "raw_content": "\nயாழில். கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nவீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nயாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து இடம���பெற்று அவர் உயிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றது.\nஅதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். அவர் கேபிள் இணைப்பைப் பிடித்தவாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்துக்கொண்ட போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே பெண் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, குறித்த ஹோட்டலால் கேபிள் ரீவி இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது என்று பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த வழக்கில் முன்னிலையான யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், அந்த நிறுவனத்தால் கேபிள் ரீவி இணைப்பு வழங்கப்படுவதில்லை என்று வாதாடி பொலிஸாரின் குற்றச்சாட்டு வழக்கை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: யாழி���். கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nயாழில். கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/tv-video-accessories", "date_download": "2019-01-19T19:41:59Z", "digest": "sha1:N4RPMBGA6OSIAFNBELHCDCMKHLCKJMQV", "length": 5813, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "காலி | ikman.lk இல் விற்பனைக்குள்ள TV மற்றும் வீடியோ சாதனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nகாலி உள் TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்காலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாலி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/09/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85/", "date_download": "2019-01-19T19:29:35Z", "digest": "sha1:AOYX3XABX2A7QAHCHRLT24IKQ6C74VTM", "length": 4619, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்…இன்று!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nமண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்…இன்று\nமண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமார��� அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தில் ஐந்து நாட்களாக கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்று இன்று (09. 11. 2013) சனிக்கிழமை பாறனைப் பூசைகள் இடம் பெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, அந்த நிகழ்வுகளில் எடுக்கப்பெற்ற சில புகைப்படப்பிரதிகள் உங்களுக்காக….\n« மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் சூரன் போர் புகைப்படபிரதிகள்.2013… மண்டைதீவு சித்தி விநாயகரின் இராஜகோபுர திருப்பணிக்கு நிதிவுதவி…சுவிஸ் வாழ் மக்களிடம் இருந்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/coolpad-d530-vs-intex-4370-kool-aid0198.html", "date_download": "2019-01-19T18:19:43Z", "digest": "sha1:6QNGTCEJTCQ4CAVJC435BOFCN7JABMSY", "length": 13321, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Coolpad D530 vs Intex IN 4370 Kool | ரிலையன்ஸ், இன்டெக்ஸ் போன்கள் ஒப்பீடு! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் கூல்பேட் டி-530 மற்றும் இன்டெகஸ் இன் 4370-ஒப்பீட்டு அலசல்\nரிலையன்ஸ் கூல்பேட் டி-530 மற்றும் இன்டெகஸ் இன் 4370-ஒப்பீட்டு அலசல்\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமார்க்கெட்டில் பரபரக்கும் ரிலையன்ஸ் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் விலை மொபைல்போன்கள் பற்றிய ஒப்பீட்டு அலசலை காணலாம். ரிலையன்ஸ் கூல்பேட் டி-530 மாடல் 94 கிராம் எடை கொண்டது. இன்டெக்ஸ் இன் 4370 கூல் மாடலோ 90 கிராம் எடை கொண்டது.\nகூல்பேட் மாடலையும் விட சிறிது எடை குறைவாக உள்ளது. இதானல் கையில் வைத்திருப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ரிலயன்ஸ் கூல்பேட் டி-530 ஹேண்செட் மைக்ரோஎஸ்டி கார்டு வசதி கொண்டது.இதில் 4 ஜிபி வரை மட்டுமே மெமரியை விரிவுபடுத்த முடியும்.\nஇன்டெக்ஸ் இன் கூல் 4370 மாடலில் மெமரி 32 ஜிபி வரை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கூல்பேட் மாடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.5 இஞ்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் வசதியைக் கொண்டுள்ளது. இன்டெக்ஸ் இன்-4370 மாடல் 2.2 இஞ்ச் திரை கொண்டது. இந்த மாடலில் டச்ஸ்கிரீன் வசதி இல்லை.\nகூல்பேட மாடலில் 2 மெகா பிக்ஸல் கேமரா வசதி உள்ளதால் சிறந்த, துல்லியான புகைப்படங்களைப் பெற முடியும். இதனால் டிஜிடல் சூம் மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் பெற முடியும். இன்டெக்ஸ் இன் மாடலில் 1.3 மெகாபிகஸல் கேமரா உள்ளது. ரிலையன்ஸ் கூல்பேட் மாடலை விட இன்டெக்ஸ் மாடலின் கேமரா பிக்ஸல் சற்று குறைவாகத் தெரிகிறது.\nகூல்பேட் டி-530 ஹேண்ட்செட்டில் 1280 எம்ஏஎச் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதானால் 4 மணி நேர டாக் டைம் பெற முடியும். இன்டெக்ஸ் இன்-4370 மாடலில் கூல்பேட் பேட்டரியை போல் இரண்டு மாடங்கு அதிகமான பேட்டரி பவரை எந்த வித இடையூரும் இன்றி பெற முடியும். கூல் 4370 மாடலில் 3ஜி வசதி இல்லை.\nரிலையன்ஸ் மாடலில் 3ஜி காம்பாட்டிபிலிட்டி வசதி உள்ளது. அதோடு யூஎஸ்பி போர்ட் வி2.0 வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூல் 4370 மொபைலிலும் யூஎஸ்பி வசதி உள்ளது. இன்டெக்ஸ் கூல் 4370 போனில் ஏ2டிபி புளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. டி-530 மாடலில் சாதாரண புளூடூத் வசதி மட்டுமே உள்ளது. அதோடு ரிலையன்ஸின் டி-530 மாடலில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் டெக்னாலஜி வசதிகள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கூல் 4370 மாடலில் மீடியா ப்ளேயர் வசதியும் உள்ளது.\nகூல்பேட் டி-530 மாடலின் விலை ரூ.7,500 என்றும் இன்டேக்ஸ் இன் ரூ.3,000 இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. அதிலும் இன்டெக்ஸ் மாடலின் விலை இன்னும் சற்று குறையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/russian-president-vladimir-putin-is-preparing-marriage-020256.html", "date_download": "2019-01-19T18:20:06Z", "digest": "sha1:N2RL7CZXOU3ZSUDOGNQI2C3LLYRJULF5", "length": 16483, "nlines": 197, "source_domain": "tamil.gizbot.com", "title": "செல்போன் பயன்படுத்தாத அதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.! | Russian President Vladimir Putin Is Preparing For Marriage - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் பயன்படுத்தாத அதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.\nசெல்போன் பயன்படுத்தாத அதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉலக வல்லரசு பட்டியலிலும் முன்னணியில் இருகின்றது ரஷ்யா. இதன் அதிபராக இருப்பர் விளாடிமிர் புதின்.\nஇவர் இன்று வரை செல்போன் பயன்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திருமண பந்த்தில் இணைய இருக்கின்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇவர் 1952ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி விளாடிமிர் புதின் பிறந்தார். ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய அரசு தலைவராக உள்ளார். 1999 டிசம்பர் 31ல்\nபோரிஸ் யெல்ட்சின் பதவி வில��ியதை அடுத்து, அதிபரானார் புதின்.\nகடந்த 2000ம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார்.\n2004ல் தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2008 மே7 இல் பதவி முடிந்தது. தொடர்ந்தது, புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4ல் நடந்த தேர்தலில்\n2012 மே 7ல் இருந்து தலைவராக தொடர்கின்றார்.\nரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் அமெரிக்காவின் கெர்மிடேஷ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.\nஅமேசான் நிறுவனரை விட அதிகம்:\nஅமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மகிப் பெரிய பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப்பெரிய பணக்காரர் என்று அமெரிக்காவின் கெர்ஜிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.\nரூ.15 கோடி எப்படி வந்தது:\nஅதிபர் புதின் ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என்று நம்பவுதாக அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களிடமிருந்து 2000ம் ஆண்டு முதல் புதின் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்பளின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஉலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவின் அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற தகவலை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டிருக்கிறது.\nமின்னனு ஊடக செய்திகளை விட, நாளிதழ் செய்திகள் மூலம், விளாடிமிர் புதின் தகவல்களை பெறுவதாகவும் கிரம்ளின் மாளிகை கூறியிருக்கிறது.\nமீண்டும் தாம் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.\nதலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் சிறப்பானதொரு தருணத்தில், திருமணம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.\n1983ஆம் ஆண்டு லுட்மிலா புடினா என்ற பெண்ணை மணந்த வ���ளாடிமிர் புதின், சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2013ஆம் ஆண்டு, அவரை விவகாரத்து செய்தார்.\nரஷ்ய அதிபர் புதினுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் மகிழ்ச்சி குஷியில் இருக்கின்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2018-ல் இணையத்தை கலக்கிய சூப்பர் வைரல் புகைப்படங்கள்.\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/fails", "date_download": "2019-01-19T19:37:20Z", "digest": "sha1:DJ4VEKRJGMOTIYNII25KZYBGTNN2OSJR", "length": 7878, "nlines": 130, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Fails News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nசென்செக்ஸ் புதிய உச்சத்துடன் முடிந்தும் நிப்டியால் முடியவில்லை..\nகாலைச் சந்தை துவங்கிய போது சென்செக்ஸ் மற்றும் நிப்டி என இரண்டு புதிய உச்சத்தினைத் தொட்டு இருந்தாலும் பின்னர் ஏற்பட்ட சரிவில் நிப்டி சாதனை புள்ளிகளை விட்டு விலகியது....\nவங்கி திவால் ஆகும் போது உங்கள் பணம் என்ன ஆகும்\nவங்கிகளில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்விகள் பலருக்கு வரும். வங்க...\nஎல்லா அரசு துறைகளிலும் காலியிடங்கள் ஆனால் வேலைக்கு மட்டும் ஆட்களை எடுக்க மாட்டோம்..\nஇந்திய மக்கள் தொகை 121 கோடிகளைத் தாண்டி சென்றுகொண்டு இருக்கின்றது, அதில் 31 சதவீதத்தினர் 20 முதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/amp/", "date_download": "2019-01-19T18:30:13Z", "digest": "sha1:L72ZULK5IM34G53F6QAVI2PG4OIWSWQL", "length": 3564, "nlines": 32, "source_domain": "universaltamil.com", "title": "முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன்", "raw_content": "முகப்பு News முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன்\nமுச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன்\nமுச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன் திட்டமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமுச்சக்கர வண்டிகளில் வைபை மற்றும் வீதி வரைபட தொழிநுட்பம் உள்ளிட��ட புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த கடன் திட்டத்தை வழங்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை எரிபொருள் மூல வண்டியை மின்னியல் முறைமைக்கு மாற்றியமைப்பதற்காகவும் கடனை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் பலி\n26 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது\nஇலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது முச்சக்கரவண்டியில் துரத்திச் சென்று தாக்குதல் மூவர் கைது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-19T18:15:03Z", "digest": "sha1:FTYXNQQRKQQUW6JHOYEQUZPSABN2556K", "length": 10819, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "லண்டன் குண்டு வெடிப்பில் இலங்கை பிரஜைகளுக்கு பாதிப்பில்லை - வெளிவிவகார அமைச்சு", "raw_content": "\nமுகப்பு News Local News லண்டன் குண்டு வெடிப்பில் இலங்கை பிரஜைகளுக்கு பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு\nலண்டன் குண்டு வெடிப்பில் இலங்கை பிரஜைகளுக்கு பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு\nபிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இலங்கை பிரஜைகள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவின் மன்செஸ்டர் அரினா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த குண்டு வெடிப்பில் இலங்கை பிரஜைகள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிசினி கொலன்னே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபிகினி உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nRragini Dwivedi இன் ஹொட் பிகினி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nஐயோ ஐயோ -ஜூலியின் #10yearschallenge என்ன கொடுமை ஜூலி\nகடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இணையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 பரவி முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது...\nகுடிப்பதற்கு பணம் தர மறுத்தற்கு ஆத்திரத்தில் 4 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24). இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு...\nஉடனடி மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றில் கையொப்பமிட்ட மைத்திரி\nஅனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் உடனடியாக நடத்த அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி… இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள அவர் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nயஷிக்கா ஆனந்த் இன் 10yearschallenge -எப்படி இருக்காங்க தெரியுமா\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/11/blog-post.html", "date_download": "2019-01-19T18:10:18Z", "digest": "sha1:GRSCFY2QE3RRTB7H5FAS3BWG22FRL5Y5", "length": 17104, "nlines": 213, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: பொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..\nபொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..\nபொன்னமராவதி பேருராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக மாடுகள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் பல்வேறு விபத்துக்கள் நடந்து உயிர் சம்பவமும் நடந்தது. இதனை கண்டித்து அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியானது..\nஉடனே பொன்னமராவதி பேருராட்சி நிர்வாகம் ரோட்டோரங்களில் சுற்றித்திரிந்த மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் பிடித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் மாட்டை பேருராட்சி நிர்வாகம் பிடித்து அபராதம் வசூலிக்கும் என முன் அறிவிப்பு விடுத்தனர். அதன் அடிப்படையில் நவம்பர் 1 இன்று பொன்னமராவதி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர்.\nதற்போது பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் மாடுகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.\nவாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் இந்த செயலை அடிக்கடி கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.\nசெய்திகள்.. கீரவாணி இளையராஜா செய்தியாளர் பொன்னமராவதி..\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\n���ினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nகஜா கோரப்புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nஉணவை பார்த்ததும் தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்\nநெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா...\nகஜா புயல் நிவாரணஉதவி மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி வழ...\nரோட்டரி மாவட்டம்- 3000 தின் சார்பாக புதுக்கோட்டை ம...\nகஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம்\n13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்...\nபிரச்சனை தீர்ந்தது: திரும்பி வரப் போகும் வடிவேலு\nகஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட வனவர், வனக்காப்பாளர் ...\nஅரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் ஏற்றப்...\nரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்ட...\nதனது 65 பிறந்தநாளை விழாவை பிடாரம்பட்டி அரசு தொடக்க...\n8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்...\nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மா...\nசென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கற...\n_புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்...#gaj...\nகஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு\nநாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி...\nஎச்சரிக்கை தமிழகத்தில் 500 ரூபாய் 2000 ரூபாய் நூறு...\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலு...\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஜா புயல் பாதித்த ...\nநாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி...\nபுதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சிகளில் எங்கெங்கு அதிக...\nநாகை அருகே போலீஸ் வாகனங்களை மறித்து மக்கள் போராட்ட...\nமன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந...\nகஜா புயல்: பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அற...\nகுழந்தைகள் தின விழாவில் பரிசளிப்பு விழா\nதேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா\nபொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் டெங்கு கா...\nபொன்னமராவதி பகுதியில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி...\nபொன்னமராவதி அருகே வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவி...\nமினரல் வாட்டர் &RO குடிநீர் ஆபத்து\nஅரசு மறு வாழ்வு இல்லத்தில் இனிப்பு, மதிய உணவு வழங்...\nபன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழ...\nபொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..\nபுதுக்கோட்டை நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_04_26_archive.html", "date_download": "2019-01-19T18:55:10Z", "digest": "sha1:BHAIUXXLDVPVZCHAAIVEH45WPNJMTPGW", "length": 18504, "nlines": 385, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/26/09 - 5/3/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமே-1, சித்திரை – 18, ஜமாதுல் அவ்வல் -5\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n324. நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்\nஎந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.\nஇவுளி - குதிரை, HORSE\nஹெல்த்டிப்ஸ் : காய்கறி மற்றும் பழங்களால் ஏற்படும் பலன்கள்\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nஅன்பும் அடக்கமும் வாங்க காசு ஏதும் தேவை இல்லை.\nPosted by தினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..) at 5/01/2009 09:45:00 AM No comments:\nமே-1, சித்திரை – 18, ஜமாதுல் அவ்வல் -5\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n324. நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்\nஎந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.\nஇவுளி - குதிரை, HORSE\nஹெல்த்டிப்ஸ் : காய்கறி மற்றும் பழங்களால் ஏற்படும் பலன்கள்\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nஅன்பும் அடக்கமும் வாங்க காசு ஏதும் தேவை இல்லை.\nPosted by தினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..) at 5/01/2009 09:45:00 AM No comments:\nஏப்ரல் -27, சித்திரை – 14, ஜமாதுல் அவ்வல் -1\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்\nஅறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம்பெறுகின்றன.\nஇலையமுது - வெற்றிலை, BETEL LEAF\nநம் பூமி; அதை காப்பது நம் கடமை:\nகுடும்பக் கட்டுப்பாடு குளோபல் வார்மிங்கை குறைக்க உதவும்.\nசில துண்டு பப்பாளியில் ஒருநாள் தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் வைட்டமின் \"சி\" உள்ளது.\nநீரிழிவு நோய்க்கு பப்பாளியும், நாவல் பழமும் மிக நல்லது.\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nமருந்தைவிட மனக்கட்டுப்பாடே வியாதியை நீக்கும்\nPosted by தினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..) at 4/27/2009 10:48:00 AM No comments:\nஏப்ரல் -27, சித்திரை – 14, ஜமாதுல் அவ்வல் -1\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்\nஅறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம்பெறுகின்றன.\nஇலையமுது - வெற்றிலை, BETEL LEAF\nநம் பூமி; அதை காப்பது நம் கடமை:\nகுடும்பக் கட்டுப்பாடு குளோபல் வார்மிங்கை குறைக்க உதவும்.\nசில துண்டு பப்பாளியில் ஒருநாள் தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் வைட்டமின் \"சி\" உள்ளது.\nநீரிழிவு நோய்க்கு பப்பாளியும், நாவல் பழமும் மிக நல்லது.\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nமருந்தைவிட மனக்கட்டுப்பாடே வியாதியை நீக்கும்\nPosted by தினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..) at 4/27/2009 10:48:00 AM No comments:\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar18/34733-2018-03-13-06-20-02", "date_download": "2019-01-19T19:29:02Z", "digest": "sha1:JJU2ZZNE2U6RDKAWJBUQ6MF3P2N53EW5", "length": 22016, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2018\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nஆயுதம் ஏந்தட்டும் தலித் பெண்கள்\nதலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை - சாதிய ஆதிக்கத்தின் மோசமான ஆயுதம்\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nமுலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்துக் கொடுத்த இளம்பெண்\nபட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2018\nவிழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன\nவிழுப்புரம் மாவட்டம் திருகோயிலூர் போகும் வழியில் அரகண்டநல்லூரை அடுத்து உள்ள வலதுபுரத்தில் வெள்ளம் புத்தூர் கிராமம், விழுப்புரத்திலிருந்து 56 கிமீ தூரத்தில் உள்ளது .அங்கே தலித் மக்கள் 130 குடும்பங்கள் உள்ளனர். வன்னியர் சமூகம் நாயக்கர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் மலைவாழ் நரிக் குறவர்கள் 300 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.\nசம்பவம் 21-02-2018 அன்று ஏழுமலை (மறைவு) மனைவி ஆராயி அவர் மகன்கள் பாண்டிதுரை வயது 26, சரத்குமார் வயது 22, விஜி வயது 19, இவர்கள் மூவரும் பெங்களூரில் வேலை செய்��ு வந்தனர்.\nஅஞ்சலட்சி வயது 17 திருப்பூரில் வேலைசெய்து வந்தவருக்கு 23-02-18 அன்றுதான் தகவல் தெரிவித்துள்ளனர். தனம் 13 எட்டாம் வகுப்பு படிக்கிறார். சமயன் வயது 9 நான்காம் வகுப்பு.\nஅன்று இரவு ஆராயி தனம் சமயன் கடுமையாக தாக்கப்பட்டு வியாழன் விடியற்காலை 22-02-18 அன்று பக்கத்து வீட்டில் உள்ள தனம் உடன்படித்த சிறுமி கதவை திறந்து பார்த்து பயந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மற்றவர்கள் பார்த்துள்ளனர். பிறகு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தனம் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் எப்படி நடந்தது என்று புரியாதவர்களாக அனைவரும் சொல் கிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விப் பட்டவுடன் அப்பகுதியை சேர்ந்த தலித் அல்லாத மக்கள் அனைவரும் திரண்டு வந்து பார்த்து இப்படி நடந்துவிட்டதே என்று வேதனைப்பட்டதாக சொல் கிறார்கள் தலித் மக்கள். அங்குள்ள தலித் மக்களுக்கும் வன்னியர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எந்த பிரச்சனையும் வந்ததில்லை என்கிறார்கள்.\nஇதுபோன்ற மர்மமான முறையில் அப்பகுதி நரிக்குறவர் பெண் மீதும் வன்னியர் சமூக பெண்மீதும் இதுபோன்ற தாக்குல்கள் நடத்தி பாலியல் வன்முறை நடந்ததாக சொல்கிறார்கள் .\nஆராயி குடும்பம் அவர் கணவர் ஏழுமலை உயிருடன் இருக்கும்போது 8 , 9 ஆண்டுகளுக்கும் முன் அவர்கள் வைத்திருந்த 14 சென்ட் நிலத்தை அவர்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள நிலத்துக்காரார் தேவனூரை சேர்ந்த வன்னியர் சமூகம் ராஜேந்திரனிடம் விற்று நான்கு சென்ட் எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண் டார்கள். ஆனால் அதற்கான பத்திரமோ ஆதாரத்தையோ ஆராயி குடும்பத்தார் வைத்திருக்கவில்லை. வாய்பேச்சாக கூறி வந்துள்ளார். இவை இப்படி இருக்க ராஜேந்திரன் வயது 55. ஆராயிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆராயி அவரை திட்டியுள்ளார். அவருடைய சிறிய மகள் தனத்திற்கு சோப்பு ஷேம்புகள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ஒருமுறை ஆராயி மருமகளிடம் மகாலட்சுமி வழியில் சந்தித்து செல்போன் நெம்பரை கேட் டுள்ளார். அப்போது அவரை திட்டியுள்ளார். ஆராயி மகள் அஞ்ச லட்சுமியிடம் வீட்டிற்கு உள்ளே வந்து தண்ணீர் கேட்டுள்ளார் . ஆராயின் பக்கத்து வீட்டு பெண்ணிடமும் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.\n என்பதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். அவர் செல்வாக்கான நபர் என்று சொல்லி அச்சப்படுகிறார்கள். மூன்று பேரையும் இந்த தனி நபர் அப்படி செய்திருப்பாரா என்று தெரியவில்லை. அரகண்ட நல்லூர் காவல்நிலையத்திற்கு சென்று திராவிடர் விடுதலைக் கழகத்திலிருந்து வருகிறோம் என்றோம். உதவி ஆய்வாளர் சிவக் குமாரிடம் கேட்டபோது தலித் இளைஞர் களை நான்கு பேரை நான்கு நாட்களாக வைத்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று சொன்னோம். அவர்களை நாளைக்கு விட்டு விடுகிறோம் என்றார்கள்.\nராஜேந்திரனை ஏன் இதுவரை நீங்கள் அழைத்து வந்து விசாரிக்கவில்லை என்றோம். அவருக்கு இதில் தொடர்பில்லை என்றார். ஏற்கனவே அவர் அந்த குடும்பத்து பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித் துள்ளார் என்றோம். நான் அவரை மீண்டும் அழைத்து விசாரிக்கிறேன் என்றார். ஆய்வாளர் எங்கே என்று கேட்டோம். வெளியில் சென்றுள்ளார் என்றார் டி.எஸ்பி. இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு வந்தாரா என்றோம். இல்லை மோடி வருகைக்கு போய்விட்டார், இனிமேல்தான் செல்ல இருக்கிறார் என்றார்கள்.\nமற்றபடி குற்றவாளிகள் குறித்து நேரடியான நபர்கள் யார் என்று அடையாளம் காணமுடியாததாக உள்ளது என்றார். இன்று மாலை 4 மணியளவில் சமயன் உடல் அடக்கம்செய்யப்பட்டது. தனம் ஆராயி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அந்த பகுதி இளைஞர்கள் போதிய அரசியல் படுத்தப்படாதவர்களாகவே உள்ளனர். இப்போது தான் முதல் தலைமுறை கல்லூரி சென்று படித்து வருகிறார்கள்; தெரு விளக்கு எரியாத நிலையிலே இருந்துள்ளது; அதனாலே அன்றைக்கு யார் வந்தார்கள் என்று தெரியவில்லை என்கின்றனர். அண்மையில் இந்த சம்பவத்திற்குப் பிறகு தெருவிளக்கை பொருத்தியுள்ளனர் .\nமிகக் கொடுரமாக நடந்த இந்த வன் முறை நடத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். விசாரணையை சி.பி.அய்க்கு மாற்ற வேண்டும். மருத்துவமனையில் இருப்பவருக்கு உயரிய சிகிகிச்சையை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அந்த பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.\nதிராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன் மற்றும் விஜி, தமிழக வாழ்வுரிமைக் க���்சி புதுச்சேரி ஆகியோர் 25.02.18 அன்று மதியம் 2 மணியவில் இருந்து மாலை 6 மணி வரை அங்கிருந்து சமயனின் உடல் இறுதி அடக்கம் முடித்து விட்டு அந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/111", "date_download": "2019-01-19T18:12:39Z", "digest": "sha1:73DGNHBFQINKJLIVK4DLR6N5BO6OYFH7", "length": 6605, "nlines": 109, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வானத்தில் மிதந்த காதல் ஜோடிகள்!! வல்வெட்டித்துறைக்கு படையெடுத்த பொதுமக்கள்", "raw_content": "\nவானத்தில் மிதந்த காதல் ஜோடிகள்\nஇன்று மாலை வல்வெட்டித்துறைப் பகுதியில் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடும் முகமாக பட்டம் விடும் போட்டி இடம் பெற்று வருகின்றது. இதனைப் பார்வையிடுவதற்காக பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டவண்ணம் இருந்தார்கள். பல வகையான வண்ண வண்ண பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. அதில் காதல் ஜோடிகள் சேர்ந்திருந்த ‘லவ்ரூடே‘ பட்டம், பறக்கும் தட்டு, முத்துத்தேர், நாகபாம்பு என ஏராளமான பட்டங்கள் மக்களின் மனத்தைக் கவர்ந்தனவாக இருந்தன.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த மு��்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_61.html", "date_download": "2019-01-19T18:24:30Z", "digest": "sha1:YK4BCHR7ARSRKJFBAG35D7GLWJQMMJXO", "length": 20212, "nlines": 330, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி?", "raw_content": "\nபொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி\nஅண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப முறை இந்தாண்டு\nமுதல், ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, நாளை (மே 3) தொடங்குகிறது.\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 567 கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்புகளில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.\nஇந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுவதால், அதில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.\nகணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.\nஅந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும். அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.\nமாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்பப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.\nஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த தொகையை, விண்ணப்பப் பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.நேரடி கவுன்சிலிங்விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், கடந்தாண்டு நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nதலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங், மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும். இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-actor-vishal-08-03-1735789.htm", "date_download": "2019-01-19T19:15:24Z", "digest": "sha1:56RJ5UH7ZL5DO6BDUGYF5LR3HENBRPZN", "length": 8979, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹைட்ரோகார்பன் திட்டம்: திடீரென விஷால் \"கேஸ்\" போட என்ன காரணம்? - Actor Vishal - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nஹைட்ரோகார்பன் திட்டம்: திடீரென விஷால் \"கேஸ்\" போட என்ன காரணம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இழந்த பெயரை மீட்டெடுக்க அவர் திடீரென இந்த வழக்கை தொடர்ந்துள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅப்பகுதி மக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கரு.பழனியப்பன், சசிகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் விஷால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நடிகர் விஷாலே நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வாதாடவுள்ளார்.\nவிஷால் திடீரென தானாக முன்வந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தானாக வாதாடவும் உள்ளார். விஷாலின் இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன என ரசிகர்கள் மண்டைய குடைந்து வருகின்றனர்.\nஜல்லிக்கட்டின் போது இழந்த பெயரை மீட்டெடுக்கும் வகையில் விஷால் தற்போது இந்த வழக்கை தொடர்ந்துள்ளாரா அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஆதாயம் தேடும் முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ 21 குண்டுகள் முழங்க நடிகர் அம்���ரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bhajirav-mastani-18-12-1524605.htm", "date_download": "2019-01-19T19:08:11Z", "digest": "sha1:WMJ6OSN3M4HJSHKMX3JKISW6WHBIVKKD", "length": 5912, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "திரை உலகினரின் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய 'பாஜிராவ் மஸ்தானி'! - Bhajirav Mastani - பாஜிராவ் மஸ்தானி | Tamilstar.com |", "raw_content": "\nதிரை உலகினரின் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய 'பாஜிராவ் மஸ்தானி'\nபாலிவூட் திரை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள 'பாஜிராவ் மஸ்தானி' தென்னகத்தில் , குறிப்பாக சென்னையில் அதே அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங்,பிரியாங்க சோப்ரா, மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படம் ரசிகர்களை மட்டுமின்றி, திரை உலகினர் இடையேயும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிரதிபலிப்பு தான் சென்னையில், சத்யம் திரை வளாகத்தில் நடந்த இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சிக்கு கிடைத்த வரவேற்ப்பு.\nபல்வேறு நட்சத்திரங்கள் உட்பட திரை உலக பிரமுகர்கள் வந்து இந்த பிரத்தியேக காட்சியை சிறப்பித்தனர்.வந்து இருந்தவர்களை Eros இன்டர்நேஷனல் மீடியா ltd நிறுவனத்தின் , தென்னிந்திய பிரிவு, துணை தலைவர் சாகர் சத்வாணி வரவேற்றார்.\n▪ பஜிராவோ மஸ்தாணி படத்தை எதிர்ப்பு பாஜகவினர் ரகளை\n▪ பஜிராவ் மஸ்தானி படத்தில் 10 பாடல்கள்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manirathnam-19-07-1521305.htm", "date_download": "2019-01-19T19:18:36Z", "digest": "sha1:VGHCFT4WZNFMZPOOUY3X4ZLHLJU7SWKI", "length": 8865, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மணிரத்னம் படத்தில் நயன்தாரா ? - Manirathnam - மணிரத்னம் | Tamilstar.com |", "raw_content": "\nமணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு கோமாளி என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள்.\nஇப்போது அவர்களுடன் நயன்தாராவும் நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளாராம். நயன்தாரா இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்து இல்லை. இதற்கு முன் ராவணன் படத்தில் கூட பிரியாமணி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தன.\nஇப்போது மணிரத்னம் குழுவினர் நயன்தாராவைச் சந்தித்து கதையைச் சொன்னதாகவும் கதையைக் கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.\nஇப்படி படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், நயன்தாரா என முக்கியமான நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் படத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.\nஏற்கெனவே மணிரத்னம் படம் என்றாலே இந்தியாவே திரும்பிப் பார்க்கும். அதோடு இந்த நட்சத்திரங்களும் படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் இந்தப் படம் மிகப் பெரிய வசூலை அள்ளவும் வாய்ப்பாக இருக்கும். மணிரத்னம் படத்தைப் பற்றி நாளுக்கு நாள் புதிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவராகவே அறிவிக்கும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் உண்மை.\n▪ மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா\n▪ மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா\n▪ மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.\n▪ மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.\n▪ மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.\n▪ 20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.\n▪ மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா - கசிந்தது சூப்பர் தகவல்.\n▪ சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா\n▪ மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-power-star-26-06-1520628.htm", "date_download": "2019-01-19T19:07:26Z", "digest": "sha1:NG32FA5ATB47AYYYZTXGPWDWHJTMIGDH", "length": 8251, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மேடையில் பேசுவதை குறைத்த பவர்ஸ்டார்! - Power Star - பவர்ஸ்டார் | Tamilstar.com |", "raw_content": "\nமேடையில் பேசுவதை குறைத்த பவர்ஸ்டார்\nசில மாதங்களுக்கு முன்பு வரை பெரும்பாலான ஆடியோ விழாக்களில் தலைகாட்டி வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன். அப்படி அவர் எந்த விழாக்களுக்கு சென்றாலும் ரசிகர்களின் பலத்த கைதட்டலையும் பெற்று வந்தார்.\nஆனால் ஒரு படத்தின் விழாவில், சில சின்ன பட தயாரிப்பாளர்கள் எங்களை படப்பிடிப்புக்கு அழைத்து சென்று நடிக்க வைப்பவர்கள், பின்னர் பேசியபடி சம்பளமே தருவதில்லை. அதனால் பணம் இருக்கும் தயாரிப்பாளர்களை மட்டுமே படமெடுக்க அனுமதி கொடுங்கள் என்று அந்த விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பு சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.\nஆனால், அதையடுத்து அவர் தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதாக சொல்லி அவருக்கு எதிராக சிலர் அதே மேடையில் முழக்கமிட்டனர். குறிப்பாக, பவர்ஸ்டார் தயாரிப்பாளர்களை தவறாக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் எச்சரித்தனர்.\nவிளைவு, அதையடுத்து அமைதியாகி விட்ட பவர்ஸ்டார், பின்னர் அதிகப்படியாக ஆடியோ விழாக்களுக்கு வருவதை குறைத்து விட்டார். அப்படியே வந்தாலும், சினிமா பிரச்சினைகளைப்பற்றி எதையும் பேசுவதில்லை. சம்பந்தப்பட்ட படங்களை வாழ்த்தி பேசி விட்டு அமர்ந்து விடுகிறார்.\n▪ சிக்கலில் ரஜினியின் பேட்ட\n▪ பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n▪ ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்\n▪ கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n▪ இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்\n▪ அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்\n▪ ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்���ிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-01-19T18:49:32Z", "digest": "sha1:X5JHGA5OHXKEWOIOWSN34E67CIV33DI2", "length": 5055, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-தான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -தான் யின் அர்த்தம்\nகுறிப்பிட்டவரை அல்லது குறிப்பிட்டதைத் தவிர வேறு எவரும் அல்லது எதுவும் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்லப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘அறையில் எத்தனையோ பேர் இருந்தார்கள். இவன்தான் திருடினான் என்று எப்படிச் சொல்கிறாய்\n‘பரிசு கிடைத்தது என் தம்பிக்குத்தான், எனக்கல்ல’\n‘இந்த விஷயம் நேற்றுதான் எனக்குத் தெரியும்’\n‘அடுத்த ஆண்டுதான் வீட்டை விற்கப்போகிறோம்’\n‘அப்பா வந்த பிறகுதான் நீ போகலாம்’\n‘விபத்தில் கால் போனால் போனதுதான்’\n‘இதைப் பேச எனக்கு உரிமை இல்லைதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-9-specs-leaked-feature-48mp-rear-camera-32w-fast-charging-020387.html", "date_download": "2019-01-19T18:38:05Z", "digest": "sha1:GB3J5XVNDY2RUX76ARYRBECKDUSRE5M6", "length": 13114, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டோரோலா-வுக்கு போட்டியாக 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 9 | Xiaomi Mi 9 specs leaked to feature 48MP rear camera and 32W fast charging - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா-வுக்கு போட்டியாக 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 9.\nமோட்டோரோலா-வுக்கு போட்டியாக 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 9.\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்திய சந்தையில் வரும் நாட்களில் 48எம்பி ரியர் கேமரா அம்சத்துடன் மோட்டோரோலா பி40 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்சமயம், இதற்கு போட்டியாக சியோமி நிறுவனமும் விரைவில்\nசியோமி மி 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nசியோமி மி 9 ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 9 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு19:9 என்ற திரைவிகிதம் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன��� மாடல் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி/10ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது, பின்பு வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக\nசியோமி மி 9 ஸ்மார்ட்போனில் 48எம்பி+12எம்பி+5எம்பி மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இவற்றுள் 3டி அம்சங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 24எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை\nஇயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி மி 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,480-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇனி 100 டிவி சேனல்கள் ரூ.153: அதிரடியாக அறிவித்த டிராய்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/258-kelvineengapathilnaanga-17-valai-pechu-video/", "date_download": "2019-01-19T19:07:02Z", "digest": "sha1:DPCEWQIUUTZYBVDAVTR72UBLSKFRNKDT", "length": 2941, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ரசிகர்கள் வருத்தம்! - என்ன செய்யப் போகிறார் அஜீத்? - Thiraiulagam", "raw_content": "\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nPrevious Postமேளதாளம் முழங்க 'கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா... Next Postடிராஃபிக் ராமசாமி - Movie Trailer\nசார்லி சாப்ளின் -2 படத்திலிருந்து…\nநடிகர் சரத்குமார் துவக்கி வைத்த ஜிம் – Stills Galary\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநடிகை அமலா பால் – Stills Gallery\nஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\nஇளையராஜா துவக்கி வைக்கும் படம் – ‘தமிழரசன்’\nதேவ் அள்ளிக் கொடுத்த லாபம்\nசிம்புவின் ரசிகராக நடிக்கும் மகத்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஅருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும்- K13\nஇசைக்கலைஞராக விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\nபாரீஸ் பாரீஸ் படத்தின் – Lyrical Video Song\nஇம்மாதம் 25 ஆம் தேதி சார்லி சாப்ளின் -2 ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-01-19T19:43:59Z", "digest": "sha1:BJS4WSSKQJXLB3R73T7H3B3DJMOEBHZV", "length": 4251, "nlines": 62, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "நா.முத்துகுமார் மறைவு: கவிதாஞ்சலி | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » நா.முத்துகுமார் மறைவு: கவிதாஞ்சலி\nகாற்றில் சுற்றி சுற்றி வந்து\nவீரநடையில் தன் பாட்டுப் பயணத்தை\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/16/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T19:03:48Z", "digest": "sha1:H47MRQJBVPV5VSXF6YZDS2W5NM5ORTY7", "length": 10750, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'உடனடியாக அரசியலுக்கு திரும்ப மாட்டேன்!' -அன்வார் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\n‘உடனடியாக அரசியலுக்கு திரும்ப மாட்டேன்\nகோலாலம்பூர், மே 16 – “உடனடியாக, நான் மலேசிய அரசியலுக்குத் திரும்ப மாட்டேன்” என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.\nசிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக சிகாம்புட்டிலுள்ள தம்முடைய இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.\n“நான் இப்போது ஒரு பிரஜையாக திரும்ப இருக்கிறேன். நான் சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ள உள்ளேன். ஹார்வார்டு, ஜார்ஜ்டவுன் மற்றும் சில இஸ்லாமிய நாடுகளில் உறை நிகழ்த்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள விருக்கிறேன்” என்றார் அவர்.\nபிரதமர் துன் மகாதீரும், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸீசாவும் தங்களின் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருவர். நாட்டின் நிர்வாகத்தில் இவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நான் முழு அளவில் ஒத்துழைப்பு நல்கி வருவேன் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று அன்வார் சொன்னார்.\nநீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் திட்டங்களை இவர்கள் மேற்கொள்வார்கள் என்று அவர் சொன்னார்.\n'அருவி'க்கு பின் 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்\n1 எம்டிபி: உல்லாசக் கப்பலை ஒப்படைக்க அமெரிக்கா உத்தரவு\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசந்திர கிரகணம்: திருப்பதி தேவஸ்தான கோயில்கள் ஜூலை 27-இல் மூடல்\n1எம்டிபி: நஜிப் மீண்டும் விசாரிக்கப்பட்டார்\nஉடலில் 1616 ஊசிகள்- 3 முறை கருச்சிதைவு துயரத்தை எதிர்கொண்ட தம்பதியர்\nநஜிப் வீட்டினுள் எம்ஏசிசி குழு\n‘மிஸ் இங்கிலாந்து’ பட்டம் வென்று சாதனை படைத்த அலிஷா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n��ிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:27:09Z", "digest": "sha1:H5KWYEG3U5H6CDC7ZER7UZGOCFONSVV7", "length": 12203, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பினாங்கு மெகா திட்டங்கள்: அனுமதிக்கு காத்திருக்கிறோம்! –முதல்வர் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nபினாங்கு மெகா திட்டங்கள்: அனுமதிக்கு காத்திருக்கிறோம்\nஜோர்ஜ் டவூன், ஜூலை.16- பினாங்கு மாநிலத்தின் மூன்று துரித நெடுஞ்சாலை போக்குவரத்து திட்டங்கள், கடலடி சுரங்கப் பாதை திட்டம் மற்றும் போக்குவரத்து பெருந்திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசாங்க ஏஜென்சிகளின் அனுமதிக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சோவ் கொன் இயூவ் கூறினார்.\n“அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்களை மாநில அரசாங்கம் சமர்ப்பித்து விட்டது. மத்திய அரசாங்க ஏஜென்சிகள் அது குறித்து என்ன முடிவெடுத்துள்ளன என்பதை தெரிந்துக் கொள்ள நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.\n“அத்திட்டங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படுமா என்பது குறித்து இதுவரை எங்களுக்கு எவ்வித தகவல்களும் தெரிவிக்கப் படவில்லை” என்று அவர் சொன்னார்.\nபல பில்லியன் செலவில் உருவாகிவரும் பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து பெருந்திட்டத்தில் விரைவு இரயில் போக்குவரத்து, மோனோ இரயில் போக்குவரத்து, கேபள் கார், கப்பல் போன்ற போக்குவரத்து சேவைகள் உள்ளடக்கியுள்ளன.\nஅம்மாநில மக்கள் சந்தித்து வரும் வாகன நெரிசல் பிரச்சனையை களையும் வகையில், அந்தப் போக்குவரத்து பெருந்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. அப் பெருந்திட்டத்தில் உள்ளடங்கிய விரைவு இரயில் போக்குவரத்து திட்டம் கூடிய விரைவில் தொடங்கப் படும் என்று சோவ் கருத்துரைத்தார்.\nஅதுமட்டுமல்லாது, கடலடி சுரங்கப் பாதை திட்டத்தின் கீழ், ஆயீர் ஹித்தாம், துன் டாக்டர் சொங் இயூ எக்ஸ்பிரஸ்வே பைபாஸை இணைக்கும் திட்டங்கள், அடுத்தாண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கப் படும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.\nமின்னலின் 'உறவுகள் தொடர்கதை' : 37 ஆண்டுகளாக பிறகு ஒன்று சேர்ந்த குடும்பம்\nஆர்.டி.எம்மில் பிரிமியர் லீக் கால்பந்து அமைச்சு ஆராய்கிறது\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபணியைத் துவங்கினார் அமிரூடின் ஷாரி\n25 பைசா இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்த நடிகை\nஐ.நா மனித உரிமை ஆணையராக சில்லி நாட்டுப் பெண்\nசாப்பிடு கண்ணா சாப்பிடு- கொஞ்சம் நேரத்தோடு சாப்பிடு\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல�� விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/07/1.html", "date_download": "2019-01-19T18:39:37Z", "digest": "sha1:NKI2ZQXDT2BTHVSRZYMV3E5CUUUJ5SFK", "length": 33993, "nlines": 209, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "பயணம் @ டைம் மிஷின்-1 ~ விமர்சன உலகம்", "raw_content": "\nபயணம் @ டைம் மிஷின்-1\n‘இவனலாம் ஃப்ரண்டா வச்சிகிட்டு என்ன தான் பன்றதுபாத்தே பல நாள் ஆச்சு.உயிரோட இருக்கானானு கூட தெரில.இவனுக்கு மனசுல பெரிய ஐன்ஸ்டின்னு நினைப்பு.எந்த நேரத்துல காலேஜ்ல ஃபிஸிக்ஸ் எடுத்தானோ,அப்போலர்ந்து ஃப்ரெண்ட்ஷிப்பே பிச்சிகிச்சு’ என்று மனதில் யாருக்கும் கேட்காமல் உரக்க சொல்லியபடியே பாலாவின் வீட்டை அடைந்தேன்.\nகாலேஜ் முடித்தவுடன் எப்படியோ அடிச்சி பிடிச்சி, ஒரு ஐடி கம்பனியில் அமெரிக்காகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு லோல்ப்பட்டுக்கொண்டிருக்கும் சாதாரண இளைஞன் நான். எனக்கு விவரம் தெரிந்து,முதன்முதலில் சைக்கிள் பழகியதிலிருந்து,கடைசியாக காலேஜில் சிகரெட் பழகியது வரை,அனைத்துப்பழக்கங்களிலும் முதன்மையானவன்,என் பாலா. காலேஜில் படிக்கும் போது கருந்துளை எனப்படும் ப்ளாக் ஹோல்ஸைப்பற்றி,பாடம் எடுக்கும் வரையில்,அவன் என்னுடன் இருந்தான். பாடம் முடிந்து 5 வருடம் ஆகிவிட்டது,அவன் பிரிந்தும்தான். என் நண்பர்கள் அனைவரையும் பார்த்து,என் திருமணத்திற்கு அழைத்தாயிற்று,பாலாவைத்தவிர. இன்று எப்படியாயினும் அவனைக்கண்டறிந்து,அழைப்பிதழை கொடுத்தே ஆகவேண்டும். அதனுடன் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதனையும் அறிய ஆவலுடன் அவன் வீட்டை அடைந்தேன். சிறுவயதில் இருந்தபோது என் வீட்டின் அருகில் இருந்த அவனது முகவரி,காலேஜ் முடித்தவுடன் மைலாப்பூருக்கு இடம் மாறியது. தெரு, அஹ்ரகாரம் எனும் பெயருக்கு மாற்றம் அடைந்திருந்தது.தூரத்தில் மெட்ரோ ரெயில்,மின்சாரத்தை சாப்பிட்டு ஹாயாக பறந்தது.\nஎன்னுடைய போன் ஒரு ஆங்கிலப்பாடலைப்பாடி,என்னை அழைத்தது.எடுத்தால் என் வருங்கால மனைவி.அவளிடம் விஷயத்தைக்கூறி முடித்து என்னவென்று கேட்டால்,எந்த கலர் சேலை எடுக்கலாம் என்ற ஒரு மாபாதக கேள்வியை எழுப்பினாள்.இதுக்குத்தான்,இந்த மாமா பொண்ணுங்களைலாம் கட்டிக்கவே கூடாது,ஊர்ல ‘பே’னு திரிஞ்சிட்டு இங்க நம்ம உயிர எடுக்குதுங்க.இதுவே ஒரு ஐ.டி பொண்ணா இருந்தா,சேலையாவது,நைட்டியாவது னு ஜாலியா இருந்திருக்கலாம்.அந்த நொடியில்,நகரத்துப்பெண்கள், தேவதையாக கண்முன்னே தோண்றினார்கள்.\nகல்லூரியில் காலை எடுத்துவைக்கும்போதே அறிவியல் மீது அதீத ஆர்வம் அவனுக்கு.எப்போது பார்த்தாலும் ப்யூரெட்டையும்,ட்யூப்லைட்டையும் வைத்து ஏதாவது செய்து கொண்டே இருப்பான்.புரியாத பல பெயர்களை கூறி என்னை நன்றாக வெறுப்பேற்றுவான்.அவன் கூறியதிலிருந்து ஒரு விஞ்ஞானி தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா கிளம்ப போகிறான் என்ற எண்ணம் சில தடவையும்,கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ஒரு அட்மிஷன் விழப்போகிறது என்ற எண்ணம் பல தடவையும் வந்துள்ளது.எப்படியோ,இப்போது இவன் எங்கே இருப்பான்அமெரிக்கா வா கீழ்ப்பாக்கமா என்று குழம்பிகொண்டே அவன் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினேன்.கதவு திறக்கப்பட,எங்களின் அம்மா,பொலிவிழந்த முகத்துடன் கதவை திறந்தார்.\nஎன்னைப்பார்த்த சந்தோஷ ரேகை அவர் முகத்தில் தென்பட்டாலும்,அதைத்தாண்டிய கவலை நிரந்தரமாக குடிகொண்டிருந்தது.அவர்களிடம் உடல்நலம்,பொருளாதார நலம் எல்லாம் கடமைக்காக விசாரித்துவிட்டு பாலாவைப்பற்றி பயத்துடன் வினவினேன்.நல்லவேளை,அவன் அமெரிக்காவுக்கும் செல்லவில்லை,கீழ்ப்பாக்கமும் செல்லவில்லை.மைலாப்பூரில்தான் அவன் வீட்டில் இருக்கிறான் என்ற செய்தி மேலும் என்னை ஆனந்தமாக்கியது.அமெரிக்கா சென்றிருந்தால்கூட பரவாயில்லை,கீழ்ப்பாக்கத்தில் இருந்தால்,போய் வர நேட்சுரோ பெட்ரோல் செலவு,ஹார்லிக்ஸ்,ஆப்பிள் போன்றவற்றை என் பர்ஸில் இருந்து தானே அழவேண்டும்.அதுவும் பெட்ரோல் என்ற வஸ்து அழிந்து பல வருடங்கள் ஆகியுள்ளதால்,இப்போது இயற்கை பெட்ரோல் என்று தயாரித்து விற்கின்றனர்.அதன் விலை சாதாரணமானது எனினும் அதன் தட்டுப்பாடு மிக மிக அதிகம்.அதை வாங்குவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.\nமாடியில் இருந்த அவனது அறையை அடைந்து கதவைத்தட்டினேன். பதில் வராத காரணத்தினால் மீண்டும் தட்டினேன்.உள்ளே இருந்து அவன் குரல்.\n‘சாப்பாட்ட வெளியலயே வச்சிட்டு போ மா உங்கிட்ட எத்தனி தடவ சொல்லுவேன்’\n‘டேய்,நான்தான்டா சந்துரு.கதவ தொறடா சைன்டிஸ்ட்’\nசுமாரான ஒரு ஃபிகருக்கு நாம் வலை வீசும்போது ,அதில் ஒரு சூப்பரான ஃபிகர் தானாக வந்து மாட்டினால் எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ,அவ்வளவு சந்தோஷத்துடன் அவன் முகம் என்னை வரவேற்றது.\n நீ எப்படி இருக்க’ -பாலா\nபரஸ்பர விசாரனைக்குப்பின்தான்,மக்கள் கண்ணோட்டத்தில் அவனைப்பார்த்தேன்.ஒட்டிய கன்னம்,கூன் முதுகு,முட்டை கண்கள்,மெலிந்த தேகம் என திரைப்படங்களில் பிச்சைக்காரன் வேடம் ஏற்க அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தான்.\nஅவன் பேச ஆரம்பித்தான்.ஐன்ஸ்டைன்லிருந்து ஆரம்பித்து சந்திரசேகர் என பல பெயர்களை கூறி,அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா என கேட்டு அதை என்னிடம் கூறினான்.எப்படியாவது இங்கே இருந்து தப்பிக்க மாட்டோமாஎன்ற எண்ணம் அவ்வப்போது என் சிந்தையில் வந்து போனது.\n‘என்ன மச்சி,ரொம்ப போர் அடிக்கிறனா\n‘சரி இங்க வா.உனக்கு இன்ட்ரஸ்டிங்கான விஷயத்த காட்டறேன்’\nஅவன்,அந்த ஹாலில் இருந்து உள்ளறைக்குள் நுழைந்தான்.கண்டிப்பாக அவன் காட்டப்போகும் விஷயம் எனக்கு இன்ட்ரெஸ்ட்டை தராது என்று எனக்குத்தெரியும்.\nஉள்ளே அந்த அறை முழுவதும் பல்வேறு சார்ட்களாலும்,அந்த சார்ட்களுக்குள்ளே பல வித பென்சில்களின் கைவண்ணத்தால் உருவாகியிருந்த நேர்க்கோட்டு கோலங்கள் என்னை அலங்கோலப்படுத்தியது.சுவற்றில் யாரென்று தெரியாத சில வெள்ளையர்களும்,எங்கேயோ பாத்திருக்கமே என எண்ணச்செய்யும் பல போட்டோக்களும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தன.அந்த ரூமின் நடுவே ஏதோ ஒரு சைக்கிள்ரிக்ஷா மாதிரி ஏதோ ஒன்று இருந்தது.\n இதான்டா என்னோட புது கண்டுபிடிப்பு எப்படி இருக்கு\n இது எவ்ளோ மைலேஜ் தரும் பெட்ரோல்லா\nஇந்த கேள்வியை நான் உண்மையாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கேட்டேன்.ஆனால் அதற்கு அவன்,\n‘டேய் இது ரிக்ஷா கிடையாதுடா.இட்ஸ் எ டைம் மெஷின்.ஐ ஆல்ரெடி டோல்ட் அபௌட் திஸ் இன் அவர் காலேஜ் டேய்ஸ்.ஆர் யூ பர்காட்\nசத்திய சோதனை.ஒரு ஐ.டி என்ஜினியர் முன்பே ஆங்கிலத்தில் திட்டுகிறானே.பதிலுக்கு நாமும் ஆங்கிலத்தில் கதறவேண்டும்.\n ஐ எம் ஸாரி டா’\nஇதற்குபின் எந்த வார்த்தையும் இந்த நேரத்தில் பேசவராமல் சிக்கிக்கொண்டேன்.காரணம்,எதிரே இருக்கும் சைக்கிள் ரிக்ஷா.. சாரி, டைம் மிஷின்.அவன் கூறுவது மட்டும் உண்மையாக இருந்தால்,அந்த டைம் மிஷினை பயன்படுத்தி,நான் கோட்டைவிட்ட ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை மிண்டும் எழுதிவிடலாம்.இல்லையேல்,இப்போது ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் படத்தின் கதையை,இறந்த காலத்திற்கு சென்று என் சொந்தக்கதையென்று சொல்லி டைரக்ட் செய்துவிடலாம்.அடச்சீ,இது எதுக்கு,பேசாம ஷேர் மார்க்கெட்தான் கரெக்ட்.உக்காந்துகிட்டே லட்சம் லட்சமா சம்பாதிச்சிடலாம்.அப்படியே , காலேஜ்ல காதலிச்ச செல்விகிட்ட,எப்படியாச்சும் லவ்வ சொல்லி ஓ.கே பண்ணிடலாம்.என்னுள் பல பல சிந்தனைகள்,அகத்திரையில்,டிடிஸ் மற்றும் 5.1 எஃபக்டில் ஓடிக்கொண்டிருந்தது.\nஎன் அகத்திரையினுள் ஓடிக்கொண்டிருந்த படத்திற்கு, பாலா இன்டர்வெல் சவுண்ட் கொடுத்து,இடைவேளை விட்டான்.அவனிடம்,\n இது நெஜமா வேலை செய்யுமாடா\n‘இன்னும் ஒரு சின்ன வேலை இருக்கு மச்சி.அத முடிச்சிட்டோம்னா,கண்டிப்பா இது பக்காவான,உலகின் முதல் உண்மையான டைம் மெஷினே தான்டா’\nஅவனிடம் பேசியபடியே அவனது கண்டுபிடிப்பை இஞ்ச் பை இஞ்சாக பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கு அறிவியல் அறிவும், தமிழ்லும் தடுமாற்றம் என்பதை நினைத்து இப்போது தான் நொந்து கொண்டேன்.ஏதோ இதை நான் சொல்லசொல்ல மெக்னேஷ் எழுதுவதால்,உங்களுக்குப்புரியும் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு அந்த மெஷினைப் பார்க்கும்போது ரிக்ஷாவைத்தவிர வேறு எதுவுமே ஞாபகம் வரவில்லை.எனக்கு டைம் மெஷின் பற்றிய படங்கள் ஞாபகம் வந்தது.அந்த படங்களில் வரும் டைம் மெஷினைப்போல் இது இல்லை.\nபாலா திடிரென்று அழைத்து,அதன் செயல்பாட்டைப்பற்றி கூறினான்.\n‘மச்சி,இது ஓடுறத்துக்கும் நேட்சுரோப் பெட்ரோல் வேனும்டா.நியூக்ளியர் பவர் யூஸ் பன்னலாம்னு பார்த்தா,அது நமக்கே வேட்டு வச்சிடும்.இன்கேஸ்,இந்த மெஷின்,பெயிலியர் ஆச்சுனா,நியூக்ளியர் வெடிச்சி’\n‘டேய்,வாய மூடுடா.நானே கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க வந்துருக்கேன்.வெடிச்சி,பிடிச்சினுகிட்டு’\n‘சாரி மச்சி.சரி நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.நாம இத ��ிக்ஸ் பண்ணிடலாம்.’\nஅவன் கேட்ட,கூறிய செயல்களை செய்து முடிக்க 30 நிமிடங்கள் ஆயின.எல்லா வேளையையும் முடித்துவிட்டு நேரத்தைப்பாரத்தால் மணி காலை 11 ஆகிவிட்டது.சரி கிளம்ப வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் கிளம்ப ஆயுத்தமானேன்.\n‘ஆமா மச்சி,இன்னும் மாமா வீட்டுக்குலாம் பத்திரிக்கை கொடுக்கல.ஊர்ல வேற பத்திரிக்கை தரனும்.நான்தான்டா எல்லாம் கொடுக்கனும்.’\n‘இரு மச்சி.இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பலாம்.இப்போதான்டா டைம் மெஷின் ரெடி ஆகிருக்கு.அதுல நீயும் எங்கூட ட்ராவல் பன்னனும்’\nஎன் மனதில் ஆவல் இருந்தாலும்,அதைக்காட்டிலும் பயம் அதிகமாகவே இருந்தது.பயத்துடன் பயணிக்க முடியாது.பயத்தை முறிக்க நமக்கு நெப்போலியனோ,ஜான் எக்ஷா போன்ற வீரர்களின் ஊக்கமூட்டும் மருந்து தேவை.\nபாலாவிடம் 2 நிமிடத்தில் வருவதாக கூறி,அந்த தெருவில் இருக்கும் வைன்ஷாப்பை அடைந்தேன்.அங்கு நெப்போலியனும் இல்லை,ஜானும் இல்லை. என்ன செய்வது என யோசித்து ஒரு கையெழுத்தை,தலையெழுத்தாக வாங்கிக்கொண்டு,அதை இடுப்பில் சொருகி மறைத்துக்கொண்டு அவன் வீட்டை அடைந்தேன்.\nஅவன் ரூமில் உட்கார்ந்து ஒரு பெக் போட்டேன்.பயம் சிறிது போனது.எப்போதும் குடிக்கும் பாலா,அப்புறமாக குடிப்பதாக சொன்னான்.பெட்ரோலை அந்த ரிக்ஷாவினுள் செலுத்தினான்.\n‘மச்சி,நா முதல்லயே கேட்டேன்ல,இது எவ்வளவு மைலேஜ் தரும்’\n‘லிட்டருக்கு 2000 வருஷம் வரும்னு நினைக்கிறேன் மச்சி’\n‘அப்படினா நாம இப்போ 1000 வருஷத்த ட்ராவல் பண்ண போறமா\n‘எதுக்குடா 1000 வருஷம்.15 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு,உடனே ரிட்டர்ன்’\nநான் ஒரு பெக்கை முடித்துவிட்டு மிச்சம் இருந்த பாட்டிலை மீண்டும் இடுப்பினுள் பதுக்கிவைத்துக்கொண்டு,அந்த டைம் மெஷனை பார்த்தபடியே இருந்தேன்.சட்டென்று அந்த அறையில்,எங்களுக்கு பின்னால் பளீரென வெளிச்சம்.திரும்பிப்பார்ப்பதற்குள்,’இது தப்பு டா,டேய் சீக்கரம்டா’என்ற சத்தம் வந்தது.திரும்பிப்பார்ப்பதற்குள் மறுபடியும் வெளிச்சம்.அங்கே யாருமில்லை.என்னைவிட அதிகம் பயத்தில் பாலா சிக்கிக்கொண்டான்.அவனுக்கும் நிவாரணம் தேவை என்பதால், ஒரு பெக்கை ஊற்றித்தந்தேன்.பின் சிறிது நேரத்திற்கு பின்,அது என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எங்களுக்கு வந்தது.\nஇதெல்லாம் நம்மைத்தடுப்பதற்கான சதி மச்சி என்று ஆறுதல் படுத்தியவாறே,அ��்த சைக்கிள் டைம் மெஷனில் ஏறி அமர்ந்தேன்.அவன் முன்னே வந்து அமர்ந்தான்.எனக்குப்பக்கத்தில் கேப்டன் படத்தில் வரும் பாம் டைமரைப்போன்று சிகப்பு நிறத்தில் நேரத்தையும் நாளையும் காட்டிக்கொண்டிருந்தது.பாலா,என் பக்கத்தில் வந்து அந்த டைமரை எட்டி ஏதேதோ செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தான்.\n‘இல்லடா பரவால்ல.இது டைமர்.இங்க ஏதாச்சும் தப்பு பன்னிட்டா அவ்ளோ தான்’\n‘சரிடா சயின்டிஸ்ட்.கீதா என்ன ஆனா\n‘யூ ஜஸ்ட் ஸ்டாப் லைக் திஸ்.யார் கீதா\nஅவன் எதுவும் சொல்லாமல்,நேராக வண்டி இருக்கையில் அமர்ந்து பெடல் போட ஆரம்பித்தான்.அந்த டைம் மெஷினின் இருபுறமும் இருந்த பெரிய சக்கரம் உருள ஆரம்பித்தது.ஆனால்,வண்டியோ நகரவில்லை.என்னடா இரு வம்பா போச்சுனு நான் பார்ப்பதற்குள்ளேயே,டைம் மெஷின் சுத்தியும்,ஷங்கர் படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் வர ஆரம்பித்தது.அடித்த போதை இறங்கியது.இவன் உண்மையிலே சயின்டிஸ்ட் தான்.பாலாவை நினைத்துப்பெருமையாக இருந்தது.உண்மையாகவே,நான் ஒரு டைம் மெஷினில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.\n நீ ஒரு லெஜன்ட் டா’\n‘மச்சி,இப்போ நாம எந்த வருஷத்துக்குப்போறோம்\n‘2010 மச்சி.15 வருஷம் ரீவைண்ட் டா’\n‘இந்த டைமர்ல எதுனா பிரச்சினை இருக்கா மச்சி\n‘இல்ல,இது பாட்டுக்கு 900,800 னு காட்டுது.அதான் கேட்டேன் மச்சி’\n’-என்று அலறியவாறே திரும்பியவன்,பேயடித்தது போல் இருந்தான்.ஏதேதோ முயற்சிகளை செய்து கொண்டிருந்தான்.அப்புறம் தலையில் கையை வைத்து மெஷினை ஓட்டிக்கொண்டிருந்தான்.\n‘டைம் மெஷின்ல உங்கிட்ட பேசிகிட்டே தப்பா டைம செட் பன்னிட்டேன்டா’\nஅடுத்தவாரம் எனக்கு கல்யாணம்டா.சரி இப்போ எங்க தான் போயிட்டு இருக்கோம்\nஇந்த கேள்வியைக்கேட்டு முடித்தபோது அந்த சைக்கிள் ஒரு காட்டின் நடுவே இருந்தது.பக்கத்தில் இருக்கும் டைமரைப்பார்த்தேன்.\nபயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்\nபயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்\nபயணம் @ டைம்மெஷின் -4ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்\n9:38 amமெக்னேஷ் திருமுருகன்சயின்ஸ்-பிக்சன், தொடர்கதை, பயணம், புனைவுகள்5 comments\nவலைசரத்தில் நீங்கள் பல்சுவை பதிவர்கள் பகுதி -1\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - ���ினிமா விமர்சனம்\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nபயணம் @ டைம் மெஷின்-2\nபயணம் @ டைம் மிஷின்-1\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179441.html", "date_download": "2019-01-19T18:30:21Z", "digest": "sha1:45YYP5SKUDIBMHDOPVZ4TUJTH577WU4F", "length": 14355, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஒட்டுசுட்டான் சம்பவத்தின் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது..!! – Athirady News ;", "raw_content": "\nஒட்டுசுட்டான் சம்பவத்தின் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது..\nஒட்டுசுட்டான் சம்பவத்தின் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது..\nகடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று வரும் விசாரணை சம்பந்தமாக கிளிநொச்சி சுகாதார சேவை காரியாலயத்திற்குரிய பிரதேசங்களில் இருந்த கர்ப்பிணி பெண்களில் 2018.05.25 தொடக்கம் 2018.05.30 ஆம் திகதி வரை உள்ள காலங்களில் குழந்தை பெற்றெடுப்பதாக .இருந்த பெண்களின் பெயர் முகவரி, அவரின் கணவரின் பெயர் முகவரி குழந்தை பெற்றெடுப்பதற்கு வழங்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை மிக விரைவாக தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் வழியாக புதுக்குடியிருப்புக்கு செல்லும் வழியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூமை புலிக்கொடி போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் ஆறுபேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகப்படும் நபர் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் அவரது மனைவி மேற்படி காலப்பகுதியில் குழந்தை பிரசவிக்க இருந்தார் என்ற தகவலுக்கமையவுமே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த தகவல்களை கோரியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nதாய்லாந்து பிரதமர் வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம்..\nசவூதி அரேபியாவில் பிரபல மதத்தலைவர் கைது – அரசு அதிரடி..\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\nமன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அமெரிக்காவுக்கு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் ���ுலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள்…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sterlite-10", "date_download": "2019-01-19T18:15:04Z", "digest": "sha1:MEH75MVQPC3KL4XBKNXBMHKYVK7IKXUS", "length": 8261, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் – ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome தமிழ்நாடு ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் – ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத்\nஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் – ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவ��ங்களும் தான் காரணம் என்றார். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மாதம் 210 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராம்நாத் சுட்டிக்காட்டினார். எனவே ஆலையை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்க வாய்ப்பில்லை, நிரந்தரமாக மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது ஆலையின் நிர்வாக அதிகாரி பேசியிருப்பது தமிழக முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதுப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையக்குழு கடந்த 5 நாட்களாக நடத்திய விசாரணை நிறைவு ..\nNext articleவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை ஆளும் ஆட்சியாளர்களும், பொதுமக்களும் கடை பிடிக்க வேண்டியது கடமை.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2013/11/blog-post_18.html", "date_download": "2019-01-19T18:29:21Z", "digest": "sha1:54EFZE76VGPAXKWXXTTKLRANRLJJGSDC", "length": 7744, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇடிந்தகரையில் வரலாற்று சிறப்பு மிக்க திருக்குறள் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் நடத்த உறுதுணையாக இருந்த அண்ணன்கள், தோழர்கள் அனைவருக்கும் நாம் நன்றி பகிர்கிறோம்\nஇடிந்தகரை மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் அலைக் குழுமம் சார்பாக திருக்குறள் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகுழந்தைகளிடம் திருக்குறள் அறிவும் , தமிழ் உணர்வும் செழித்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இப்போட்டிகளை நடத்தினோம். அண்ணன் உதயகுமார் பேசும் போது அவர் மாணவர்களுக்கு சொன்னது, தமிழர்கள் பைபிள் , குரான், பகவத் கீதை படிப்பதை காட்டிலும் ஒ���்வொருவரும் திருக்குறள் நூலை அவசியம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். திருக்குறளே தமிழர்களுக்கு வேத நூலாகும் என்றும் கூறினார்.\nதமிழ் பிள்ளைகள் ஒவ்வொருவரும் திருக்குறள் அறிவு பெற்றிருக்க வேண்டும் . அப்போது தான் வளமான, ஒழுக்கமான தமிழ் சமுதாயம் உருவாகும். அந்த வகையில் இந்த போட்டிகள் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைத்திருக்கும் என்று நம்புகிறோம்.\nஇப்போட்டிகள் இடிந்தகரையில் நடக்க பெரிதும் உதவிய அண்ணன் சுப. உதயகுமார், அண்ணன் முகிலன், அண்ணன் புஷ்பராயன், தோழர் மில்டன், தோழர் கெபிஸ்டன், அருட்தந்தை ஜெயகுமார், மைபா மற்றும் ஒளிப்படக் கருவி உதவி செய்த தோழர் அமிர்தராஜ் ஸ்டீவன் அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅடுத்ததாக இப்போட்டிகளை சென்னையில் இருந்து இடிந்தகரை வரை சென்று நடத்திய நம் அமைப்பின் தோழர்கள் , அலைக் குழும நண்பர்கள் மயூரன், கோபிநாத், விவேக் சாரதி, சக்திராஜ், ஏஞ்சல் கிளாடி, நர்மதன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு நம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்க தங்களால் முடிந்த நிதி உதவி அளித்த பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் ஆர்வலர்களுக்கு நம் நடுவத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.searchtamilmovie.com/2018/12/28.html", "date_download": "2019-01-19T18:32:26Z", "digest": "sha1:DRGW3HYGNUQTQBNPZUSAOVAOQQ6AL7RT", "length": 3678, "nlines": 67, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "டிசம்பர் 28-ல் வெளியாகும் காட்சி பிழை Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nடிசம்பர் 28-ல் வெளியாகும் காட்சி பிழை\nநித்தீ கிரேயர்ட்டர்ஸ் வழங்கும் வசந்த பாலனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த புதுமுக இயக்குனர் மகி இயக்கத்தில் பி ராஜசேகரன் தயாரிப்பில் வெளியாகும் காட்சி பிழை.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர் மேகினா ஜெய் சரண் தான்யா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nஇந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வரும் Living Together கலாச்சாரத்தை மையமாக வைத்து மிகவும் ஜனரஞ்சமாக கதையை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் மகி.\nதமிழ் சினிமாவில் Living Together கதைகள் வருவது குறைவே அப்படியே வந்தாலும் முகம் ��ுளிக்கும் காட்சிகள் இருப்பதால் மக்களிடையே வரவேற்பு கிடைப்பதில்லை ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு Living Together வாழ்க்கையில் இதுவரை காட்டாத பகுதியை அனைத்து மக்களும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nகாட்சி பிழை வரும் வெள்ளி ( டிசம்பர் 28 ) முதல் திரைக்கு வரவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/07/it-returns.html", "date_download": "2019-01-19T19:18:03Z", "digest": "sha1:OYWWGRNH27PGUPKLGBGAOYGWN5Q7API7", "length": 26233, "nlines": 490, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: *IT returns தொடர்பான விளக்கங்கள்*⚡", "raw_content": "\n*IT returns தொடர்பான விளக்கங்கள்*⚡\nநமது நண்பர்கள் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.\nஅவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:\n✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.\n✍🏻 *அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*.\n✍🏻 ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\n✍🏻 தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் *2.5லட்சத்தை தாண்டினால்* கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.\n✍🏻 சம்பளம் வழங்கும் அலுவலர் E-TDS(24-Q) தாக்கல் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் IT Return தாக்கல் செய்யாதபட்சதில் கட்டாயம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புதல் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டு முதல் கடுமையாக மேற்கொள்ளும்.\n✍🏻 *அடுத்ததாக ஒரு வதந்தி, பலர் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது குறித்தும் கேட்கப்பட்டது*\n✍🏻 5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே IT return தாக்கல் கட்டாயம் onlineலும் 5லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் online லோ அல்லது வருமான வரி அலுவலகத்தில் offline லோ தாக்கல் செய்யலாம் என்பதை சிலர் தவறாக புரிந்துகொண்டு 5லட்சத்து குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கின்றனர்.\nஉள்ளிட்ட *பிற முதலீடுகள்* ஏதேனும் செய்திருப்பின் அதன் மூலம் பெற்படும் *வட்டி, டிவிடென்ட்* போன்ற *ஆதாயத் தொகையும்* *26as படிவத்தில் update ஆகும்*.\n✍🏻 அந்த ஆதாயத் தொகைக்கான வரியையும் நாம் *தனியாக செலுத்த வேண்டும்* அல்லது அதற்கு வரிகள் ஏதேனும் பிடிக்கப்பட்டிருந்தால் E-filing செய்யும்போது கணக்கு காட்டி அதிகமாக பிடித்தம் செய்தியிருப்பின் அந்த தொகையை திரும்ப பெறுதல் (refund),\nகுறைவாக பிடித்தம் செய்திருப்பின் மீதி வரியை செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n*வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31*\n*கடைசி நேர இணையதள பிரச்சனைகளில் சிக்கி தவிப்பதற்கு பதிலாக இப்போதே செய்து விடுவது நல்லது.*\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nநெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்ப...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\n23ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு சீட்டு ...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nவரும், 27ல் பூமிக்கு அருகில் செவ்வாய் : விண்ணில் ஓ...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nமுதல் வகுப்பு பருவம்-1 தமிழ் பாடம் (பக்கம் 1 முதல்...\nபள்ளிகளில் மன்றங்கள் -அறிமுக கையேடு\nஅரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 ...\n'டிப்ளமா நர்சிங்' படிப்புக்கான விண்ணப்பம், இன்று ம...\n'செல்வமகள்' திட்டத்தில் சேர ரூ.250 போதும்\nமாணவியருக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர்களுக்கு கொலை...\n9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: 40 ஆண்டு...\nகால்நடை மருத்துவம் இன்று கவுன்சிலிங்\nபி.ஆர்க்., கவுன்சிலிங் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு\nஉயர் சிறப்பு மருத்துவம் ஆகஸ்ட் 6ல் கவுன்சிலிங்\nநவ.15 வேலை நிறுத்தம் : அரசு ஊழியர் பங்கேற்பு\n2018- 19ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை கையேடு வெளி...\nஅண்ணா பல்கலை இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இ...\nஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்த...\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்��ி மாணவ...\nஆசிரியர் தேர்வுக்கான - புதிய அரசாணை குறித்து ஓர் ப...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\n🅱REAKING NOW :செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு...\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்,...\nஅதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை CBSE ப...\nM.C.A., பொது கலந்தாய்வு கோவையில் நேற்று துவங்கியது...\nகல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு ஆடி தள்ளுபடி : சென்...\nஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியர்களின் -கல்விப்பணி திருப...\n2009&TET ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநபர் ...\n* வாட்ஸ் அப் நிறு...\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட...\nCBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nபிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் விற்பனையா போலீசில் அர...\nஇன்ஜி., கவுன்சிலிங் விருப்ப பதிவு இன்று நிறைவு\nஅரசு பள்ளிகள் நிர்வாக பணி கண்காணிக்க 20 இணை இயக்கு...\n3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் ...\nகால்நடை மருத்துவம், பி.டெக்., அனைத்து இடங்களும் நி...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nJio - இனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில்...\n7 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் திருட்டு. நட...\nபள்ளிகளுக்கு இன்று வேலை நாள்\n'தமிழ் வழிக்கல்விக்கு ஊக்கத்தொகை'- கல்வி அமைச்சர் ...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nவங்கியிலிருந்து போன் வருதா ஏ.டி.எம்., நம்பரை சொல்ல...\nசிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nநவ.25ல் 'கேட்' நுழைவு தேர்வு\nபள்ளிகளுக்கு மாணவர்கள் நகை அணிந்து வர தடை; மொபைல் ...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்': ப...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nதிருவண்ணாமலையில் ஆசிரியர்கள் போராட்டம், வீடியோ எடு...\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nFLASH NEWS: உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வழக்கு ...\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஊதிய முரண்பாடு, ஒரு நபர் கமிட்டி அறிக்கை இன்று வரு...\n���ி.ஆர்க்., ஆக., 11ல் நுழைவு தேர்வு\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் : பாடம...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/how-to-watch-india-and-south-africa-gandhi-mandela-official-series-live-on-your-phone-010308.html", "date_download": "2019-01-19T19:03:52Z", "digest": "sha1:N73IK475OD5MOSUQHIQ7DPORBTUTXPOJ", "length": 14711, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Watch India And South Africa Gandhi Mandela Official Series Live On Your Smartphone Or Tablet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகைபேசியில் கிரிக்கெட் தொடர் : நேரலையில் பார்ப்பது எப்படி..\nகைபேசியில் கிரிக்கெட் தொடர் : நேரலையில் பார்ப்பது எப்படி..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்தியாவில் கிரிக்கெட் காலம் துவங்கி விட்டது, தென் ஆப்ரிகா இந்தியாவில் 72 நாட்களுக்கு தங்கியிருந்து இந்தியாவிடம் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது. இத்தொடரை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவரா அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.\nஉலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்த அனைத்து தகவல்களையும் உடனடியாக வழங்க பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றது. இதில் பெரும்பாலான செயலிகள் பயனாளிகள் விரும்பும் தகவல்களை அளிப்பதோடு அவைகளின் சேவைகளும் சிறப்பாகவே இருக்கின்றன எனலாம்.\nஇந்தியாவின் பிரபல மொபைல் ப்ரவுஸரான யுசி ப்ரவுஸர் தனது யுசி கிரிக்கெட் செயலியை அப்டேட் செய்துள்ளது. இது முழுமையான கிரிக்கெட் சார்ந்த செயலியாகும். எளிமையான வடிவமைப்பு, மற்றும் எளிமையாக இயக்கும் ஆப்ஷன்களை யுசி கிரிக்கெட் செயலி கொண்டிருக்கின்றது.\nகிரிக்கெட் சார்ந்த தகவல்களை தவற விடாமல் இருக்க இந்த செயலியில் ரிமைன்டர் மற்றும் நோட்டிபிகேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் அம்சம் புதிய ஸ்கோர் மற்றும் முடிவுகளை பின்னணியில் அப்டேட் செய்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ப்ரியர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். நேரடலையில் போட்டிகள் நடைபெறும் போது பல்வேறு பரிசு போட்டிகளில் கலந்து கொண்டு பயனாளிகள் எக்கச்சக்கமான பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் இந்த செயலியில் அதிகம். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் யுசி கிரிக்கெட் செயலியின் பயனாளி என்பதோடு இந்த செயலியில் ஏதேனும் மாற்றங்களை செய்யவும் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களை அவர் பகிர்ந்து கொள்வார். யுசி ப்ரவுஸர் செயலியின் விளம்பர தூதர் யுவராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் போட்டிகளின் நேரடி தகவல்கள், விமர்சனம், வர இரு���்கும் போட்டிகள், பேட்டிகள், புகைப்படம், வீடியோ மற்றும் பல சேவைகளை யுசி கிரிக்கெட் செயலி வழங்குகின்றது.\nகிரிக்கெட் சார்ந்த தகவல்களை தவற விடாமல் இருக்க இந்த செயலியில் ரிமைன்டர் மற்றும் நோட்டிபிகேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் அம்சம் புதிய ஸ்கோர் மற்றும் முடிவுகளை பின்னணியில் அப்டேட் செய்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ப்ரியர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.\nபோட்டிகள் நடைபெறும் போது போட்டிகளில் கலந்து கொண்டு பயனாளிகள் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் அதிகம் என்றே கூற வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசீனா வேறலெவல்: நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து சாதனை.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:43:03Z", "digest": "sha1:BMW3SJECSMUXBL7FNEMAZMZ4KFPVDTJJ", "length": 139819, "nlines": 551, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "லஸ் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆ��்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் ���ன்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் த��ுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மே��்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிக���ாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும் வாசகர்களை ஏமாளிக��் என்று நினைத்து விட்டார்களா வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்புதான் கடற்கரையில் இருந்ததாக என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].\nசிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்: இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது. “சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை”[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.\nதினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார். என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“……………………………………. நீளோ தம்\nவந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.\nதிருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.\nதிருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது.\n“மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார்.\n“மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.\nஅதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.\nஇன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).\nஇதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன. துறைமுக நகர்\nஇவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாதேசிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.\nஇதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது\nஎனினும், இக்கல்வெட்ட��கள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.\nகோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .\nமேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.\nசர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ள�� வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீசுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.\nஇப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.\n[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள், ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அப்பர், அருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், உடையும் இந்தியா, ஐயடிகள், கட்டுக்கதை தாமஸ், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, சந்தேகப் படும் தாமஸ், சம்பந்தர், சாந்தோம் சர்ச், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தினமலர், தேவாரம், தோமஸ், தோமை, தோமையர், தோமையார், தோம், பாசுரம், மயிலாப்பூர், மயில், மேரி, மையிலை பிஷப், மைலை, ராமசுப்பைய்யர், ரெட்ஸிங்கர், லஸ், ஹூஸ்டன்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பரிசுத்த ஆவி, பாட்ரிக் ஹாரிகன், பிதா, பிஷப் இல்லம், பேய், போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ராஜு காளிதாஸ், ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், ரெலிக், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nஉமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].\nதேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.\nகி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].\nஇந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nவருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.\nஉலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.\nபுனித தோமையார், “என் ஆண��டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.\nசாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்\n1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக க��டுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.\n1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.\n1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். அங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.\n1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.\n2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.\nகல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.\nஇவையெல்லாம் இருக்கும் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா வாக்குக் கொடுக்க முடியுமா இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா\n��ள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லைவருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].\n[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST\n[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்\n[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது\n[5] தினமலர், தேசியதிருத்தலமான சென்னை புனிததோமையார் பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.\n[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.\n[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இன்க்யூஸிஸன், உமாபதி, எடிஸ்ஸா, ஒலாஸ்கி, ஓர்டானா, ஓர்டோனோ, கடற்கரை, கடற்கரைக் கோவில், கணேஷ் ஐயர், கதை, கபாலி, கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோ���ில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சின்னப்பா, சிறைத்தண்டனை, சைதாப்பேட்டை, தாமஸ், தெய்வநாயகம், தேவகலா, தோமா, தோமை, தோமையர், நீதிமன்ற வழக்குகள், பித்தலாட்டம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், முருகராஜ், மெர்வின், மேரி, மையிலை பிஷப், மோசடி, மோசடிகள், ராமசுப்பைய்யர், ரெட்சிங்கர், லஸ், ஸ்ரீரங்கம்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஐயடிகள், ஒலாஸ்கி, கத்தோலிக்கம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பிசாசு, பிதா, பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், வெட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].\nதாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலம���க\nதினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.\nஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை\nபகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்\nலஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்படி 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர் பாவம், சூலம், வேல், ஈட்டி என்றெல்லாம் உளறிக்கொட்டியவர்கள் இப்பொழுது அம்பு என்கிறார்கள்\nதுறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார்.\nமுந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார். 1523ல்ன் போர்ச்சுகீசியர் முதலில் தாமஸ் எலும்புகளைப் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, சர்ச்சைக் கட்டிய உண்மை எப்படி ஒவர்களுக்குத் தெரியவில்லை\nபுனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது.மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.\nஅவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்\nகடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் புனிதமானான கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, சர்ச்சைக் கட்டிக் கொண்டு, மோசடிகள் பல செய்து, வகையாக மாட்டிக்கொண்டும், வெட்கம் இல்லாமல் இப்படி “தேசியத் திருத்தலம்” என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. திருத்தலத்தை இடித்தவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்திக் கொள்வது அசிங்கமானது, ஆபாசமானது. அவர்களை “இறையியல் பரத்தைகள்”, “சித்தாந்தப் விபச்சாரிகள்”, “தெய்வீக வேசிகள்” என்று சொன்னால்கூட போறாது.\nஅப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.\nஎம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்���ிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.\nசரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.\n[1] வேதபிரகாஷ், தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை\n[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\n[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது\n[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,\n[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது\n[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம் வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன\n[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.\n[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.\n[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\n[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%\nகுறிச்சொற்கள்:\"இறையியல் பரத்தைகள்\", \"சித்தாந்தப் விபச்சாரிகள்\", \"தெய்வீக வேசிகள்\", கோஜா பீட்ரஸ் உஸ்கேன், சின்ன மலை, தாமஸ் நகர், தினமலர், தேசிய திருத்தலம், தேசியத் திருத்தலம், தேவாலயம், தோமையர் மலை, புனித தோமையர் மலை, புனித மலை, போர்ச்சுக்கீசியர், மயிலாப்பூர், லஸ்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எம்.சி. ராஜமாணிக்கம், எலும்பு, ஏசு, ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கொலைவெறி, கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, சேவியர் குளூனி, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமை, தோமையர், தோமையார், பாட்ரிக் ஹாரிகன், பிசாசு, பிதா, புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போலி ஆவணங்கள், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், ரெலிக், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்���ூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/amp/", "date_download": "2019-01-19T19:22:03Z", "digest": "sha1:RIQCVDS4NXY72DO66G2YNUN4AUEN6L6F", "length": 5793, "nlines": 35, "source_domain": "universaltamil.com", "title": "வைரலாகும் சல்மான்கானின் பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோ உள்ளே", "raw_content": "முகப்பு Cinema வைரலாகும் சல்மான்கானின் பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோ உள்ளே\nவைரலாகும் சல்மான்கானின் பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோ உள்ளே\nமத்திய உள்துறை இணையமைச்சர் விடுத்த சவாலை ஏற்று நடிகர் சல்மான்கான் வெளியிட்ட பிட்னெஸ் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் தற்போது அலி அப்பாஸ் இயக்கும் பாரத் திரைபடத்தின் படபிடிப்பில் பயங்கர பிசியாகவுள்ளார். இதில், மாறுபட்ட 5 வேடங்களில் நடித்து வருகிறார். இதில் கேத்ரீனா கைஃப், திஷா பட்டானி, தபு மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nசில மாதங்களாக சமூக வலைதளங்களில் திரையுல பிரபலங்களான தீபிகா படுகோன், ஹிர்த்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா முதல் கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அரசியல் பிரமுகர்கள் மோடி, ராஜ்யவர்தன் வரை பிட்டான இந்தியாவை உருவாக்க பிட்னெஸ் சேலஞ்ச் என்ற உடற்பயிற்சி சாவலை மேற்கொண்டு அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.\nஇந்நிலையில் மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ, நடிகர் சல்மான்கானுக்கு பிட்னெஸ் சவால் விடுத்தார். சாவாலை ஏற்ற சல்மான், ஜிம்மில் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்து தனது பிட்னெஸ் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.\nஇதில், அருமையான பிட்னெஸ் கேம்பெயின் ராஜ்யவர்தன் ரத்தோர். உங்களது சாவலை ஏற்கிறேன் கிரண் ரஜிஜூ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதைகண்ட ரசிகர்கள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nஇதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘அருமை சல்மான் கான் உங்களது இந்த விடியோ மில்லியன் கணக்கான மக்களை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஊக்கப்படுத்தும். எனது சவாலை ஏற்றதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.\nசல்மான்கானுக்கு தீர்ப்பு வழங்கியதால் நீதிபதிக்கு இப்படி ஒரு நிலமையா\nசல்மான்கானினால் 800 கோடிக்கு சினிமா வர்த்தகம் பாதிப்பு\nUpdate -மான் வேட்டை – சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T18:18:48Z", "digest": "sha1:WIKFM32HXESMZGZL25OZDSDCJPXWUNOO", "length": 4991, "nlines": 76, "source_domain": "universaltamil.com", "title": "படப்பிடிப்பு Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஷாருக்கானை இயக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஹரிஷ் கல்யாணுடைய அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nசிம்புவின் படத்தில் இணைந்துள்ள இரு முக்கிய நடிகர்கள் இவர்களா\nபிரதமரின் பாதுகாவலராக மாறியுள்ள சூர்யா\nபிரபுதேவாவிற்கு வில்லனாக மாறிய பாகுபலி பட வில்லன்\nநின்றது கார்த்தியின் தேவ் பட படப்பிடிப்பு \nசர்கார் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரோடு இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nபேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு\n���ீண்டும் விஷாலுக்கு ஜோடியாகும் தமன்னா\nதமிழ் சினிமாவில் மகளை அறிமுகம் செய்யும் சிவகார்த்திகேயன்\nபரபரப்பாக இடம்பெறும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/2015/07/17/what-should-do-if-my-phone-drops-in-water-in-tamil/", "date_download": "2019-01-19T20:07:11Z", "digest": "sha1:FLFTI3AMQU65GSMVHNGQKQF54U6TOSJH", "length": 7921, "nlines": 88, "source_domain": "www.techguna.com", "title": "தண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும் - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » தண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும்\nதண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும்\nசில நேரங்களில் வெளில போகும்போது நமது போன் மழையில நனையலாம் அல்லது நாமே கை தவறி சில நேரத்தில் தண்ணிக்குள் போட்டு விடலாம். இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பழுது நீக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅல்லது சர்விஸ் சென்டருக்கு எடுத்து செல்ல தேவையில்லை. உடனடியாக இதை செய்தால் போதும். உங்கள் போன் சரியாகிடும்.\nஉங்கள் போன் தண்ணில விழுந்த அடுத்த நொடி அதை வெளியில் எடுக்க பாருங்கள். முடிந்த வரை தண்ணிக்குள் விழுந்த 5 நொடிக்குள்ளாவது எடுத்து விடுங்கள்.\nஎடுத்தவுடன், பேட்டரி, மற்றும் சிம் கார்ட், மெமரி கார்டு போன்றவற்றை கழற்றி விடுங்கள். பின்னர் சுத்தமான துணி ஒன்றை வைத்து சீக்கிரமாக துடையுங்கள்.\nதுடைத்து முடித்ததும், அரிசியில் உங்கள் போனை ஒன்று அல்லது இரண்டு நாள் நன்றாக புதைத்து வைத்துவிடுங்கள். அரிசி உங்கள் போனில் உள்ள தண்ணீர் முழுவதையும் ஈர்த்து விடும்.\nதப்பித்தவறி இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்து போனை ஆன் செய்துவிடவேண்டாம். பின்னர் சர்விஸ் சென்டருக்கு போகும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்.\nஇரண்டு நாட்கள் கழித்து உங்கள் போனை எடுத்து நல்ல சுத்தமான துணியை கொண்டு மறுபடியும் துடைத்து விட்டு, சிம், மெமரி கார்ட், பேட்டரி ஆகியவற்றை போட்டு, ஆன் செய்தால் உங்கள் போன் பழையபடி நன்றாக வேலை செய்யும்.\nஇந்த பதிவு என்னுடைய நண்பனின் அனுபவத்தில் இருந்து எழுதியது.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\n��ிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/125957-reaction-of-admk-functionaries-for-the-happenings-in-tamilnadu.html", "date_download": "2019-01-19T18:55:57Z", "digest": "sha1:M7K4T76E5I4D5YYD5FXDEBPZRVVJOGK5", "length": 36850, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா? வெளுத்துவாங்கும் கழக நிர்வாகிகள்! | Reaction of ADMK functionaries for the happenings in Tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:36 (25/05/2018)\nஇன்றைய ஆட்சி ‘ஜே ஜே’வா... ‘ச்சே’வா\n“தமிழகத்தில் நடைபெறும் களேபரங்களுக்கெல்லாம் என்ன காரணம், இன்றைய ஆட்சி எப்படியிருக்கிறது” எனக் கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்... அவர்கள் சொன்ன கருத்துகள் எல்லாம் காரசாரமானவையாக இருந்தாலும், உண்மையிலேயே நியாயமானவை; நிதர்சனமானவை.\n“தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் ‘காலி’யாக்க வேண்டும் அல்லது எல்லோரையும் ‘காவி’யாக்க வேண்டும் என்று நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு ஆதரவாகத் தலையாட்டிக்கொண்டிருக்கிறது அம்மா வழிவந்த தற்போதைய தமிழக அரசு. அதனால்தான், தங்களின் தேவைக்காக முதலில் அவர்கள் அடிமையாய் இருக்கிறார்கள்; பின்பு அவர்களுக்காக, நம்மையும் அடிமையாக்கப் பார்க்கிறார்கள். அதையும் மீறி எழுபவர்களை, ஆட்சி அதிகாரத்தாலும் அராஜகத்தாலும் காவல்துறையை விட்டு அடக்கியாள்கிறார்கள். குறிப்பாக, அம்மாவின் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) மரணத்துக்குப் பிறகு, அவர் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற ஆட்சி, இன்றைய ஆளும் தரப்பினரால் மிகவும் கேவலமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது; தலைகுனிவைச் சந்தித்த��வருகிறது; தலைகீழ் மாற்றத்துக்கு ஆளாகி நிற்கிறது.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஅன்றைய காலத்தில் அதிகார பலம் மிக்கதாக இருந்த தி.மு.க-வை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமர்ந்து வரலாற்றை மாற்றி எழுதிய தலைவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும். அவர்களைப் போலத்தான் இன்றும் அ.தி.மு.க-வில் இரண்டு தலைவர்கள் இருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் புதிய மாற்றத்தை விதைத்தவர்கள் என்றால், இப்போதுள்ள தலைவர்கள் போடப்பட்ட மாற்றத்தையே பொசுக்குபவர்கள். அதற்கு முதல் உதாரணம், எம்.ஜி.ஆர் வகுத்த அ.தி.மு.க-வின் விதிமுறைகளை எல்லாம் ஒழித்துக்கட்டி, புதிதாகச் சில விதிகளை உருவாக்கியிருப்பதுதான். இது, கட்சியில் மட்டுமல்ல, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சியிலும் விரிவடைந்திருக்கிறது. இப்போதைய ஆட்சியாளர்களால் தமிழகத்தில் இனி அ.தி.மு.க-வின் சுவடே இல்லாத அளவுக்குப் போய்விடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம்கூட கவலையில்லை. மத்திய அரசின் ஆட்டுவிப்புக்குத் தகுந்தபடி, ஆட்சியாளர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே கூறலாம். அதன் விளைவுதான், தமிழக மக்கள் சந்திக்கும் எண்ணற்ற பிரச்னைகள்.\nகுறிப்பாக, ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்றவர் ஜெயலலிதா. ஆனால், அந்தத் தேர்வைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்துக்காக தமிழகத்துக்குள் கொண்டுவந்து, ஏழை மாணவர்கள் மருத்துவத் துறையில் தலையெடுக்க முடியாத அளவுக்குச் செய்துவிட்டனர். நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவருவதற்கு மாணவி அனிதா உட்பட சில உயிர்களும் பறிபோயின. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், ஆளும் தமிழக அரசாங்கம் அதைக் கொஞ்சம்கூடச் செவிமடுக்கவில்லை. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது, சோதனை என்ற பெயரில் நடந்த கொடுமை கொஞ்சநஞ்சமல்ல. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா, ராஜஸ்தானுக்குச் சென்று நீட் தேர்வு எழுதும் சூழலும் உருவ��னது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள், குறித்த நேரத்துக்குள் பெருநகரங்களில் தங்களுக்கான தேர்வுக்கூடங்களைக் கண்டுபிடிப்பதே சிரமம் என்கிறபோது, மொழி தெரியாத மாநிலங்களில் அவர்களுக்குத் தேர்வு மையத்தை ஒதுக்கியது எந்த விதத்தில் நியாயம் இதுபற்றி இன்றைய ஆட்சியாளர்கள் சிந்தித்திருக்க வேண்டாமா... அதற்காகச் செயல்பட்டிருக்க வேண்டாமா இதுபற்றி இன்றைய ஆட்சியாளர்கள் சிந்தித்திருக்க வேண்டாமா... அதற்காகச் செயல்பட்டிருக்க வேண்டாமா இதைத்தான் ஜெயலலிதா செய்தாரா... இல்லையே இதைத்தான் ஜெயலலிதா செய்தாரா... இல்லையே ஆனால், அவர்வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், துரிதமாகச் செயல்பட்டார்கள், தங்களுடைய சுயலாபத்துக்காக ஆனால், அவர்வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், துரிதமாகச் செயல்பட்டார்கள், தங்களுடைய சுயலாபத்துக்காக அதன் விளைவாக நடந்தது என்னவோ, தங்கள் குழந்தைகளை நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்களின் உயிர்ப்பலிதான்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக சட்டரீதியாகப் போராடி, அதில் வெற்றிகண்டவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அவர்வழி வந்த இன்றைய ஆட்சியாளர்கள் அனைவரும் காவிரிக்காகப் போராடுகிறார்களோ இல்லையோ, தங்களுடைய ஆட்சியைத் தக்கவைப்பதற்காகத் தினம்தினம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்காத மத்திய அரசாங்கத்தை எதிர்த்து இவர்கள் செய்தது என்ன தெரியுமா பெயரளவுக்கு, ஒருநாள் உண்ணாவிரதம் நடத்தியதோடு சரி. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் நடத்திய ‘கறுப்பு’ப் போராட்டத்தைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடியே கடுப்பாகிப்போனார். இங்கிருக்கும் கறுப்பாடுகளை வைத்து அனைத்துக் காரியங்களையும் சாதித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, கர்நாடகத் தேர்தலை மனதில்வைத்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதிலும் காலம் தாழ்த்தியது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கும் தன் எதிர்ப்பைக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால் அவர்வழி வந்த இன்றைய ஆட்சியாளர்கள், முத்தெடுக்கும் நகரை ரத்தம் சிந்திய உட��்களைக் கண்டெடுக்கும் நகராக மாற்றியிருக்கிறார்கள்; மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மான்களைக் கொன்றாலே வழக்குப்பதிவு செய்யும் இந்திய நாட்டில், மனிதர்களைக் கொன்று புதைக்க அதிகாரம் வழங்கியது யார் என்று தெரியவில்லை; அதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதேவேளையில், ‘தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது’ என்று விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு, துப்பாக்கிச் சூட்டை கால்களுக்குக் கீழே நடத்தாமல், கழுத்துக்கு மேலேயும், கீழேயும் நடத்தியது ஏன் என்பதற்கும் எந்தப் பதிலும் இல்லை.\nபேரணியாய் வந்தவர்களிடம் பேரன்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், இவ்வளவு பெரிய இழப்புகள் நடந்திருக்குமா ஒவ்வொரு நிமிடமும் மறக்காது, ‘அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள், அதை உண்மையாக உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா அல்லது வெறும் உதட்டிலிருந்து சொல்கிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்... இல்லையில்லை, அவர்களை ஆட்டிவைப்பவர்களுக்கே வெளிச்சம்.\nஉயிரிழப்பு என்பது அவ்வளவு சாதாரண விஷயமா... இல்லையே அதன் இழப்பு என்பது மகத்துவமிக்க மருத்துவர்களுக்கும், அதை மதிப்பவர்களுக்கும்தான் தெரியும். ஆனால், இன்றைய ஆட்சியில் ஏற்படும் எண்ணற்ற பிரச்னைகளால் உயிரிழப்புகளை அதிகம் சந்தித்திருக்கிறது தமிழகம். அனிதா தற்கொலை தொடங்கி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடுவரை எத்தனையோ உயிரிழப்புகள், ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கால் ஏற்பட்டுள்ளன. கந்துவட்டியில் ஒரு குடும்பமே தற்கொலை; கல்லூரி வாசலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை; தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சியைக் கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவருடைய உறவினர் தற்கொலை; டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாணவன் தற்கொலை என அப்பாவி மக்களின் உயிரிழப்புப் பட்டியல் ஒருபுறமிருக்க... மறுபுறம், நீட் தேர்வால் நீர்த்துப்போன சில உயிர்கள்; ஒக்கிப் புயலில் மாண்டுபோன மீனவர்கள்; உரிய நேரத்தில் தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியிருப்பதைப் பார்த்து உயிரைவிட்ட விவசாயிகள்; எங்கு வைத்தியம் பார்த்தும் டெங்குவைக் குணப்படுத்த முடியாமல் இறந்த நோயாளிகள் என கடந்�� இரண்டு வருட காலத்தில் நடந்த உயிரிழப்புகள் பற்றிய விவரம் நீண்டுகொண்டே போகிறது. இவை மட்டும்தானா என்றால் நிச்சயமாக இல்லை. இன்னும் நிறையவே இருக்கிறது. இதுதவிர, தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க நடந்த எண்ணற்ற எழுச்சிப் போராட்டங்களும் அடக்கம். இப்படி, தமிழகத்தின் தலையாய பிரச்னைகள் எல்லாம் தலைசாய்ந்து கிடக்க, அவற்றுக்குத் தீர்வுகாண சிறு துரும்பைக்கூட இந்த ஆட்சியாளர்கள் கிள்ளிப் போடவில்லை. ஆனால், ஊர் ஊராகச் சென்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை, அரசு செலவில் கொண்டாடி, தங்களின் சாதனைகள் குறித்த விழாவாக மாற்றிக்கொண்டதுதான் இப்போதைய ஆட்சியாளர்களின் சாதனை எனலாம்.\nதமிழக மக்கள் இதற்காகவா அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சியில் அமரவைத்தார்கள் ஒருபோதும் இல்லை. ஜெ-வின் ஆட்சி ‘ஜேஜே’ என்று இல்லாவிட்டாலும், மற்றவர்கள் ‘ச்சே’ என்று சொல்லாத அளவுக்கு இருந்தது என்பதால், மீண்டும் அதுபோன்றதொரு ஆட்சியை எதிர்நோக்கி வாக்களித்தார்கள். ஆனால், அவர் அமைத்துக் கொடுத்த ஆட்சியை, அவரின் மறைவுக்குப் பின்னர், 'அம்மா வழியில்' தொடர்வதாகக் கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், 'ச்சே' என்று சொல்லுமளவுக்கு மாற்றிவிட்டனர்” என்கின்றனர், கழக நிர்வாகிகள் சற்றே வெறுப்புடன்.\nஇனி, எப்போது தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று ஏக்கத்துடன் எதிர்நோக்கி உள்ளனர் மக்கள்...\nநாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் - இந்திய கம்யூ.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/10/sex-strike-crossed-legs-movement.html", "date_download": "2019-01-19T19:23:12Z", "digest": "sha1:7ZRRU4F7J3X2QKP4M6YSPHCUZKTEGA24", "length": 49662, "nlines": 277, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: நினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nநினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.\nநினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.\nபெட்டிக் கடை, ப்ருட் சாலட், கலர் பென்சில், அறுசுவை, கொத்துபுரோட்டா என்று பல தலைப்பில் பலரும் எழுதி வருகின்றனர். நானும் அது போன்ற தலைப்புகளில் எழுதாவிட்டால் இந்த பதிவுலகம் என்னை மன்னிக்காது என்பதால் நான் 'மெயில் பேக்' என்ற தலைப்பில் சின்ன சின்ன தகவல்களை வெளியிடலாம் என்று கருதி இந்த பதிவ வெளியிடுகிறேன். மெயில் பேக் எப்போதெல்லாம் நிறைகிறதோ அப்போது எல்லாம் அது உங்களிடம் டெலிவரி பண்ணப்படும். ஞாயிறு அன்று கூட இது டெலிவரி பண்ணப்படும். வழக்கம் போல உங்கள் ஆதரவை மட்டும் (பூரிக்கட்டையை அல்ல ) எதிர்பார்க்கும் உங்கள் மதுரைத்தமிழன்\nசெக்ஸ் ஸ்டிரைக் செய்து நினைத்���தை சாதித்த கிராம பெண்கள்.\nசெளத் அமெரிக்காவில் உள்ள நாடுதான் கொலம்பியா இங்கு உள்ள கிராமத்தில்(Barbacaos) ரோடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்ல 12 ல் இருந்து 14 மணிநேரம் ஆகிறது. பல சமயங்களில் பிரசவ நேரத்தில் பெண்களை அந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகையில் பலர் இறந்து போகின்றனர்.\nஇதனால் இங்குள்ள பெண்கள் ரோடுகளை சரி செய்யும் வரை தாங்கள் செக்ஸ் வைத்து கொள்வதில்லை என்று இவர்கள் ஸ்டிரைக் செய்கின்றனர். இதனை \"crossed legs movement என்று அழைக்கின்றனர். இது முதல் முறை அல்ல 2011 ல் இது மாதிரி ஸ்டிரைக் செய்த போது ரோடுகளை சரி செய்வதாக அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர் ஆனால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.\nஆனால் இந்த முறை சாலையை சரி செய்வது வரை தாங்கள் இந்த ஸ்டிரைக்கை கைவிடுவதில்லை என்று ஊரில் உள்ள அனைத்து பெண்களும் உறுதி பூண்டுள்ளனர்\nஅவர்களின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வந்து இருக்கின்றன. புல்டோசர் ஹெவி மிஷின் கள் எல்லாம் வந்து சாலையை செப்பனிட ஆரம்பித்து இருக்கின்றனர்.\nஇப்படி நம் தமிழக பெண்களும் டாஸ்மாக் கடைகளை அடைக்கும் வரை போராடலாமே\nசெய்தி : வெங்காய விலை உயர்வு . கிலோ ரூ. 100 மதுரைத்தமிழன் : முன்னால வெங்காயம் உரிச்சாதான் கண்ணிர் வரும் ஆனால் இப்போ வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறதே\nஉலகின் மிகப் பெரிய நாய்\nஇந்த நாய் 43 inch உயரமும் 245 பவுண்ட் எடையும் கொண்டது ( 245 pounds = 111.13 kilograms )\nஇந்த நாயை பார்க்க கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை பாருங்கள்\nரா.பார்த்திபன் எழுதிய கிறுக்கல்களில் சில\nLabels: அரசாங்கம் , செக்ஸ் , பெண்கள் , மெயில் பேக்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமெயில் பேக் - அட நல்லா இருக்கே.....\nஃப்ரூட் சாலட் பற்றியும் இங்கே சொன்னமைக்கு நன்றி\nஉங்களின் பருட் சாலட் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் உங்கள் அளவிற்கு என்னால் போட்டி போடமுடியாது\nமெயில் பேக்- புதுசு புதுசா கண்டுபிடிச்சு கலக்கறாங்கப்பா... ம்..ம்..\nபார்த்தீபன் கிறுக்கல்கள் செம கலக்கல்\n பதிவும் வித்தியாசமாய் கலக்குகிறது வாழ்த்துக்கள்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 406 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம��� ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்���ு ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல��கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும�� படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஅமெரிக்க தலைவருக்கும் இந்திய தலைவருக்கும் உள்ள வித...\nஇப்பவே பிஜேபி காரங்க இப்படி பண்ணிண்ணா தப்பிதவறி ���ட...\nமோடியின் உண்மை செல்வாக்கும் ஊடகங்களினால் பரப்பபடும...\nமனைவியை (பெண்களை ) விட நாய் சிறந்ததா என்ன\nநரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்ப...\nஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை \nஇந்திய அரசியல் கொலுக் கண்காட்சி ( நவராத்திரி ஸ்பெஷ...\nஇந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்...\nகூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.\nபெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள...\nநாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை\nஉண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெள...\nமோடியின் வேஷம் கலைந்து போகிறதா\nமதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகி...\nபெண்கள் புது சேலை வாங்க என்னென்ன காரணங்கள் சொல்லல...\nஇந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங...\nமுதல் இஸ்லாமிய ஹலால் செக்ஸ் ஷாப்\nநினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.\nவளைந்து நெளிந்து செல்லும் இந்திய நீதிதேவதை\nமெயில் பேக் 2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில்...\nதமிழர்கள் மீது விஜய் டிவிக்கு ஏன் இந்த கோபம்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivarilango.blogspot.com/2010/11/1.html", "date_download": "2019-01-19T19:48:13Z", "digest": "sha1:IPEFEAZB72E4P7V2D5QS3LGKINRHUJI3", "length": 29203, "nlines": 137, "source_domain": "munaivarilango.blogspot.com", "title": "\"படர்க்கை\": முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)", "raw_content": "\nபேராசிரியர் முனைவர் நா.இளங்கோவின் ஊடக வாசல்\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)\nஇந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் ���ுத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.\nமுத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.\nஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே\nசீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும். (இ.வி.பாட்டியல், நூ.88)\nஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை\nயிசைத்து மெண்ணாற் பெயர் பெற\nஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்\nஎண்செய்யு ளாகு மன்றே (பிரபந்த தீபிகை, நூ.14)\nஇலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் கா���்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)\nஆக, பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.\nமரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கியவகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.\nபுதுவது கிளந்த யாப்பின் மேற்றே (தொல். செய்யுளியல் நூ. 551)\nபேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.\nகிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை:\nமுத்தொள்ளாயிரம் கால வெள்ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.\nமுத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905 இல் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள��ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nஇற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது.\nகிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)\nஎன்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.\nஇன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது, சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார்.\nஎண் செய்யுள் என்ற இலக்கியவகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்த தீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ���யிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2,700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179)\nஇக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2,700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.\nமுத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர் களிடையே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.\nமுத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்ப+ரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.\n‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பி��்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.\nLabels: செம்மொழி இலக்கிய ஆய்வு, முத்தொள்ளாயிரம்\nசெம்மொழி இலக்கிய ஆய்வு (3)\nதகவல் தொடர்புச் சாதனங்கள் (1)\nதிரைப்பட மொழி ஆய்வு (1)\nதகவல் தொடர்புச் சாதனங்கள் முனைவர் நா.இளங்கோ இணைப் பேராசிரியர், பட்டமேற்படிப்பு மையம் புதுச்சேரி-8. தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்த...\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)\nமுனைவர் நா.இளங்கோ தமிழ் இணைப் பேராசிரியர் பட்டமேற்படிப்பு மையம் புதுச்சேரி-8 முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் இந்திய அரசின் செம்மொழி...\nதமிழ் ஆராய்ச்சி வரலாறு -ஒரு சுருக்க அறிமுகம்\nமுனைவர் நா.இளங்கோ தமிழ் இணைப் பேராசிரியர் புதச்சேரி-8 தமிழர்களின் ஆய்வுத் தேட்டத்தைத் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இடைக்கால உரை...\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)\nமுனைவர் நா.இளங்கோ தமிழ் இணைப் பேராசிரியர் பட்டமேற்படிப்பு மையம் புதுச்சேரி-8 முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்: முழுநூல் நமக்குக் கிடைக்க...\nஎன்கவுண்டர்களில் மடியும் மனித உரிமைகள்\nஊடக அரசியலை முன்வைத்து.. முனைவர் நா.இளங்கோ தமிழ் இணைப் பேராசிரியர் புதுச்சேரி-8 மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்த...\nதகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும்\nமுனைவர் நா.இளங்கோ (மலையருவி) கவிதைகள்\nமுனைவர் நா.இளங்கோவின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் படைப்பிலக்கியங்கள்\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)\nமுத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)\nதமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், கலை இலக்கியத் திறனாய்வாளர், முற்போக்குச் சிந்தனையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?tag=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-19T19:08:21Z", "digest": "sha1:VTDVXE43P7YSLZYPH77CLYTGY6WGHDCP", "length": 5740, "nlines": 80, "source_domain": "valmikiramayanam.in", "title": "ராம பக்தி வீண் போகாது | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nTag: ராம பக்தி வீண் போகாது\nஇலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nஇன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், யுத்தகாண்டத்துல நூற்றி இருபதாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.\nஅமோகம் தர்சனம் ராம ந ச மோகஸ்தவஸ்தவஹ |\nஅமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச யே நராஹா ||\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/10/taken-2-2012-2_14.html", "date_download": "2019-01-19T19:18:50Z", "digest": "sha1:H3KSNCK2D7RRTW3WHHCBURERLZBYOFYM", "length": 37320, "nlines": 534, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Taken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக்ஷன் சரவெடி", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக்ஷன் சரவெடி\n60வயது கடந்த நடிகர் குணச்சித்திர வேடங்களில் நட��த்தால் ஏற்றுக்கொள்ளலாம்...\nஆனால் ஜாக்கி, புருஸ்லி போல மார்ஷல் ஆர்ட் பயண்படுத்தி சண்டை போடுவதை உங்களில் ஜீரணிக்க முடியுமா உலகம் முழுவதும் ஜீரணிக்க வைத்து இருக்கின்றார்...அயர்லாந்து நடிகர் Liam Neeson\n2008 இல் டேக்கன் என்ற படம் ரிலிஸ் ஆனது....சினிமா விமர்சகர்கள் அந்த படத்தை குத்தி கிழித்து சின்னா பின்னமாக்கினார்கள்.....ஆனால் உலகம் எங்கும் இந்த திரைப்படம் வெளியாகி பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்ட வைத்தது... அப்படி என்ன டேக்கன் படத்தில் இருக்கின்றது என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாக எழலாம்.\nடேக்கன் முதல் பாகத்தின் கதை சுருக்கம் இதுதான்.... சிஐஏ ஏஜென்ட் Liam Neeson னின் மகள் பிரெஞ் நாட்டில் சுற்றுலா செல்லும் போது பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுர கடத்தல் கும்பலினால் கடத்த படுகின்றார்... எந்த துப்பும் இல்லாத நிலையில் தனது மகளை கடத்தியவர்களை பழிவாங்குவதோடு மட்டும் அல்லாமல் தனது மகளை மீட்டு வருவதே டேக்கன் முதல் பாகம் திரைப்படத்தின் கதை....\nசரி இந்த படத்தை சினிமா விமர்சகர்கள் கைமா பண்ணியும் எப்படி படம் வெற்றி பெற்றது.. அதில்தான் நுவாரஸ்யம் இருக்கின்றது....\nதன்னை கடத்தல்காரர்கள் கடத்த போகின்றார்கள் என்று தெரிந்து... கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டு கடத்த போகும் சில நிமிடங்களுக்கு முன் அவள் அப்பாவிடம் பேசுவாள்..அப்போது இன்னும் சில நொடிகளில் உன்னை எப்படியும் கடத்துவாங்க.. ஆனா பயப்படக்கூடாது என்று நிதானமா பிரக்டிக்கலாக தன் மகளுக்கு கிளாஸ் எடுப்பார்...\nஅதே போல கடத்தல் காரனை போனில் தொடர்பு கொள்ளும் காட்சியில்...... Liam Neeson பேசும் வசனங்கள் சான்சே இல்லை....\nநீ யாருன்னு எனக்கு தெரியாது..\nஉனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாது...\nஒருவேளை என்கிட்ட நீ பணத்தை எதிர்ப்பார்த்தா\nஆனா என்கிட்ட என்ன இருக்குன்னா... என் வேலை எனக்கு கற்றுக்கொடுத்த தனித்திறமை இருக்கு... அந்த திறமையால உன்னை கண்டிப்பா கண்டுபிடிக்க முடியும்...\nஇப்ப என்னோட பொண்ணை விட்டு விட்டாய் என்றால் இந்த பிரச்சனையை நான் தோண்டி துருவ போவதில்லை...\nபட் நீ அவளை விடவில்லை என்றால் .....இந்த உலகில் எந்த இடத்தில நீ இருந்தாலும் உன்னை கண்டு பிடித்துக்கொல்லுவேன் என்று போனில் சவால் விடுவார்...\nஅது போல எந்த துப்பும் இல்லாத கடத்தல் கும்பலை தேடிச்சென்று பழிவாங்கி ��களை மீட்பதை மிகசுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருப்பார்கள்... சரி இரண்டாவது பாகமான இந்தி திரைப்படத்தில என்ன புதுமை வைத்து இருக்கின்றார்கள். என்பதை இப்போது பார்க்கலாம்..\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன்_ படத்தின் ஒன்லைன்..,.\nமனைவி மற்றும் மகளை கடத்திபோகும் கும்பலிடம் இருந்து அவர்களை எப்படி சிஐஏ எஜென் மிட்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2 படத்தின் கதை என்ன\nசண்டைக்கோழி படத்தில் ராஜ்கிரன் சொல்வது போல எங்கேயோ மிச்சம் வச்சிட்டு வந்து இருக்கான் என்று விஷாலை பார்த்து சொல்லுவார்... அது போல Liam Neeson முதல் பாகத்தில் கொன்ற கடத்த்தல்காரர்களின்உறவுகள் இந்த முறை Liam Neesonனின் மனைவி மகளை கடத்தி பழி தீர்க்க முனைவதாக இரண்டாம் பாகம் திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கின்றார்கள்.. அது எப்படி என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...\nமுதல் பாகத்தில் மகளை கடத்தினார்கள்...முதல்பாகத்தில் கொலைசெய்ப்பட்ட கடத்தல்கார்ர்களின் அப்பா தன் மகனை கொன்ற லைம் நீசனை பழிவாங்க,அவனது மனைவி மற்றும் மகளை கடத்த திட்ட மிட... மகளை சாதூர்யமாக காப்பாற்றி விட்டு தானும் மனைவியும் கடத்தல்காரர்களிடம் சிக்கி கொள்ள, அவர்களிடம் எப்படி தப்பித்து தன் குடும்பத்தை லைம் நீசன் எப்படி காப்பாற்றுகின்றார் என்பதை பர பர திரைக்கதையில் அசத்தி ,இருக்கின்றார்கள்...\nபோன படத்தை விட இந்த படத்தின் மகளை உதவிக்கு அழைத்து இருக்கின்றார்கள்.. இஸ்தான்புல் மேப் வைத்து சர்கிள் வரைந்து .. அவர்களிடம் இருக்கும் கிரானைட்டை வெடிக்க வைத்து ஓட்டலுக்கு தான் கடத்தி வைக்கப்பட்ட இடத்துக்கும் எவ்வளவு தூரம் என்பதை பாம் வெடிக்கும் ஒலி அலைகள் மூலம் அறிவதற்கு தியேட்டரில் செம கிளாப்ஸ்..\nதன் மகளிடம் இந்த முறை எல்லோரையும் அழித்து விட்டுதான் மறுவேலை என்று நம்பிகை கொடுக்கும் காட்சிகள்.. அற்புதம்..\nகிளைமாக்சில் வில்லனிடம் பேசும் காட்சியில் இதுக்கு மேல என்னை துரத்த மாட்டேன்னு சொன்னா இப்ப கூட உன்னை கொல்லாம விட்டு விடுறேன்... என்றதும் வில்லன் ஏன் என்று கேட்க.. இப்ப கூட உன்னை கொல்லாம விட்டு விடுறேன்... என்றதும் வில்லன் ஏன் என்று கேட்க.. என்னால தொடர்ந்த ஓடிக்கிட்டு இருக்க முடியலை என்று சொல்லும் அதுக்கு அடுத்த காட்சியும் அருமை....\nஇஸ்தான்புல் நகரத்த�� டாப் ஆங்கிலிலும் சரி....டிராவலிங் மற்றும் சேசிங் காட்சிகளிலும் சரி...ஒரு லைவ்லிநஸ் டச்சோடு ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்.... Romain Lacourbas அவருக்கு ஒரு ஸ்பெஷல் கிரீட்டிங்ஸ்...\nOlivier Megaton இரண்டாம்பாகத்தை இயக்கி இருக்கின்றார்... கிரானைட்டை ஜஸ்ட லைக்தட்டாக பூண்டு வெடி போல படத்தில்உபயோகபடுத்தி இருப்பது கண்டிக்க தக்கது.. கண்ணை கட்டியதும் கவுண்ட் செய்து கொண்டு போகும் வித்தையை பல படங்களில் பார்த்தாகி விட்டது என்றாலும் வயலின் வாசிக்கும் ஒரு கிழம் அதே இடத்தில் வயலின் வாசித்துக்கொண்டு இருப்பது போல காட்டி இருப்பது ஓவர்... என்னதான் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் பர பர ஆக்ஷன் காட்சிகளுக்காக இந்த படத்தை பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்டில் வைக்கின்றேன்...\nLabels: சினிமா விமர்சனம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், பிரெஞ்சினிமா\nநேற்றே இந்த பதிவை நீங்கள் அப்லோடி,பின்னர் டிலீட் செய்ததின் மர்மம் என்ன ஜாக்கி\nஒரு மர்மமும் இல்லை.. விஷ்வா... நேற்று ஒரு படத்தை பத்தி சொல்லியாச்சி.. இது இன்னைக்கு போ1ட் செய்ய வேண்டிய பதிவு.... பட் நேத்து ஒரு ஞாபக்த்துல போஸ்ட் பட்டன்ல கை பட்டு போஸ்ட் ஆயிடுச்சி... வேற ஒன்றும் இல்லை....\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம...\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nPizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை.... உரல், உலக்கை,ஆட்ட...\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக...\nSalt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடி...\nStudio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனத��� பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என���னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_17.html", "date_download": "2019-01-19T18:32:30Z", "digest": "sha1:5JEPRKKUXTW63S2M62NHZC2IMWFV3NIY", "length": 5724, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "டெங்கு காய்ச்சல் தீவிரம் - கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு பெண் பலி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nடெங்கு காய்ச்சல் தீவிரம் - கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு பெண் பலி\nBy பிரசாந்த் தமிழ் 00:05:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nடெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில் மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் பையூரைச் சேர்ந்தவர் தேன்மொழி 21 வயதான ���வர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.பின்னர் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை தேன்மொழி உயிரிழந்துள்ளார்.\nஇதோடு டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் சிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nடெங்கு காய்ச்சல் தீவிரம் - கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு பெண் பலி Reviewed by பிரசாந்த் தமிழ் on 00:05:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T18:38:56Z", "digest": "sha1:7Y24HU73CJAS4XVXMUIRZTRCYS24QAQG", "length": 10010, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்நாடக ஐஜி ரூபா", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n“கர்நாடக ஆளும் கூட்டணியில் எரிமலை வெடிக்கும்” - எடியூரப்பா\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nஅமித் ��ாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nஜெயலலிதா கார் ஓட்டுநர் உயிரிழப்பு - சேலம் டிஐஜி விளக்கம்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nகர்நாடகாவில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறதா பாஜக \nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\n“கை கால்களை வெட்டுவேன்”- காங்., எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு..\nதமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது: கர்நாடகா பதில் மனு\nகர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\nபோலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\n“கர்நாடக ஆளும் கூட்டணியில் எரிமலை வெடிக்கும்” - எடியூரப்பா\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nஜெயலலிதா கார் ஓட்டுநர் உயிரிழப்பு - சேலம் டிஐஜி விளக்கம்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nகர்நாடகாவில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறதா பாஜக \nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\n“கை கால்களை வெட்டுவேன்”- காங்., எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு..\nதமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது: கர்நாடகா பதில் மனு\nகர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\nபோலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து ��ங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/09/", "date_download": "2019-01-19T18:27:15Z", "digest": "sha1:Q7QFWMWRTBLPFJ3ABVE5ZZDRSZYE7EDE", "length": 47040, "nlines": 792, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: September 2012", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகவிதைத் தாயின் கருணை வேண்டி\nதகிக்கும் உணர்வை சொல்லில் அடக்கி\nதவிக்கும் உந்தன் தவிப்பைக் கண்டு\nஅடியை எடுத்துக் கொடுத்து உன்னைப்\nபார்வை பட்ட கணமே நீயும்\nநீரைக் கண்ட பாலை நிலமாய்\nவார்த்தை ஜாலம் வடிவ நேர்த்தி\nசீர்கள் அணிகள் எதுகை மோனை\nநினைவைக் கடந்து கனவை அணைந்து\nவிதைப்போர் இன்றி தானே வளரும்\nவிரைந்துப் பெருகும் உணர்வு நதியில்\nநிறைந்த ஞானம் உயர்ந்த கல்வி\nவானில் உலவவே -நாளும் (கவிதைத் தாயின் )\nதுவக்கத்தைவிட முடிவு முக்கியமானது என்பது\nதலைமைக்கும் மிகச் சரியாகப் பொருந்தும்\nஅடுத்தத் தெரு தலைவராயினும் சரி\nஅகில உலகத் தலைவராயினும் சரி\nதலைமைப் பண்போடும் பூவுலகில் அவதரிப்பதில்லை\nசராசரியாக அவர்கள் வலம் வருகையில்\nஅவர்களது சுய நலத்தைக் கீறிச் செல்லும்\nஒரு சிறு நிகழ்வு அல்லது அதிர்வு\nமன்னனால் கொல்லப்பட்ட தனது சகோதரனின்\nபயணச் சீட்டு கையிலிருந்தும் அவமதிக்கப்பட்ட\nசராசரிகள் சுய நலக் கீறலை\nமருந்திட்டு ஆற்றிக் கொள்ளவோ முயல்வோ\nஅல்லது தனி நபர் தாக்குதலாய் எண்ணி\nபிரச்சனையின் ஆணிவேரைக் தேடிப் பிடித்து\nஅதனை அடியோடு அழித்தொழிக்க முயல்கிறார்கள்\nகாலம் காலமாய் வேறூன்றிப் போன கயமைகளை\nசமுகத்தின் களங்கங்களை சாபகேட்டினை அவலங்களை\nதன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை\nதன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்\nகாலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்\nதன் முயற்சியால் உயரப் பறந்தும் உச்சம் தொட்டும்\nஅழுகிய மாமிசப் பிண்டங்களைத் தேடும் வல்லூறாய்\nமீண்டும்வட்டமடித்து துவக்கத்திற்கே வந்து சேர்ந்து\nதான். தன் சுகம். தன் குடும்ப நலம் என\nதன்னை தன் மனத்தைச் சுருக்கிக் கொண்டு\nஅதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டு\nசமூகத்தின் அவலச் சின்னமாகிப் போகிறார்கள்\nஒரு தலைமுறை கெடக் காரணமாகியும் போகிறார்கள்\nதுவக்கத்தை விட முடிவு முக்கியமானது என்பது\nஅரவாணி -அது ஒரு ��ுறீயீடு\nமணம் முடித்த மறு நாளில்\nகூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்\nமறு நாள் யாருமற்ற அனாதையாய்\nஅந்த மாசித் திருவிழா மைதானம் போல்\nஉறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்\nதனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்\nஅந்த ராசியான திருமண மண்டபம் போல்\nவெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற\nகிடக்கும் அவலம் குறித்து அழுது புலம்பும்\nஅந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்\nஉச்சம் தொட்ட மறு நொடியில்\nஅதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்\nஅதிக அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்\nமணம் முடித்த மறு நாளில்\nஅது ஒரு அவலத்தின் குறியீடு\nயாரும் கேட்டுவிடக் கூடாது என\nயாரும் பார்த்துவிடக் கூடாது என\nவிழி ஓரத்து நீரைத் துடைக்கும்\nஅவள் யாரெனத் தெரியாத போதும்\nகாரணம் எதுவெனத் தெரியாத போதும்...\nஉல்லாச ஊஞ்சலாடிக் கொண்டிருந்த நான்\nசட்டென வரும் இரவு போல\nஎன்னை நிலை குலையச் செய்து போகிறது\nஎன்னுள் வெறுமையை விதைத்துப் போகிறது\n\" என்ன ஆனது உனக்கு\nஇதுவரை சரியாகத்தானே இருந்தாய் \"\nநான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தாம்\nஎப்படி விளக்குவது எனத் தெரியவில்லை\nஒருவேளை என்னைப் புரிந்து கொண்டிருப்பானோ \nஓடிச் ஜெயித்தவனுடன் சேர்ந்து மகிழ்ந்து\nஓடித் தோற்றவனுடன் சேர்ந்து வருந்தி\nநொந்துச் சாவோரே உலகில் சரிபாதி\nமுன் செல்பவனை எண்ணி வருந்தி\nபின் தொடர்பவனை எண்ணி மகிழ்ந்து\nகலங்கிச் சாவாரே உலகில் மறுபாதி\nஅவர்கள் மன நிலை நமக்கெதற்கு \nஅவர்கள் இழி நிலையும் நமக்கெதற்கு \nதன்னைத் தானே வெல்ல முயல்பவர்\nஅவர் வழி என்றும் தொடரப் பழகுவோம்\nஎன்றென்றும் எதையும் வென்று மகிழ்வோம்\nபூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தானங்க்களின்\nதோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு\nஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை\nஇலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி\nஇலக்கண இலக்கியம் பூரணமாய் அமைய\nஒரு கவிதை எழுத வரவில்லை\nபடித்து முடித்து முதல் நிலை அலுவலராய்\nபட்டி தொட்டியெல்லாம் பவனி வர\nஅடுத்த தலை முறை குறித்து\nஅக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்\nவிளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்\nசில விஷயங்கள் புரியத்தான் இல்லை\nஅவர் இவர் மட்டுமே என்பதற்கும்\nஇடையினில் முரண் எனில் சரி\nபழமைச் சேற்றில் காலூன்றி நின்று\nகத்தி தூக்குதல் தவறா இல்லையா \nஉடல் மூலம் செயல் மூலம் மனம் அடக்கி\nஅடங்கிய மனம் மூலம் அறிவொளி பெருக்கி\nவாழும் உலகை சொர்க்கமாகப் பிறந்ததே\nஎந்த மதமும் எந்த மார்க்கமும்\nமதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது\nரோஜா மலர் மாலைதான் ஆயினும்\nபோடப்பட்ட மறு நொடி முதல்\nமுகம் சுழிக்கச் செய்து விடுகிறது\nநாட்கள் பல கடந்த பின்னும்\nமலர்ந்த போது இருந்த மணம்\nவெற்றுச் சாமரமாய் இருந்த என்னை\nஆண்மை லேகியமாய் இருந்த என்னை\nஇடைத் தரகனாய் இருந்த என்னை\nபுலவர்கை திருவோடாய் இருந்த என்னை\nஉன்னை இந்நாளில் நினவு கூர்வதில்\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nவண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்\nசந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்\nதாக்கிக் தகர்க்கும் விசைமிகு பாணமே\nஉலகினில் மாற்று ஏது சொல்\nபதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்\nஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்\nஅதீத எண்ணம் ஏதும் எங்களில்\nமுழு நிலவை ஒளிரச் செய்யவோ\nஎமக்குத் தெரிந்த பாமர மொழியில்\nஎம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்\n\"யாது ஊரே யாவரும் கேளீர் \"என\nதன்னை உயர்த்திக் காட்ட முயல்வது\nஇயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்\nதாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட\nமலடியாய் இருத்தலே மகத்தானது எனும்\nதலை நிமிர்ந்து உலவ விடும்\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே\nஆணுக்கு நிகர் என்பதனைத் தாண்டி\nசமுக மாற்றத்திற்கு உயிர் மெய்யாய்த்\nமூலையில் அமர்த்தி சாமரம் வீசி\nஆணாதிக்கச் சமூகத்தினைப் புரியாத வரையில்\nஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ \nரூப அரூப ரகசியம் அறிந்தவன் எவனும்\nரூபத்தின் வழி அரூபத்தை அணுகுவதில்லை\nவெறும் சுற்றுச் சுவர் மட்டுமே\nஅதனை விலக்கியோ அல்லது தவிர்த்தோ\nஅரூப தரிசனம் சாத்தியமே இல்லை\nஓவியத்தின் வெளிக் கோடுகள் இல்லாது போயின்\nதிருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல்\nமிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்\nஅறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்\nஅறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்\nதங்கக் கவிதையும் கவிதைத் தங்கமும்\nஇன்னும் மிகச் சரியாகச் சொன்னால்\nஒன்றைக் குறித்து தெளிவாக அறிந்தவன் எவனும\nஇரு வேறு துருவங்கள் என்பது\nதங்கக் கவிதையும் கவிதைத் தங்கமும்\nபதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nஅரவாணி -அது ஒரு குறீயீடு\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/06/18/2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-01-19T18:10:39Z", "digest": "sha1:5JAP5BJGJTLPVBISXFMR2ZDATZQBWFDT", "length": 6741, "nlines": 120, "source_domain": "mandaitivu-ch.com", "title": "2ம் ஆண்டு நினைவஞ்சலி | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்ணில் : 10 மே 1952 — விண்ணில் : 18 யூன் 2012\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்னாரை அனைவரும் “மணியம்” என்று\nமனைவி, பிள்ளைகள், மருமக்கள், உறவினர்கள்\nஅன்பர்கள் மனங்களை விட்டு நீங்கவில்லை\nநோயென்று பாயினிலே படுத்ததில்லை, உங்களுக்கு\nபணிவிடை செய்ய எமக்கு கொடுத்து வைக்கவில்லை\nஆண்டுகள் இரண்டு சென்றாலும், உங்கள்\nநினைவுகள் எம்மனதில் நிழலாக நிற்கின்றது\nஉங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கும் மனைவி றீற்றா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.\n« மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு முகப்புவயல் சிவசுப்பிரமணியனின் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2014 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/people-who-claimed-indian-celebs-as-their-relation-for-fake-popularity-296470.html", "date_download": "2019-01-19T18:57:54Z", "digest": "sha1:VVHVW2ZEMH47R7WIOVONW5WKLTEQ5CLU", "length": 13031, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "15 வயதிலேயே அம்மா ஆனாரா ஐஸ்வர்யா ராய்?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n15 வயதிலேயே அம்மா ஆனாரா ஐஸ்வர்யா ராய்\nகொஞ்ச மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வழக்கு, புகார் சில மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது. இப்போது அந்த செய்து ஒரு பிரபல நடிகரை, தங்கள் மகன் என்றும், அவருக்கு மரபணு சோதனை எடுத்தே ஆகவேண்டும் என கூறி முதிய தம்பதி நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்தனர்.\n இப்போது மீண்டும் இதுப் போன்ற ஒரு புகார் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய் மீது தொடுக்கப்பட்டுள்ளது. சங்கீத் குமார் என்ற 29 வயதுமிக்க ஆந்திர இளைஞன், ஐஸ்வர்யா ராய் தான் எனது அம்மா என்றும், அவருக்கு நான் IVF முறையில் பிறந்தேன் என்றும் கூறி பரபரப்பை எகிற வைத்துள்ளார்.ஆந்திராவை சேர்ந்த இந்த இளைஞன் கூறுவதன் படி பார்த்தால், ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதி ஆனபோதே இந்நபர் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 44. இவரது வயது 29. அப்போது, ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதான போதேவா பிறந்தார் இவர்மேலும், 1988ல் லண்டனில் IVF முறையில் ஐஸ்வர்யா ராய் தன்னைப் பெற்றெடுத்தார் என்கிறார் சங்கீத் குமார் எனும் இந்த இளைஞர். மேலும், அபிஷேக் பச்சனைவிட்டு ஐஸ்வர்யா ராய் பிரிந்து விட்டார் என்றும், தனது அம்மாவுடன் (ஐஸ்வர்யா ராயுடன்) தான் வாழ விரும்புகிறேன் என்றும் சங்கீத் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். இதெல்லாம் அபிஷேக் பச்சனுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.\n15 வயதிலேயே அம்மா ஆனாரா ஐஸ்வர்யா ராய்\nஅதி வேகமாக நம்பகத்தன்மையை இழந்து வரும் சிபிஐ-வீடியோ\nசபரிமலை சென்ற பெண்களின் பட்டியலில் ஆண் பெயர்... சிக்கலில் கேரளா அரசு- வீடியோ\nகொல்கத்தாவில் ஸ்டாலின் பேசிய பேச்சால் கோபப்பட்ட எச்.ராஜா-வீடியோ\nமோடியின் முடிவால் ரஃபேல் போர் விமானங்களின் விலை உயர்ந்தது -வீடியோ\nஅமைச்சர் கையை வெட்டத் துடித்த லாலுவின் மகள்-வீடியோ\nபாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்று சேர வேண்டும்-வீடியோ\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டுவோம்... இது காங்கிரஸ் அரசியல்- வீடியோ\nபேருந்தில் வாந்தி எடுக்க தலையை நீட்டிய பெண்ணின் தலை துண்டானது- வீடியோ\nமோடிக்கு எதிர்ப்பு.. மம்தா தலைமையில் அணி திரண்ட எதிர்க்கட்சிகள்-வீடியோ\nமுதல்வர் ஆவது உறுதியாம்.. ஜோதிடர் கணிப்பால் எடியூரப்பா தீவிரம்- வீடியோ\nசார்லி சாப்ளின்2 பிரஸ் மீட்-வீடியோ\nசின்ன மச்சான் பாடல் பற்றி அம்ரீஷ் -வீடியோ\nசக்தி சிதம்பரத்தை புகழ்ந்து தள்ளிய ரவி மரியா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2018/09/13021429/Bakun-is-the-former-municipal-chairmanWounded-in-the.vpf", "date_download": "2019-01-19T19:30:17Z", "digest": "sha1:A7EZIWYXPXNGJP3CU5I7PA5K4B344UH7", "length": 10424, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bakun is the former municipal chairman Wounded in the train Suicide? Police investigation || தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா? போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா போலீஸ் விசாரணை + \"||\" + Bakun is the former municipal chairman Wounded in the train Suicide\nதகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா\nதகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:00 AM\nதகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.\nபால்கர் மாவட்டம் தகானு பூர்வ நகரை சேர்ந்தவர் ஈஸ்வர் தோதி (வயது55). இவர் தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ஆவார். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் தகானுரோடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது, அந்த வழியாக வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில், உடல் துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சிவசேனா தொண்டர்கள் மருத்துவமனை முன் அதிகளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.\nஈஸ்வர் தோதி தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகமும் போலீசுக்கு எழுந்து உள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n3. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n4. வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் வெறிச்செயல்\n5. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/115855-vertical-videos-are-now-growing.html", "date_download": "2019-01-19T18:25:07Z", "digest": "sha1:OVREYHGZT4Y727YILN73VCQEYPKEWHAO", "length": 32267, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "விளம்பரம்... பின்னர் சினிமா... ட்ரெண்ட்டை மாற்றும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள்! #verticalVideos | vertical videos are now growing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:49 (08/02/2018)\nவிளம்பரம்... பின்னர் சினிமா... ட்ரெண்ட்டை மாற்றும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள்\n(இந்தக் கட்டுரையை டெஸ்க்டாப்பில் படிப்பவர் எனில், சுவாரஸ்யமான அனுபவத்திற்காக ஒருமுறை மொபைலில் படியுங்கள்.)\nஇந்தக் கேள்வியை மொபைல் பிரவுசரில் கூகுள் செய்து பாருங்களேன். உங்கள் கேள்விக்கு உடனே பிரியங்கா சோப்ராவே வந்து பதில் சொல்வார். ஆம், அவர் பதில் சொல்லும் வீடியோ ஒன்று கூகுளில் தோன்றும். அதனை க்ளிக்கினால் இதற்கான பதிலைக் கேட்கலாம்.\nஇந்தக் கேள்வி மட்டுமன்றி பிரியங்கா சோப்ரா தொடர்பான இன்னும் சில கேள்விகளுக்கும் இதேபோல வீடியோ பதில்கள் கிடைக்கும். பிரபலங்கள் தொடர்பாக கூகுளில் அடிக்கப்படும் கேட்கப்படும் கேள்விக��ுக்கு இப்படி பதில் சொல்லும் முறையை சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது கூகுள். இந்த வீடியோவில் இதைத்தாண்டி இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. இவை அனைத்தும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் (Vertical Videos) என்பதுதான் அது.\nசோஷியல் மீடியா தொடங்கி வைத்த புது ட்ரெண்ட்\nபத்து ஆண்டுகளுக்குள் முன்பு எந்த இளைஞரிடமாவது 'செல்ஃபி என்றால் என்ன' என்று கேட்டிருந்தால் நிச்சயம் அவர் பதில் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், இன்று கதையே வேறு. இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியவை மொபைலின் ஃபிரன்ட் கேமராக்கள். மொபைலின் ரியர் கேமராவை விடவும் அதிக பிக்ஸல்கள் கொண்ட முன்பக்க கேமராக்கள் பல மொபைல்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இதேபோலத்தான் வெர்ட்டிக்கல் வீடியோக்களும். சமீப காலமாக வைரலாகி வருகின்றன.\nஇன்று யூ-டியூபில் ஒரு வீடியோவை நாம் எப்படி பார்க்கிறோம் வீடியோ ஓடத்தொடங்கியதுமே 'Full screen' ஐகானை தேர்வு செய்து மொபைலை பக்கவாட்டில் திருப்பி கிடைமட்டமாக (Horizontal) வைத்துப் பார்ப்போம். அப்போதுதான் வீடியோ முழுமையாகத் தெரியும். ஃபேஸ்புக்கிலும் இதே நிலைதான். இந்த வீடியோக்கள் அனைத்துமே 16:9 ரேஷியோவில் இருப்பவை. இவற்றை இப்படித்தான் பார்க்க முடியும். ஆனால், வெர்ட்டிக்கல் வீடியோக்களின் கதையே வேறு. இவற்றை நீங்கள் மொபைலை சாய்க்காமல், நேராக வைத்தே பார்க்கமுடியும். உதாரணமாக இந்த வீடியோவைப் பாருங்களேன்.\nஅனிருத் ஆல்பத்தின் டீசரான இந்த வீடியோதான் இந்தியாவின் முதல் வெர்ட்டிக்கல் வீடியோ\nவெர்ட்டிக்கல் வீடியோக்கள் பற்றி இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இவை 9:16 ரேஷியோ கொண்டவை. இந்த வீடியோக்களின் ஸ்பெஷல் என்னவென்றால், மொபைலுக்கு மட்டுமே உரித்தான வகையில், அதற்கேற்ற காட்சியமைப்புகளுடன் உருவாக்கப்படுபவை. முதலில் கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு நடந்தபோது காட்சிகளை விசாலமாகப் படம்பிடிக்கும் முறை மட்டுமே இருந்தது. மொபைல் கேமராக்கள் வந்தபிறகுதான் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. ஆனால் உடனே பிரபலமாகவில்லை. ஸ்னாப்சாட், பெரிஸ்கோப் போன்ற வீடியோவை மையமாகக் கொண்ட சமூகவலைதளங்கள் ட்ரெண்ட் ஆகியதும்தான் இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்கள் அதிகம் பேசப்பட்டன.\nஅதுவும் ஸ்னாப்சாட் இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்களை விளம்பரப்படுத்த நிறைய முயற்சிகளை எடுத்ததும். \"நம்மில் பலரும் வீடியோக்கள் பார்க்கும்போது மொபைலை சாய்த்துப் பார்க்கிறோம். ஆனால் அது தவறான முறை\" என இதுகுறித்து வகுப்பெல்லாம் எடுத்தார் ஸ்னாப்சாட்டின் சி.இ.ஓ இவான் ஸ்பீகல். அத்துடன் நிற்காமல் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் மூலம் விளம்பரங்கள் செய்வதற்காக 2015-ம் ஆண்டு 3V மாடல் என்ற ஒன்றையும் கொண்டுவந்தார். Vertical Video views என்பதைத்தான் அந்நிறுவனம் 3V மாடல் என அந்நிறுவனம் பிரபலப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. சாதாரணமான வீடியோக்களை விடவும் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் மூலம் விளம்பரங்கள் செய்தால் அதிக வரவேற்பு இருப்பதாகப் பல விளம்பர நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன.\nஆனால், வெர்ட்டிக்கல் வீடியோக்கள் இப்படி பிரபலமாவதற்கு ஸ்னாப்சாட் மட்டுமே காரணமில்லை என்கின்றனர் சில டெக்கீஸ். \"மொபைல் பயன்படுத்தும் மக்கள் 94 சதவிகித நேரம் அதனை Horizontal-லாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுதான் அவர்களுக்கு வசதியும் கூட. இதற்கு ஏற்றபடித்தான் எல்லா ஆப்களும் இருக்கின்றன. ஆனால் வீடியோக்கள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இருந்தன. வெர்ட்டிக்கல் வீடியோக்கள் தற்போது இதையும் சரிசெய்துவிடும். பெரும்பாலானோர் தங்கள் மொபைலில் 'ஆட்டோ ரொட்டேட்' வசதியை ஆஃப் செய்து வைத்திருப்பர். எனவே ஒவ்வொருமுறையும் Fullscreen ஆப்ஷனைத் தேர்வு செய்வது கடினமாக இருக்கும். ஆனால், இந்த வெர்ட்டிக்கல் வீடியோக்கள் அப்படியே ப்ளே ஆவதுடன் புது அனுபவத்தையும் தருவதால் அனைவரும் விரும்புகின்றனர்\" என்பது அவர்கள் வாதம். இதுவும் ஒருவகையில் சரிதான்.\nஃபேஸ்புக் டு யூ-டியூப் அப்டேட்ஸ்\nஇந்த வெர்ட்டிக்கல் வீடியோக்கள் விளம்பர உலகில் ஹிட் அடிக்கவே செய்தி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் எனப் பலரும் வெர்ட்டிக்கல் வீடியோக்களை உருவாக்கத்தொடங்கினர். எனவே ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே இவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் தங்கள் ஆப்களை அப்டேட் செய்தன. மேலே பார்த்த அனிருத் வீடியோவை அதனால்தான் உங்களால் யூ-டியூபில் பார்க்கமுடிகிறது. கூகுளில் பிரியங்கா சோப்ரா வந்து பதில் சொன்னதும் இப்படித்தான்.\nதற்போது சாதாரணமாகப் படம்பிடிக்கும் வீடியோக்களையே நீங்கள் 'vertical' மோடில் பார்த்தால் நடுவில் குட்டியாக வீடியோ ஓடும். மேலும், கீழு���் கறுப்பு நிற காலி இடம் தெரியும். ஆனால், வெர்ட்டிக்கல் வீடியோக்கள் திரையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. எனவே மொபைல் விளம்பரங்களைத் தெளிவாகவும், முழுமையாகவும் தயாரித்துவிட முடிகிறது.\nவெர்ட்டிக்கல் வீடியோக்கள் சினிமா உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டன. கடந்த 2014-ம் ஆண்டு வெர்ட்டிக்கல் முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட தனித் திரைப்பட விழாவையே ஆஸ்திரேலியாவில் நடத்தினார்கள். அது ஓரளவு வெற்றிபெறவே 2016-ம் ஆண்டும் வெர்ட்டிக்கல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் (Vertical Film Festival ) நடைபெற்றது. இதில் பலரின் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அப்படியெனில் விரைவில் முன்னணிப் படங்களும் வெர்ட்டிக்கல் வீடியோக்களாகத் தயாரிக்கப்படுமா\nVFF திரைப்பட விழாவுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தின் ட்ரெய்லர்\nவருங்காலத்தில் தயாரிக்கப்படலாம். ஆனால் சினிமாவில் வெர்ட்டிக்கல் வீடியோக்களுக்கு இருக்கும் சில சவால்களைக் கூறுகிறேன். தற்போதைய சாதாரணமான ஒளிப்பதிவு முறையோ, அந்த நுட்பங்களோ இதற்கு பொருந்தாது. இந்த வீடியோக்களை எடிட் செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகளும் அதிகளவில் இல்லை. அடுத்த சிக்கல் திரை. மொபைலில் வேண்டுமானால் இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறலாம். ஆனால், இந்த வீடியோக்களைத் திரையிட பிரத்யேக திரைகள் வேண்டுமே அதற்கான கருவிகள் வேண்டுமே மேலே நான் சொன்ன வெர்ட்டிக்கல் திரைப்பட விழாவிலேயே சாதாரண புரஜெக்டர்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் எப்படி சாய்த்துவைத்து இருந்தும், இவ்வளவு சிரமங்களுக்கும் மத்தியில் ஏன் இந்த முறையில் படங்களைத் தயாரிக்க வேண்டும்\n\"எது எப்படியாக இருப்பினும் இந்தப் படைப்பாளிகள் அனைவருமே சினிமாவில் முன்னோடிகள்தாம். காரணம், கதைசொல்வதற்கு புதியதொரு வடிவத்தை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள்\" என்கின்றனர் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள். இப்படி சினிமாவில் வெர்ட்டிக்கல் வீடியோக்கள் நுழைய நிறைய தடைகள் இருக்கின்றன. ஆனால், இதுதான் வெப் சீரியல்களின் காலமாச்சே எனவே, வெர்ட்டிக்கல் வெப் சீரியல் வேண்டுமானால் விரைவில் வரலாம்\nஉங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/87077-punarpoosam-nakshatra-born-characteristics-features-and-remedies.html", "date_download": "2019-01-19T19:04:04Z", "digest": "sha1:XXZQ6ZUZVITASE5BY25UH4QXE7IVDZHC", "length": 26458, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "Punarpoosam (புனர்பூசம்) Nakshatra Characteristics (Tamil) | புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் குணநலன்கள், பரிகாரங்கள்!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:52 (21/04/2017)\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்\nஅசுவினி, பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம் நட்சத்திரங்களைத் தொடர்ந்து, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்���ளின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\nநட்சத்திர தேவதை : புனர்வசு தேவி என்னும் பெயருடைய அதிதி.\nவடிவம : 5 நட்சத்திரங்களைக் கொண்ட வில் வடிவ நட்சத்திரக் கூட்டம்.\nஎழுத்துகள் : கே, கோ, ஹ, ஹி.\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :\nஉலகையே தன் புன்னகையாலும் தியாகத்தாலும் சத்தியத்தாலும் தன் வசப்படுத்திய ஸ்ரீராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், ஒழுக்கசீலர்கள். நட்சத்திர மாலை எனும் நூல், ‘நெய்யொடு பால் விரும்பும், நிரம்பிய கல்வி கற்கும், பொய்யுரையொன்றுஞ் சொல்லான் , புனர்பூச நாளினானே...’ என்கிறது. அதாவது பால், மோர், நெய் இவற்றை விரும்பி உண்பவர்களாகவும் எப்போதும் உண்மையையே பேசுபவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பொருள்.\nஜாதக அலங்காரம், ‘திருந்திய சொல் சாதுரியன்... விசால புயன், சிக்கனத்தான், பரிந்தருண புத்திமான், பொய் சொல்லான், பித்தமுளன், பலருக்கு நேயன்...’ அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்தமாகப் பேசுவார்கள்; பருத்த தோள்களை உடையவர்கள்; அதிக தூரம் நடப்பவர்கள் என்று பகர்கிறது. தனகாரகன், புத்திகாரகன், வேதவித்தகன் என்றெல்லாம் அழைக்கப்படும் குருவின் சாரம் பெற்றுள்ளது இந்த நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வார்கள். தெய்வீகம் நிறைந்திருக்கும். இரக்ககுணம் கொண்டிருப்பார்கள். ஆனால், எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். உலகமே மாறினாலும், இவர்கள் மாற மாட்டார்கள்.\nதன்மானச் சிங்கங்கள். இலவசமாக எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டினி கிடக்க நேர்ந்தாலும், சத்தியம் பிறழ மாட்டார்கள். மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், செய்த உதவியை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அன்னதானம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள். வாக்கு சாதுரியத்தால் பல காரியங்களைச் சாதிப்பார்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே நல்லவரா, கெட்டவரா, அவருடைய நோக்கம் ஆகியவற்றை எடைபோட்டுவிடும் ஆற்றல்மிக்கவர்கள்.\nமுதல் மூன்று பாதம் மிதுன ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் வரும். கடக ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் உயரமாக��ும், நண்டைப் போல் வேகமாக ஓடுபவர்களாகவும் இருப்பார்கள்; திட்டமிட்ட செயல்களை தக்கசமயத்தில் செய்து முடித்துவிடுவார்கள். மற்றவர்களை நம்பவே மாட்டார்கள். ஆதலால் எல்லாவற்றையும் தாங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள்.\nயாருக்கும் அஞ்சாமல் நேர்மையுடன் கம்பீரமாக வாழ்வார்கள். பித்த சரீரமாக இருப்பதால், எப்போதும் உடல் நலத்தில் ஏதாவது சின்னஞ்சிறு குறைகள் இருந்துகொண்டே இருக்கும். தேவை ஏற்பட்டால் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். மனைவி, மக்களின் உணர்வுகளையும் ஆசைகளையும் அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள்.\nபெண் குழந்தைகள், பெண் தெய்வங்களை அதிகம் விரும்புவார்கள். கூட்டத்தில் இருந்தாலும், இவர்கள் மனம் தனியாக எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். வலியச் சென்று யாரிடமும் பேச மாட்டார்கள். பெற்றோருக்காகவும் உடன்பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள்.\nஏட்டறிவு, எழுத்தறிவு இவற்றைக் காட்டிலும் அனுபவ அறிவு இவர்களிடம் அதிகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களைவிட, தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள்தான். 37 வயதிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்காயுளுடன் வாழ்வார்கள்.\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:\nபுனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:\nவிருத்தாசலம், மணவாள நல்லூரில் வீற்றிருக்கும்\nகொளஞ்சியப்பரை உத்திர நட்சத்திர நாளில் வணங்குவது நல்லது.\nபுனர்பூசம் நட்சத்திரம் 2 -ம் பாதம் பரிகாரம்:\nதிருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானை புனர்பூச நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.\nபுனர்பூசம் நட்சத்திரம் 3- ம் பாதம் பரிகாரம்:\nமதுரை ஸ்ரீசொக்கநாதர், மீனாட்சியம்மையை புதன்கிழமையில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரம் 4 - ம் பாதம் பரிகாரம்:\nகர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகையை திங்கட்கிழமையில் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n பழனிசாமி அணியை அதிரவைக்கும் பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்ட���ரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_08_17_archive.html", "date_download": "2019-01-19T18:50:29Z", "digest": "sha1:NZW3PR2WJP2JHALCM4ZE2GQ2AGWWTA6V", "length": 18838, "nlines": 403, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/17/08 - 8/24/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nபிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.\nநீயே உனக்கு நண்பனும் பகைவனும்\nAugust 22,2008 ஸர்வதாரி ஆவணி - 6/ ஷாபான் – 20\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை 'இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.\nமனித சமூகமே உன்னைக்கண்டு பெருமைப்படும்படி நடந்துகொள்.\nபெருமையும் சிறுமையும் வாயால் வரும்.\nAugust 21,2008 ஸர்வதாரி ஆவணி - 5/ ஷாபான் – 19 (ப. ஜீவானந்தம் பிறந்த நாள்)\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nநெருங்கிப் பழகியவரின் குறையைக்கூட புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படித் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள் \nஅலுத்தன் - ஆசையில்லாதவன் , ONE WHO IS NOT COVETOUS\nஉழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலம்.\nஉருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.\nAugust 20,2008 ஸர்வதாரி ஆவணி - 4/ ஷாபான் – 18 (ராஜீவ் காந்தி பிறந்த நாள்)\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nஇனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.\nஅலீகன் - தலை, HEAD\nஉலகம் இன்பகரமானதாக இருப்பதற்கு குழந்தைகளே காரணம்.\nAugust 19,2008 ஸர்வதாரி ஆவணி - 3/ ஷாபான் – 17\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nபிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்\nஅலவன் - நண்டு, CRAB .\nசாதுரியமில்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.\nசாத்திரம் பாராத வீடு, சமுத்திரம் பார்த்த வீடு தரித்தரம்.\nAugust 18,2008 ஸர்வதாரி ஆவணி - 2/ ஷாபான் – 16 (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள்)\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nஒருவன் பிறரைப்பற்றி புறம��� பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.\nஅலந்தலை - கலக்கம் , CONFUSION\nகடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள்.\nகாரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2019-01-19T18:15:02Z", "digest": "sha1:YGTJRKOI6UWZ25HJ3WCJCYAZ2AQTBQ7C", "length": 5638, "nlines": 148, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: புது எழுத்து", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nஇந்த வெறி போதும் தொடர்ந்து எழுத\nஉற்சாகமூட்டும் உங்கள் கருத்துக்கு நன்றி.\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nவியப்பில் ஆழ்த்திய பெண்மை -1\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2019-01-19T19:42:02Z", "digest": "sha1:OMK7NBHXZ3ITFBFG7RBBHHGU6TXVWRRQ", "length": 4098, "nlines": 61, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "விழிகளில் வழியும் வரிகள்… | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » விழிகளில் வழியும் வரிகள்…\nஎனை நீ நேரில் பார்த்தால்\nஏனோ நான் புதையுண்டு போகிறேன்\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116156.html", "date_download": "2019-01-19T19:31:39Z", "digest": "sha1:V254AEREKMKSXS34RBBBZG7ZSECMQ6LK", "length": 12595, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் பள்ளிப் பேருந்து விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவில் பள்ளிப் பேருந்து விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்..\nகனடாவில் பள்ளிப் பேருந்து விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்..\nகனடாவில் Barrie -க்கு அருகில் உள்ள 26-ம் நெடுஞ்சாலையில் சுற்றுலா முடித்து வீடு திரும்பிய பள்ளி சிறுவர்கள் பேருந்து எதிரே வந்த மினி வேனில் மோதி விபத்தில் சிக்கியதில் 6 சிறுவர்கள் மற்றும் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.\nவிபத்தில் சிக்கிய பேருந்து Hamilton-ல் உள்ள St. Thomas More Catholic Secondary School சேர்ந்த 41 சிறுவர்கள் மற்றும் 3 இளைஞர்களுடன் Collingwood உள்ள Blue Mountain Resortல் இருந்து சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பியது.\nவரும் வழியில் வெள்ளிகிழமை மதியம் north of the town of Stayner-ன் 26-ம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nபடுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை அருகில் இருந்த Collingwood General and Marine Hospital-ல் மீட்பு குழுவினர் அனுமதித்தனர்.\nஆனால் அதிகம் பேர் பதிக்கப்படிருந்ததால் உடனடியாக விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு 5 ஹெலிகாப்டர்கள் விரைந்தன அதன் மூலம் பெரும்பாலான சிறுவர்கள் taranto-ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபடுகாயம் அடைந்த 8 பேரில் 5 பேரை தான் எங்களால் காப்பாற்ற முடிந்தது என தீ அணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார். மேலும் விபத்து சமயத்தில் வானிலை மிகவும் மோசமாக இருந்தது, அதுவே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nவிபத்து குறித்து பொலிஸ் விசாரணை நடத்தி வருவதால் 26-ம் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nசாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி: ஐந்து பேருந்துகள் தீவைத்து எரிப்பு..\nநியூசிலாந்தை தாக்கிய சூறாவளி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..\nஎப்படி ஒரே நாளில் கார் ஓட்டி பழகுவது \nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nஎப்படி ஒரே நாளில் கார் ஓட்டி பழகுவது \nவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட…\nவாந்தி எடுப்பதற்காக பஸ்சுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் பயணி பலி..\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184290.html", "date_download": "2019-01-19T18:35:08Z", "digest": "sha1:JQQIS27LDJEXEJOC472S5FCPJF3OVGAR", "length": 13611, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பளை பிரதேசத்தில் கட்டுமீறி இடம்பெறுகிறது சட்டவிரோத மணல் அகழ்வு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபளை பிரதேசத்தில் கட்டுமீறி இடம்பெறுகிறது சட்டவிரோத மணல் அகழ்வு..\nபளை பிரதேசத்தில் கட்டுமீறி இடம்பெறுகிறது சட்டவிரோத மணல் அகழ்வு..\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்களும் பொது அமைப்புக்ளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.\nநாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது என்றும், உள்ளுர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக பளை பிரதேசத்தின் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்கச்சி, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.\nபளை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறு பிரதேசங்கள் கடற்கரைக்கு அருகில் இருப்பதனால் கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதாகவும், பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பொலீஸாருக்கு அறிவிப்பத்தில் எவ்வித பயனும் இல்லை எனத் தெரிவித்த மக்கள் தாங்கள் இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய சிரேஸ்ட பொலீஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு அறிவித்தால் மட்டுமே அங்கிருந்து வரும விசேட அதிரடிப்படையினர் சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொள்பவர்களை கைது செய்துகொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.\nஎனவே மிகமோசமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஐயப்பன் அருளால் மீண்டும் கர்நாடக முதல்வர் ஆனேன் – கேரளாவில் குமாரசாமி நெகிழ்ச்சி..\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின் தடை..\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nயாழ். வீதியில் நகை கடைக்குள் புகுந்த கும்பல் அடாவடி, பொலிஸாரை தாக்க முயற்சி.\nபிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது- கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு… முதல் கூட்டத்தை நடத்த முடியாத…\nசமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மீடூ இயக்கம் கற்றுத் தந்துள்ளது – பிவி…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள்…\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து…\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/09/", "date_download": "2019-01-19T18:30:18Z", "digest": "sha1:7SXGHQWEIONRFVACW6NDLGWS6GBATHXP", "length": 36502, "nlines": 569, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: September 2013", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசினிமா -ஒரு மாய மோகினி- (2)\nஒரு மாறுதலாக புராண நாடகங்களுக்குப் பதி��ாக\nசமூக நாடகம் போடுகிறோம் என்கிற\nமன நிலையைத் தாண்டி ஏதோ ஒருபெரும் புரட்சி\nநிச்சயம் இதற்கு ஊரில் அதிக எதிர்ப்பும்\nஎதிர்பார்ப்பும் இருக்கும் எனக் கருதியதால்...\nஎங்கள் நோக்கத்திற்கு உடன்பட்டவர்களைத் தவிர\nவேறு யாரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள\nஅனுமதிப்பதில்லை என் முடிவு செய்து\nமுதல் கூட்டத்தை ஒரு ரகசியக் கூட்டம் போலவே\nமுதல் கூட்டமே மிகவும் வித்தியாசமாக இருந்தது\nபள்ளி செல்லாத மைக் செட் வைத்திருந்த மணி,\nசைக்கிளிலில் பால் வியாபாரம் செய்து கொண்டு\nஇடையிடையே மேடையில் ரிகார்ட் டான்ஸ்\nஆடிக்கொண்டு மேடை அனுபவம் பெற்றிருந்த\nகவிதையும் கதையும் எழுதிக் கொண்டு\nஅது பத்திரிக்கையில் வராது போக\nகையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்த\nஎன் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் சிலர்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர்\nமுற்போக்கு முகாமைச் சேர்ந்த சில தோழர்கள் என\nஅந்த முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்\nஜாதிப் பெயரைச் சொல்லியே ஒருவரை ஒருவர்\nஅழைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்த அந்த ஊரில்\nஜாதி கடந்து மதம் கடந்து ஒரு பொது நோக்கத்திற்காக\nஒன்றுபட்ட கூட்டமாக இந்தக் கூட்டம்\nஇருந்த போதிலும்இதில் கலந்து கொண்ட\nஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தின் மூலம்\nமுதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது\nநம் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானதாக\nஅது எப்படி மாறிவிடும் என்பதையும்\nஅனுபவப் பூர்வமாக உணர என்போன்றோருக்கு\nஅந்த முதல் கூட்டமும் அதைத் தொடர்ந்த\nநிகழ்வுகளும் பாலபாடமாக அமைந்தது என்றால்\nLabels: அவல்( 2 ), சினிமா\nசினிமா- ஒரு மாய மோகினி\nஎப்படி எனக்கு சினிமாவின் மீது அப்படியொரு மோகம்\nவந்தது என இப்போது நினைத்துப் பார்த்தாலும்\nஎங்களூரின் நான் சிறுவனாய் இருக்கையில் அதிகம்\nநாடகம் நடக்கும்.குறிப்பாக வள்ளி திருமணமும்\nஎன்றாலும் கூட எங்களூர் \"பெருசுகள் \"\nஒவ்வொரு முறையும் எந்த ஊரில் எந்த நடிகர்\nஎந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வார்களோ\nஅவர்களைத் தேர்ந்தெடுத்து எங்களூரில் நடிக்கச்\nஎன்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்\nபாத்திரத்தை மீறித் தான் தான் ஜெயிக்கவேண்டும்\nஎனச் செய்கிற ஜெகதலப் பிரதாபங்கள் நாடகத்தை\nஉச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.\nபல சமயங்களில் வள்ளி திருமணத்தில�� வள்ளிக்கும்\nமுருகனுக்குமான இறுதி தர்க்கம் முடிவடையாது\nவள்ளிமாலை வாங்காது போன நிகழ்வுகளும்\nஅதன் தொடர்சியாய் \"பெருசுகள் \" அப்படி\nமாலை வாங்காமல் போனால் ஊருக்கு\nஆகாமல் போகும்என்று கெஞ்சிக் கூத்தாடி\nமேடை பின்புறம் கூட மாலை வாங்கவைத்த\nநிகழ்வுகள் இப்போது கூடஎன்னுள் நிழற்படமாய்\nஅந்த சமயத்தில் \"புதுமையும் புரட்சியுமே \" எங்கள்\nமூச்சு என்கிற நினைப்பில் படித்துக் கொண்டிருந்த\nஅலைந்து கொண்டிருந்த சிலரும் நண்பர்களாய்\n.எங்களுகெல்லாம் இந்தப் பெருசுகள் இப்படியே\nவிட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும்\nஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக்\nகொண்டுதான் இருப்பார்கள். இதற்கு மாற்றாக நாம்\nஉடனடியாக இன்றைய சமுகப் பிரச்சனைகளை\nஉள்ளடக்கியதாக சமூக நாடகம் ஒன்று போட்டு\nஇந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக\nமாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்\nஎன்ன காரணத்திலோ பெருசுகளுடன் மன விரோதம்\nகொண்ட ஒலி பெருக்கி வைத்திருந்த மணி அண்ணனும்\nஒலி ஒளி அமைப்பும் இலவசமாய் தான்\nசெய்து தருவதாக ஒப்புக் கொள்ள உடனடியாக\nஒரு கூட்டம் போட்டு ஏபிஎம் நாடக் குழு என\nபெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்\nஊருக் குள்ளே நல்ல \"பாரு\"\nபாருக் குள்ளே நல்ல நாடு\nவீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை\nஊருக் குள்ளே நல்ல \"பாரு\"\nஎந்த \"பாரு \" என்று\nதேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்\nபன்னரும் உபநிட நூலெங்கள் நூலென\nபொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்\nவிண்ணகம் முட்டும் விலையில் கல்வியை\nவன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே\nஇன்னறு கங்கை எங்கள் ஆறென\nமன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்\nஅண்டை மாநில உறவு கூட\nவன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்\nஉலகை மாற்றி ஊரை மாற்றி\nதலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்\nஅவலம் மாற நம்மை மாற்ற\nஉலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற\nLabels: கவிதை -ஒரு மாறுதலுக்கு\nபாட்டுக் கூட பேச்சைப் போல\nகேட்கும் போதே மனசுத் தானா\nநாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை\nபாட்டில் மூக்கை நுழைக்க விடாது\nநாத்தைத் தடவிப் போகும் தென்றல்\nகாத்தைப் போலவும் மாமா -ஓடும்\nஆத்து நீரில் மிதந்து போகும்\nஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்\nபாட்டு என்றும் இயல்பா இருக்கணும்\nஎதுகை மோனை தேடி அலையும்\nபுதுசா சொல்ல விஷயம் தேடி\nபொசுக்குனு எழுதும் ஆசைய விட்டு\nவெளியே வந்துடு மாமா -அதுகூட\nகவிதைத் தாயவ மகிழ நாம\nLabels: கவிதை ஒரு ஜாலிக்கு\nரம்பை அவளே வந்து நின்னாலும்...\nபோற போக்கில பாக்கும் போதே\nநின்னு பாத்தா என்ன ஆகும்\nதூர நின்னு பாக்கும் போதே\nஆற அமரப் பாக்கத் தானே\nராசா கால வில்லு அம்பு\nநேரா என்னை ஈட்டிப் போலக்\nரோசாப் பூவின் வாசம் அவளின்\nலூசுப் போல சுத்த வைச்சு\nஆத்து ஓரம் நேத்து அவளைப்\nபூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்\nபார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று\nசேர்த்து எனக்கு நூறு சேதி\nகோடிக் கோடி ரூவா எனக்குச்\nதேடி அந்த ரம்பை அவளே\nவேறு பொண்ணை இந்த மனசு\nதேவி யோடு வாழா திந்த\nLabels: கவிதை ஒரு ஜாலிக்கு\nஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி\nபூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது\nஅதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்\nசீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு\nஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது\nஎமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்\nஅடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து\nகவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது\nஅதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்\nகூர்வாளாய்ப் புரட்சிக் கவிகள் படைத்து\nசமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது\nகாலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்\nதவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்\nநேரம் தவறி வந்ததே இல்லை\n\"அந்தச் சனியன்கள் மிகச் சரியாக வந்துவிடும்\nஉலை வைக்கணும் \" என\nமுதல் நாள் சாப்பாடு மிஞ்சிய நாட்களில்\n\"பிடிச்சபிடி \" என காக்கைக்கென\nபாட்டி மரித்துப்போன அந்த நாளில்\nவெகு நேரம் மரத்தின் மேல்\nநாங்களும் காக்கைக்கு உணவு கொடுக்க\nஅந்தக் காக்கைகள் மட்டும் ஏனோ\nவீட்டுப் பக்கம் வரவே இல்லை\nஅன்று அதற்கான காரணமும் புரியவில்லை\nசிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்\nபெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும் எனப்\nபுரிந்து கொள்கிற இந்த வேளையில்\nகான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்\nமனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து\nகண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்.\nவிளையாட்டுக் களமும் வாழ்க்கைக் களமும்\nமுடிவு செய்து ப் போகிறது\nநுணுக்கமும் தெளிவும் அடங்கிக் கிடக்க\nவலிமையும் தெளிவும் சாய்ந்து கொள்ள\nசெயல் வெற்றிக்கு இலகுவான சூத்திரம்\nஒரு செயல் துவங்கப்படும் முன்னரே\nஅவர் எத்தனைப் பெரிய அறிஞராயினும்...\nகண்பார்வை விட்டு கடந்து நிற்பவரா அவர் \nஅவர் எந்த அளவு செல்வாக்குள்ளவராயினும்...\nநிகழ்வுகளின் போது காணாது போய்\nஅவர் எத்தனை பெரிய பதவியுடையவராயினும்..\nசீர்குலைத்து சுகம் காண நினைப்பவரா \nகண் காணாது ஒதுக்கி வை\nஅவர் எத்தனை அளவு திறனுடையவராயினும்...\nசத்தான உணவு வகைகள் அவசியம் என்பது சரியே\nதீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை\nஅர்த்த உயிரும் வார்த்தைப் பிணமும்\nநாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்ற\n\"பாருக்குள் \"தயங்கித் தயங்கி நுழையும்\nகூனிக் குறுகித் தள்ளாடி நடக்கும்\nஅடுக்கிய பிணத்துள் அடங்கித் தவிக்கும்\nஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்\nஎட்டி நின்று அதன் அழகை\nகரையோரம் அமர்ந்திருந்து அந்தச் சூழலை\nஅவரவர் மன நிலைக்குத் தக்க\nஅந்த அற்புத அதிசயக் கடல்\nநம் பதிவர் சந்திப்பைப் போலவும் ....\nLabels: (7 ), பதிவர் சந்திப்பு, பின்னுரை\nஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்\nஅர்த்த உயிரும் வார்த்தைப் பிணமும்\nசெயல் வெற்றிக்கு இலகுவான சூத்திரம்\nவிளையாட்டுக் களமும் வாழ்க்கைக் களமும்\nரம்பை அவளே வந்து நின்னாலும்...\nஊருக் குள்ளே நல்ல \"பாரு\"\nசினிமா- ஒரு மாய மோகினி\nசினிமா -ஒரு மாய மோகினி- (2)\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/rephone-kit-lets-you-build-your-own-smartphone-minutes-010244.html", "date_download": "2019-01-19T19:11:34Z", "digest": "sha1:3EU32A2CZGWNRNGJWUKE7KPDW6FWNUK3", "length": 11840, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "RePhone kit lets you build your own smartphone in minutes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிமிடங்களில் உங்களது போனினை செய்திடலாம், நம்புங்க பாஸ்..\nநிமிடங்களில் உங்களது போனினை செய்திடலாம், நம்புங்க பாஸ்..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுத��வ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎந்த விஷயமாக இருந்தாலும் முடிந்த வரை அதனினை நாமே செய்தால் தான் அதில் ஒர் தன்னிறைவு மற்றும் மகிழ்ச்சி இருக்கும். உணவகத்தில் ருசியான உணவு எடுத்து கொண்டாலும், வீட்டு சாப்பாடு போன்று அந்த உணவு இருக்காது என்பதே உண்மை.\nயூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..\nடெக் உலகில் இன்று பல பொருட்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதோடு, மகக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்கின்றது என்றே கூறலாம்.\nகூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..\nஇந்த நிலையை வேறு வகையில் எடுத்து சென்றிருக்கின்றது ரீபோன் நிறுவனம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்நிறுவனம் வழங்கும் போன் கிட் மூலம் வாடிக்கையாளர்கள் தொலைதொடர்பு சாதனங்களை தாங்களாகவே உருவாக்கி கொள்ள முடியும்.\nவாடிக்கையாளர்கள் ரீபோன் கிட் வாங்கி தங்களது தேவைக்கேற்ப கருவியை வடிவமைத்து கொள்ள முடியும்.\nஆரம்ப விலை ரூ.780.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரீபோன் வழங்கும் உலகின் சிறிய சிஸ்டம் ஆன் சிப் எனப்படும் எஸ்ஓசி, ஜிஎஸ்எம், ஜிபிஆர்எஸ் மற்றும் ப்ளூடூத் அடங்கிய கோர் கிட் வழங்கப்படுகின்றது.\nஇது போன்று பல்வேறு மாடல்களுக்கு ஏற்ப வெவ்வேறு கோர் கிட் விலைக்கு ஏற்ப ரீபோன் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nஅதன் படி இந்த கருவிகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mg-motor-india-first-suv-called-hector/", "date_download": "2019-01-19T18:22:23Z", "digest": "sha1:44CP5LR5OFIGGY2DHUJFTHIISG2JUYVR", "length": 14720, "nlines": 151, "source_domain": "www.automobiletamilan.com", "title": "எம்ஜி மோட்டாரின் முதல் எஸ்யூவி பெயர் : எம்ஜி ஹெக்டர்", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தி��ாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் கார் செய்திகள்\nஎம்ஜி மோட்டாரின் முதல் எஸ்யூவி பெயர் : எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி பெயர் எம்ஜி ஹெக்டர் ஆகும்.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மோட்டார் நிறுவனம் களமிறங்க உள்ள எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி பெயர் எம்ஜி ஹெக்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவருகின்ற மே மாதம் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் இந்திய மாடலாக எம்ஜி ஹெக்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் செவர்லே நிறுவனம் வெளியேறிய பிறகு ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் அங்கமான சீனாவின் SAIC மோட்டார் வாயிலாக இங்கிலாந்து பிரண்டான எம்ஜி அறிமுகம் செய்யப்படுகின்றது.\nஇந்தியாவில் செவர்லே கார் நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது. இதன் காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவிலிருந்து வெளியேறியது.\nசெவர்லே நிறுவனத்தின் ஹலோல் ஆலையை எம்ஜி மோட்டார் நிறுவனம் கையகப்படுத்தி , தனது மாடல்களை உற்பத்தி செய்ய உள்ளது. முதல் எஸ்யூவி மாடல் SAIC நிறுவனத்தின் மற்றொரு துனை நிறுவனமான Baojun வசமுள்ள Baojun 530, வூல்லீங் அல்மாஸ் எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட மாடலை முதல் எஸ்யூவி காராக MG Hector இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஹெக்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள ஃபியட் நிறுவன 2.0 லிட்டர் டீசல் என்ஜின், இதன் போட்டியாளர்களான ஜீப் காம்பஸ் மற்றும் வரவுள்ள டாடா ஹேரியர் எஸ்யூவிகளில் இடம் பெற்றிருக்கும்.\nமிக அகலமான டிஸ்பிளே பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றியுள்ளவற்றை காணலாம்.\nரூ. 17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.\nராயல் என்ஃபீல்டிலிருந்து விலகிய ருத்ரதேஜ் சிங்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்.யூ.வி முன்பதிவு துவங்கியது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் , வரும் பிப்ரவரி 1, 2019 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா CR-V கார் விலை...\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 35 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஆம்னி கார் விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ தொடர்ந்து...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\nவரும் பிப்ரவரி 14ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம்...\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்.யூ.வி முன்பதிவு துவங்கியது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/119687-rs-15-lakhs-subsidy-through-pkv-yojanawonderful-scheme-supporting-organic-farming.html", "date_download": "2019-01-19T18:45:44Z", "digest": "sha1:ZPPU2V6Y7TGGNBHOSGVVVYZTVRVYVK2F", "length": 23463, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "Rs 15 lakhs subsidy through PKV Yojana...Wonderful scheme supporting organic farming! | Rs 15 lakhs subsidy through PKV Yojana...Wonderful scheme supporting organic farming!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:48 (21/03/2018)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிருபராக பணிபுரிகிறேன். விவசாயம், சுற���றுச்சூழல் ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/131439-alagiris-six-month-plan-about-political-reentry.html", "date_download": "2019-01-19T18:48:09Z", "digest": "sha1:TGK5AM54VS63OIY6NOJAIXTAAFU27NKM", "length": 26414, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "அழகிரியின் ஆறு மாதக் கெடுவும்... அடுத்த ஆபரேஷனும்! | Alagiri's six month plan about political re-entry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:16 (20/07/2018)\nஅழகிரியின் ஆறு மாதக் கெடுவும்... அடுத்த ஆபரேஷனும்\n```தலைவ��் (கருணாநிதி) காலத்திலேயே அரசியலில் ஓரம் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு ஒருபோதும் உங்களால் தீவிர அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியாது. உங்களை நம்பியிருந்தவர்களும் நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும். விரைவில் ஒரு நல்லமுடிவை எடுங்கள்' என்று அவரிடம் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.\nதி.மு.க-வில் கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த மு.க. அழகிரி, அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டார். ஆறு மாதத்தில் தன்னுடைய திட்டத்தை வெளியிடப்போவதாக அவர் பேசியிருப்பது, தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் ட்ரக்கியோஸ்டோமி குழாய் மாற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீடு திரும்பிய கருணாநிதியைப் பார்ப்பதற்காக, அவருடைய மகனும், தி.மு.க. முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி மதுரையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள், அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்துக் கேட்க முயன்றனர். அதற்குப் பதிலளித்த அழகிரி, ``ஆறு மாதத்தில் என்னுடைய முடிவை அறிவிப்பேன். அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்” என்று காலக்கெடு விதித்து கருத்து தெரிவித்தார்.\nமதுரையில் அண்மையில் அழகிரி தன் ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், திடீரென்று மீண்டும் தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்திருப்பது யதேச்சையாக நடைபெற்ற சம்பவமாகத் தெரியவில்லை. ``அழகிரி தன்னுடைய அரசியல் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டதன் அறிகுறிதான் இது\" என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான தி.மு.க. புள்ளிகள்.\nஇதுகுறித்து அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ```தலைவர் (கருணாநிதி) காலத்திலேயே அரசியலில் ஓரம் கட்டப்பட்டு விட்டால், அதன்பிறகு ஒருபோதும் உங்களால் தீவிர அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியாது. உங்களை நம்பியிருந்தவர்களும் நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும். விரைவில் ஒரு நல்லமுடிவை எடுங்கள்' என்று அவரிடம் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்தே, அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம், `ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க. இப்போது பலமில்லாமல் உள்ளது. வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தாலும், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. அ.தி.மு.க-வை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரை, அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றிய பிறகுதான் தினகரன் அசுர வளர்ச்சியடைந்துள்ளார். மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் செய்து அவருடைய ஆதரவாளர்களைச் சந்திக்கிறார். அதன் பயனாக அ.தி.மு.க-வில் இருந்த பலரும் தற்போது தினகரன் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். அதேபோல், நீங்களும் மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை அறிவியுங்கள். உங்களுக்கு என்று மாவட்டந்தோறும் ஓர் ஆதரவு வட்டம் உள்ளது. அவர்களை வைத்து கூட்டம் நடத்துங்கள். மாவட்டவாரியாக நாம் கூட்டம் நடத்தினாலே அது, ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அவராகவே உங்களை கட்சிக்குள் இழுக்கும் வாய்ப்பும் இருக்கும். ஒருவேளை அவர் உங்களுக்கு எதிராக இன்னும் வேகமாகச் செயல்பட்டால், உங்கள் ஆதரவாளர்களை வைத்து தினகரன் போன்று நாமும் ஓர் அமைப்பை ஆரம்பிக்கலாம். அமைப்பு ஆரம்பித்தால், தி.மு.க வில் இப்போது ஒதுக்கப்பட்டிருப்பவர்களும், ஸ்டாலின் தலைமையை விரும்பாதவர்களும் நம் பின்னால் கண்டிப்பாக வருவார்கள். நாம் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கலாம். ரஜினிக்குத் தமிழகம் முழுவதும் பரவலான செல்வாக்கு இருப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது நமக்கு பலத்தைக் கொடுக்கும். இனியும் நீங்கள் அமைதியாக இருந்தால், அனைத்து வாய்ப்புகளையும் நழுவ விடும் சூழ்நிலை ஏற்படும்' என்று சொல்லியுள்ளார்கள்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஅமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்ட அழகிரி அதன்பிறகுதான் அரசியலில் மீண்டும் என்ட்ரி ஆகவேண்டும் என்று முடிவு செய்துள்ளார். முதலில் குடும்ப உறுப்பினர்களை வைத்து ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தும��� திட்டம் உள்ளது. அதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து வரும் ரெஸ்பான்ஸைப் பார்த்துவிட்டு, மாவட்டவாரியான சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார். இதுதான் ஆறுமாத ஆபரேசன்\" என்கிறார்கள்.\n'தமிழகத்தில் ஊழல்' எனச் சொல்ல அமித் ஷாவுக்கு உரிமை இருக்கிறதா... சில கேள்விகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurtntj.blogspot.com/2013/02/blog-post_3.html", "date_download": "2019-01-19T18:10:37Z", "digest": "sha1:CJEIR3XFJMTKGROBWV3XKPCLJIVCSDJU", "length": 7926, "nlines": 115, "source_domain": "vkalathurtntj.blogspot.com", "title": "புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி! | TNTJ VKR", "raw_content": "\n45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.\nஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296\nHome » மாநில தலைமை » புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nசென்னை: நேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து அளித்துள்ள பேட்டி\nபுதிய தலைமுறை பீஜே நேர்காணல் பாகம் 1\nபுதியதலைமுறை பீஜே நேர்காணல் பாகம் 2\nபுதிய தலைமுறை பீஜே நேர்காணல் பாகம் 3\nCategories : மாநில தலைமை\nஜனவரி 28 உரிமை முழுக்க\nஜனவரி 28 உரிமை முழுக்க பொதுக் கூட்டம் – பி.ஜே உரை\nஇந்த வலைப்பூ குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: vkrtntj@gmail.com\nஇணைதளத்தில் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nஅ அ அ அ அ\nஜாஹிர் ஹுசைன் - 9677353392\nராஜ் முஹம்மது - 9994328213\nஷேக் தாவூத் - 9655461134\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/200218-inraiyaracipalan20022018", "date_download": "2019-01-19T19:27:08Z", "digest": "sha1:6V4YNZMEJZSEASWF73HTYPEIWUUTVOI4", "length": 9571, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "20.02.18- இன்றைய ராசி பலன்..(20.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: நண்பகல் 12.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத் யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்:திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். போராடி வெல்லும் நாள���.\nமிதுனம்:நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.\nகடகம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்:நண்பகல் 12.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி:நண்பகல் 12.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nதுலாம்:சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழ��யர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nகும்பம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனம்:நண்பகல் 12.25 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-feb15/27842-2015-02-10-04-02-52", "date_download": "2019-01-19T19:07:06Z", "digest": "sha1:OP7QDEB2XXCJGMDOXN5X2CAXUWXHGTF7", "length": 13417, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "'பகவான்'களிடமிருந்து இரசீது கிடைக்குமா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2015\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nபார்ப்பனர்கள், தேசிய காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ், பாரதிய சனதா, உரிமை இயல் சட்டங்கள்\nபார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டால் மணிமண்டபம் மட்டுமல்ல எல்லாமே கிடைக்கும்\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\nஉலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன - பனியாக்கள்\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nஇந்திய ஆட்சிப் பணியை ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக்கும் மோடி அரசு\nமோடியின் ‘இராம இராஜ்யத்தில்’ நீதியும் அநீதியும்\nஅசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்���ிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2015\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2015\nஸ்ரீரங்கம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கிடைத்தது. - செய்தி\nமுன் ஜாமீன் முதல் வெற்றிதான் அடுத்து தேர்தலிலும் ‘ஜாமீன்’ வாங்கிக் காட்டுவோம் அடுத்து தேர்தலிலும் ‘ஜாமீன்’ வாங்கிக் காட்டுவோம்\nகோயில் வளாகங்களுக்குள் ‘கோட்சே’வுக்கு சிலை அமைப்போம். - இந்து மகாசபை அறிவிப்பு\nஅதோடு, ‘இராமன்’ சிலையும் சேர்த்துக்குங்க அவனும் ‘சம்பூகனை’க் கொலை செய்திருக்கிறான்.\nஒபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி அணிந்திருந்த உடையின் மதிப்பு ரூ.10 இலட்சம். - செய்தி\nதப்பா நினைச்சுக்காதீங்க... அப்பத்தான் அமெரிக்காகாரன் இந்தியாவை நம்பி கடன் கொடுப்பான்\nவேத மந்திரம் ஓதி, 11 கிறிஸ்தவர்களை தமிழ்நாட்டில் ‘இந்து’ மதத்துக்கு மாற்றியுள்ளோம். - இந்து முன்னணி\n அப்போ ஜாதி மாறுவதற்கு ஏதேனும் மந்திரம் வச்சிருக்கேளா\nதமிழ் நாட்டில் 5720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. - மத்திய அரசு தகவல்\nஎங்க நாட்டுல பள்ளிகளை கோயில்களாக மதிக்கிறோம். எனவே இரண்டுக்கும் கழிப்பறை கட்ட மாட்டோம்; புரியாம பேசாதீங்க...\n12 கோயில்களில் ‘ஆன் லைனில்’ பக்தர்கள் காணிக்கை பணத்தை செலுத்தலாம். - அறநிலையத் துறை அறிவிப்பு\nஅப்படியே ‘பணம் வந்து சேர்ந்தது’ என்று ‘பகவான்களிடமிருந்து’ பதில் கிடைக்கவும் ஏற்பாடு செஞ்சுட்டா, பக்தர்களுக்கு திருப்தியாயிருக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/313", "date_download": "2019-01-19T18:28:41Z", "digest": "sha1:SQPIXBOHUUWRAPAAGT3YTPFVAATO52DS", "length": 10371, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஆட்சி மாறியும் அகற்றப்படாத விளம்பர பலகைகள��", "raw_content": "\nஆட்சி மாறியும் அகற்றப்படாத விளம்பர பலகைகள்\nஅரச திணைக்களங்கள் மற்றும் அலுவலங்களில் பெயர் பலகைகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் செயற்பாடுகள் குறித்த பலகைகள் வைக்கப்படுவது முக்கியமாக பொதுமக்களுக்கான தகவல்களுக்கும் தொடர்பாடல்களுக்குமாகும். அவற்றில் பிழையான தகவல்களோ, அல்லது காலம் கடந்த அறிவிப்பு பலகைகளோ மக்களுக்கே அசௌகரியத்தை தரும்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் ஒரு வருட பூர்த்தியும் கடந்த ஜனவரி எட்டு அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் தமது அரசியல் நோக்கத்திற்காக வைத்துச்சென்ற விளம்பர பலகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன.\nமுன்னாள் ஆட்சியாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட வேளையில் அவர்களது முகங்கள் அமைந்துள்ள விளம்பர பலகைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்றும் அல்லது அவற்றை அகற்ற வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் அப்போது அறிவித்தல் விடுத்து பொலிஸாரால் அவை அகற்றப்பட்டன.\nபல மில்லியன் பணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. அதனை அன்றைய ஆட்சியாளர்கள் அகற்ற பின்னடித்தனர். குறிப்பாக வடகிழக்கில் யுத்தம் மற்றும் அரசியல் சார்ந்த பல விளம்பரபதாகைகள் இதன்போது அகற்றப்பட்டன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற நகரங்கள் அவ்வகை பதாகைகளா்ல மூடுண்டிருந்தன.\nயாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டபோது அவரது முகங்களை மறைக்க தேர்தல் திணைக்களத்தின் அறிவிருத்தலின்படி பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் அன்று நீக்கப்படாத மறைக்கப்படாத பல விளம்பர பதாகைகள் இன்னமும் வடக்கின் பல இடங்களிலும் காணப்படுகின்றன.\nஅதிலும் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் திணைக்களங்களிலேயே அதிகமும் முன்னாள் ஆட்சியாளர்களின் விளம்பர பதாகைகள் காணப்படுகின்றன. தற்போதும் ஜனாதிபதியாக மகிந்தவையும் தற்போதும் பொருளாதார அமைச்சராக பசிலையும் தற்போதும் வடக்கு ஆளுநராக சந்திரசிறியை மேற்குறித்த பதாகைகள் அறிவிக்கின்றன.\nதேர்தல் விதிகளை மீறிய இந்தச் செயற்பாடு இன்னமும் காணப்படுகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் பொது மக்களுக்குரிய தகவல்களை அறிவிக்கும் அலுவலக திணை��்கள அறிவிப்புப் பலகைகள் இன்னமும் முன்னாள் ஆட்சியாளர்களின் அரசியல் விளம்பரப் பதாகைகளாக காட்சியளிப்பது மிகவும் தவறான கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஇன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nநல்லாட்சி தவறிழைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது: ஜனாதிபதி\nஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pxbaisheng.com/ta/co-removal-catalyst.html", "date_download": "2019-01-19T20:02:42Z", "digest": "sha1:DLBNSK5JWO6RTTMCBM2KML46A4IAJZH6", "length": 14450, "nlines": 269, "source_domain": "www.pxbaisheng.com", "title": "", "raw_content": "கோ நீக்கம் கேட்டலிஸ்ட் - சீனா Pingxiang Baisheng\nநாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\n30-90% க்கும் பீங்கான் பந்து\nவோலடைல் ஆர்கானிக் கலவைகளால் ஊக்கியாக\nகி.பி.-946 அமோனியா சிதைவு ஊக்கியாக\nபி.எஸ்.ஆர் சல்பர் மீட்பு ஊக்கியாக\nஏர் சுத்திகரிப்பு மல்டிஃபங்க்ஸ்னல் ஊக்கியாக\n30-90% க்கும் பீங்கான் பந்து\nவோலடைல் ஆர்கானிக் கலவைகளால் ஊக்கியாக\nகி.பி.-946 அமோனியா சிதைவு ஊக்கியாக\nபி.எஸ்.ஆர் சல்பர் மீட்பு ஊக்கியாக\nஏர் சுத்திகரிப்பு மல்டிஃபங்க்ஸ்னல் ஊக்கியாக\nபி.எஸ்.ஆர் Suphur மீட்பு கேட்டலிஸ்ட்\nகி.பி.-946 அமோனியா பிரித்துவைத்தல் கேட்டலிஸ்ட்\nவோலடைல் ஆர்கானிக் கலவைகளால் கேட்டலிஸ்ட்\nபிளாஸ்டிக் ரேண்டம் Polyhedral பந்து பொதி\nமந்த அலுமினா பீங்கான் பால்\nகோ அகற்றுதல் ஊக்கியாக குறிப்பிட்ட அரிய பூமியில் துணை மற்றும் உயர் சுத்திகரிப்பு திறன், க்கான கேட்டலிடிக் தூய்மையாக்கும் இயக்க வெப்பநிலை மற்றும் நீண்ட சேவையை வாழ்க்கை பரவலான சிறந்த நடித்துள்ள விலைமதிப்பற்ற உலோக (PD மற்றும் PT), சுமந்து, கடத்துவது cordierite பீங்கான் தேன்கூடு அல்லது γ வகை செயல்படுத்தப்படுகிறது அலுமினா எடுக்கும் கோ அகற்றுதல். தேன்கூடு வகை கோ அகற்றுதல் ஊக்கியாக பரவலாக எரிவாயு நீர் ஹீட்டர், உலை, நெருப்பிடம் மற்றும் வீட்டு உபயோகப்பொருள் மற்ற வாயு சுத்திகரிப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பர் ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nகோ அகற்றுதல் ஊக்கியாக குறிப்பிட்ட அரிய பூமியில் துணை மற்றும் உயர் சுத்திகரிப்பு திறன், க்கான கேட்டலிடிக் தூய்மையாக்கும் இயக்க வெப்பநிலை மற்றும் நீண்ட சேவையை வாழ்க்கை பரவலான சிறந்த நடித்துள்ள விலைமதிப்பற்ற உலோக (PD மற்றும் PT), சுமந்து, கடத்துவது cordierite பீங்கான் தேன்கூடு அல்லது γ வகை செயல்படுத்தப்படுகிறது அலுமினா எடுக்கும் கோ அகற்றுதல்.\nதேன்கூடு வகை கோ அகற்றுதல் ஊக்கியாக பரவலாக எரிவாயு நீர் ஹீட்டர், உலை, நெருப்பிடம் மற்றும் வீட்டு உபயோகப்பொருள் மற்ற வாயு சுத்திகரிப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதுகள் வகை கோ அகற்றுதல் ஊக்கியாக எரிவாயு கண்டுபிடிப்பு, காப்ஸ்யூல், புகலிடம் குகை கோ சுத்திகரிப்பு ஏற்றது, அறை வெப்பநிலையில் பயன்படுத்த முடியும்.\nதொகுதி குறிப்புகள் அமைத்துக்கொள்ள முடியும்\nமுந்தைய: பி.எஸ்.ஆர் Suphur மீட்பு கேட்டலிஸ்ட்\nவிற்பனைக்கு கூட்டுறவு நீக்கம் கேட்டலிஸ்ட்\nகூட்டுறவு நீக்கம் கேட்டலிஸ்ட் விலை\nதொழிற்சாலை HTML டெம்ப்ளேட் - இந்த டெம்ப்ளேட் வணிக பிரிவுகள், அதாவது பெட்ரோ ஒரு மைக்ரோ முக்கிய உள்ளது. இந்த டெம்ப்ளேட் அதிகப்படியான HTML / CSS பயன்படுத்தி இருந்தது.\nகோ முழுமையான தொடக்க கையேடு ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2014/09/", "date_download": "2019-01-19T18:37:53Z", "digest": "sha1:RDSRHCL3FTYQ5QCKXHGITRLPX7MIAPFT", "length": 12774, "nlines": 226, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: September 2014", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு\nசந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு\nவிந்தை போல சிந்து நூறு\nஇராகத் தோடு தாளம் கூடி\nவராது ஏய்த்த வார்த்தை எல்லாம்\nஅறிவை மீறி உணர்வு ஏறி\nவெறித்து ஒடும் குதிரை யாக\nஅச்சில் வார்த்து எடுக்கச் சிரிக்கும்\nகச்சைக் கட்ட உளறல் கூட\nபிடிச் சோறு ஆனாலும் கூட -அது\nமிகப்பழசே ஆனாலும் கூட -நீ\nபிழிந்துத்தர உண்ணுகிற சுகமே -அது\nஎட்டுவகைக் காய்கறிகள் கூட -உடன்\nசோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை\nகண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்\nசொர்க்கமது ஆனாலும் கூட - அது\nநம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்\n(முக நூலில் நண்பர் நாஞ்சில் மனோவின்\nஒரு பதிவைப் பார்க்கப் பிறந்தக் கவிதை\nஅயல் நாட்டில் வாழும் நண்பர்களுக்கு\nஇக்கவிதை என் எளிய சமர்ப்பணம் )\nLabels: கவிதை -ஒரு மாறுதலுக்கு\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\n1. கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\n2. விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.\n3. படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின்\nமதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.\n4. மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்\n5. கவிதையினைத் தங்கள் பதிவில் 15/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப்\n6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது\n7. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.\n8. கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய\n9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்\n10. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :\nபரிசுகள்முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு\n(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nபெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்… மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nசந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T19:00:33Z", "digest": "sha1:DCZGHUKFRDB7MI6VSQMCGR5XJSXMJ5FN", "length": 3021, "nlines": 67, "source_domain": "dereferer.info", "title": "போட்டியில்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஉலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nForex போட்டியில் மார்ச் 2018\nஅந்நிய செலாவணி தரகர் டெமோ போட்டியில்\nஅந்நிய செலாவணி போட்டியில் ஏப்ரல் 2018\n100 ஃபார்ப்ரோப்கர்ஸ் டெமோ போட்டியில்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் டெமோ கணக்கு போட்டியில்\nInstaforex போட்டியில் அந்நிய செலாவணி துப்பாக்கி சுடும் விதிகள்\nவர்த்தக அமைப்பு தினசரி 100 பைப்புகள்\nஐக்கிய ராஜ்யத்தில் அந்நிய செலாவணி தரகர்கள்\nவிருப்பத்தை வர்த்தக எளிதாக விளக்கம்\nஎப்படி உங்கள் சொந்த அந்நிய செலாவணி வணிக தொடங்க\n��ததகர-படடயல/2018-09-18-094706.php\" title=\"Instaforex அதிர்ஷ்டம் வர்த்தகர் போட்டியில்\">Instaforex அதிர்ஷ்டம் வர்த்தகர் போட்டியில்\nForex டெமோ போட்டியில் ஜூன் 2018\nAlpari அந்நிய செலாவணி வர்த்தக போட்டியில்\nபோட்டியில் ஃபாரெக்ஸ் க்ஷே 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/cameras-camcorders", "date_download": "2019-01-19T19:35:49Z", "digest": "sha1:R2DKZ7QNPIH6WHXVEQEWH4KPZ67WKUX3", "length": 8126, "nlines": 194, "source_domain": "ikman.lk", "title": "காலி | ikman.lk இல் விற்பனைக்குள்ள கேமராக்கள் மற்றும் கேமரா பதிவுகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகேமரா ���ற்றும் கேமரா பதிவுகள்\nகாட்டும் 1-25 of 55 விளம்பரங்கள்\nகாலி உள் கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாலி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1611/", "date_download": "2019-01-19T18:37:15Z", "digest": "sha1:GKGBD6DWPWUMUQZTOD6XNA34KUNK2SU6", "length": 7528, "nlines": 147, "source_domain": "pirapalam.com", "title": "Error 404 - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ...\n#Thalapathy63ல் அடிச்சிதூக்கப் போகும் யோகி பாபு:...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா...\nதொழில் அதிபரை மணக்கும் ஏமி ஜாக்சன் \nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி:...\nஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவி���ர்சனம்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில்...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி...\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க...\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nஐட்டம் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனமாடும் ரகசியம்...\nவிமான நிலைய ஊழியர்கள் என்னை தனியாக பேச அழைத்தனர்\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-01-19T19:08:58Z", "digest": "sha1:KTB4QFBFE36XMIST56AXQ4CANJZTRESZ", "length": 6882, "nlines": 99, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 05 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 05 ஜூன் 2017\n1.Project 75ன்படி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். காந்தேரி (INS Khanderi) முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளதாக ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.Project 75 – பிரான்சின் DCNS உதவியுடன் 2022ம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் 6 நீர்மூழ்கி கப்பலை இந்தியாவில் உருவாக்குவது ஆகும். இதற்கான ஒப்பந்தம் 2005ல் ஏற்பட்டுள்ளது.இந்த நீர்மூழ்கி கப்பல்கள் Mazagon Dock Limited, Mumbai ஆல் உருவாக்கப்படுகின்றன.\n2.“இப்பொழுது ��ிக்கெட் வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்” என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.இதன்படி IRCTC இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தபின் 14 நாட்கள் கழித்து பணம் செலுத்தும் வசதியை மும்பையின் இபே நிறுவனத்துடன் இணைந்து துவக்கியுள்ளது.\n3.முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் செயல்படும் வங்கிகள் வாரிய குழுவின் ( Banks Board Bureau – BBB) உறுப்பினராக சுபலட்சுமி பான்ஸ் மற்றும் பிரதிப் ஷா ஆகியோரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.\n1.ஈக்வடார் நாட்டின் அமேசான் வடிநிலப்பகுதியில் கண்ணாடி போன்ற உடலமைப்பை கொண்ட தவளை (See through glass frogs) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் விலங்கியல் பெயர் – Hyalinobatrachium yaku ஆகும்.\n1.இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு T20 கிரிக்கெட் போட்டித்தொடரான பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் எனப்படும் கியா லீக்கில் விளையாட முதன்முதலாக இந்தியாவைச்சேர்ந்த வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு பெற்றுள்ளார்.\n1.உலகச் சுற்றுச்சூழல் தினம் (World Environment Day).\nஉலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. எங்கு மக்கள் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச்சூழலில் வாழ்கிறார்களோ, அங்கு நன்றாக வேலை செய்வார்கள். அங்கு வாழும் குழந்தைகள் நன்கு படிப்பார்கள். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, சுற்றுச்சூழலின்மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.\n2.சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்ற நாள் 05 ஜூன் 1959.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 04 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 06 ஜூன் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/uka-kuantaikaukka-p-5-kiistumas-issar/4751", "date_download": "2019-01-19T18:56:38Z", "digest": "sha1:LAAWYNPUJIJVV7EYHLSCLSQ47GYXQYP3", "length": 19855, "nlines": 191, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தைகளுக்கான டாப் 5 கிறிஸ்துமஸ் டிஸ்ஸர்ட்ஸ் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்க�� மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nசரிபார்க்கப்பட்ட ஒரே பெற்றோர் சமூகம்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தைகளுக்கான டாப் 5 கிறிஸ்துமஸ் டிஸ்ஸர்ட்ஸ்\nபெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா\nஉங்கள் குழந்தைகளுக்கான டாப் 5 கிறிஸ்துமஸ் டிஸ்ஸர்ட்ஸ்\n3 முதல் 7 வயது\nKiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Dec 25, 2018\nகிறிஸ்துமஸ் பண்டிகை வந்தாலே பரிசுகளுக்கு அடுத்து நமக்கு நினைவிற்கு வருவது கேக் தானே. எல்லோராலும் வீட்டில் கேக் செய்ய முடிவது இல்லை. அதனால் வீட்ல விடுமுறையில் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் டஸ்ஸர்ட் எப்படி செய்றதுன்னு சொல்றேன்.\nட்ரபிள். இது நிச்சயமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் டஸ்ஸர்ட் இது.\n200 கிராம் டார்க் சாக்லேட்\nஒரு கடாய்ல முதலில் கிரீம் சேர்த்துக்கோங்க. அது நல்ல கொதிச்சு வரணும். அடுப்பில இருந்து அதை இறக்கிட்டு அதனுடன் சாக்லேட் சேர்த்து நல்ல கிளறணும். சாக்லேட் உருகி நல்ல கிரீம் ஆகுற வர கிளறணும். இந்த கலவையை இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை ஆற விடுங்க. நல்ல ஆறிய பிறகு அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி கோகோ பவுடரிலும் ஐசிங் சர்க்கரையிலும் அல்லது பொடியாக்கி வச்சிருக்கும் பிஸ்தா பாதாம் போன்றவற்றில் உருட்டி எடுங்க.\nசுவையான ட்ரபிள் தயார் .\nகடாயில் பால் அதில் கோகோ பவுடர் மற்றும் சோள மாவை சலித்து சேர்த்துக்கோங்க, கட்டி இல்லாம நல்ல கிளறிடுங்க. மிதமான தீயில் சூடு பண்ணுங்க. பிறகு சர்க்கரை அதில் சேர்த்து நல்ல கிளறிடுங்க.நல்லா கட்டியா கிரீம் ஆகுற வரை கிளரிவிட்டுகிட்டே இருங்க . நல்ல திக்கா பதம் வந்த பிறகு கண்ணாடி பாத்திரத்தில் ஊத்தி மூடி வைங்க. அப்போ தான் அது மேல ஆடை படராது. அவ்வளவு தான் புட்டிங் தயார்\n1/3 cup விப்பிங் கிரீம்\nஒழுக்கம் போதித்தலும் முன்னுதாராணமாக திகழ்தலும்\nஏன் குழந்தைகள் அதிகம் கேள்விகள் கேட்கிறார்கள்\nகுழந்தைகளை ஊக்குவிக்கும் 13 விளையாட்டு ஆலோசனைகள்\nபள்ளியில் புல்லியிங் எதிர்கொள்வது எப்படி\nஎல்லா குழந்தைகளுக்கும் தனித்திறன் உண்டு\nபாத்திரத்தில் கிரீம் கோகோ பவுடர் சர்க்கரை எசென்ஸ் அனைத்தையும் சேர்த்து நல்ல பீட்டர் பயன்படுத்தி அடிக்கணும். ஒரு நிமிடம் அடிச்ச பிறகு நல்ல கிரீம் ஆகிடும். ப்ரெட்டின் மூளைகளை வெட்டிவிட்டு அதன் மேல் கிரீமை தடவவும். ஒரு ப்ரெட்டின் மேல் அடுத்த பிரட் வைத்து கிரீம் தடவனும். இப்படி நாலு பிரெட்டும் முடிஞ்சவுடன் அதை சுற்றியும் தடவிட்டிங்கனா பாக்கவும் சுவைக்கவும் கேக் தான். அதன் மேல் செர்ரி பழத்தை வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குழந்தைகள் விரும்பும் போது தரவும்\nகேரட், சர்க்கரை- தலா 1/2 கிலோ\nகேரட்டைக் கழுவி, சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து, கெட்டி ஜூஸ் எடுக்கவும். வாணலியில் அதை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். இதில் சர்க்கரை, தேங்காய்த் துருவலைக் கொட்டிக் கிளறிக் கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் ஊற்றவும். சற்று இறுகி வரும்போது, நெய்யில் வறுத்த இரண்டிரண்டாக உடைத்த முந்திரிப் பருப்புகளைப் போட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் திரண்டு வரும்போது ‘எஸென்ஸ்’ விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சற்று ஆறியவுடன் துண்டுகள் போடவும். மீண்டும் மீண்டும் தின்னத் தூண்டும் கேரட் டாஃபி தயார்.\nகுழந்தைகளின் உணர்ச்சிகளை கையாளும் 5 வழிகள்\nபள்ளிகளில் எம்.ஆர் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்\nஉங்கள் குழந்தைகள் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார்களா\nகுழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வழங்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்\n30 கிராம் நல்ல தரமான கோகோ\n300 மிலி 1% பால்\n30 கிராம் உருகிய வெண்ணெய்\nமாவு, கொக்கோ தூள், பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் சர்க்கரை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலக்கவும். மற்றோரு கிண்ணத்தில் முட்டையும், பாலையும் நன்றாக அடிக்கவும், பிறகு அதில் ஒரு பாதியை எடுத்து வைத்துவிட்டு, மீதியை மாவுக் கலவையோடு சேர்க்கவும்.கலவையை ஒரு பெரிய தட்டின் மீது பரப்பி அதனை மூடி வைத்து அரை மணி நேரம் ரெஸ்டில் வைக்கவும்.\nபேன் கேக் தயார் செய்யும் முன், பேட்டர் கலவையை மிதமாக கலக்கவும். பிறகு டவாவில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யை உருக்கி டவாவின் அடிப்பகுதி முழுவதும் பரப்பி இருக்கும்படி செய்ய வேண்டும். மறுபக்கம் வேக அதை திருப்பி போட வேண்டும். நடுவில் மிருதுவாக இருக்க வேண்டும் என்பதால் அதிகமாக வேகாமல்பார்த்துக் கொள்ளவும். அலுமினிய படலத்துடன் இணைந்த ஒரு தட்டில் சூடாக வைத்து, அவை தளர்வாக மூடிவிடவும். தயாரானவுடன��� அலங்கரித்து பரிமாறவும்.\nஉங்கள் குழந்தைகளோடு இந்த ருசியான டிஸ்ஸர்ட்ஸுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஇரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் ப..\n3 முதல் 7 வயது\nபகிர்தலை குழந்தைகளுக்கு சொல்லி கொட..\n3 முதல் 7 வயது\nஉங்கள் குழந்தையை எளிதாக வீட்டுப்பாட..\n3 முதல் 7 வயது\nகுழந்தைகளுக்கான சத்தான சுவையான சிற்..\n3 முதல் 7 வயது\nடிவி டைமிலிருந்து குழந்தைகளை திசைத்..\n3 முதல் 7 வயது\nகுளிர்கால பராமரிப்பு - சரும வறட்சியை இயற்கையாக தடு..\nநான் கர்ப்பமாக உள்ளேன். தற்போது 23 வது வாரத்தில்..\nஎனக்கு கர்ப்பத்தின் 32 வது வாரம் தொடங்குகிறது\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\nஎன் மகளுக்கு 5 வயது. அவளுடைய வீட்டுப்பாடம் சம்பந்த..\nகாலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவு வகைகள் என்ன\nஎன் மகளுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 4 மாத வயதாகிறது. அ..\nஎனது குழந்தைக்கு 5 மாதம் ஆகின்றது அடுத்த மாதம் முத..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/117809-vodafone-and-nokia-to-set-up-the-first-4g-network-on-the-moon.html", "date_download": "2019-01-19T18:36:54Z", "digest": "sha1:YQV553XTOALJ5WWGET3R7IW64RRVOYPV", "length": 18897, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நிலவுக்கு முதல் செல்போன் நெட்வர்க்... வோடபோன் அசத்தல் முறை!! | Vodafone and Nokia to set up the first 4G network on the Moon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:30 (01/03/2018)\nநிலவுக்கு முதல் செல்போன் நெட்வர்க்... வோடபோன் அசத்தல் முறை\nநிலவில் முதல் முறையாக செல்போன் நெட்ஒர்க் அமைக்கப்படவுள்ளதாக பிரபல செல்போன் நிறுவனமான வோடபோன் அறிவித்துள்ளது. இதன் மூலம் நிலாவிலிருந்து நேரலையாக படங்களையும் விடியோக்களையும் பூமியில் காணமுடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.\n'பார்ட் டைம் சயின்டிஸ்ட்' என்ற ஜெர்மனியைச் சார்ந்த தனியார் அறிவியல் மற்றும் பொறியியல் அமைப்புடனும் நோக்கியா போன் நிறுவனத்துடனும் இணைந்து நிலாவில் முதன்முதலாக செல்போன் நெட்ஒர்க்கை வோடபோன் நிறுவனத்தின் ஜெர்மனி கிளை அமைக்கவுள்ளதாக நேற்று அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதைப்பற்றி பேசிய வோடபோன் நிறுவனத்தின் ஜெர்மனி கிளை தலைமை நிர்வாக அதிகாரி, \"இந்த புது முயற்சியில் எங்களுக்கு தொழில்நுட்�� பங்குதாரராக நோக்கியா நிறுவனமும், ஆடி கார் நிறுவனமும் செயல்படவுள்ளது. ஒருகிலோவுக்கும் குறைவான எடையில் ஹார்டுவேர் ஒன்றை நோக்கியா நிறுவனம் தயாரித்துத் தரவுள்ளது. அதனைப் பயன்படுத்தி நிலாவிலுள்ள லூனார் ரோவருக்கும் பூமியிலுள்ள தலைமை நிலையத்திற்கும் நேரலையாக HD-யில் படங்களும் வீடியோக்களும் அனுப்ப உதவிகரமாக இருக்கும்\" என்றார்.\nஇத்திட்டத்தைப் பற்றி நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"வோடபோன் நடத்திய சோதனை ஓட்டத்தில் மூலம், பேஸ் நிலையத்திலிருந்து 1800 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் பேண்ட்( FREQUENCY BAND) வரை பயன்படுத்தி நேரலை வீடியோக்களை உலகளாவிய மக்கள் காண வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்\" என்று தெரிவித்துள்ளது .\n'பார்ட் டைம் சயின்டிஸ்ட்' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் பேசியபோது, \"4ஜி LTE பயன்படுத்தப்படுவதால், பரிவர்த்தனையை மேற்கொள்ள குறைவான ஆற்றலே தேவைப்படும்\" என்றார். இந்த மூன்று நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு ஸ்பேஸ்-X நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட்டில் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்று அறிவித்துள்ளனர்.\n1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயார��கும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/113724-a-threat-issued-to-najil-sampath-by-admks-administration.html", "date_download": "2019-01-19T18:30:29Z", "digest": "sha1:AZ37MXYVPDUA5RBOCU5HGAJSMQHEV2NP", "length": 20831, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`இன்னோவா காரும் போச்சு...' - நாஞ்சில் சம்பத்தை புலம்பவைத்த தலைமைக் கழக அறிவிப்பு | A threat issued to Najil Sampath by ADMK's administration", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:06 (16/01/2018)\n`இன்னோவா காரும் போச்சு...' - நாஞ்சில் சம்பத்தை புலம்பவைத்த தலைமைக் கழக அறிவிப்பு\nஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அ.தி.மு.க-வின் துணை கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். அவருக்கு அப்போது ஒரு இன்னோவா காரையும் பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா. இந்தக் காரைக் கேட்டு தற்போது தலைமைக் கழகத்திலிருந்து மிரட்டல் வந்துள்ள நிலையில், டென்ஷனாகியுள்ளார் சம்பத்.\n2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா கைதாகி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதம் கழித்து அந்த வழக்கில் அவரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. உடனடியாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மாதங்கள் போயஸ் கார்டன் உள்ளேயே முடங்கிக் கிடந்தார். ஜெயலலிதா சிறைக்குச் சென்றது முதல் வெளிவந்து சில மாதங்கள் கழிந்த பின்னரும் அரசு திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டன. அப்போது, `ஜெயலலிதா வந்து திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர்தான், செயல்பாட்டுக்கு வரும்' என்று அரசு வட்டாரம் வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியது. ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பங்கேற்ற சம்பத், `நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்கள் தயாராக இருந்தபோதும் ஏன் அது அமல்படுத்தப்படவில்லை' என்ற கேள்விக்கு `அம்மா வரட்டும்னு காத்திருந்தோம்' என்று பதில் கூறி அதிரவைத்தார். இணையத்தில் அவர் கூறிய பதில் படுவைரலாக, பேட்டி முழுவதுமாக முடிவதற்கு முன்னரே அவரது துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்த நிலைமை ஜெயலலிதா இறப்பு வரை தொடர்ந்தது. பின்னர், சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பதவியேற்றபோது, கொள்கை பரப்புச் செயலாளர் பதவி திரும்ப அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி என கட்சி பல துண்டுகளாக உடைந்தபோதும், சசிகலாவுக்கு ஆதரவான தினகரன் அணியிலேயே அவர் இருந்து வருகிறார்.\nதற்போது, தினகரன் புதுக் கட்சி தொடங்கப் போவதாக தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க தலைமை கழகத்திலிருந்து வந்த ஒரு செய்தி சம்பத்தை கடுகடுக்க வைத்துள்ளது. அதாவது, `உங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா காரை நாளை மதியத்திற்க்குள் தலைமை கழகத்தில் சரண்டர் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், போலீஸில் உங்கள் மீது புகார் கொடுக்கப்படும்' என்று அதிரடி காட்டியுள்ளது. இதையடுத்து சம்பத், `இது அம்மா எனக்கு கொடுத்த கார். இதை அவர்கள் யாரும் எனக்கு வழங்கவில்லை. ஆனால், என்னவோ அவர்கள் சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுத்தது போன்று திரும்பக் கேட்கின்றனர். இவ்வளவு ஈனத்தனமாக கட்சி மாறியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது' என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருகிறார் நாஞ்சில் சம்பத்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/exam-results/", "date_download": "2019-01-19T18:45:34Z", "digest": "sha1:YCE2TM2NNB5BYY4VGRHTVKWISLDAMV37", "length": 9686, "nlines": 141, "source_domain": "blog.surabooks.com", "title": "Exam Results | SURA Books blog", "raw_content": "\n1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 228 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வை கடந்த மாதம் 11-ந் தேதி நடத்தியது....\n782 பணியிடங்களுக்கான ஆய்வக உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. Click Here Result\nTNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்\nகுரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 11,280 இடங்களுக்கு நடந்த குரூப்-4 தேர்வில் 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் செயலாளர்...\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட���டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை...\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nTNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nRecruitment of Lecturers in Govt Polytechnic Colleges Result | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. Direct Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges – for the year 2017 – 18 – Please click here...\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு January 17, 2019\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை January 7, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/06/blog-post_60.html", "date_download": "2019-01-19T19:06:16Z", "digest": "sha1:7SNERXNOBHECYGKTBWPQKLOD2QU2MWAS", "length": 47401, "nlines": 220, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: காங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்", "raw_content": "\nகாங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\n— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nவரலாற்று ஆர்வலரும் திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று மைய உறுப்பினருமான நண்பர் உடுமலை தென்கொங்கு சதாசிவம், தம்முடைய தொழிலில் ஈடுபடும் நேரம் போகக் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் வரலாற்றுத் தடயங்களைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பவர். அவ்வாறான தேடல்களுள் ஒன்றில் தாராபுரம் அருகே, தாளக்கரை என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கிடையில் தனிக்கல் ஒன்றில் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அந்தக் கல்வெட்டைப் படித்துச் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலில் கல்வெட்டு பற்றிய தகவலைக் கட்டுரை ஆசிரியரிடம் (கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், கோவை) பகிர்ந்துகொண்டதில் இருவரும் 17-12-2017 அன்று தாளக்கரை நோக்கிப் பயணப்பட்டோம். காங்கயம் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வரலாற்று ஆர்வலர் ஆதிரை என்பவரும் காங்கயத்தில் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். இப்பயணம், தாளக்கரைக் கல்வெட்டை ஆய்தல் என்ற நோக்கத்துடன் மட்டுமன்றி, வழியில் காங்கயத்திலிருந்து தாளக்கரை வரையிலுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தடயங்களைத் தேடும் ஒரு முயற்சியாகவும் அமைந்தது.\nஊதியூர் – சிவன் கோயில்:\nகாங்கயத்திலிருந்து தாராபுரம் சாலையில் எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் ஊதியூர் என்னும் ஊரை அடைந்தோம். ஊதியூரில், மலைக்கோவில் ஒன்றுள்ளதை அறிந்திருந்தோம். எனவே, அதைப்பார்க்கும் எண்ணத்தில் ஊதியூரில் ஒரு நிறுத்தம். ஊருக்குள் ஒரு சிவன் கோயில். கைலாசநாதர் கோயில் என்னும் பெயருடையது. முகப்பில் கருட கம்பம் என்று வழங்கும் விளக்குத்தூண் உள்ளது. இந்த விளக்குத் தூணை நிறுவியவர் பெயரைக் கல்வெட்டாக ஒரு தூணின் சதுரப் பரப்பில் பொறித்து வைத்திருக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டுக் கட்டுமானம் (1851-ஆம் ஆண்டு) என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nகல்வெட்டுப் பாடம் – தூணின் மேற்பகுதிச் சதுரம்\nகல்வெட்டுப் பாடம் – தூணின் கீழ்ப்பகுதிச் சதுரம்\nமேற்சதுரக் கல்வெட்டில், கலியுக ஆண்டு, தமிழ் எண்களுக்கான குறியீட்டெழுத்துக்களால் குறிக்கப்பெற்றுள்ளது. கலியுக ஆண்டு 4950 என்பது வரை தெளிவான குறியீடுகள்; இறுதியில் ஒரு குறியீடு தெளிவாயில்லை. கலியாண்டு 4950-க்கு இணையான பொது ஆண்டு கி.பி. 1849 ஆகும். அடுத்து, கீழ்ச்சதுரத்தில், அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டுகளின் வியாழ வட்டத்தில் அமைந்த விரோதிகிருது ஆண்டு குறிக்கப்படுகிறது. கல்வெட்டில், சற்றுப்பிழையாக “விரோதிகிரிதி” என உள்ளது. (கல்வெட்டின் இறுதி வரியில், “உபயம்” என்பதைப் பிழையாக “உபம்” என்று எழுதிவிட்டுப் பின்னர் விடுபட்ட “ய” எழுத்தை “ம்” எழுத்துக்கு மேலே சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க) விரோதிகிருது ஆண்டு, கி.பி. 1851-ஆம் ஆண்டில் ஏப்பிரல் மாதத்தில் பிறக்கிறது. கலியாண்டுக் குறிப்பில் இருக்கும் இறுதிக் குறியீட்டை “2” எனக்கொண்டால் கி.பி. 1851, விரோதிகிருது ஆகிய இரண்டும் பொருந்தி வருகின்றன. எனவே, உள்ளூரான ஊதியூரில் நல்ல குமாரக் கவுண்டன் இந்த விளக்குத் தூணை நூற்று அறுபத்தாறு (166) ஆண்டுகளுக்கு முன் கட்டுவித்தார் எனலாம். பயணத்தின் தொடக்கத்திலேயே நூறாண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்வெட்டு கிடைத்த மகிழ்ச்சி.\nசிவன் கோயில், கல் கட்டுமானக் கோயிலாக இருந்தாலும் அதிட்டானத்தில் கல்வெட்டுகள் எவையும் காணப்படவில்லை. கருவறை, அர���த்தமண்டபச் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களும் கோட்டங்களும் அழகுற அமைந்துள்ளன. கருவறைச் சுவரில் கல் கட்டுமானத்தை மறைத்தவாறு தென்முகக் கடவுளுக்கு ஒரு கோட்டத்தைத் தற்காலம் எழுப்பிக் கோயிலின் தோற்றத்தை மாற்றியுள்ளனர். ஆனால், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்திச் சிற்பம் அழகாகவே அமைந்துள்ளது.\nஊதியூர் – முருகன் கோயில்:\nஅடுத்து, மலைக்கோயிலுக்கு எங்கள் பயணம். மலையின்மீது ஏறப் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள். படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில், மயிலுக்கு மேடையும் மண்டபமும் அமைத்திருக்கிறார்கள். ஒரு பத்து நிமிடக் காலத்தில் மலைக்கோயிலை அடைந்தோம்.\nமலை ஏறுகையில், பாறையில் ஒரு பிள்ளையார் சிற்பம் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அருகிலேயே, இடும்பனுக்குத் தனிக்கோயில் ஒன்றும் உள்ளது. மலைக்கோயிலில், மயிலுக்கு ஒரு மண்டபம் உண்டு. மலைக்கோயிலில் முருகன், உத்தண்ட வேலாயுதசாமி என்னும் பெயரில் எழுந்தருளியிருக்கிறார். கோயில், கல் கட்டுமானம் கொண்டது. ஆனால், இங்கும் கல்வெட்டுகள் காணப்படவில்லை. கோயிலின் சுவர்க் கோட்டங்களின் தலைப்பகுதியில் அமைந்துள்ள சிங்கமுகத் தோரணத்துடன் கூடிய பகுதியில் நடுவில் மனிதமுகம் அமைந்திருக்கிறது, இந்த மனித முக அமைப்பைப் பேரூர், அவிநாசி, இடிகரை, பரஞ்சேர்வழி ஆகிய பல கோயில்களில் காணலாம்..\nபரஞ்சேர்வழிக் கோயிலில் தோரணத்து முகம்\nமயில் மண்டபத்தின் தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் பாடம் கீழ்க்காணுமாறு:\n4 துன்முகி வரு. சித்தி\n2 13 தேதி னா\nஇரண்டாவது தூணின் மேற்சதுரம், கீழ்ச்சதுரம் இரண்டினுக்கும் இடைப்பகுதி\n3 ம சாமிக் கவுண்\nஇந்தக் கல்வெட்டிலும், கலியுக ஆண்டு, தமிழ் எண்களுக்கான குறியீட்டெழுத்துக்களால் குறிக்கப்பெற்றுள்ளது. கலியுக ஆண்டு 4998, பொது ஆண்டான கி.பி. 1897-ஆம் ஆண்டில் அமைகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் தமிழ் வட்ட ஆண்டான துன்முகி ஆண்டு, ஆங்கில ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, 1897-ஆம் ஆண்டு துன்முகி, சித்திரை மாதம் 13-ஆம் நாள் நாகரச நல்லூரைச் சேர்ந்த செம்பூற்றுக் குலத்தலைவராகிய சிவன் மலைக்கவுண்டர் மகன் இராமசாமிக் கவுண்டர் மயில்வாகனக் குறடு கட்டுவித்தார் என்பது கல்வெட்டுச் செய்தி. கோயிலின் நுழைவாயிலில் இருக்கும் திண்ணை அமைப்பினைக் குறடு என்று குறிப்பிடுவர். இங்கே, மயில் வாகனத்துக்கு மேடையுடன் கூடிய மண்டபமும் குறடு என்னும் பெயர் பெற்றது. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நாகரச நல்லூர் என்னும் ஊர் ஊதியூரைச் சுற்றியுள்ள பகுதியில் எங்காவது இருக்கலாம். அல்லது, ஊதியூரின் பழம்பெயரே நாகரச நல்லூர் ஆக இருக்கலாம். சான்றுகள் தேவை. இணையத்தில் தேடுகையில் நாகரச நல்லூர் என்னும் பெயரில் ஊர்க் குறிப்பு கிட்டவில்லை.\nமலைக்கோயிலிலிருந்து ஒரு பதினைந்து நிமிடப்பயணத்தில் அமைந்துள்ளது செட்டித்தம்பிரான் ஜீவ ஜோதி என்னும் பெயரமைந்த கோயில். இவர், கொங்கணச் சித்தரின் சீடர் என்று கருதப்படுகிறது. கொங்கணச் சித்தர், இந்த ஊதியூர் மலைக் குகைகளில் தங்கியிருந்துள்ளார் என்றும், செட்டித்தம்பிரானும் இவரது சீடராக இங்கே தங்கியிருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கொங்கணச் சித்தர் இங்கு, களிமண்ணைக் கொண்டு குழாய்கள் செய்து அவற்றின் மேல் மூலிகைச் சாற்றினைப் பூசித் தம் வாயால் ஊதி எடுக்கும்போது அக்குழாய்கள் பொன்னாக மாறிவிட்டிருக்கும் என்பது மக்களிடையே வழங்கும் தொன்மப் புனைவு. இதனாலேயே, இந்த மலைக்குப் பொன் ஊதி மலை என்று பெயர் வழங்குவதாயிற்று என்பர். செட்டித்தம்பிரான் கோயில், இயற்கையாய் அமைந்த ஒரு கோயில். மிகப்பெரிதாய் இரண்டு பாறைகள்-உருண்டை வடிவிலானவை- ஒன்றன்மேலொன்று சாய்ந்து நிற்கையில் இடையே உருவான இயற்கைத் தரைத்தளமே கோயிலாக மாறியுள்ளது. முன்புறத்தே பாறைகள் ஏற்படுத்திய நுழைவுப்பகுதியில் நுழைந்து உள்ளே சென்றால் பெரிய அறைபோல் விளங்குமாறு உட்புறப் பாறைப்பகுதியைச் சிறிய உயரமுள்ள சுவர் கொண்டு இணைத்திருக்கிறார்கள். பீடம் ஒன்று அமைத்து அதன்மேல் சித்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவருக்கு முன்புறம், வாலாம்பிகை என்னும் பெயர் கொண்ட பெண் தெய்வச் சிற்பம் ஒன்று உள்ளது. மற்றொரு பீடத்தில் சிறியதொரு லிங்கச் சிற்பமும் உண்டு. அருகில் சீரடி சாய்பாபா உருவச் சிலையும் காணப்படுகிறது. ஒரு பெண்மணியின் கனவில் சொல்லப்பட்ட அடையாளங்களைக்கொண்டு, இந்த மலைப்பகுதியில் தேடிக் கண்டெடுத்து நிறுவப்பட்டதே இந்த வாலாம்பிகைப் பெண் தெய்வம் என்று ஒரு வழக்கு.\nசெட்டித் தம்பிரான் சித்தர் கோயில்\nசெட்டித் தம்பிரான் சித்தர் கோயில் உட்புறத்தோற்றம்\nதம்பிரான் சிற்பம் வணங்கப்படும் பாறைக்கூட்டின் அருகில் இன்னொரு பாறைக்கூடு. அங்கு அமைந்த சிறிய குகைத் தளம், தம்பிரான் சித்தர் தியானம் செய்த இடமாகக் கூறப்படுகிறது.\nகொங்கணச் சித்தர் கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோயிலும்:\nசெட்டித்தம்பிரான் கோயிலுக்கும் மேலே மலை உச்சிக்குச் சென்றால் அங்கே கொங்கணச் சித்தரின் கோயிலும், உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளன. நேரக்குறைவு கருதி நாங்கள் மலை உச்சி ஏறவில்லை. ஆனால், அங்கு போகும் வழியில், சில சிற்பங்களும், நடுகற்களும் காணப்பட்டன என்று இணையப் பதிவு ஒன்று குறிப்பிடுகிறது (travel.bhusahvali.com).\nஇராமயணக்கதையில், இராவணனால் தாக்குண்டு உயிர் போகின்ற நிலையில் இருந்த இலக்குவனைக் காப்பாற்ற ஆஞ்சனேயர் சஞ்சீவி மூலிகையுள்ள சஞ்சீவி மலையைக் கயிலாயத்திலிருந்து இலங்கைக்கு தூக்கிச் சென்ற பாதையில் ஓரிரு இடங்களில் சஞ்சீவி மலையின் துண்டுகள் கீழே விழுந்தன என்றும், அவ்வாறு விழுந்த இடங்களில் இந்த ஊதி மலையும் ஒன்று என்பதும், அதன் காரணமாகவே இம்மலை சஞ்சீவி என்னும் பெயரையும் பெற்றிருக்கிறது என்பதும் செவிவழிக்கதைகள்.\nஅடுத்து நாங்கள் தாளக்கரை நோக்கிப் பயணமானோம். காங்கயம் – தாராபுரம் சாலையில் ஒரு பிரிவுச் சாலை வழி சென்றால் தாளக்கரை. வழியில் நல்லி மடம் என்று ஓர் ஊர். தாளக்கரையில், அமராவதி ஆறும், உப்பாறும் கூடுமிடத்தில் உப்பாற்றுப் பாலம் உள்ளது. பயணம் இங்கு முடிந்தது. பாலத்திற்கப்பால், வயல்வெளியில் வரப்புகளினூடே நடந்து சென்றோம்.\nவயல்வெளியில் ஐந்து, ஐந்தரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும், ஓரடிப் பருமனும் உள்ள கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. கல்லின் அனைத்துப் பக்கங்களிலும் எழுத்துகள் இருந்தன. நண்பர் சதாசிவம் ஏற்கெனவே ஒரு பக்கத்துக் கல்வெட்டினை ஒளிப்படம் எடுத்து வைத்திருந்தார். இன்று நாங்கள் பார்க்கையில் கல் புரட்டப்பெற்ற நிலையில் படிக்கப்படாத மற்றொரு பக்கம் மேல் பகுதியாய் உள்ளவாறு கல், வயல் தரையில் கிடத்தப்பட்டிருந்தது. இயல்பு நிலையில் எழுத்துகளைப்படிக்க இயலவில்லையாதலால், எழுத்துப்பரப்பின் மாவு பூசிப்படித்தோம்.\nஇன்றுள்ள பவானிசாகர் அணைப்பகுதி முன்பு டணாயக்கன் கோட்டையாக இருந்தது. அங்கு, ஹொய்சள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் காலத்தில், அவன் சார்பாகக் கொங்குப்பகுதிக்கு ஆளுநராக இருந்த வீர சிக்கைய தண்டநாயக்கன், டணாயக்கன் கோட்டையில் அமைந்திருந்த மாதவப்பெருமாள் கோயிலுக்கு அரசன் சார்பாக அஞ்சாத நல்லூர் என்னும் ஊரைக் கொடையாக அளித்தான். இந்தக் கொடையை உறுதி செய்து நரையனூர் நாட்டவர் கல்லில் வெட்டிவைத்துள்ளனர். கல்வெட்டின் காலம், கல்வெட்டில் குறித்தபடி கி.பி. 1326-1327 ஆகும். ஏறக்குறைய எழுநூறு (700) ஆண்டுகள் பழமையான கல்வெட்டு. கல்வெட்டின் பாடம் மற்றும் கல்வெட்டு மூலம் தெரியவரும் வரலாற்றுச் செய்திகளை விரிவாகத் தனிக்கட்டுரையில் காணலாம். (கட்டுரையின் பெயர்: தாளக்கரை வயல் கல்வெட்டில் டணாயக்கன்கோட்டை)\nதாளக்கரைக் கல்வெட்டைப் பார்த்துப் படித்துத் திரும்பும் வழியில், கொளத்துப்பாளையம் என்னும் ஊரில் கல்லாலான ஒரு பழங்கால மதகினைக் கண்டோம். சாலையினின்றும் உள்ளடங்கிய நிலையில், வயல்களுக்கிடையே மதகு இருந்தது. மீண்டும் வயல் வரப்பினூடே நடந்து சென்று மதகை அடைந்தோம். மதகில் கல்வெட்டு எதுவுமில்லை. சற்று ஏமாற்றமே. இருப்பினும், களப்பணியில் பழங்கால மதகு ஒன்றைக் கண்டறிந்தது எங்களின் வரலாற்றுத் தேடலில் ஒரு வரவு என்று நிறைவுகொண்டோம். சாலையோரம் ஒரு சிறிய பழங்கோயில் இருந்தது. எளிமையாகத் தோற்றமளித்த அக்கோயிலைப் பற்றி அங்கிருந்த முதியவர் ஒருவரிடம் கேட்டபோது, அவர், அக்கோயில், ஏரிக்கருப்பன் கோயில் என்றார். ஒரு காலத்தில் இங்கு ஏரி இருந்தமைக்கு ஏரிக்கருப்பன் கோயிலும் மதகுமே சான்றுகள் என்பது உறுதியாயிற்று. கொளத்துப்பாளையம் ஊரின் பெயர்க்காரணமும் விளக்கமுற்றது. ஏரி காணாமல்போய் தற்போது வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.\nகொளத்துப்பாளையத்திலிருந்து சற்றுத் தொலைவு பயணத்தில், சாலையின் ஒரு புறம் பழங்கால மண்டபம் ஒன்றைக் கண்ணுற்றோம். சாலையை அடுத்து ஒரு சோளக்காட்டுக்குள் காணப்பட்ட அந்த மண்டபம் பாழடைந்த நிலையில், அணுகவே அச்சம் தரும் நிலையில் இருந்தது. இருப்பினும் நண்பர் தந்த ஊக்கத்தில் சோளப்பயிர்களினூடே சிறு சிறு காட்டுச் செடிகளுக்கிடையில் தடம் பதித்து (காலுக்கடியில் பாம்புகள் கூடத் தட்டுப்படலாம் என்னும் அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன்) நடந்தோம். மண்டபத்தைச் சுற்றிலும் செடிகள் மண்டிக்கிடந்தன. மண்டபத்தின் உள்ளே தரைப் பகுதியில் புற்றும் வளர்ந்திருந்தது. பழங்காலப் பெருவழிக���ில் ஒன்றாக இப்பகுதி இருந்திருக்கவேண்டும். இந்த மண்டபம் ஒரு சத்திரமாக இயங்கியிருக்கவேண்டும். நண்பர் மண்டபத்தைச் சுற்றியும் வந்து ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்துவிட்டார். மண்டபச் சுவரின் கட்டுமானத்தில் ஒரு கல்லில் எழுத்துப் பொறிப்பு இருந்தது. எழுத்தமைதியும் கல்வெட்டில் இருந்த சொற்றொடரும் கல்வெட்டு, 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உணர்த்திற்று. வேறெங்கேயோ ஓரிடத்தில் கோயிலில் இருந்த கற்களை இங்கு கொணர்ந்து மண்டபத்தை எழுப்பியுள்ளனர் என்று கருதலாம். அவற்றில், கல்வெட்டுடன் கூடிய ஒரு கல் எங்களுக்குக் கிட்டியது தொல்லியல் தடயங்களின் எங்கள் தேடலுக்கு இன்னொரு வரவு என்பதில் ஐயமில்லை. மண்டபம் தற்போது சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் வசம் இருப்பதாகத் தெரிகிறது.\n1 ற்கு யாண்டு மூன்\n4 நன்றாக வைச்ச விளக்கு\nபெரும்பாலும் கொங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் மிகுதியாக உள்ள இப்பகுதியில், கல்வெட்டுகளில் அரசனையும் அரசனின் ஆட்சியாண்டையும் குறிக்கும் தொடர் “தேவற்கு யாண்டு ...ஆவது” என அமைவது வழக்கம். இந்தக் கல்வெட்டிலும் அவ்வகைத் தொடர் காணப்படுகிறது. அரசனின் ஆட்சியாண்டு மூன்று என்பது தெளிவு. ”ஆளு” என்னும் முழுமை பெறாத சொல் “ஆளுடையார்” என்பதன் குறைப்பகுதியாகும். இத்தொடர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறிக்கும் தொடராகும். எனவே, ஒரு கோயிலைப் பற்றிய குறிப்பு பெறப்படுகிறது. மூன்றாவது வரியில் உள்ள ”ழுந்தரு(ளி)விச்ச (இ)வற்கு” என்னும் தொடர் கோயிலில் ஒரு தெய்வத்துக்குச் சன்னதி ஏற்படுத்திய செய்தியைக் குறிக்கும். சிவன் கோயில் ஒன்றில் ஒரு பிள்ளையாரையோ, இளைய பிள்ளையாரையோ (முருகன்), க்ஷேத்திரபாலப் பிள்ளையாரையோ எழுந்தருளுவித்தல் வழக்கம். அவ்வாறான ஒரு கடவுளை எழுந்தருளுவித்ததை மேற்படி தொடர் குறிக்கிறது. நன்றாக என்னும் சொல் ஒருவர் நலனுக்காக என்று பொருள் தரும். வைச்ச விளக்கு என்னும் தொடர், கோயிலுக்கு நந்தாவிளக்கு கொடையாக அளிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. கொடையாளியின் பெயர் ‘உமை’ (உமைச்சி) என்பதாகலாம். எனவே, உமை என்பவர், தமக்கு உறவான வேறொருவரின் நலனுக்காகக் கோயிலின் ஒரு சன்னதிக்கு விளக்குக் கொடையை அளித்துள்ளார் என்பது கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.\nஊர் திரும்பும் இறுதிக்கட்டத்தில் நீலம்பூர் காளியம்மன் கோயிலுக்குச் சென்றோம். பிற்காலக் கல்வெட்டு (நூறாண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் கல்வெட்டு) ஏதேனும் கிடைக்கலாம் என்று பார்வையிட்டோம். ஆனால், கல்வெட்டு கிடைக்கவில்லை. கோயில் கற்றளியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பலர் கொடையளித்த தற்காலக் கல்வெட்டுகள் காணப்பட்டன. அவற்றில், ஈஞ்ச குலம், நீல குலம், சேரன் குலம் ஆகிய குலங்களைச் சேர்ந்த வெள்ளாளக் கவுண்டர்கள் கொடை அளித்த செய்திகள் உள்ளன. கொங்குப்பகுதியில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர் கல்வெட்டுகளில் வெள்ளாளர் கொடை பற்றிய செய்திகள் நிறையக் காணப்படுகின்றன. அவற்றில் குலப்பெயர்கள் தவறாது இடம்பெறுவதைக் காண்கிறோம். மேலும், அக்கல்வெட்டுகளில் “காணியுடைய” என்று பயில்வதைக் காணலாம். அது போன்ற, ”காணியாளர்” என்னும் ஒரு தொடரும் தற்போதைய கல்வெட்டொன்றில் காணப்பட்டது. பழைய மரபு தற்போதும் தொடர்கிறது எனலாம்.\nசோழர் காலக் கல்வெட்டுகளில், உவச்சர் என்போர் பற்றி நிறையக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மத்தளம், காளம் முதலிய இசைக்கருவிகளைக் கோயிலில் இசைக்கும் இசைக்கலைஞர்கள் உவச்சர் எனப்பட்டனர். கல்வெட்டுகளில் இசை என்பது கொட்டு என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவர்களின் இசைப்பணியைக் கல்வெட்டுகள் “உவச்சு, உவச்சுப்பணி” என்று குறிப்பிடுகின்றன. உவச்சர்களுக்குக் கோயில் சார்பாக நிலம் மானியமாகக் கொடுக்கப்பட்டது. இதை “உவச்ச விருத்தி”, “உவச்சுப்புறம்” ஆகிய கல்வெட்டுச் சொற்கள் சுட்டுகின்றன. உவச்சர், பின்னாளில் பூசையாளராகவும் பணியாற்றியுள்ளனர். உவச்சர் என்னும் பழைய மரபுப் பெயர் இக்காலத்தும் தொடர்கிறது. இன்றும் உவச்சர் என்னும் சமுதாயப் பிரிவினர் உள்ளனர். அவ்வாறான உவச்சர் ஒருவர் இக்கோயிலில் பூசையாளராக இருப்பதை அறிந்தோம். பல தலைமுறைகளாகப் பூசைத் தொழிலை மரபாகக் கொண்டுள்ள உவச்சப்பூசையாளர்கள் இக்கோயிலில் பணி செய்கின்றனர். அவர்கள் இக்கோயிலில் அங்காள பரமேசுவரி திருக்கோயிலை எடுப்பித்தார்கள் என்னும் செய்தியை ஒரு கல்வெட்டு தாங்கி நிற்கிறது.\nவளமான ஆற்றங்கரைப் பகுதிகளில் நகரம், நாகரிகம், கோயில்கள், வேளாண்மை ஆகிய பல்வேறு பின்புலங்களில் வரலாற்றுத் தடயங்கள் நிறையக் காணப்படும். அவ்வகையில், அமரா���தி ஆற்றினை ஒட்டித் தொல்லியல் தடயங்கள் இருப்பது மிக இயல்பு. கடந்த காலங்களில் இப்பகுதியில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இன்றளவில், எங்கள் தேடுதலிலும் சில தடயங்கள் கிட்டியுள்ளன. ஒரு கோயிலுக்குத் தொலைவில் அமைந்துள்ள ஊரின் வளமான நிலம் அக்கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்பட்டது, ஏரிகளும் குளங்களும் அமைத்து வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்தமை, அந்த ஏரி குளங்களைப் பாதுகாப்பதில் மக்கள் இறை நம்பிக்கையும் பங்குபெற்ற நாட்டார் மரபு, இடைக்காலச் சூழலில் நிலவிய சமுதாய மரபுகளான காணியுடைமை, உவச்சுப்பணி ஆகியன இன்றளவும் தொடரும் நிலை ஆகியன எமது தேடல் பயணத்தில் அறிய வந்தன. பழங்கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் ஆகியனவற்றைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறை முனைப்புக் காட்டவேண்டும். தாளக்கரையில் உள்ள போசளர் காலத்துக் கல்வெட்டினை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.\nகல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி : 9444939156.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஅற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும்\nகல்வெட்டுச் செய்தி: ஜிந்துபிட்டி கல்வெட்டு\nதி. வை. சதாசிவ பண்டாரத்தார்\nகாங்கயம்-தாராபுரம் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nமூதுரை காட்டும் நெறி - ஆசீவகம்\nதனுஷ்கோடி – அரிச்சல் முனை\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=46488", "date_download": "2019-01-19T19:58:59Z", "digest": "sha1:DAYYB4VPD3ATK2N5AQKOIVA2HN6DN37R", "length": 22016, "nlines": 132, "source_domain": "tamil24news.com", "title": "வெடி சுமந்த வேங்கையின் �", "raw_content": "\nவெடி சுமந்த வேங்கையின் காதல்…\nமுகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று வகைப்படுத்துகின்றோம்.\nஇன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க, அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி.\nகளத்தில் களமாடும் போது, உறுதியில் “உருக்க��” போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள்.\nஇந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம்.\nபோராளி என்பதனால், இவர்கள் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இவர்களும் எல்லா உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதர்களே.\nஎமது மக்களுக்கு எமது போராளிகளின் வீர வரலாறுகளும், அவர்களது சாகசங்கள் நிறைந்த, சாதனைகள் மட்டுமே தெரியும். அதையும் தாண்டி அவர்களின் மறுபக்க வாழ்க்கையை யாரும் அறிவதில்லை.\nஅந்த வீரர்களின் மறுபக்கம் மிக அழகானது.\nபாறை மனம் கொண்ட அந்த வீரர்களின் இதயத்தில், காதல் என்ற அருவி பாய்வது எமக்கு கண்ணுக்கு தெரிவதில்லை.\nஅவர்களின் காதலும் தெளிந்த நீரோடை போன்றது.\nஇந்த உணர்வுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. அதற்கு தலைவரின் காதலே எமக்கு உதாரணம்.\nஆம், இது ஒரு கரும்புலி வீரனின் காதல் கதை.\nஇந்திய இராணுவம் எம் மண்ணைவிட்டு அகன்றதும் புலிகளமைப்பு கட்டமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்தது. புதிய துறைகள் தலைவரால் உருவாக்கப்பட்டது.\nசெயற்பாடு குறைந்திருந்த பல கட்டமைப்புகளுக்கு, ஆளுமையான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் வேகம் பெற்றிருந்தது.\nவிசு அண்ணையின் வீரச்சாவின் பின்னர், மாத்தையா அவர்களின் மேற்பார்வையில், சலீம் என்பவரது பொறுப்பில், சில போராளிகளுடன் இயங்கிய புலிகளின் உளவுத்துறை, கிடப்பில் போடப்பட்டது போல செயற்பாடு இல்லாது இருந்தது.\nஅவரிடமிருந்து புலனாய்வுத்துறையை அம்மான் பொறுப்பெடுத்ததும், புதிய போராளிகளை உள்வாங்கி, முழு வேகம் பெற்றது புலிகளின் உளவுத்துறை.\nஅப்படியான நேரத்தில் தான் இந்த போராளியும், உளவு நடவடிக்கை நிமித்தம், சிங்களத் தலைநகர் நோக்கி வேவுப்போராளியாக அனுப்பப்பட்டான்.\nஅங்கு ஒரு கேளிக்கை விடுதியில் தனது பணியை ஆரம்பித்து, அன்றைய சிங்களதின் உச்சப்பதவியில் இருந்தவரை சந்தித்து, அவருடன் உணவுண்டு வரும் அளவுக்கு, சிங்கள அரசின் மேல் மட்டங்கள், மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வரை தொடர்பை உண்டாக்கியிருந்தான்.\nபுலிகளின் புலனாய்வு ஊடுருவலில், மிகப்பெரிய ஊடுருவல் இது என்றால் அது மிகையாகாது.\nஇவன் மிகப்பெரும் சாணக்கியன். அவனது பேச்சு எத���ராளியை கவரும் வசீகரம் கொண்டது.\nஇந்த நேரத்தில் இந்த போராளிக்கு ஒரு அழகான காதலி இருந்தால்.\nஇன்றைய காதல் ஒரு SMS அல்லது இணையம் ஊடாக ஏதோ ஒரு விதத்தில், தூங்கும் நேரத்தை தவிர, மற்றைய நேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை பார்த்தபடியே உரையாட முடியும்.\nஅன்றைய காலத்தில் இது சாத்தியம் இல்லை.\nஅன்றைய நேரத்தில் அவளுடன் இவனுக்கு இருந்த ஒரு தொடர்பு கடிதப்போக்குவரத்து மட்டுமே.\nதனது கடமையை எந்த பிசிறும் இல்லாத செய்த போதும், அவனுக்கான இரண்டாவது இரகசியமாக, அவனது காதல் இருந்தது.\nஅந்த நேரத்தில் யாழில் இருந்து கடிதம் அனுப்பினால் வாரங்கள் கடந்து தான் வந்து சேரும். சில வேளை இரண்டு மூன்று கடிதங்கள் ஒன்றாக வரும்.\nஅந்த போராளி இருந்த வீட்டுக்கு கடிதங்கள் வருவதில்லை. அந்தக் கடிதங்களை தனக்குத் தெரிந்த ஒருவரது விலாசத்தை கொடுத்து, முன் எச்சரிக்கையாக அங்கு கடிதங்களை வரவழைத்தான்.\nதனக்கான நேரத்தில், ஒரு சில, மணித்துளிகளை இந்த கடிதங்களை பெறுவதற்காக சென்று வருவான். கடிதம் வராத நேரங்களில் அவனது தவிப்பை பாக்கும் போது, வேடிக்கையாகவே இருக்கும்.\nஇவனுக்கு கடிதங்கள் வராதபோது இவனது தவிப்பை கண்டு, கடிதம் வரும், அந்த வீட்டுக்கார அக்கா சொல்லுவார் “இனி நான் தான் உனக்கு கடிதம் போடோனும் என்பார். அதற்கு, வீட்டுக்கார அண்ணையின் பதில் உடனே வரும் எனக்கு பிரச்சனை இல்லை” என்று” (அவர்களுக்கு அவன் போராளி என்பது தெரியாது)\nஅவர்களது கேலியை ரசித்தபடி வீடு திரும்புவான் அந்த போராளி.\nஉண்மையின் அன்றைய “நேரத்து காதால் அலாதியானது” என்றே எனக்கு தோன்றுகின்றது.\nஒரு எதிர்பார்ப்புடன் இனம் புரியாத உணர்வுடன் கூடிய, காத்திருப்பு நிறைந்தது அன்றைய காதல்.\nஇப்படி காலம் கடந்து. தனது கடமையிலும், தனது காதலிலும் உறுதியாகவே பயணப்பட்டான் அந்த போராளி.\nஇப்படியான நேரத்தில் தான், அவன் நெருங்கி இருந்த பெரும் இலக்கை, அழிக்கவேண்டிய தேவை தலைமைக்கு உருவானது.\nமிகப்பெரும் மூன்று பாதுகாப்பு வலையப்பாதுகாப்புடன் இருந்த அந்த இலக்கை, ஒரு கரும்புலிப்போராளியை கொண்டு அழிக்கக்கூடிய நேர அவகாசம் அன்று தலைமைக்கு இல்லை. அப்படி அனுப்பினாலும் மூன்று வலைய பாதுகாப்பை கடந்து இலக்கை அந்த போராளியால் நெருங்குவதென்பது முடியாத காரியம்.\nதமிழர் தரப்புக்கு இக்கட்டான நேரமது. இலக்கை அழித்தே ஆகவேண்டும்.\nஏனெனில், அவர்கள் எங்கள் தலைவரை இலக்கு வைத்து, அதை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.\nஆக, இலக்கை நெருங்கும் நிலையில் இருந்தது இந்த போராளி மட்டுமே. இவனிடம் நடைமுறைச்சிக்கல் கூறப்பட்டது. அவனிடம் இலக்கை அழிக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவன் ஒரு கணம் கூட யோசிக்காது, தான் இந்த தாக்குதலை செய்வதாக உறுதியுடன் கூறினான்.\nசிங்களத்த தலைநகரின் கேளிக்கை, ஆடம்பரம், மது, மாது என்ற வட்டத்துக்குள்ளேயே அந்த போராளி சுழன்றவன். அந்த சுக போகங்கள் அவனை ஒரு போதும் பாதித்ததில்லை. அதற்கு அந்த தமிழிச்சியும் ஒரு காரணம் என்பதே எனதெண்ணம்.\nஅவன் நினைத்திருந்தால் இயக்கத்தின் பணத்தை கொண்டே, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று ஆடம்பரவாழ்க்கை, வாழ்ந்திருக்க முடியும். (அப்படி தப்பி ஓடி வந்த பலரில் சிலர் இயக்கத்திடம் மன்னிப்பு கேட்டு “இன்று தியாகி” விட்டனர், மிகுதியான சிலர் கோட்டு சூட்டு போட்டு முன்னாள் போராளிகளாக வலம் வருகின்றார்கள் என்பதையும் நாம் காண்கின்றோம்)\nஆனால், அவன் தலைவரையும்,எம் தேசத்தையும், எம் மக்களையும் தனது உயிரிலும் மேலாக நேசித்தான்.\nஇவர்களுக்காக தான் நேசித்த,உருகி உருகிக் காதலித்த, காதலிக்கு தனது முடிவையும், அதன் வரலாற்று தேவையும் வலியுறுத்தி கடிதமொன்றை எழுதி தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, அந்த பெரும் இலக்கை வெடி குண்டு சுமந்து அன்று அழித்திருந்தான்.\nஅவனது கடிதம் கண்ட அந்த கன்னிகை அவனை நினைத்து நிச்சையம் பெருமை கொண்டிருப்பாள்.\nஅவளினுள் பூட்டி வைத்து பாதுகாத்த, அந்த காதால் வெளித்தெரியாமலே போன போதும், இன்றும் அவள் மனதில் அவன் வாழ்வான் என்பது எனதென்னம்.\nஇவர்கள் தான் எங்கள் மாவீரர்கள். நாம் என்ன தவம் செய்தோம் இந்த இனத்தில் பிறப்பதற்கு.\nமக்களுக்காகவே தங்களின் இளமைக்கால இன்பங்கள் அனைத்தையும் உதறிய உத்தமர்கள்.\nஎம் தேசத்தின் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் இவர்கள்.\nஎமது போராட்டத்தில் பல விதமான தியாகங்கள் வரலாறாக இருந்த போதும், இதுவும் எம் மக்கள் அறியவேண்டிய “பெரும் தியாகம்” என்பதே எனது கணிப்பு.\nஎன்னைப் பொறுத்தவரை இவனின் தியாகம் ஈடில்லாதது, பல இரவுகள் உறங்கவிடாது சுழற்றிப்போடும் நினைவுகளைக் கொண்டது.\nஒவ்வொரு போராளிக்குப் பின்னாலும், ஒரு ப���ுமையான நினைவுகள் இழையோடி இருக்கும் என்பதே நிதர்சனம்…\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=577&paged=2", "date_download": "2019-01-19T19:10:24Z", "digest": "sha1:FTX6HSCUMPMHL74T4XED7L4JQ3MYPX6H", "length": 7495, "nlines": 91, "source_domain": "valmikiramayanam.in", "title": "Sankshepa Ramayanam | வால்மீகி ராமாயணம் என்னும் தேன் - Part 2", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸங்க்ஷேப இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11ல இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம்,\nஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் |\nபீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||\nஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |\nலம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||\nதூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |\nவக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||\nஇந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன்.\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vkalathurtntj.blogspot.com/2013/03/blog-post_6142.html", "date_download": "2019-01-19T19:07:44Z", "digest": "sha1:BKPBXXIKY4MDHYHXYH72HE57H4HORMYA", "length": 10125, "nlines": 192, "source_domain": "vkalathurtntj.blogspot.com", "title": "மாவட்ட/மண்டல வாரியாக இரத்த தான தொடர்பு எண்கள் | TNTJ VKR", "raw_content": "\n45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.\nஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296\nHome » V .களத்தூர் கிளை » மாவட்ட/மண்டல வாரியாக இரத்த தான தொடர்பு எண்கள்\nமாவட்ட/மண்டல வாரியாக இரத்த தான தொடர்பு எண்கள்\nமாவட்ட/மண்டல வாரியாக இரத்த தான தொடர்பு எண்கள்\nமாவட்ட இரத்ததான தொடர்பு எண்கள்\n1 தஞ்சை வடக்கு காதர் மீரான்\n3 தேனி ஜாகிர் உசேன்\n5 திருப்புர் முஹம்மது யூசுஃப்\n7 விருது நகர் பசீர் தீன்\n10 விழுப்புரம் கிழக்கு ஹசன் அலி\n11 திண்டுக்கல் சாதிக் அலி\n13 வேலூர் முஹம்மது இலியாஸ்\n14 திருவண்ணாமலை முஹம்மது சித்தீக்\n15 தென் சென்னை பீர்\n18 காஞ்சி கிழக்கு இலியாஸ்\n19 தஞ்சை தெற்கு ஜியாவுர் ரஹ்மான்\n23 தென் சென்னை தமீம்\n24 மதுரை நய்னார் முஹம்மது\nமண்டல இரத்ததான தொடர்பு எண்கள்\n2 பஹ்ரைன் ஹாஜா ஷரீஃப்\n3 துபை அஷ்ரப் அலி\nCategories : V .களத்தூர் கிளை\nஜனவரி 28 உரிமை முழுக்க\nஜனவரி 28 உரிமை முழுக்க பொதுக் கூட்டம் – பி.ஜே உரை\nஇந்த வலைப்பூ குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: vkrtntj@gmail.com\nஇணைதளத்தில் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nஅ அ அ அ அ\nஜாஹிர் ஹுசைன் - 9677353392\nராஜ் முஹம்மது - 9994328213\nஷேக் தாவூத் - 9655461134\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/09/blog-post_16.html", "date_download": "2019-01-19T19:08:06Z", "digest": "sha1:SPVMMQHUCJG3245K3DOU52URCHYYQ777", "length": 5835, "nlines": 51, "source_domain": "www.desam.org.uk", "title": "’’பரமக்குடி கலவரத்திற்கு எதிர்த்து சட்டசபையில் காங்கிரஸ் ஏன் குரல் கொடுக்கவில்லை-இளைஞர் காங்கிரஸ் டாக்டர் தாஸ்பாண்டியன் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ’’பரமக்குடி கலவரத்திற்கு எதிர்த்து சட்டசபையில் காங்கிரஸ் ஏன் குரல் கொடுக்கவில்லை-இளைஞர் காங்கிரஸ் டாக்டர் தாஸ்பாண்டியன்\n’’பரமக்குடி கலவரத்திற்கு எதிர்த்து சட்டசபையில் காங்கிரஸ் ஏன் குரல் கொடுக்கவில்லை-இளைஞர் காங்கிரஸ் டாக்டர் தாஸ்பாண்டியன்\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து சத்யமூர்த்தி பவனில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nதங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், யுவராஜ் என்று காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இந்த கூட்டத்திற���கு வந்திருந்தனர்.\nதங்கபாலு தனது அறையில் இருந்து ஆலோசனை கூட்ட அரங்கத்திற்கு வந்தார்.\nஅப்போது, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் தாஸ்பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் நாகராஜ் ஆகிய இருவரும் ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்த தங்கபாலுவை வழிமறித்தனர்.\n''பரமக்குடி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் நமது எம்.எல்.ஏக்கள் குரல் கொடுக்கவில்லை.\nஇது நமக்கு வெட்கக்கேடு . இதற்கு கண்டனத்தீர்மானம் நிறைவேற்றிய பிறகே இந்த கூட்டத்தை துவக்க வேண்டும்'' என்று கடும் வாக்குவாதம் தெரிவித்தனர். இதற்கு பதில் சொன்னால்தான் உள்ளே விடுவோம் என்கிற நிலையில் வழிமறித்து நின்றனர்.\nஇதனால் அதிருப்தி அடைந்த தங்கபாலு அவர் அறைக்கே திரும்பினார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்து வரப்பட்டு கூட்டமும் நடந்து முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1787-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:15:37Z", "digest": "sha1:O5OZBZ7QOWOABH7NTA2NBNUMWRBAPIJS", "length": 27674, "nlines": 90, "source_domain": "www.tamilandam.com", "title": "சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழர் வரலாறு சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் வரலாறு\n1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.\nபுதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்.\nஇதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.\nஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது. சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.\nநான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கான��ஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது\nஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.\nபழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம்.\nஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக��குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.\nசங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.\nகி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.) தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.\nஇன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.\nபிரிவுகள்: தமிழர் வரலாறு, தமிழர், தமிழர் சிறப்புகள், தமிழர் கட்டுரைகள், தமிழன் பெருமைகள், தமிழர் செய்திகள், தமிழின் சிறப்புக்கான ஆதாரங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்த��ு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:52:13Z", "digest": "sha1:3KCQNLMXNT2HXYUCZ7XVFTEVPYLQKOOL", "length": 4009, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐரோப்பா நாடுகள் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் கு���ைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை\nபாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-19T19:00:05Z", "digest": "sha1:72BACKHNWQZYBRXMXAWLCU3LR7DLI7VE", "length": 3974, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: க்ரேய்சன் பெரி | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமீன்பிடித் துறைக்கு அவுஸ்திரேலியா ஆதரவு\nஇலங்கை மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங...\nபுதிய அரசியலமைப்புக்கு எத���ர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/09/", "date_download": "2019-01-19T18:45:41Z", "digest": "sha1:DFWLHBNDB5DC6UGPW54YVUPCWR3H5XNY", "length": 72785, "nlines": 982, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: September 2015", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிசாரித்துப்போகும் \"மினிச் சுகத்தை \"\nஉரையாடும் \"தனிச் சுகத்தை \"\nசாவகாசமாகப் பேசும் \"அற்புதச் சுகத்தை\"\n\" மெய்மறக்க \" முடியும் \nஉன் படைப்புகளில் ஏதும் இல்லை\nஆனாலும் ஏதோ இருப்பது போல\n\"அது பெரிய விஷயமே இல்லை\nஉனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்\"என்றான்\nதலையாட்டி வைக்க அவனே தொடர்ந்தான்\n\"எதனை எழுதத் துவங்கும் முன்பும்\nகரு தேடி மெனக் கெடுகிறேன்\nஎதை எழுதத் துவங்கும் முன்பும்\nகவிதைக்குரிய கரு தேடி மெனக்கெடுகிறேன்\nகவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி\nஎனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்\nகண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை\nகுழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது\nஅவன் படைப்புகளை மீண்டும் படித்துத்தான்\nஎந்த ஒரு ஸ்தாபனமோ, அமைப்போ ,தொடர்ந்து\nதேங்குதல் இன்றி தொடர் வளர்ச்சி பெற\nஅவரவர்கள் நிலைகளுக்குத் தக்கவாறு தொடர்\nஅந்த வகையில் எங்கள் 324 பி3 அரிமா மாவட்ட\n(மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ரெவென்யூ\nஆளுநர் எம்.ராமசுப்பு பி எம் ஜே ஃப்அவர்கள்\nஇந்தவருடம் தேர்வு செய்யப்பட்ட சங்கத்\nஇந்தியாவின் சிறந்த தலைமைப் பண்புப்\nமண்டலத் தலைவர் ,வட்டாரத் தலைவர்\nஅவர்களின் ஒத்துழைப்புடன் அருமையான ஒரு\nகாலை துவங்கி முன்னிரவு வரை மிகச் சிறப்பாக\nநடைபெற்ற அந்தப் பயிற்சிப்பட்டறையில் எனது\nபொறுப்பில் இருக்கும் சங்கத் தலைவர்கள்\nகலந்து கொள்ளச் செய்துபயன்பெறச் செய்தமைக்காக\nவட்டாரத் தலைவர் என்கிற முறையில் நானும்\nஅந்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்வதில்\nபுதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் தயவில் ( 3 )\nநான் பதிவர் திரு விழாவுக்கு வருகிற\nஇம்முறை வெளியிடப்படுகிற நூல்கள் அல்லாது\nபதிவுலகப் பிதாமகரின் சிறுகதைத் தொகுதிகளும்\nகீத மஞ்சரி , கவிஞர் ரூபன் ,\nவாத்தியாரின் ஜோதிட நூல்அவசியம் அனைவரின்\nவீட்டுலும் இருக்கவேண்டிய டாலர் தேசம் ,\nபுலவர் ராமானுஜம் அவர்களின் கவிதை நூல்\nமற்றும் பல பதிவர்களின் புத்தகம் இருந்தது\nநமது லோகோ தாங்கிய ஃபிளக்ஸும்\nஒரு பிரமாண்டமான நிகழ்வுக்குத் தான்\nமேடை ஒலி வாங்கியின் முன் அழகாக\nஒலிம்பிக் கொடியை எப்படி அடுத்து\nஎந்த நாட்டில் நடக்கப் போகிறதோ\nஅந்த நாட்டினரிடம் ஒப்படைத்தல் போல்\nஇந்த பேனரையும்அடுத்து பதிவர் சந்திப்பு\nஒப்படைக்க இருப்பதாக அறிந்து மகிழ்வுற்றேன்\nநான் ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்த\nமூத்த பதிவர்களுடன் அமர்ந்து கொண்டேன்\nபதிவர்கள் சந்திப்பின் நிர்வாகக் குழு\nஉறுப்பினர்களுடன் முத்து நிலவன் ஐயா அவர்கள்\nஅழைக்கத் துவங்க விழா அற்புதமாய்த் துவங்கியது\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ( 2 )\nசிற்றுண்டிச் சாலை மிக விஸ்தாரமாக\nகுறைந்த பட்சம்300 பேர் தாராளமாக அமர்ந்து\nஉணவருந்துப் படியாக சிறப்பாக இருந்தது\nகாலைச் சிற்றுண்டியை பஃபே முறையில்\nஇது போன்ற நிகழ்வுகளில் பிறருடனானத்\nதொடர்புக்குஇந்த பஃபே முறைதானே சிறந்தது\nஏனெனில் நிகழ்ச்சித் துவங்கிவிட்டால் அனைவரும்\nதம்ஒட்டு மொத்த கவனத்தை அதில்தானே\nஇடையில் இருப்பது மதிய உணவு நேரம்.\nஅது எப்படியும்வாழை இலை போட்டு நம்\nஅப்போது ஒருவரை ஒருவர்சந்தித்துப் பேச\nசாத்தியம் இல்லை எனவே இந்த ஏற்பாடு\nகாலை உணவுக்கு எப்படியும் 150 பேருக்குக்\nகுறையாமல் இருப்பார்கள்.அவர்கள் ஒரே வரிசையில்\nஇருந்து உணவு பெற வேண்டுமானால தேவையற்ற\nதாமதம் ஏற்படுத்தும் என்ற நோக்கில் இருபக்கமும்\nஉணவு தரும்படி ஏற்பாடு செய்திருந்தது\nகுறிப்பிட்ட உணவை அளவு அதிகம்\nஉண்ணும்படியாகச் செய்யாமல் பல வகைப்பட்ட\nஉணவை அளவு குறைவாக இரசித்து உண்ணும்படியான\nநோக்கில் ஆறு ஐயிட்டங்களாக வைத்திருந்தார்கள்.\nஇனிப்பு மற்றும் காரப் பணியாரம்\nஇட்டிலி பொங்கல் வடை பூரி என வைத்திருந்தது\nபிடித்ததை கூடுதலாகப் பெற்றுக் கொள்ளவும்\nஇந்த ஏற்பாடு வசதியாக இருந்தது\nதண்ணீர் பாட்டிலை வைக்காது ஹாலின்\nமையப் பகுதியில் சில்வர் டம்ளர்களில் ஒருவர்\nஹாலின் ஒவ்வொரு மூலையிலும் குடி நீர்\nஅதைப் ��ோல சிற்றுண்டி பெருவதற்காக\nஒரு புறம்100 எவர்சில்வர் தட்டும் மறுபுறம்\n100 பாக்குத் தட்டும் பேப்பர் போட்டு அழகாக\nசில்வர் டம்ளர் எதற்கு \" என்றேன்\nபிளாஸ்டிக் தட்டு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்\nஉண்டாக்கவேண்டாம என்கிற நோக்கத் தோடும்,\nவிழா நிகழ்வு முடிந்ததும் சில்வர் ஜக்\nடம்ப்ளர் மற்றும் சில்வர் தட்டுகளை ஏதாவது\nஒரு ஆதரவற்றோர்இல்லத்திற்கு அளித்து விடலாமே .\"\nஅவர்கள் சொல்வதும் மிகச் சரியாகத்தான் இருந்தது\nஇரண்டு வேளை தண்ணீர் பாட்டில் செலவும் டம்ளர்\nவிலையும் ஒன்றாகத்தான் வரும்.தண்ணீர் மட்டும்\nஇப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பல வகைகளில்\nமாற்றி யோசித்துச் செய்யும் புதுகைப் பதிவர்களை\nநினைக்க நினைக்க மனம் மிகப் பூரிப்படைத்தது\nகொடுத்த திருப்தியிலும் மெல்ல முன் அரங்கில்\nவைத்திருந்த புத்தக ஸ்டாலை நோக்கி\nLabels: புதுகை பதிவர் திருவிழா 2015 ( 8 )\nபுதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்\nசரியாக இருக்கும்எனக் கருதி இரண்டு நாட்களுக்குள்ள\nஏற்பாடுகளோடுநான் மாலை புதுகை வந்து சேர்ந்தேன்\nஏற்கெனவே பதிவில் விழா நடக்கும் இடத்திற்கான\nஇடத்தைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமாக இல்லை\nஉள்ளே மண்டபத்தில் புதுகை விழாக் குழுவினர்\nசென்னை கோவை மற்றும் திருச்சிப் பதிவர்கள்\nஉடன் விழாக் குழுவினருடன் இணைந்து\nசிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக்\nகாலையில் மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம்\nவிழா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன்.\nஅல்லிபோலவிழாக் குழுவினர் ஒத்த உடையில்\nகுழப்பமின்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது\nமண்டபத்தின் முன்புறம் பதிவுக்கான ஏற்பாடுகளை\nசெய்திருந்ததைப் போல ஒட்டு மொத்தமாக இல்லாது\nஐந்து மாவட்டங்களுக்கு ஒருவர் எனத் தனித் தனியாக\nஅதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கென தனித் தனியாக\nபக்கம் ஒதுக்கி பதிவு செய்ததும் மிகச் சிறப்பாக இருந்தது\nஇதன் மூலம் சட்டென ஒவ்வொரு மாவட்டத்திலும்\nஎத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என அறியவும்\nமேடையில் விடுதல் இன்றி அறிமுகப் படுத்தவும்\nஇப்படி ஒவ்வொரு விசயத்திலும் வித்தியாசமாகவும்\nஅவர்களிடம் எனக்கான அருமையான அடையாள\nசாலை நோக்கி நடக்கத் துவங்கினேன்\nLabels: புதுகை பதிவர் திருவிழா 2015\nபுதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )\nஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை\nஅந்தச் சொல்லுக்கு ��டங்கா இனிமை\nஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்\nஅதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே\nஅதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்\nஆயினும் அதன் அருளும் சக்தி\nமாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே\nஅறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்\nபொது நல நோக்கப் பண்பினை\nஅதனினும் அவர்தம் பண்பு நலம்\nஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை\nசந்திப்பில் சந்தித்து மகிழ்ந்திருப்போர் மட்டுமே\nதெளிவாய் முழுதாய் புரியச் சாத்தியம்\nபதிவர் அனைவரும் அவசியம் வருவீர்\nசந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்\nயானையைச் சாப்பிட ----பதிவர் சந்திப்பு ( 5 )\nதோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்\nவெள்ளாமை வெளங்கின மாதிரிதான் \"\nஅதைப் போலவே எந்த ஒரு பொது நிகழ்வுக்கும்\n(அரசியல் மற்றும் திருவிழா நீங்கலாக இதுபோன்ற\nசமூக மேம்பாட்டு நோக்கமுள்ள நிகழ்வுகளுக்கு )\nஅந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைவதுநிச்சயம் கடினமே\nஅந்த வகையில் நான் எப்படியும் மாதம்\nஇரண்டு கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும்\nஅதற்கென சமூக மேம்பாட்டு நோக்கம் உள்ளோரின்\nஒரு நெடும் பட்டியலிட்டு அதில் கொடுத்தவரிடம்\nதொடர்ந்து போகாது மாறி மாறி இருவர் மூவர்\nவாங்கித் தான் நடத்திக் கொண்டுள்ளேன்\nபிய்த்து கொஞ்சம் கொஞ்சமாக எனில்\nஒரு சிறுவன் கூட யானையைத் தின்று விட முடியும்\nஅந்த வகையில் நமது பதிவர் சந்திப்பிற்கு\nஎனப் பிரித்து முயன்றோமானால் முப்பது\nஎன்னைப் பொருத்தவரை நான் என்னை\nஅயல் நாட்டிலிருந்து புரவலராகத் தங்கள்\nநிதி திரட்டுவதில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தாது\nபிற நிகழ்வுகளில்கவனம் செலுத்த இயலும்\nஎந்த அமைப்பும் நிர்வாக ரீதியாக\nஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னை\nஅதன் காரணமாகவே உலகளாவிய நமது அரிமா\nஅமைப்பிலும் காலாண்டுக்கு ஒருமுறை ஒரு\nவட்டாரத் தலைவர் தன் பொறுப்பில் உள்ள\nசங்கங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும்\nசேவைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள்\nஅந்த வகையில் எனது பொறுப்பில் இருக்கும் ஐந்து\nசங்கங்களின் நிர்வாகஸ்தர்களை அழைத்து ஒரு\nவட்டாரக் கூட்டத்தை நடத்தி முடித்தேன்\nஅந்த கூட்டத்தில் செய்து முடித்த சேவைகளை\nஇனி வரும் காலங்களில் செய்ய இருக்கிற சேவைகளை\nஅந்த வகையில் செய்த சேவைகளை\nஅந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது\nஅந்த நிகழ்வின் சில காட்சிகள்\nஅது மிகச் சிறந்த ஆற்றல் மிக்க தொடர்ந்து\nமாறவேண்டும் எனில் அதில் அனுபவமிக்க பெரியோர்களின்\nவழிகாட்டுதலும் துடிப்புமிக்க இளைஞர்களின் பங்களிப்பும்\nஅந்த வகையில் நான் சார்ந்திருக்கிற\nஇளைஞர்களை பங்கேற்கச் செய்யும் விதமாக\nஒரு துணை அமைப்பாக லியோ என்கிற அமைப்பை\nமதுரையில் மிகவும் மோசமான பகுதியாக\nபகுதியை சரிசெய்யும் விதமாக ஓராண்டுக்கு முன்பாக\nகுடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றை உருவாக்கி\nபாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அறுபது\nகண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி அதனை\nகொலை கொள்ளை திருட்டுக்குப் பேர் போன\nதற்சமயம் அவைகளில் இருந்து முற்றிலும்\nதொடர்ந்து குடியிருப்பதற்கு உகந்த பகுதியாக\nதொடந்து சேவை செய்யும் ஒரு அமைப்பும்\nநோக்கில் இப்பகுதியில் ஒரு அரிமா\nமுதலான வேலைகளைச் செய்தும் வருகிறோம்\nஅதன் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலைப்\nபிளாஸ்டிக் கழிவுகள் அற்ற பகுதியாக\nஅது குறித்தே சிந்தித்துச் செயல்படும்\nநல்லது அதுவும் இளைஞர் அமைப்பாக\nஎன்கிற நோக்கில் புதிய லியோ சங்கம்\nஅவர்களுக்கு ஒரு அறிமுக வகுப்பை\nஇத்துடன் பகிர்ந்து கொள்வதில்மிக்க மகிழ்ச்சி\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 4 )\nதொடர்ந்து மூன்று பதிவர் சந்திப்பிலும்\nகலந்து கொண்டவன் என்கிற முறையிலும்\nசமூக இயக்கங்களில் தொடர்ந்து பொறுப்பு\nவகித்து வருபவன் என்கிற முறையிலும்\nமனம் திறந்து வெளிப்படையாக சில விஷயங்களைப்\nபகிர்தல் நம் பதிவர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற\nஉதவும் என நினைத்து இதை எழுதுகிறேன்\nஉண்ணாவிரதப் போராட்டம் என்றாலும் கூட\nமேடை அமைப்பு, விளம்பரம் , ஒலிபெருக்கி அமைப்பு\nஎன செலவுக்கு அதிகப் பணம் வேண்டும் என்கிற\nஇன்றையச் சூழலில் ஒரு பதிவர் சந்திப்புக்கு\nநிச்சயம் அதிகம் செலவாகும் என்பது\nஎன்னுடைய அனுமானத்தில் சென்னை மதுரையை விட\nபுதுகை ,மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதாலும்\nஆரம்பம் முதலே மிக முறையாகவும் தெளிவாகவும்\nஅனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்தும் ஐயா\nமுத்து நிலவன் அவர்கள் தலைமையில் புதுவைப்\nபதிவர்கள் சந்திப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதால்\nஇந்தப் பதிவர் சந்திப்புக்கு அதிக எண்ணிக்கையில்\nபதிவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்\nஅந்த வகையில் குறைந்த பட்சம் 200 பதிவர்களாவது\nகலந்து கொள்வார்கள் என மதிப்பிடுகிறேன்\nஅந்த பதிவர்களுக்கு நல்ல முறையில் காலைச் சிற்றுண்டி\nமதிய உணவு இடையில் இரு ஹை டீ என மட்டும் ஏற்பாடு\nசெய்தாலே 70 ஆயிரம் வரை உத்தேசமாக ஆகிவிடும்\nஇது நீங்கlலாக மேடை , அடையாள அட்டை\nபதிவர்கள் கைடுஎன இன்ன பிற விஷயங்களுக்கு\nகுறைந்த பட்சம் 75 ஆயிரம் ஆகிவிடும் .\nஎன்வே குறைந்த பட்சம் 2 இலட்சம்\nஇலக்காக வைத்து நிதி திரட்டினால் ஒழிய\nபதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தி முடிக்கச்\nஇந்த வகையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாயை\nபதிவுக் கட்டணமாகவும் பிரித்துப் பெற்றால் தான்\nபோதிய நிதி இலக்கைத் தொட முடியும் என்பது\nநன் கொடைத் தர மனமுள்ளவர்களிடம் இருந்து\nகட்டணமாக 500 உம் பெற முயற்சிக்கலாம் என்பது\n500 கட்டணம் கட்டாயமில்லை கொடுத்தால்\nஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கலாம்\n( நாம் நிச்சயம் கலந்து கொள்ளும் அனைவருக்கும்\nரூபாய் 500 அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் )\nஇது எனது அபிப்பிராயம் அவ்வளவே\nஇது சரியாயிருக்கும் என பெருவாரியோர்\nமுடிவெடுக்கும் பட்சத்தில் நானும் என்னை\nஒரு புரவலாக இணைந்து கொள்ளச் சம்மதிக்கிறேன்\nஎன இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்\nஅனைவரின் கருத்தை எதிர்பார்த்து ---\nLabels: ( 4 ), பதிவர் சந்திப்பு\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 3 )\nஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்\nஅதீத எண்ணம் ஏதும் எங்களில்\nமுழு நிலவை ஒளிரச் செய்யவோ\nஎமக்குத் தெரிந்த பாமர மொழியில்\nஎம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்\n\"யாது ஊரே யாவரும் கேளீர் \"என\nLabels: புதுகைப் பதிவர் திருவிழா ( 3 )\nஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்\nமாணவர் மன்றம் \"புதுயுக சிற்பிகள் \"என்கிற பெயரில்\nகூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டதை\nகலைஞர் விரும்பவில்லை என்கிற செய்தி\nஏன் விரும்பவில்லை என்பதை பழைய\nஅரசியல் நிகழ்வுகள் அறிந்தவர்களுக்கு மட்டுமே\nஅண்ணா அவர்கள் மறைந்து புதிய முதல்வரை\nமதியழகன் அவர்களும் கலைஞர் அவர்களும்\nஅண்ணாவால் தனக்கு அடுத்தவர் என மக்களுக்கு\nகட்சியில் அதிக ஆதரவுடைய கலைஞர் அவர்களும்\nமதியழகன் அவர்களும் போட்டி என அறிவிக்கப்பட\nதமிழகமே அந்த சட்டசபை உறுப்பினர்களின்\nகட்சிச் சம்பந்தம் இல்லாத அனைவரும்\nஅண்ணாவால் அதிகம் தனக்கு அடுத்தவர்\nஎன்கிற முறையில் அதிகம் குறிப்பாக உணர்த்தப்பட்ட\nநெடுஞ்செழியன் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப��� படுவார்\nமூவரும் போட்டியிடுகிற பட்சத்தில் ஓட்டு\nபிரிவதன் அடிப்படையில் மதியழகன் கூட\nகூட்டத்தில் போட்டியாளர் என நினைத்துக்\nமுன்மொழிய புரட்சித்தலைவர் வழி மொழிய\nகலைஞரின் ராஜ தந்திரம் கட்சியில் வென்ற விஷயம்\nகுறித்து எழுத நிறைய இருக்கிறது\n(ஆயினும் கட்டுரைக்கான பிரதான விஷயம்\nஅது இல்லை என்பதால் அதை இப்போது விட்டுவிடுவோம் )\nஅவ்வாறு சட்டசபைக் கட்சித் தலைவராக கலைஞர்\nஅவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டாலும் கட்சியில்\nசெல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தாலும்\nஅண்ணாபோல் எம் ஜீ ஆர் அவர்களைப் போல\nகட்சி சாராத பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய\nஎனவே கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள\nகட்சிப் பணிகளில் ஈடுபடமுடியாத சபா நாயகரின்\nபதவியில் மதியழகனை நிறுத்தி ஓரம் கட்டி\nஅடிமட்டத்து கட்சிக்காரர்களிடம் அவ்வளவு நெருக்கம்\nஇல்லாத நெடுஞ்செழியனை வேறு ஒரு மாதிரியாக\nடீல் செய்து கட்சியில் தன்னை முழுமையாக\nபொது ஜனமக்களிடம் தன்னை மக்கள் தலைவராக\nநிலை நிறுத்திக் கொள்ள பதவியின் மூலம்\nதன் சுய விளம்பரத்தை அதிகம் செய்து கொண்டார்\nஅப்போதுதான் \"நாம் இருவர் நமக்கு இருவர் \" என்கிற\nகுடும்பக் கட்டுப்பாடு போஸ்டர் கலைஞரின்\nமுகம் போட்டு சமூக நலத் துறையினரால் பட்டி தொட்டி\nஅதை விமர்சித்துக் கூட அப்போதைய பழைய\nகாங்கிரஸ் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்\n\"இந்தப் படத்தை ஒரு பெண் படித்தால்\nஎன்ன அர்த்தம் கிடைக்கும் \" என ஆபாசமாக\nவிமர்சித்தப் பேச்சு அப்போது அதிகப் பிரசித்தியம்\nஅரசின் சாதனைகளை விளக்குவதன் மூலம்\nகலைஞரை பிரபலப்படுத்த அப்போது உருவாக்கப்\nபட்டதுதான் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்\n( அதன்படி நுழைந்தவர்தான் சசிகலா நடராஜன்\nஎன்பதுவும் கூடுதல் தகவல் )\nஎப்படி கட்சி தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள\nவேண்டிய அவசியம் கலைஞருக்கு ஏற்பட்டதோ\nஅதே நிலை கனிமொழி மற்றும் அழகிரி அவர்களை\nமீறி ஸ்டாலின் அவர்கள் தன்னை நிலை\nஅதை மிகச் சரியாக ஸ்டாலின் அவர்கள் செய்கிறார்\nஅப்படி ஸ்டாலின் தேர்தலுக்குள் தன்னை நிலை\nநிறுத்திக் கொள்வாரேயானால் நிச்சயம் கலைஞரால்\nதம் இஷ்டம் போல் குடும்ப உறுப்பினர்கள் யாரையும்\nகட்சியின் மிக உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்வது\nஅதற்கெனவே ஸ்டாலின் அவர்களின் முன்நகர்வை\nகலைஞர் ���வர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை\nதங்கள் விமர்சனம் எதிர்பார்த்து ....\nLabels: அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு\nஎனக்கு திடீரென ஒரு சந்தேகம்\nமுன்பு அந்நியர்கள் நீதிபதியாக இருந்தார்கள்\nஅதிலும் நம் கோடை வெப்பம் நிச்சயம் தாங்காது\nஎனவே அந்தக் காலங்களில் குளிர்பிரதேசம் போகவோ\nஅல்லது குளிரான அவர்கள் தேசம் போகவோ\nஅதுசரி இப்போது நம் நீதிபதிகள் எல்லாம்\nபுழுதியிலும் வெய்யிலிலும் வளர்ந்த குப்பனும்\nபுரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் \nLabels: சும்மா ஒரு மாறுதலுக்கு\nவள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்\nசொட்டு நீரைக் கூட வீணே\nதிட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை\nசட்டம் போட்டு அரசு இதனைச்\nஇஷ்டத் தோடு இதனைச் செய்து\nஒட்ட ஒட்டக் கறந்த போதும்\nகஷ்டப் பட்டுப் பாலை ஒதுக்கி\nவெட்டி வெட்டிக் காடு தன்னை\nவெக்கை கூட்டிப் பசுமைக் குடிலை\nபட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்\nகஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை\nகடவுள் வாழ்த்துப் பாடி முடித்த\nமறந்தி டாது வானின் சிறப்பைச்\nமறைவாய் நமக்குச் சொல்லிப் போன\nமறந்து விட்டால் அழிவு நமக்குச்\nபொறுக்கப் போகிற பாவனை மறைத்து\nஅடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது\nஅரிமா சங்கத்தின் சார்பாகச் செய்கின்ற\nசெயல்பாடுகள் எல்லாம் நகரை ஒட்டியே இல்லாமல்\nகிராமப் பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்ற எங்கள்\nஆளுநர் லயன் எஸ் ராம்சுப்பு எம். ஜே ஃப் அவர்களின்\nதிருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியதோடு\nபள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள்\nபேராசிரியர் டாக்டர் பாரி பரமேஸ்வரன் மற்றும்\nமண்டலத் தலைவர் ஏ. மோஹன் அவர்கள்\nமண்டலச் செயலாளர் ஜெயக்கொடி அவர்களும்\nமதுரை பெஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பாக\nஅதன் தலைவர்டாக்டர் சுப்ரமணியன் அவர்களும்\nஅரிமா சங்கத்தின் செயலாளர் மற்றும் ..எம் .ஆர்.கே.வி\nடிரஸ்டின் பொறுப்பாளர் என்கிற வகையில்\nலயன் ராமதாஸ் அவர்களும் அனைத்து\nஅந்த நிகழ்வின் சில புகைப்படங்களை இத்துடன்\nஒவ்வொரு முறை கோபப்படும் போதும்\nஅவன் நெஞ்சில் பதியும் வண்ணம்\nஎன்னுள் பற்றி எரிவது போல் உள்ளது\nஉடல் கூட நடுங்கத் துவங்குகிறது\nஎன்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்\nகோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை\nஎன்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்\nவள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்\nஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 3 )\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 4 )\nயானையைச் சாப்பிட ----பதிவர் சந்திப்பு ( 5 )\nபுதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )\nபுதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ...\nபுதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் த...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/lg/rd405-a-cdj6e2", "date_download": "2019-01-19T19:31:26Z", "digest": "sha1:5WE6KL3DZ2AZMTUDDK7CX5GSZYQCBL2S", "length": 6277, "nlines": 132, "source_domain": "driverpack.io", "title": "LG RD405-A.CDJ6E2 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nLG RD405-A.CDJ6E2 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் LG RD405-A.CDJ6E2 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: LG RD405-A.CDJ6E2 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், LG RD405-A.CDJ6E2 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fetna.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2019-01-19T19:48:29Z", "digest": "sha1:5MCAR62OYIZPAR4DEHTDCSWVCFI634IQ", "length": 10968, "nlines": 223, "source_domain": "fetna.org", "title": "தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – FeTNA", "raw_content": "\nபொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பண்டிகைக் கொண்டாட்டங்கள் உங்களுக்கு இவ்வாண்டு நிறைவோடு, சீரும் சிறப்புமாக அமைய வாழ்த்துகின்றோம்.\nநேற்று (01/24/2018) புதன்கிழமை தாய்தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏற்பட்ட அவமரியாதை அறிந்து கவலை உற்றோம். இது ஒரு வருந்தத்தக்க செய்தியாகும்; தமிழ்ச்சங்கப் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத அவலச் செயலுக்கு விளக்கம் கேட்கவோ விவாதம் செய்வதோ நம் நோக்கமல்ல.\nதாய்மொழி வாழ்த்துப் பாடல்களோ, தேசப் பண்களோ வெறும் வரிகள் அல்ல, ஒரு மக்கள் கூட்டத்தின் வரலாற்றையும், ஈகத்தையும் தாங்கி நிற்கும் அடையாளங்கள் அவை. ஒரு நாட்டிலோ, மாநிலத்திலோ வாழும் மக்கள் வேறுபாடுகளை மறந்து அந்நாட்டின் பண்களை மதித்திடும் மாண்பை வளர்த்துக் கொண்டவர்களாக இன்றைய நாகரிகச் சமூகம் வளர்ந்து நிற்கின்றது.\nஇயலாமை காரணமாக எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியாமல் போவது வேறு; ஆனால் வேண்டுமென்றே எழுந்து நிற்காமல் அவமரியாதைப் படுத்துவது அறிவார்ந்த சான்றோர்கள் ஏற்க இயலாச் செயலாகும்.\nநம் தாய் நாட்டையும், தாய் மொழியையும் பாதுக்காப்பது நம் ஒவ்வொரின் கடமையாகும். இத்தகைய பொறுப்பு மிக்க ஒரு கடமையை இழிவு படுத்துவது, நம் அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான ஒரு முன் உதாரணத்தை உருவாக்கக் கூடும். தமிழர்கள் தங்கள் பண்பாட்டினையும், தாய்மொழியினையும் மீட்டுருவாக்கம் செய்திட புத்துணர்வுடன் தரணியெங்கும் கண்துஞ்சாது உழைத்துவரும் காலம் இது.\nஅறத்தால் கட்டியமைக்கப் பட்டுள்ள தமிழ்ச்சமூகம் இது போன்ற அவச்செயல்களை கடந்து செல்லும் என்ற அசையாத நம்பிக்கை தமிழ்ச்சங்கப் பேரவைக்கு உள்ளது.\nதலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்\nபேருந்து மகிழ் உலா – நியூயார்க்\nமுத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\nபேரவையின் தமிழிசை விழா – 2018\nதொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்\nகஜா புயல் நிவாரண கோரிக்கை\n10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/17/reliance-jio-customer-base-crosses-72-4-million-31-december-006826.html", "date_download": "2019-01-19T18:10:42Z", "digest": "sha1:EKSXY5WYYRLXSUZTPBX4G4TSKZ5N2MJQ", "length": 19521, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "72.4 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது ரிலையன்ஸ் ஜியோ..! | Reliance Jio customer base crosses 72.4 million by 31 December - Tamil Goodreturns", "raw_content": "\n» 72.4 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது ரிலையன்ஸ் ஜியோ..\n72.4 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது ரிலையன்ஸ் ஜியோ..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nReliance-ஐ எதிர்க்கும் மோடி அரசு...\nரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.12,000 கோடியாக உயர்வு.. டாப் 10 நிறுவனங்களின் நிலை என்ன\nஉட்சகட்ட ஆபத்தில் ரிலையன்ஸ்.. தப்பிக்க வழியில்லாமல் சிக்கிய அம்பானி..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\n அம்பானியின் அதிரடி வேட்டை, தப்பிப் பிழைக்குமா நிறுவனங்கள்...\nஇலவச இணையம், அழைப்பு போன்ற அதிரடி ஆஃபர்களுடன் துவங்கிய ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் டிசம்பர் 31-ம் தேதி வரை 72.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.\nகுறைந்த காலத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறுவதே இலக்கு என்று துவங்கப்பட்ட ஜியோ நிறுவனம் மார்ச் மாதம் வரை இலவச இணையம் மற்றுன் அழைப்பு ஆஃபர்களை அளித்துள்ளது.\nஒரு நாளைக்கு லட்சம் வாடிக்கையாளர்���ள்\nஒவ்வொரு நாளும் லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்வொர்க்கில் இணைந்து வருவதாகவும், டிசம்பர் 31-ம் தேதி வரி 72.4 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக இனைந்துள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உத்தி மற்றும் திட்டமிடல் தலைவர் அன்ஷூமனாகத் தாகூர் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். ஜியோ நிறுவனம் துவங்கப்பட்ட போது ஒரு நாளைக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதிய மற்றும் போர்ட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள்\nபுதிய வாடிக்கையாளர்கள் எத்தனை பேர், போர்ட் முறையில் எத்தனை பேர் இணைந்துள்ளதாகக் கேட்ட கேள்விக்குச் சில வாடிக்கையாளர்கள் போர்ட் முறையில் இணைந்துள்ளதாகவும் ஆனால் அதிகமானோர் புதிய வாடிக்கையாளர்கள் என்று கூறினார்.\nதுவக்கத்தில் இருந்ததை விட இண்டர்கனைக்ட் புள்ளிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே 15 சதவீதமாக இருந்த அழைப்புத் துண்டிப்பு குறைந்து 5 சதவீதமாக உள்ளது என்று தாகூர் கூறினார்.\nஇந்திய பரப்பளவில் ஜியோ சேவை\nஇணைப்பை நாங்கள் தொடர்ந்து மெருகேற்றி வருவதாகவும் இது வரை 90 சதவீத இந்திய பரப்பளவில் ஜியோ சேவை கிடைக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\n49,000 கோடி இப்போது வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 21,000 கோடி ஸ்பெக்டர்ம் வாங்க முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 30,000 கோடி ரூபாய் டிஜிட்டல் பணிகளுக்காகச் செய்யப்படுவதாகத் தலைமை நிதி அதிகாரி வி ஸ்ரீகாந்த் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/page/8/", "date_download": "2019-01-19T19:27:06Z", "digest": "sha1:AQEHDMKVYIW3F5BXQH7VQK3HG3US5EQ3", "length": 8401, "nlines": 122, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Truck | Automobile Tamilan", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nவிற்பனையில் சா��னை படைத்த மஹிந்திரா ஜீடூ\nஅசோக் லேலண்ட் பெற்ற 2580 பஸ் டெலிவரி ஆர்டர் விபரம்\nபாரத் பென்ஸ் டிரக் அறிமுகம்\nபாரத் பென்ஸ் நிறுவனம் புதிய 3 இலகுரக வர்த்தக வாகனங்களை களமிறக்கியுள்ளது. 3 மாடல்களில் 2 ரிஜிட் மற்றும் 1 டிப்பர் ஆகும்.ஃபயூசோ ஃபைட்டர்/சேன்டர் பிளாட்பாரத்தில் வாகனங்கள்...\n20 இலட்சம் டிரக் உற்பத்தியை கடந்த டாடா ஜெம்ஷெட்பூர் ஆலை\nடாடா நிறுவனம் இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். 1945 ஆம் ஆண்டில் ஜெம்ஷெட்பூர் ஆலையில் ஸ்டீம் லோக்கோமோட்டிவ் தயாரிப்பு தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு...\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15861/ellu-podi-in-tamil.html", "date_download": "2019-01-19T19:26:11Z", "digest": "sha1:EJBLDCHMX6RGMZRMQU7MAQ5UB6F3GWVA", "length": 4047, "nlines": 125, "source_domain": "www.awesomecuisine.com", "title": "எள்ளுப் பொடி - Ellu Podi Recipe in Tamil", "raw_content": "\nஎள்ளு – அரை கப்\nஉளுத்தம் பருப்பு – கால் கப்\nகாய்ந்த மிளகாய் – மூன்று\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nஉப்பு – ஒரு தேகரண்டி (தேவையான அளவு)\nஎள்ளு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக எடுத்து வறுத்து வைத்து கொள்ளவும்.\nபிறகு பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து பொடி செய்து கொள்ளவும்.\nவறுத்த எள்ளு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் அதனுடன் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும், இந்த பொடியை எள்ளு சாதம் தயாரிப்பதற்கு இப்பவுடரை பயன்படுத்தவும்.\nஇந்த எள்ளுப் பொடி செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த எள்ளுப் பொடி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/9206-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-01-19T19:14:25Z", "digest": "sha1:74VFUMKYGVQO7X3BK776XYPMCGYZMPL6", "length": 9196, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. திடீர் பயணம் ஏற்படும்.\nரிஷபம்: நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு ந��ங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு.\nமிதுனம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீரும்.\nகடகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.\nசிம்மம்: கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். சில விஷயங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நிறைவேறும். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடியும்.\nகன்னி: திடீர் திருப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர் அறிமுகமாவார். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.\nதுலாம்: பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.\nவிருச்சிகம்: முன்கோபம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி, உத்தரவாதக் கையெழுத்துப் போட வேண்டாம்.\nதனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். தூக்கம் குறையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் செலவு வைக்கும்.\nமகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.\nகும்பம்: புதுப் பொறுப்புகளுக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.\nமீனம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். முக்கிய முடிவுகளைத் தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.\nசர்கார் சர்ச்சை – ரஜினி கண்டன ட்விட்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது; ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பதிவு\nமுருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் குவிப்பு ஏன் விஷால் ட்விட்; கைது இல்லை, பாதுகாப்புக்குத்தான் என போலீஸ் விளக��கம்\nசுயலாபத்துக்காக தேவர்மகன் 2-வை எதிர்ப்பதா – நடிகர் கருணாஸ் கண்டனம்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது; ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பதிவு\nசர்கார் சர்ச்சை – ரஜினி கண்டன ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/134955-a-satirical-article-via-viswasam-first-look.html", "date_download": "2019-01-19T19:27:42Z", "digest": "sha1:6ZYWD26PUERFEIAP6R5VS6GI3ABGIFOD", "length": 25020, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "மோடி - எடப்பாடி, ஹெச்.ராஜா - பா.ஜ.க. - சில `விஸ்வாசம்' கதைகள்! | A satirical article via viswasam first look", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:46 (24/08/2018)\nமோடி - எடப்பாடி, ஹெச்.ராஜா - பா.ஜ.க. - சில `விஸ்வாசம்' கதைகள்\nவீரம் பட அறிவிப்பின்போது `சிறுத்தை எப்படிப் பாயுதுனு பாரு' எனக் கொண்டாடியவர்கள் விஸ்வாசம் பட அறிவிப்பின்போது, `அது ஏன் சிறுத்தை எப்பப் பாத்தாலும் எங்க மேலேயே பாயுது' எனக் கண்ணீர் வடித்தார்கள்.\n`நடுச்சாமத்துல பண்ற வேலையாய்யா அது' என ஊர்ப்பக்கம் கிண்டலடிப்பார்கள். நிஜமாகவே நடுச்சாமத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விட்டிருக்கிறது விஸ்வாசம் படக்குழு. `வீரம் கிராமத்து சப்ஜெக்ட், வேதாளம் சிட்டி, விவேகம் இன்டர்நேஷனல். அப்படின்னா கண்டிப்பா விஸ்வாசம் ஏதோ ஸ்பேஸ் ஸ்பை த்ரில்லர் ஹாரர் தங்கச்சி சென்டிமென்ட் மூவியாதான் இருக்கும்' என யூகங்கள் ஃபர்ஸ்ட் லுக்கைவிட வேகமாகப் பரவுகின்றன. சரி, அதெல்லாம் இருக்கட்டும், சில ரியல் டைம் விஸ்வாசக் கதைகளைப் பார்ப்போமா\nராமன் - ஜடாயு, துரியோதனன் - கர்ணன் இதிகாச விஸ்வாசக் கதைகளை எல்லாம் விஞ்சியது இந்தக் கதை. டெல்லியிலிருந்து எந்த நேரத்தில் ட்ரங்க்கால் வந்தாலும் டக்கென எடுத்துப் பேசிவிடும் அளவுக்கு விஸ்வாசம். அதனாலேயே, `இந்த ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா கவுந்துடும்' என நாள்கள் நகர்கிறதே தவிர ஆட்சி கோயிங் ஸ்டெடி. தமிழ்நாடு தகரடப்பா ஆனாலும் சரி, மூழ்காத இரும்பு ஷிப் இந்த ப்ரெண்ட்ஷிப் என நட்பு இன்ச் அளவும் குறையாத இந்த உன்னதக் கதையை வரலாறு என்றும் மன்னிக்கா... ஸாரி மறக்காது\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார��\nடாப் ஸ்டார் பிரசாந்த் - அவரின் ரசிகர்கள்:\nஒருகாலத்தில் விஜய் அஜித்துடன் எல்லாம் போட்டி போட்டவரை இப்போது விமலுக்குப் போட்டியா இல்லையா என விவாதமாக்கி இருக்கிறது காலத்தின் கோலம். ஆனாலும் சளைக்காமல் `இந்தக் காலை பூரிப்பான இட்லிபோல பூத்துக்குலுங்க வாழ்த்துகிறேன்' என ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு கமென்ட் தட்டிக்கொண்டிருக்கிறார். `புலன் விசாரணை 2 படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்' எனச் சொன்ன ரசிகருக்கு, `அது ரிலீஸாகி ரெண்டு வருஷமாச்சே, பாக்கலையா, இருங்க சிடி அனுப்பிவைக்கிறேன்' எனச் சொல்லும் குழந்தை மனசுக்காரர். ரசிகர்கள்கிட்ட உங்களுக்கு இருக்கிற விஸ்வாசம் இருக்கே, வாவ்\nஅட்லீ - ராஜ் டிஜிட்டல் சேனல்:\nநெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என ஊரே ஒருபக்கம் போனாலும் அட்லீ தன் வீட்டில் சப்ஸ்க்ரைப் செய்திருக்கும் ஒரே சேனல் ராஜ் டிஜிட்டல்தான். சும்மாவா இந்த விஸ்வாசம். அவருக்குக் கதை பஞ்சமே ஏற்படாமல் பழைய படங்களைப் போட்டு பார்த்துக் 'கொல்கிறதே' அந்த சேனல். மெளனராகம், சத்ரியன் போன்ற மணிரத்னத்தின் பட வரிசையில் அடுத்ததாக அவர் நாயகனை உல்டா செய்யலாம். ஆனால் அது ஏற்கெனவே `தலைவா' ஆகிவிட்டதால் இம்முறை மாட்டுவது தளபதியாகத்தான் இருக்கும். தளபதி இன் தளபதி, சூப்பரு\nஹெச்.ராஜா - தமிழக பா.ஜ.க:\nபொதுவாகவே அரசியல் கட்சிகளில் கொள்கை பரப்ப, கட்டமைப்பை நிர்வாகிக்க எனத் தனித்தனி வேலைகளுக்காக ஆட்களை நியமிப்பார்கள். ஆனால், உலகத்திலேயே கலாய் வாங்குவதற்காகவே ஒரு ஃபுல்டைம் எம்ப்ளாயீ வைத்திருப்பது தமிழக பா.ஜ.கதான். அந்த எம்ப்ளாயீயும் எவ்வளவு அடி வாங்கினாலும் `என்னா பாஸு அம்புட்டுத்தானா ப்ச்' எனத் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு அடுத்த ஏரியாவுக்கு வண்டியைக் கிளப்பிவிடுகிறார். கட்சி மேல் அவரும் அவர் மேல் கட்சியும் வைத்திருக்கும் இந்த பரஸ்பர விஸ்வாசம் வாட்ஸ் அப் பார்வேர்டுகளில் பொறிக்கப்பட வேண்டியவை.\nவீரம் பட அறிவிப்பின்போது `சிறுத்தை எப்படிப் பாயுதுனு பாரு' எனக் கொண்டாடியவர்கள் விஸ்வாசம் பட அறிவிப்பின்போது, `அது ஏன் சிறுத்தை எப்பப் பாத்தாலும் எங்க மேலேயே பாயுது' எனக் கண்ணீர் வடித்தார்கள். ஆனாலும் இந்த ஜோடி அசருவதாக இல்லை. போகும் வேகத்தைப் பார்த்தால் `விநோதம், விவகாரம், விண்வெளி ஓடம், வீட்டுக்குப் போக��ும், வேண்டாம் , வலிக்குது' என அகராதியில் இருக்கும் அத்தனை `V' வார்த்தைகளிலும் படமெடுத்துவிட்டுத்தான் இந்த ஜோடி ஓயும்போல. உங்க ரெண்டு பேருக்கும் மத்தியில இருக்குற இந்த விஸ்வாசம் இருக்கே, இன்னும் நிறைய எதிர்ப்பாக்குறோம்\n`` `ஜோடி’யில சிம்பு சண்டை போட்டது ஸ்கிரிப்ட் கிடையாது..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_07_13_archive.html", "date_download": "2019-01-19T19:06:04Z", "digest": "sha1:DLGKJRAUQFWHUMJPPDLGSJ4BRPQABRXP", "length": 19566, "nlines": 409, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்���் சங்கம் நொய்டா: 7/13/08 - 7/20/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்\nஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.\nஅமரி - அமிழ்தம், AMBROSIA\nதலை சிறந்த சாதனைகள் பெரும்பாலும் இளமையின் சாதனைகள்.\nஆடிச்செவ்வாய் தேடிக்குளி; அரைத்த மஞ்சள் பூசிக் குளி\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nபிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.\nஅமாரர் - பகைவர், ENEMIES\nஎண்ணங்களின் சுமையால் மனதை நசுக்கக்கூடாது\nஅறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nதமக்குக் கேடுசெய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.\nஅமரகம் - போர்க்களம். FIELD OF BATTLE\nகர்வத்தின் நிழல்படாமல் நீங்கள் பணி செய்யவேண்டும்.\nஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\nதமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.\nஅமயம் - நல்ல சமயம், நல்ல வாய்ப்பு, RIGHT TIME, OPPORTUNE MOMENT\nபிறரை அறிந்தவன் கெட்டிக்காரன். தன்னை அறிந்தவன் ஞானி.\nசொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.\nJuly 15 2008 ஸர்வதாரி ஆனி 31/ ரஜப் – 12 (காமராஜர் பிறந்தநாள் )\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\nபொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.\nஅம்புயம் - தாமரை, LOTUS\nதானம் எவனையும் வறியவன் ஆக்கியதில்லை\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.\nஅம்புதி - கடல், OCEAN\nஅழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு\nஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nஅளவுகடந்து செய்யப்பட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்த தீங்கை அறவே மறந்துவிடுவதே சிறந்த பண்பாகும்.\nஆஸ்தியை தேடுமுன் அறிவைத் தேடிக்கொள்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/suras-exam-master-monthly-magazine-in-august-2018/", "date_download": "2019-01-19T19:47:13Z", "digest": "sha1:H4XTTIEDMWBRCCXSEX3T6QKDGPCSRJFP", "length": 6641, "nlines": 142, "source_domain": "blog.surabooks.com", "title": "Sura`s Exam Master Monthly Magazine in August 2018 | SURA Books blog", "raw_content": "\nசரக்கு மற்றும் சேவை வரியின் முதல் வருடம்\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர்\nலோக் ஆயுக்தா – ஒரு முழு பார்வை\nதமிழக அரசின் வரவு – செலவு குறித்த தணிக்கைத் துறை அலுவலரின் அறிக்கை\nஐரோப்பிய யூனியன் நாடுகளின் அகதிகள் ஒப்பந்தம்\nதமிழக சட்டப்பேரவைக் கூட்ட குறிப்புகள்\nசிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு அனுபவம்\nTNPSC முந்தைய தேர்வு வினாக்கள் 2017-18 (புவியியல்)\nTNPSC ஒரிஜினல் வினாத்தாள் பகுப்பாய்வு (வேளாண்மை அலுவலர் தேர்வு)\nஇந்திய பொருளாதாரம் – வேலையின்மை\nபுவியியல் – ஒரு முழு பார்வை\nஇந்திய அரசியலமைப்பு – 14 (பாராளுமன்ற கலைச்சொற்கள்)\nஅறிவியல் அறிவோம் -12 (வேதியியல்)\n2018 ஜூன் – ஜூலை மாத செய்திகளில் இடம் பெற்ற Abbreviations\n2018 ஜூன் – ஜூலை மாதங்களில் அறிமுகமான வலைதளங்கள் மற்றும் செயலிகள்\n2018 ஜூன் – ஜூலை மாதங்களில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டி / குழுக்கள்\n2018 ஜூன் – ஜூலை மாத மாநாடுகள் / கூட்டங்கள்\n2018 ஜுன் – ஜூலை நியமனங்கள்\n2018 ஜூன் – ஜூலை மாத – தரவரிசைகள் மற்றும் குறியீட்டெண்கள்\n2018 ஜூன் – ஜூலை மாத செய்திகளில் இடம் பெற்ற திட்டங்கள்\n2018 ஜூன் – ஜூலை சுற்றுப்பயணங்கள்\nவேலைவாய்ப்பு அறிவிப்புகள் (2018 ஜூலை – ஆகஸ்ட்)\nநடப்புக் கால நிகழ்வுகள் (MCAQ)\nNext story இந்தியன் வங்கியில் 417 புர���ெசனரி அதிகாரி பணிகள்\nPrevious story TNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்\nTNPSC – ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு January 17, 2019\nதமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை January 7, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32153-2017-01-04-05-54-48", "date_download": "2019-01-19T19:24:00Z", "digest": "sha1:BABSRCD7OVEVUHNL2DHS4ERXFVNVBZJG", "length": 33856, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா?", "raw_content": "\nதலித்துகள் உயர்பதவிகளுக்கு வருவதால் தலித்மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமா\nஇராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு\nதபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை வழக்கு - உயர்நீதிமன்றம் கெடு\n‘காலா’: சேரி வாழ்வும் - நில உரிமையும்\nசாலியமங்கலம் கலைச்செல்வியின் படுகொலை - ஒரு பார்வை\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2017\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா\nஇந்துத்துவா வழக்கு என்று அறியப்பட்ட மிக முக்கிய வழக்கில் உச்சநீதி மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 20 வருடங்களுக்குப் பிறகு வழங்கியிருக்கின்றது. இந்துத்துவா கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற மனோகர் சோஷி என்பவர்க்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. மத அடிப்படையில் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட இவ்வழக்கில் 1995 ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கப்பட்டது. “இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கைமுறை; அதன் அடிப்படையில் வாக்கு சேகரித்தால் அது வேட்பாளரை பாதிக்காது” என அந்தத் தீர்ப��பில் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அன்றில் இருந்து இன்றுவரை காவிபயங்கரவாதிகளுக்கு இந்துத்துவா என்ற சாதிய வர்ணாசிரம பார்ப்பன தத்துவத்தை நியாயப்படுத்த இது களம் அமைத்துக் கொடுத்தது. நீங்கள் பல்வேறு ஊடக விவாதங்களில் கூட பார்த்திருக்கலாம். பெரியாரிய, மார்க்சிய இயக்கத் தோழர்கள் இந்துத்துவாவை அம்பலப்படுத்தி பேசும் போதெல்லாம் நம்மை வாயடைக்க அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இதைத்தான். “இந்துத்துவா என்பதை ஒரு வாழ்க்கை நெறி என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கின்றது. உங்களது பேச்சு உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதிப்பது போல உள்ளது” என்று.\nஎனவே இந்தப் பின்னணியில் இருந்து நாம் இந்தத் தீர்ப்பை பார்க்கும் போது நிச்சயமாக இந்திய வரலாற்றில் ஒரு மிக முக்கிய தீர்ப்புதான். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லதித், ஏ.கே. கோயல், டி.ஒய்.சந்திரசூட்,எஸ்.ஏ. பாப்தே, எம்.பி.லோகுர், எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு 02/01/2017 அன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதில் டி.எஸ்.தாக்குர்,எல்.என். ராவ், எம்.பி.லோகுர், எஸ்.ஏ. பாப்தே ஆகிய 4 பேரும் சாதி, மதம், இனம் ,மொழியின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது மற்றும் முறையற்ற செயல் என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘அவரது மதம்’ என்பது சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றியது. இங்கு மதம் என்பது வாக்காளர்கள், வேட்பாளர்கள் ஆகியோர்களுடைய ஏஜெண்ட்கள் என அனைவரையும் குறிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது போன்ற பிரச்சினைகளைக் கையாளும் போது மதச்சார்பின்மையையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே தேர்தலில் சட்டவிதிகளின் படி சாதி, மதம், இனம் மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது . தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மக்களுக்கும் அவர்கள் வழிபடும் நபர்களுக்கும் உள்ள உறவு என்பது தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்தது. எனவே ஜாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க முடியாது என தீர்ப்பு அளித்துள்ளனர். மற்ற மூன்று நீதிபதிகளும் இதற்கு மாறுபட்ட வகையில் தீர்ப்பு வழங்கினாலும் எண்ணிக்கை அடிப்பட���யில் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு ஏற்கப்பட்டிருக்கின்றது.( நன்றி: தமிழ் இந்து)\nமிக முக்கியமான தீர்ப்பாக இதை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முடியாது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது முற்போக்காகவே தெரிகின்றது. ஆனால் இது எப்படி சாத்தியமாகும் சாதியக் கட்சிகளுக்கும், மதவாதக் கட்சிகளுக்கும், இன்னும் மொழியையும், இனத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்துகொண்டிருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யாமல் இது போன்ற தீர்ப்புகள் கொடுப்பதால் பெரிதாக என்ன நடந்துவிடப் போகின்றது சாதியக் கட்சிகளுக்கும், மதவாதக் கட்சிகளுக்கும், இன்னும் மொழியையும், இனத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்துகொண்டிருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யாமல் இது போன்ற தீர்ப்புகள் கொடுப்பதால் பெரிதாக என்ன நடந்துவிடப் போகின்றது இந்தியத் தேர்தலில் வெற்றி என்பதே சுதந்திரம் அடைந்து இன்று வரை சாதியையும், மதத்தையும், பணத்தையும் சார்ந்தே இயங்கி வந்துள்ளது. இனம், மொழி போன்றவை எல்லாம் தேர்தலில் அவ்வளவாக தொழிற்படாத காரணிகள். நீதிபதிகள் அனைத்தையும் சார்ந்தே தீர்ப்பு வழங்கி இருந்தாலும் முக்கியமாக நாம் சாதி, மதம், பணம் போன்றவற்றை மட்டுமே தேர்தலில் வாக்கு சேகரிக்க அரசியல் கட்சிகள் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nவெளிப்படையாக சாதியின் பெயரால் இயங்கும் கட்சிகளை வேண்டும் என்றால், இந்தத் தீர்ப்பு ஒரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் பொதுவான பெயர்களில் கட்சியை பதிவு செய்து வைத்துக் கொண்டு சாதிய அரசியல் செய்யும் கட்சிகளை இந்தத் தீர்ப்பு நிச்சயமாக கட்டுப்படுத்தாது. உதாரணமாக நாம் தமிழ்நாட்டில் உள்ள சாதியின் பெயரை பிரநிதித்துவம் செய்யாத கட்சிகளை எடுத்துக் கொள்வோம். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்றவை நேரடியாக தங்களை சாதிக்கட்சிகளாக அறிவித்துக் கொள்ளாதவை. ஆனால் அவை தேர்தலில் வேட்பாளர்களை எப்படி நிறுத்துகின்றன. எந்தத் தொகுதியில் எந்தச் சாதிக்காரன் அதிகம் இருக்கின்றானோ அவனுக்கே தேர்தலில் நிற்க சீட்டு வழங்கப்படுகின்றது. உதாரணத்திற்கு கொங்கு மண்டலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்துக் கட்சிகளும் கவுண்டர் சாதி வேட்பாளர்களை மட்டுமே நிறுத்துபவை. ஆனால் இதே கொங்குமண்டலப் பகுதியில் செயல்படும் பல கவுண்டர் சாதி அமைப்புகள் உள்ளன. இப்போது உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி இவர்கள் வெளிப்படையாக கவுண்டர் சாதியின் பெயரால் வாக்கு சேகரிக்க முடியாது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக போன்றவை நிச்சயம் கவுண்டர் வேட்பாளர்களைத் தான் நிறுத்தும். ஆனால் கவுண்டர் சாதியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்காது. இது நுண் சாதிய அரசியல். இவர்களை எந்த வகையிலும் இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது.\nஇந்தியா முழுவதும் இதுதான் நிலைமை. வெளிப்படையான சாதியக் கட்சிகள் மற்றும் மதவாத கட்சிகளின் செல்வாக்கைவிட இப்படி சாதியின் பெயரையோ, மதத்தின் பெயரையோ பயன்படுத்தாமல் ஆனால் சாதிய , மதவாத அமைப்புகளைவிட அதைத் தீவிரமாக கடைபிடிக்கும் அமைப்புகளின் செல்வாக்குதான் அதிகம். மக்கள் பெரும்பாலும் அதுபோன்ற அமைப்புகளுக்குத்தான் வாக்களிக்கின்றார்கள். இப்போது இவர்களை இந்தத் தீர்ப்பு எந்த வகையில் கட்டுப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் மேலும் பொத்தாம் பொதுவாக சாதியின் பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது என்பது இந்திய சமூகத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே படுகின்றது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும். இந்தத் தனித்தொகுதிகள் என்பது தலித்துகளுக்கு என்று வழங்கப்படுவது. மற்ற பொதுத்தொகுதிகளில் ஒரு பேச்சுக்கு யாரை வேண்டும் என்றாலும் நிறுத்தலாம். ஆனால் தனித்தொகுதிகளில் நிச்சயமாக தலித்துகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேர்தலில் சாதியைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது குற்றம் என்றால் சாதியின் பொருட்டு வேட்பாளர் நிறுத்துவது மட்டும் எப்படி நியமான ஒன்றாக இருக்கும் மேலும் பொத்தாம் பொதுவாக சாதியின் பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது என்பது இந்திய சமூகத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே படுகின்றது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும். இந்தத் தனித்தொகுதிகள் என்பது தலித்துகளுக்கு என்று வழங்கப்படுவது. மற்ற பொதுத்தொக���திகளில் ஒரு பேச்சுக்கு யாரை வேண்டும் என்றாலும் நிறுத்தலாம். ஆனால் தனித்தொகுதிகளில் நிச்சயமாக தலித்துகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேர்தலில் சாதியைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது குற்றம் என்றால் சாதியின் பொருட்டு வேட்பாளர் நிறுத்துவது மட்டும் எப்படி நியமான ஒன்றாக இருக்கும் சட்டம் சாதியை ஏற்றுக்கொண்டதால்தான் தனித்தொகுதிகளை வழங்கியுள்ளது. அப்படி இருக்கும் போது சாதியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்கக்கூடாது என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.\nஆதிக்க சாதிகாரன் சாதியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்பதற்கும், இந்திய சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தலித் மக்கள் சாதியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னது அதிபயங்கரமானது. பின்னது அந்தப் பயங்கரத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கானது. அதை நீதிபதிகள் புரிந்து கொள்ளாமல் இப்படி பொத்தாம் பொதுவாக தீர்ப்பு வழங்கியுள்ளது சரியான முறையில்லை. உண்மையிலேயே நீதிபதிகளுக்கு சமூக அக்கறை இருந்திருந்தால் குறைந்த பட்சம் ஆதிக்க சாதி அமைப்புகளையும், பெரும்பான்மை பேசும் மதவாத அமைப்புகளையும் தடை செய்திருக்கலாம். இந்தியாவில் 5000க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாதிகள், சாதிச் சங்கங்களை வைத்திருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் பல சாதிச் சங்கங்களைக் கூட வைத்திருக்கின்றன. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பகுப்பாய்வு செய்து உண்மையில் இதில் சாதிய மனோபாவத்தை வளர்க்கும் கட்சிகள் எவை, தலித் மக்களின் நலனுக்கு உண்மையில் உழைக்கும் கட்சிகள் எவை என்று பார்த்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் தலித்துகளைப் புறக்கணிக்கும் போது, அவர்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளாத போது, அவர்கள் பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதையும், கோயில்களில் நுழைவதைத் தடுக்கும் போதும், அவர்களின் பொருளாதாரத்தைத் திட்டமிட்டு அழிக்கும் போதும் அவர்கள் ஒரு பெரும் அரசியல் சக்தியாய் ஒன்றுதிரள்வதற்குச் சாதியை சொல்லி ஓட்டுகேட்காமல் வேறு எதைச் சொல்லி ஓட்டுகேட்க முடியும்\nதலித்துக்கள் சாதியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதையும், ஆதிக்க சாதிக்காரர்கள் சாதியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதையும் நாம் ஒன்றுபோலக் கருத முடியாது. இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் இன்னமும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கிக் கொண்டுதான் உள்ளது. எனவே அவர்கள் தங்களுக்குள் உள்ள தாழ்த்தப்பட்டவன் என்ற குடையின் கீழ் ஒன்று திரண்டு தனக்கான உரிமைகளை வென்றெடுக்க போராடுவதை, ஓர் அரசியல் சக்தியாகத் திரள்வதை இது போன்ற தீர்ப்புகள் நிச்சயம் தடுக்கும். அந்த வகையில் நிச்சயம் இந்தத் தீர்ப்பு பிற்போக்குத்தனமானதே. சாதியையும் மதத்தையும் வெளிப்படையாக சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, சாதி அடிப்படையில் வாக்களிக்காதீர்கள் என்றும், வளர்ச்சி வேண்டும் என்ற நோக்கத்திற்காக வாக்களியுங்கள் என்றும் பேசியிருக்கின்றார். இதுதான் மதவாதிகள் செயல்படும் முறை. 2013 ஆம் ஆண்டு இதே கூட்டம் தான் ஜாட்சாதி வெறியர்களுடன் கூட்டு போட்டு முசாபர் நகரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி 62 பேரைக் கொன்றுபோட்டது. இப்போது அதே வாய்தான் சாதியைப் பார்க்காதீர்கள் என்று சொல்கின்றது. எனவே இந்த அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் பலன் அளிக்கப் போவதில்லை.\nஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் சமச்சீரற்ற வளர்ச்சியில் மேடு பள்ளமாக இருக்கும் போது இந்திய அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட குறிப்பிட்ட சாதி, மதம், இனம், மொழி சார்ந்த மக்கள் அதைத் தடுப்பதற்காக குறிப்பிட்ட அடையாளம் சார்ந்து ஓட்டு கேட்பதை நிச்சயம் தடுப்பது மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும். அனைவரும் பொருளாதார மற்றும் சமூக நிலையில் சமம் என்ற நிலையை எட்டும்வரை அது போன்ற ஒன்றை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஆனால் நீதிபதிகளால் பார்க்க முடிகின்றது என்றால் அதை நாம் பார்ப்பனியத்துக்கு மறைமுகமாக உதவும் சதித்திட்டம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.suresh.de/page/4/", "date_download": "2019-01-19T18:36:38Z", "digest": "sha1:QIE4MXAQYMLF5NGIXGRMCVKL2OSDLGMJ", "length": 15142, "nlines": 73, "source_domain": "tamil.suresh.de", "title": "Tamil – Seite 4 – die älteste lebendige Sprache der Welt", "raw_content": "\nஉயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\n88 அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை… Continue Reading உயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nLeave a comment: உயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்…\nஇன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி… Continue Reading அருந்தமிழ் மருத்துவம்\nLeave a comment: அருந்தமிழ் மருத்துவம்\n“அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்\n“அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட“இ” வுக்கு அடுத்து “ஈ” வருவதேன்அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட“இ” வுக்கு அடுத்து “ஈ” வருவதேன்இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட“உ” வுக்கு அடுத்து “ஊ” வருவதேன்இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட“உ” வுக்கு அடுத்து “ஊ” வருவதேன்உழைப்பே ஊக்கம் என உணர்த்திட“எ” வுக்கு அடுத்து “ஏ” வருவதேன்உழைப்பே ஊக்கம் என உணர்த்திட“எ” வுக்கு அடுத்து “ஏ” வருவதேன்எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க“ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க“ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.“ஒ” வுக்கு அடுத்து “ஓ” வருவதேன்அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.“ஒ” வுக்கு அடுத்து “ஓ” வருவதேன்ஒற்றுமையே ஓங்கும் என்பதை… Continue Reading “அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்\nLeave a comment: “அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்\nராமாயணம் – விமானம் – இராவணன்\nராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது ….. ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான் …. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது. தங்கள் வனவாச காலத்தில்… Continue Reading ராமாயணம் – விமானம் – இராவணன்\nLeave a comment: ராமாயணம் – விமானம் – இராவணன்\n1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன் 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன் 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன் 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன் 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன் 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால்… Continue Reading மனிதனை கொல்வது நோயா 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால்… Continue Reading மனிதனை கொல்வது நோயா\nLeave a comment: மனிதனை கொல்வது நோயா\nஇளைஞன் – மந்திர சக்தி\nஇளைஞன் ஒருவன் ஞானிகளைப் போல் மந்திர சக்தி பெற விரும்பி, துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற துறவியைச் சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னான். அந்த துறவி ஒரு மந்திரத்தை மந்திரத்தை தினமும் 108 தடவை ஜபிக்க வேண்டும் என்று உபதேசித்தார். கூடவே ஒரு நிபந்த���ையையும் விதித்தார். மந்திரம் ஜபிக்கையில் கழுதையை மட்டும் நினைக்கக் கூடாது என்பதுதான்… Continue Reading இளைஞன் – மந்திர சக்தி\nLeave a comment: இளைஞன் – மந்திர சக்தி\nசுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த… Continue Reading விவேகானந்தர் அமெரிக்காவில்\nLeave a comment: விவேகானந்தர் அமெரிக்காவில்\nகுரங்குக் கூட்டம் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது\nகாசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர், காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில… Continue Reading குரங்குக் கூட்டம் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது\nLeave a comment: குரங்குக் கூட்டம் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. thehindu.com தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் *“தமிழ்நாடு„* என்ற எழுத்து வடிவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் புகைப்படம். Free Tamil Books, Tamil PDF ebooks and ePub Tamil collection for download online\nகீதோபதேசம் – மூன்று வகை குணங்கள் அர்ஜுனன் கேட்கிறான்: க்ருஷ்ணா சாஸ்திர விதிகளை மீறி – ஆனால் அக்கற��யோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது சாஸ்திர விதிகளை மீறி – ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது ‚சத்துவம்‘ என்ற தூய நிலையா ‚ரஜோ‘ என்ற ஆசை நிலையா ‚சத்துவம்‘ என்ற தூய நிலையா ‚ரஜோ‘ என்ற ஆசை நிலையா ‚தமோ‘ என்ற மயக்க நிலையா ‚தமோ‘ என்ற மயக்க நிலையா ஸ்ரீ பகவான் சொல்கிறார்: அர்ஜுனா ஸ்ரீ பகவான் சொல்கிறார்: அர்ஜுனா உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள். பாரத குமாரா உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள். பாரத குமாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=45796", "date_download": "2019-01-19T19:56:59Z", "digest": "sha1:LN6MUD7NDVXCPVPHCW6H64NSM2GY4AGT", "length": 8317, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "நாட்டு நிலைமைக்கு நீதிம", "raw_content": "\nநாட்டு நிலைமைக்கு நீதிமன்றமும் பொறுப்பு - வாசுதேவ\nஅமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணமாகும். நீதி மன்றமும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nஅத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எல்லை மீறி செயற்படுமாக இருந்தால் அரசாங்கம் என்றவகையில் சட்டத்தை நிலைநாட்டவேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.\nசோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஅமைச்சரவை ஒன்று இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு இயங்க முடியாது. நாட்டில் இந்த நிலை ஏற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணமாகும்.\nஅத்துடன் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவும் பாதிப்பாக இருக்கின்றபோதும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். என்றாலும் நாட்டின் இந்த நிலைக்கு நீதிமன்றமும் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-01-19T19:41:33Z", "digest": "sha1:6BEH6X7B4DOEPU4YISB4ZL2QNBBQXRXM", "length": 4127, "nlines": 63, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "மரணம் தின்ற நட்பு | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » மரணம் தின்ற நட்பு\nநம்பிக்கை இழந்த நாட்களில்- என\nமரணம் தின்ற நட்பு மட்டுமே..\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2019-01-19T18:20:28Z", "digest": "sha1:FUBDUYBZP7SKMQXXO4KG6V5HUUKPR2UG", "length": 11212, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நாம் அனுபவிக்கும் ஜனநாயகம்: நன்றியோடு பாருங்கள்! -மகாதீர் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nநாம் அனுபவிக்கும் ஜனநாயகம்: நன்றியோடு பாருங்கள்\nகோலாலம்பூர், ஜூன்.15- இப்போது நாம் அனுபவித்து வரும் ஜனநாயக த்திற்காக மலேசியர்கள் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று ஹரிராயா வாழ்த்துரையில் பிரதமர் துன் மகாதீர் வலியுறுத்தினார்.\nஉலகின் பல பகுதிகளில் முஸ்லிம் சகோதர்கள், தாங்கள் விரும்பிய ஜனநாயகம், கடைசி வரை முறையாக அமையாமல், செயல்படாமல் போயிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் சொன்னார்.\nஆனால், அதேவேளையில் மலேசியாவில் நாம் இன்னமும் ரம்டானை அனுஷ்டிக்க முடிகிறது. ஹரி ராயாவை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் எதிரிகளின் தாக்ககுதல் பயம் எதுவுமின்றியும் கொண்டாட முடிகிறது என்று அவர் சொன்னார்.\nநாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் நமது சவாலகளையும் எதிர்பார்ப்புகளையும் கவனமாக சிந்தித்து, எப்படி ஆவற்றைச் சமாளிக்கப் போகிறோம் என்பதை ஆலோசிப்போம்.\nநம்முடைய முயற்சிகளும் மனம் தளராத போராட்ட உணர்வும் கடவுளின் ���ருணையை நமக்குப் பெற்றுத்தரும். அனைத்து தடைகளையும் நாம் வென்று முன்னேறுவோம் என்று தொலைக்காட்சியில் ஹரிராயாவை முன்னிட்டு மக்களுக்கு வழங்கிய வாழ்த்து உரையில் பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.\n'அரச ஆட்சி அமைப்பு முறையை சாதாரணமாக கருதாதீர்\nமக்களவை சபாநாயகராக, ஒரு பெண்மணியா\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\n செலாயாங் மருத்துவமனையில் பார்க்கிங் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்\nவீடியோ காட்டிக் கொடுத்தது: பிடிபட்ட கொள்ளையர்கள் தடுத்து வைப்பு\nநாளை வாக்களிப்பு: சிலாங்கூரில் மட்டும் 15,000 போலீசார் குவிப்பு\nகேன்சர் நோயாளிகளுக்கு பொது மருத்துவமனையில் அதிக கட்டணமா\nநேர்மைகெட்ட மனிதர் அருள் கந்தா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samurdhi.gov.lk/web/index.php/ta/statistics.html", "date_download": "2019-01-19T18:30:27Z", "digest": "sha1:OEJHUVTV4VBW4U5FLUQLAWVNBP7JNEGC", "length": 2232, "nlines": 27, "source_domain": "www.samurdhi.gov.lk", "title": "புள்ளிவிபரங்கள் ( சிங்களத்தில் மாத்திரம் )", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர���கள்: : முகப்பு புள்ளிவிபரங்கள்\nபுள்ளிவிபரங்கள் ( சிங்களத்தில் மாத்திரம் )\n1. அடிப்படை வசதிகள், வாழ்கைத்தொழில், வீடு மற்றும் ஆன்மீக அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பற்றி சாராம்ஸ அறிக்கை (2009/12/31க்கு வழர்ச்சி)\n2. ஆன்மீக அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சி (2009 வழர்ச்சி அறிக்கை - 4ம் காலாண்டு\n3. விஷேட செயற்டதிட்டங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2009 (மாவட்ட பகுப்பாய்வு)\nஎழுத்துரிமை © 2019 சமுர்த்தி அதிகாரசபை - இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/09/", "date_download": "2019-01-19T18:53:31Z", "digest": "sha1:WTZW3DVNG7RFG2SABPWRDWCX7Y5ALW2F", "length": 55321, "nlines": 892, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: September 2016", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒவ்வொரு முறை நெருங்க முயலுகையிலும்\nஇப்போது இதை உணரும் மனமிருக்க\nபதவியில் வசதி வாய்ப்பில் மட்டுமல்ல\n(கண்ணீருடன் கரு தந்த நண்பருக்கு\nLabels: ஆதங்கம், ஒரு மாறுதலுக்கு\nஎனது குளியறையில் பாடுதல் போல்\nஎனது தோட்டத்தில் ஆடுதல் போல\nவான் முட்டும் சப்தமும் நிறைந்த\nஎன்னைப் பொருத்து மட்டும் இல்லை\nபுரிந்து கொள்ளக் கூடும் என்னால்\nஎன்னை விட்டு நொடியும் விலகாத\nபிறச் சூட்சுமச் சமிக்ஞைகளை மட்டும்\nஎன்னைப் பொருத்து மட்டும் இல்லை\nLabels: -ஒரு மாறுதலுக்கு, ஆதங்கம், கவிதை -போல\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nஇயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்\nதாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட\nமலடியாய் இருத்தலே மகத்தானது எனும்\nதலை நிமிர்ந்து உலவ விடும்\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே\nLabels: -ஒரு மாறுதலுக்கு, ஆதங்கம், கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஅப்படிச் செய்ய மனம் வருமா \nஅனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் \nLabels: / கவிதை -போல, ஆதங்கம்\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nஅல்லது மலை நோக்கி அப்படித்தானே \"\nஎனக்கு இரண்டும் வேண்டும் \"\nவிஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு \"என்றபடி\nசீர் செய்ய வேண்டும் என்பதற்காகவும்..\nLabels: -ஒரு மாறுதலுக்கு, / ஆன்மீகம், ஆதங்கம்\nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nதீ ஒன்றே தீயை அணைக்குமோ\nLabels: அரசியல், ஆதங்கம், காவேரி\nபயந்துப் பயந்துத் தங்க��ை மறைத்தபடி\nஅவர்களிடம் தர்ம, நியாயப் பயமற்றுப் போயிரிந்தாலும் கூட\nசட்டப் பயம் ,தண்டனை பயம் இருந்தது\nஇன்று தர்ம நியாயப் பயம், சட்டத் தண்டனைப் பயம்\nமுற்றிலும் அழிந்து போனதன் காரணமே\nஇது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கிற\nஅரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது\nஎல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்\nஅரசியல் ரீதியாக அவர்களுக்குள் ஒரு\nஇதற்குஒரு கமிஷன் எனப் போட்டு,விஷயத்தை\nநீர்த்துப் போகவிட்டு, பின் ஏதுமற்றதாக\nஅதற்குள் அந்த அந்தப் பகுதியில் வன்முறையை\nஅரங்கேற்றியவர்கள் ஒரு தாதா வாகி\nஎந்த மா நிலமாயினும் இதுதான் ஒரு\nதொடர்கதை போலத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது\nஇந்த நிலை தொடர்ந்து நீடிக்காது இருக்க\nவேண்டுமாயின் உடன் அரசு ஒரு சட்டத்தை\nமுன்பு போல இப்போது வன்முறையை\nயார் கண்ணிலும் படாது ஓடிவிடச் சாத்தியமில்லை\nஇந்த பெங்களூரு வன்முறையில் கூட\nதான் தான் செய்கிறேன் என்பது தெரியும்படியாகவே\nஆடையைக் கலைகிறவர் என அனைவரின்\nஅரசு எந்த ஜால்சாப்பும் சொல்லாமல் உடன் அந்தத்\nதனி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து\nஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால்\nஇனி ஒரு அரசியல் கட்சியோ , அல்லது\nவன்முறைச் சம்பவங்களில் தனி நபர்கள் நிச்சயம்\nஒரு காணொளியை ஆதாரமாகக் கொண்டு\nஉடன் அந்த வன்முறை அரங்கேற்றும் நபரைக்\nகைது செய்யும் அதிகாரத்தை காவல் துறைக்கு\nஅதிகாரம் வழங்கப் படுமாயின், ந்ச்சயமாக\nஇது போன்ற வன்முறைகள் இந்தியாவில் நடைபெற\n(இப்போது எல்லோரிடமும் புகைப்படம் எடுக்கும்\nஅமைப்புடன் இருக்கும் கைபேசி இருப்பதால்\nநூற்றுக்கு தொன்னூறு வன்முறை நிகழ்வுகள்\nஅரசு இதை பரிசீலிக்கும்படியாக நாம்\nஅதே சம்யம் பொது நல நோக்கமுடைய\nஇந்த காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொடுத்து\nஉடன் அந்தத் தனி நபர்களை கைதுசெய்யும்படி\nபொது நல வழக்குகள் பதிவு செய்யலாமா \nஇன்னமும் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக\nஅவசியம் பெற வேண்டிய சலுகைகளுக்காக\nஆனாலும் கூட முழு உடற்தகுதிக்\nஆண்களும் பெற்றுத் தராத ஒலிம்பிக்\nபெற்றுத் தந்து நம் இந்தியாவின் பெருமையை\nகல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளக் காணொளி\nமதுரையில் என் சகோதரர் (சாரதாகுமார் )\nசெய்தி சொல்வதுதான் முக்கியம் என்பது\nபிரதான நோக்கமாக இருந்தாலும் கூடக்\nஅந்த வகையில் இந்தக் காணொளி\nஒரு நல்ல முயற்சி என்றாலும்\nசிந்திய பொருளை அந்தப் பெண் எடுத்துக்\nபயணச் சீட்டு எடுக்கவேண்டுமே என்கிற\nஒரு பதட்டம் பேசும்போதும் தொடர்ந்து\nஇதோ அந்தப் பயனுள்ளக் காணொளி ...\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nமன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள் ஏ\nஅதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு\nதலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்\nசிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,\nஅந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்\nஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய\nசிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள்\nஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்\nசெய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக\nசிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது\nஅது போன்று தவறுகள் நேரும் போது\nபயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்\nசேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு\nமூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்\nசேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது\nபுதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்\nஉடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்\nஅதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்\nஎந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்\nசெய்கிற முதல் சிலை பிள்ளையாராக\nஎந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்\nஅனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்\nஇப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை\nபிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்\nஎனவே அதனை மக்களாகவே எடுத்துச்\nஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,\nஅனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது\nஇருக்குமாயின் அதற்கான கால விரயம்,\nஎடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்\nகாலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்\nதிருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு\nஅப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு\nதிருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்\nஅருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா\nபிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )\nஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்\nநாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட\nபிள்ளையாரைத் தவிர மற்ற இடங்களில் இன்னமும்\nஎங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்\n(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது\nசுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்\nஇப்போதுவரை என் நினைவில் இருந்ததால்\nஅதனை பதிவு செய்துள்ளேன் )\nLabels: -ஒரு மாறுதலுக்கு, / ஆன்மீகம், சிறப்புப் பதிவு\nLabels: சிறப்புப்பதிவு, படைத்ததில் பிடித்தது\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nகாட்சி (7 ) தொடர்ச்சி\n( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை\nஎடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்\nதாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்\nஎனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா\nசார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி\nபடம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி\nதொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்\nதொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி\nஇசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்\nசெய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில\nஇதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்\nஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற\nஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத\nசில வித்தியாசமான விஷயங்களை உங்க\nசூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு\nநம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை\nஇதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத\n(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்\nரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து\nமுன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே\nபடத்தைப் பத்தி மவுத் டாக்\nநாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு\nவீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற\nஅதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்\nதாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்\nகிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்\nபத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி\nநம்ம துவக்கி வைச்சாப் போதும்\nமத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க\nஅடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்\nஅது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே\nஅதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல\nவெளி ஸ்டேட்ல இருந்து பஸ்\nநம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்\nமுன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து\nஇப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி\nநமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி\nமுன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,\nபெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்\nஇப்ப நம்ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே\nஇன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு\nஅதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு\nஅந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம\nபட��்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு\nஎன்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல\nபடத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்\nமிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது\nதொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க\nஇதுக்கு முன்ன பண்ணின மாதிரி\n(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி\nரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)\n(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )\nவெரி நைஸ் ..வெரி நைஸ்...\nரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க\nதாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப தாங்க்ஸ்\n(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)\nதாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திடுவாரு\nநாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..\n(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை\nநோக்கித் தன் கையை நீட்டுகிறார்)\n(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி\nசெஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கற்பனை நாடகம், சினிமா-\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/08/18/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:11:04Z", "digest": "sha1:TBQVJDLY5MW6KTG7YG7Y7GAA4PZLVLHG", "length": 8946, "nlines": 107, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வேலுப்பிள்ளை இராஜசேகரம் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nபிறப்பு : 8 மார்ச் 1949 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2015\nயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராஜசேகரம் அவர்கள் 15-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபுஸ்பமலர்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற ரூபதாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற நவரட்ணராஜா(ஓய்வுபெற்ற எலக்ரிக்கல் என்ஜினியர்- யாழ். மாநகர சபை), பரராஜசிங்கம்(வவுனியா), வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசபாமணி, ஸ்ரீகாந்தா, யோகேஸ்பரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மராஜா, குகேஸ்வரராஜா, பாலேந்திரராஜா, சௌந்தரராஜா, கோணேஸ்வரராஜா, இரவீந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெயராணி, சறோஜினிதேவி, புதுமலர்ச்செல்வம், சின்னம்மா, சத்தியஜீவா, சுசந்தி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,\nராஜ்குமார், Dr.இந்திரநாத், காயத்திரி, தினேஸ்குமார், சதீஸ்குமார், சுரேஸ்குமார், நவீனன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nதேவா, Dr.கவிதா, சிவகணேசன், சுகிர்தா, சுதாமதி, Dr.கிருஷாந்தி, திரஜாபன், நிமேஸ், உமேஸ், தியானா, இரம்யா, தர்மிகன், கஜந்தன், கஜந்தினி, யோகதர்மினி, யோகதர்சினி, ஜதுசன், சத்தியன், நிர்ஜா, கீர்த்தனா, கபில்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nதயானி, சச்சின், ஜோதனா, விஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 17-08-2015 திங்கட்கிழமை, 18-08-2015 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையிலும், 19-08-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-08-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« முன்னைய பதிவு தட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் ….. »\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை இராஜசேகரம்\nஅவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்\nதுயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_10_24_archive.html", "date_download": "2019-01-19T19:04:18Z", "digest": "sha1:FUJ6YQ4SF2HFCJIWTYRV74FMAXS5KOJI", "length": 26513, "nlines": 469, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 10/24/10 - 10/31/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅக்டோபர் – 29 வெள்ளி, ஐப்பசி –12, ஜில்ஹாயிதா – 20\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஇந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம்\nஅமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் 4 நாள் பயணம்\nமின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தமிழகத்துக்கு கூடுதலாக 1000 ...\nபீகார் தேர்தலில் பரபரப்பு காங்கிரஸ் பிரமுகரிடம் ஸி6 லட்சம் ...\nசுஷ்மா ஸ்வராஜ் பேச்சு: நரேந்திர மோடி வருத்தம்\nஇந்தோனேஷியா: இயங்காமல் போன சுனாமி அலை எச்சரிக்கை கருவிகள்\nவி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல் 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு\nஉணவு பணவீக்கம் 13.75% ஆக குறைவு\nபஞ்சாப் வங்கி நிகர லாபம் 16% அதிகரிப்பு\nவிண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு இணையதளத்தில் விளக்கம்\nகிர்ஸ்டனை பயிற்சியாளராக்க தென்ஆப்பிரிக்கா விருப்பம்\n20-20: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா\n8-வது சுற்றிலும் ஆனந்த் டிரா\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.\nசுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.\nமுசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.\n\"கருப்பு செவ்வாய்\" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.\nஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.\nதங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.\nமொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.\nஉலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.\nசூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.\nவிஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்\nலா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)\nலா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் தமி���்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.\nஇருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்\nஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.\nபிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.\n1. ஒருமுகக்போக்கு, ஒருமித்த நிலை\nஅக்டோபர் – 28 புதன், ஐப்பசி –11, ஜில்ஹாயிதா – 19\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி\nகர்நாடக மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் 2-வது நாளாக சோதனை ...\nஐ.நா.நிபுணர்கள் குழு இலங்கை தொடர்பில் புலனாய்வை மேற்கொள்ளாது\nஇந்தோனேஷியாவில் எரிமலை வெடித்தது: 28 பேர் பலி\nமலேசியாவுடன் ராணுவ ஒப்பந்தம்: மன்மோகன் முன்னிலையில் கையெழுத்து\nஜெயலலிதாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் ...\nதொழிற்சங்கங்களை அங்கீகரிக்க தனி சட்டம்:முதல்வர்\nஹூண்டாய், நெய்வேலி தொழிலாளர் பிரச்சினைகள்: கருணாநிதியுடன் ...\nதமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாறும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nஇளங்கோவன் பேச்சு பற்றி எனக்கு கவலை இல்லை தங்கபாலு தகவல்\nமும்பையில் கொடுமை-பெற்ற பிள்ளையை ஜன்னல் வழியாக வீசிக் கொன்ற தாய்\nநூதன முறையில் நவரத்தினம், வைரம் கடத்திய இலங்கை நபர் கைது\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க ஆட்டத்தில் ...\nநவம்பர் 1 முதல் செல்பேசி எண் தொடர வசதி\nரெய்னா மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது- தோனி\nஇங்கிலாந்து கால்பந்து கிளப்பை இந்திய நிறுவனம் வாங்குகிறது\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nமுதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.\nஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.\nநியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.\nமுசோலினி தலைமையில் இத்தாலிய ���ாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.\nகனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.\nசுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.\nஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) \"புரொஸ்பெரோ\" என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.\nமுதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.\nமிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.\nகேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.\nவில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.\nஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்\nபல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.\nஒருவன் சிரிக்கும் போதெல்லாம் மரணம் தள்ளிப்போடப்படுகிறது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/10/karunanidhi-slam-jayalaithaa.html", "date_download": "2019-01-19T19:31:16Z", "digest": "sha1:BQRWW2IXDDOH5ZYOYWKQA2V3EDHS7E26", "length": 67681, "nlines": 312, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: உண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஉண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்\nஉண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்\nஉண்மையின் உரைகல் என்று தன்னைப் பற்றி கூறிக் கொள்ளும் தினமலர் உண்மைச் செய்திகளை அப்படியே வெளியிடாமல் தங்களுக்க்கும் தங்களை சார்ந்தவரகளௌக்கும் ஏற்றவாறு மாற்றியும் மறைத்தும் செய்திகளை வெளியிட்டு வருகிறது\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேல் கோபம் கொண்டு கலைஞர் ஒரு செய்தி அறிக்கையை அவரது பேஸ் புக் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் அதை நானும் பதிவாக வெளியிட்டு இருந்தேன். அதே செய்தியை உண்மையின் உரைகல் என சொல்லும் தினமலர் எப்படி வெளியிட்டு இருக்கிறது என்பதை பாருங்கள். தினமலர் செய்தியின் காரத்தை அப்படியே மாற்றியதும் அல்லாமல் தனது நாளிதழின் 16 வது பக்கத்தில் சிறியதாக வெளியிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அறிவாலயத்தில் நெல்லை தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள் என்று முதல் பக்க செய்தியாக வந்து இருக்கிறது. உண்மையின் உரைகல் போன்ற பத்திரிக்கையை காசு கொடுத்து வாங்கி படிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்க சிரிப்பு வருகிறது\nநாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை\n(குறிப்பு :- இந்த அறிக்கை சற்றுக் கடுமையாக எழுதப்பட்டது என்று\nயாராவது நினைத்தால், முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா\n16-10-2013 அன்று விடுத்துள்ள அறிக்கையை முழுவதுமாகப் படித்துப்\nநாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு \"\"\"\"நடுங்கா நாக்கழகி\"\" என்று\nபட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.\nஎன்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்\nபுகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார் அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்\nபோன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ\nஅதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவ��ுக்கு திடீரென்று\n அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்\nஎல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை\nவாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்\nதருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.\nபிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்ட போது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று தருக்கு மிகக் கொண்டு தாண்டிக் குதித்தவர் ஜெயலலிதா\nஎன்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார் படுத்துவதாக\nஎண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் (கருணாநிதி) தாக்கி தொண்டர்களைத்\nதுhண்டி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார். அவருடைய அநாகரீக, அறிமுக அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள தாசானுதாசர்களான ஏடுகள் சிலவும், எகிறிக் குதித்து வெளியிட்டு எக்காள\nமகிழ்ச்சியில் திளைத் திருக்கின்றன. பாவம்\n\"தினத்தந்தி\"யின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்த போது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி\nவீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்றவில்லை. ஓர் அமைச்சரைக் கூட அதற்காக அனுப்பவில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் நான்கு அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களே, புரிகிறதா\nதேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இது போன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை\nபோர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே\nஇருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்\nஎம்.ஜி.ஆர். ப���்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால் தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்\nஅறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.\nசேது சமுத்திரத் திட்டத்தை நுhறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக \"\"\"\"எழுச்சி நாள்\"\" கொண்டாடுங்கள் என்று எந்த அண்ணா அவர்கள் அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்ச நீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.\nசேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம். வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம்.\n\"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங்\nகாலின் வந்த கருங்கறி மூடையும்\nவடமலைப் பிறந்த மணியும் பொன்னும்\nஎன வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழை யெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக \"\"\"\"எழுச்சி நாள்\"\" கொண்டாடுங்கள் என்று தி.மு.கழகத் தோழர்களை யெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி\nவிட்டார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து\nகொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக\nஇப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார் அந்த வஞ்சகர்கள், வன்கணாளர்கள் அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதி மன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் - அண்ணாவைப் பற்றிப் பேச\nஅணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறி வாளர்கள் - நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான\nபொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள்\nஎன்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள்\nஎன்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர் கள் யார் என்று\n\"அண்ணா நாமம் வாழ்க\" என்று கூறிக் கொண்டே அவருக்கு பட்டை நாமம் சாற்றுகின்ற சண்டாளத்தனத்தை, தமிழகம் இனியும் பொறுத்துக்\nஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்\nபாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.\nஅதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி\nஇவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.\nயாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்\nஇந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்\nதினமலர் செய்தியின் உண்மையை மறைத்து எழுதியது இது\nசென்னை: ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து, சர்வாதிகாரத்தை தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களை, தமிழக மக்கள், வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க.,வின், 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம், தொண்டர்களுக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று கருணாநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nதேர்தல் வருகிறது என்றால், முதல்வருக்கு திடீரென ஞானோதயங்கள் எல்லம் பிறக்கும். சேது திட்டம் என்பது வெறும் சில்லரை திட்டமல்ல. எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும், பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம், வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம். அத்திட்ட��்தை தான் நிறைவேற்ற வேண்டும் என, அதற்காக, எழுச்சி நாள் கொண்டாடுங்கள் என, தி.மு.க., வினரை அணணாதுரை, 1967ல் ஆட்சி அமைத்தவுடன் உசுப்பி விட்டார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்நேரம் எத்தனையோ துறைமுக நகரங்கள் தமிழகத்தில தோன்றியிருக்கும். அதையெல்லாம் கெடுத்தது யார் இப்போதும் அந்த திட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பது யார் இப்போதும் அந்த திட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பது யார் நாடு வாழ வேண்டும்; வளமாக வாழ வேண்டும். வலிமையான பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என, கனவு காணுகிற நம்மை, கயவர்கள் என்றும், அண்ணாதுரையின் கொள்கைகளுக்கு விரோதிகள் என, பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர்கள் யார் என புரிகிறதா நாடு வாழ வேண்டும்; வளமாக வாழ வேண்டும். வலிமையான பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என, கனவு காணுகிற நம்மை, கயவர்கள் என்றும், அண்ணாதுரையின் கொள்கைகளுக்கு விரோதிகள் என, பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர்கள் யார் என புரிகிறதா ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தை தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு, அறவழியில், ஜனநாயக பாதையில், தமிழக மக்கள் ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி பாடம் புகட்டி, இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nLabels: கலைஞர் , தினமலர் , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎப்படியோ விற்பனை அதிகமாக வேண்டும்... அது ஒன்றே நோக்கம்... இதை விட தொலைக்காட்சிகளில் (செய்திகள்-தமிழ்) இன்னும் வேடிக்கை அதிகம்...\nஅவர்கள் விற்பனை அதிகரிக்க இப்படி செய��யவில்லை அரசு விளம்பரங்கள் அதிகம் கிடைக்கதான் இப்படி செயல்படுகிறார்கள்\nபடித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி\nஎல்லா பத்திரிக்கைகளும் விளம்பரத்திற்கான லே அவுட் முடித்த பிறகு இடையே தேவைப்படும் அளவுக்கு செய்திகளை வைத்துக் கொள்வது வாடிக்கை.\nஅது உண்மைதான் ஆனால் முதல் பக்கத்தில் ஒன்றும் இல்லாத செய்திகளுக்கு அதிகம் இடம் கொடுத்திருப்பதும் அதே சமயத்தில் தமிழகத்தின் ஒரு தலைவர் முதல்வரை கடுமையாக தாக்கி விட்ட அறிக்கையை வெளியிட இடம் இல்லை காரணம் லேஅவுட்தான் பிரச்சனை என்றால் குழந்தைகள் கூட சிரிக்கும்\nஅட, விடுதலை செய்தியை பார்தீங்களா. தமிழ் தினசரி கொடுத்ததை தான் அவர்களும் கொடுத்து இருக்கிறார்கள்.\nஆராய்ச்சி முழுமையா செய்யனும் தம்பி\nஇது என்னமோ புதுசா நடக்குறமாதிரி சொல்றீங்க...\nஅதுவும் தினமலர்னா, ரொம்ப மட்டமான பத்திரிக்கை..\nஒரு உண்மையான தகவலை தெரிந்துகொண்டு உறுதிபடுத்திகொள்ள குறைந்தது 5 பத்திரிக்கை செய்திகளை படிக்க வேண்டியிருக்கிறது.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 406 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்��ிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்��ர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச��சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஅமெரிக்க தலைவருக்கும் இந்திய தலைவருக்கும் உள்ள வித...\nஇப்பவே பிஜேபி காரங்க இப்படி பண்ணிண்ணா தப்பிதவறி ஆட...\nமோடியின் உண்மை செல்வாக்கும் ஊடகங்களினால் பரப்பபடும...\nமனைவியை (பெண்களை ) விட நாய் சிறந்ததா என்ன\nநரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்ப...\nஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை \nஇந்திய அரசியல் கொலுக் கண்காட்சி ( நவராத்திரி ஸ்பெஷ...\nஇந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்...\nகூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.\nபெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள...\nநாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை\nஉண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெள...\nமோடியின் வேஷம் கலைந்து போகிறதா\nமதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகி...\nபெண்கள் புது சேலை வாங்க என்னென்ன காரணங்கள் சொல்லல...\nஇந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங...\nமுதல் இஸ்லாமிய ஹலால் செக்ஸ் ஷாப்\nநினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.\nவளைந்து நெளிந்து செல்லும் இந்திய நீதிதேவதை\nமெயில் பேக் 2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில்...\nதமிழர்கள் மீது விஜய் டிவிக்கு ஏன் இந்த கோபம்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/25988-2014-01-15-06-59-10", "date_download": "2019-01-19T19:11:24Z", "digest": "sha1:VJ6FIVR6PJ2EPOVVDOXOOWBXFOBRBRDP", "length": 11482, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "முதல் பெண் சாதனையாளர்கள்", "raw_content": "\nஉள்ளாட்சி பதவிகளில் மாற்றம் கண்ட பெண்கள்\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nஇந்தியத் தேர்தல் மரத்தடியில் நியூட்டன்\nபார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்\nகறுப்புக்கொடி வன்முறை - கல்லெறிதல் நன்முறையா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 15 ஜனவரி 2014\nடில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா\nசர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்\nஇந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி\nமுதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி\n46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண் - கே.ஆர்.கொரியம்மாள்\nபாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி - லதா மங்கேஸ்கர்\nபுக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்\nவெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண் - பால சரஸ்வதி\nஉலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் - அஞ்சு சார்ஜ்\nசிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்-பானு ஆதித்யா\n- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2016/08/indias-independence-day-article-by-themozhi.html", "date_download": "2019-01-19T18:31:54Z", "digest": "sha1:2U7GIVFUS6AQYKM3THNNHQYNODFHKWVZ", "length": 41836, "nlines": 273, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....", "raw_content": "\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....\nஅடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா\nஅஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா\nகொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே -ஒரு\nகுலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே\nநாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....\nஒருவரது நாட்டுப்பற்று உணர்வு எழுச்சி பெறும் விதமாக அமைந்த இந்தப் பாடலின் வரிகளை 1970 ஆண்டு சுதந்திரதினத்திற்கு வெளிவந்த \"ராமன் எத்தனை ராமனடி\" என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்தியா தனது 24 ஆவது சுதந்திரதின நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது, அதுவும், தொடர்ந்து மறு ஆண்டே கால்நூற்றாண்டு என்ற பெருமைமிகு எல்லையை அடைவதைக் கொண்டாட இருக்கும்பொழுது எழுதப்பட்ட ஒரு பாடலின் கருத்து \"ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....\".\nஏன் அந்நாளில் இந்திய நாட்டில் இந்த ஒற்றுமை குறைந்த நிலை என்பதை அக்கால இந்திய அரசியலை திரும்பிப் பார்த்தால் தெரியும், அதனை அப்பாடலின் வரிகளே விளக்கும்.\nதிரைப்படத்தில் பள்ளி மாணவர்கள் நடத்தும் ஒரு கலைநிகழ்ச்சியில் அவர்கள் சிறைக்கைதிகளுக்கு நடித்துக்காட்டுவதாக இப்பாடலை இடைச்செருகல் செய்து பொருத்தமாக அமைத்திருந்தார்கள். பாடலின் வரிகள் கீழே:\nசேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட தமிழ்நாடு\nதிராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது\nதேனைப் போன்ற தமிழிருக்க வேறு பாஷை எதற்கு\nதேசீயம் என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு\nதேசீயம் என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு\nதமிழ்நாடு தமிழருக்கே ..... தமிழ்நாடு தமிழருக்கே .....\nஆண்ட தேசம் இது ராமையா\nராமையா ..... ராமையா .....\nபரததேசம் எனும் பேரில் நீங்கள் அதைச் சேர்த்து வைத்தது என்ன தீமையா .....\nதீமையா ..... தீமையா .....\nஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வது முறைதானா\nஅடிப்போம் பறிப்போம் பிரிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா\nஆந்திரதேசம் ஆந்திரருக்கே ..... ஆந்திரதேசம் ஆந்திரருக்கே .....\nசிவாஜி ஆண்ட இம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா\nவிடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா\nமாரைத்தட்டு வீரம் கொட்டு வாழ்க போராட்டம் .....\nபஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி\nபகைவரை எதிர்த்து பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி\nசண்டிகர் என்னும் பொதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி\nதரமாட்டோம் அதைவிடமாட்டோம் எனத் துணிந்து சபதம் செய்யடி\nஹரியும் சிவனும் எனப் பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா\nஅந்தத் தலைநகரம் எங்கள் தலைநகரம் பஞ்சாப் பெறலாமா\nபிற மாநில மக்களும் தொடர்வர் என்ற கணிப்பு:\nசுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத் .....\nஇந்திய தேசத்து செல்வங்களே இணையாதிருக்கும் உள்ளங்களே\nஅங்கே தெலுங்கானா ..... அப்பப்பா இங்கே ஹரியானா .....\nநடுவில் பலசேனா ..... இங்கே நடப்பது சரிதானா .....\nஅடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா\nஅஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா\nகொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே -ஒரு\nகுலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே\nநாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....\nநம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு\nவந்தே மாதரம் என்போம் .....\nநாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம் .....\nவந்தே மாதரம் என்போம் .....\nநாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம் .....\nவந்தே மாதரம் என்போம் .....\nநாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம் .....\n(ராமன் எத்தனை ராமனடி திரைப்படம்; 1970 சுதந்திர தின வெளியீடு)\nஇந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழித்தும் இருந்த நிலைமை இது. இதன் துவக்கம் இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரித்த காரணம் என்று கருதுவோர் உளர். ஆனால், மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது அரசு நிர்வாகத்தைத் திறம்படக் கையாளும் ஒரு முறை. ஒரு குறிப்பிட்ட அடிப்படைப் பண்புகளைக் க���ண்டவர்களை குழுக்களாக பிரித்துக் கொண்டால் தகவல் தொடர்பு எளிமையாக அமையும். நிர்வாகம் சீராக அமையும், மக்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க இயலும். வட்டார மக்களின் மொழியில் நீதிமன்றங்கள், அரசு நடவடிக்கைகள் யாவும் அமைய வேண்டும் என்பதும் இதில் அடங்கும் என்பதை இன்றும் அரசு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திராவிட மொழிகள் பேசிய மக்களைக் கொண்ட பகுதிகள் முறையே இக்கால தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் (தற்பொழுது பிரிந்துவிட்ட அக்கால) ஆந்திரா ஆகிய மாநிலங்களாயின. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தை பாகிஸ்தான் போல, \"திராவிடநாடு\" எனத் தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்ற தென்னக அரசியல் கட்சியான திராவிடக் கழகத்தின் கோரிக்கை நிறைவேறவில்லை. விடுதலை பெற்ற 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசீயம் என்ற கொள்கையாக 1965 இல் இந்தியாவின் அலுவலக மற்றும் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வினால் நாட்டின் விடுதலைக்கு முன்னர் 1930 களில் தமிழகத்தில் நடந்த ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் போலவே மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் துவங்கியது.\nமுன்னிருந்த திராவிடம் என்ற பழங் கருத்து, மொழிவாரியாக 1953 இல் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்குப் பிறகு பொருத்தமற்றுப் போயிருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு \"தமிழ்நாடு தமிழர்களுக்கே\" என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கையை மாற்றியமைத்துக் கொண்டது. தமிழ்நாடு தமிழருக்கே, தேசீயம் என்ற பெயரில் நடுவண் அரசு ஏய்க்கிறது என்று போராட்டம் துவங்கியது. இந்திய நடுவண் அரசு 16 வது திருத்தச் சட்டமாக \"பிரிவினைவாத தடைச்சட்டம்\" என்ற சட்டத்தை இயற்றி, இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைத்து, சட்டத்தை நிறைவேற்றி பிரிவினைவாத கருத்துக்களை செயலற்றுப் போகச் செய்தது. சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கமுடியாமல் மொழியையும் கலாச்சாரத்தையும் காப்பது என்பதை தங்களது கொள்கையாக அறிவித்து, மாநில சுயாட்சி கொள்கை எனப் போராட்டத்தை மாற்றிக் கொண்டனர் அன்றைய தமிழக அரசியல்வாதிகள்.\nஇக்காலகட்டத்தில் இருந்த இந்த நிலைமையை கண��ணதாசன் தனது பாடல் வரிகளில் இவ்வாறு விளக்கினார்...\nசேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட தமிழ்நாடு\nதிராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது\nதேனைப் போன்ற தமிழிருக்க வேறு பாஷை எதற்கு\nதேசீயம் என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு\nதமிழ்நாடு தமிழருக்கே ..... தமிழ்நாடு தமிழருக்கே .....\nஇது அக்கால தமிழகத்தின் நிலையாக இருந்தது. இருப்பினும், காலம் மாறினாலும் சுதந்திரம் பெற்று இப்பொழுது அரைநூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்டாலும் \"தமிழ்நாடு தமிழருக்கே .....\" என்ற பழைய போராட்டம் இக்காலத்தில் \"தமிழ்த்தேசியம்\" என்ற பெயரில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய போராட்டம் தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். வேற்று மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள், தமிழகத்தில் வாழ்ந்தாலும் வேற்று மொழியைத் தாய்மொழியாக பேசிக் கொண்டிருப்பவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று புதிய திசையில் திருப்பப்பட்டுள்ளது. அன்றைய நாளில் தமிழ் மொழிக்குக் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலோரை \"வந்தேறிகள்\" என அடையாளப்படுத்தி அவர்கள் கையில் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முயலும் ஒரு போராட்டமாக இந்நாளில் மாறிவிட்டிருக்கிறது. இரண்டு காலகட்டத்தின் போராட்டங்களும் வெவ்வேறு வகையில் அமைந்து \"தமிழர் நலனுக்காக\" எனக் கூறப்படும் \"உரிமைப் போராட்டங்கள்\" போன்ற தோற்றத்தைத் தருகின்றன. தமிழ்த்தேசியப் போராட்டத்தைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவினாலும் திராவிடத் தமிழ் தேசியராக அடையாளம் காணப்படும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கீழ்காணும் வகையில் \"தமிழ்த்தேசியம்\" என்ன என்ற அவரது கோணத்தை விளக்குவது கருத்தில் கொள்ளத் தக்கது.\n“ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.”\n- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\n1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் மொழிவாரி மாநிலங்கள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிக்க திட்டமிடப்பட்ட பொழுது, ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த 9 தெலுங்கு மொழி பேசப்படும் மாவட்டங்களும், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கீழிருந்த 12 தெலுங்கு பேசும் மாவட்டங்களும், ஒன்றியப் பகுதியாக (அல்லது யூனியன் பிரதேசம்) பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த ஏனாம் பகுதியுடன் இணைக்கப்பட்டு 22 மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களை உள்ளடக்கிய ஆந்திரப்பிரதேசம் என்ற மாநிலம் அமைக்கப்பட்டது. பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் ஆந்திரம் என்ற மொழி அடிப்படையிலான மாநிலம் அமைவதில் பெறும் பங்கு வகித்தார். ஆயினும், 1950 களில் இருந்தே நிஜாம் ஆட்சியின் கீழிருந்த மாவட்டங்கள், தெலுங்கு மொழி உருவானது தங்கள் பகுதி என்றும், தெலுங்கானா என்ற தங்கள் பகுதி, ஒரே மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில் ஆந்திராவுடன் இணைக்கப்படக்கூடாது எனக் கருதினர். இரு பிரிவுகளுக்கும் சமமாக அதிகாரம் பகிர்ந்து கொடுக்கும் உடன்படிக்கை போடப்பட்டு தற்காலிகமாக அமைதி உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை 1969 இல் காலாவதியாகும் நிலையில் அதை நீட்டிக்கக் கோரி தெலுங்கானா மக்கள் இயக்கம் மீண்டும் உயிர்பெற்று போராட்டங்கள் வெடித்தது. ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்று 360 மாணவர்கள் உட்படப் பலர் உயிரிழந்தனர்.\nஆண்ட தேசம் இது ராமையா\nராமையா ..... ராமையா .....\nபரததேசம் எனும் பேரில் நீங்கள் அதைச் சேர்த்து வைத்தது என்ன தீமையா .....\nதீமையா ..... தீமையா .....\nஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வது முறைதானா\nஅடிப்போம் பறிப்போம் பிரிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா\nஎன்று கண்ணதாசன் இப்போராட்டத்தை எழுதினார்.\nஇதனைத் தொடர்ந்து ஆந்திர ஆட்சியைக் கைப்பற்ற விரும்புபவர்கள் தனி தெலுங்கான உருவாக்க ஆதரவு தருவாகக் கூறி மக்களைக் கவர முற்படுவது வழக்கமாகிப் போனது. இறுதியாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் (ஜூன் 2, 2014) ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த பகுதியைக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா என்ற மாநிலமாகப் பிரிக்கப்பட்டு தனியே செயல் படத் தொடங��கியது.\nபால் தாக்கரேவால் 1966 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது சிவசேனா என்ற அரசியல் கட்சி. அந்நிய ஆக்கிரமிப்பை ஒழித்துக் கட்டிய மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் சேனை என்ற பொருளில் சிவசேனா என அழைக்கப்பட்டது. 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்பது 1960 களில் இப்போராட்டத்தின் முழக்கமாக இருந்தது. தென்னிந்தியர்களுக்கு எதிராக எழுந்த பல போராட்டங்களுக்கும் இது காரணமாக அமைந்தது.\nசிவாஜி ஆண்ட இம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா\nவிடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா\nமாரைத்தட்டு வீரம் கொட்டு வாழ்க போராட்டம் .....\nஎன்னும் அவர்களது முழக்கத்தை தனது பாடல்வரிகள் மூலம் காட்டினார் கண்ணதாசன்.\nசிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் 2008 ஆண்டு தலையங்கம் ஒன்று அமிதாப் பச்சன் போன்ற பாலிவுட் நடிகர்கள், பிறமாநிலங்களில் இருந்து மும்பை வந்து குடியேறி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள். இவர்கள் மராத்தியர்களுக்காகவும், மகாராஷ்டிரத்தின் நலனுக்காகவும் அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் பலரது கவனத்தைக் கவர்ந்தது.\nபஞ்சாபி மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம் பஞ்சாப். 1966 ஆம் ஆண்டில் ஹரியான்வி மொழியினர் அதிகமுள்ள பஞ்சாப் மாநிலத்தின் கிழக்குப் பகுதி ஹரியானா எனப் பிரிக்கப்பட்டது. இந்த இரு மாநிலங்களுக்கும் இடையே சண்டிகர் நகரம் அமைந்திருக்கிறது. இரு மாநிலங்களுமே சண்டிகர் நகரத்திற்கு உரிமை கொண்டாடி போராட்டத்தில் இறங்கின.\nஇதனை கண்ணதாசனின் கீழ்வரும் வரிகள் காட்சிப் படுத்துகிறது ....\nபஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி\nபகைவரை எதிர்த்து பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி\nசண்டிகர் என்னும் பொதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி\nதரமாட்டோம் அதைவிடமாட்டோம் எனத் துணிந்து சபதம் செய்யடி\nஹரியும் சிவனும் எனப் பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா\nஅந்தத் தலைநகரம் எங்கள் தலைநகரம் பஞ்சாப் பெறலாமா\nஇரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்கும் சண்டிகர் நகரின் உரிமைகோரி இருமாநிலங்களும் கிளப்பிய சர்ச்சையின் காரணமாக, இந்நகரம் இந்திய அரசின் தனி ஒன்றியப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல.\nஇந்தியா���ின் பகுதியாக காஷ்மீரை இணைத்த துவக்கக் காலத்தில் இருந்தே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் காஷ்மீரின் மீதான உரிமைப் போராட்டமும் துவங்கியது. 1965ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தான் போர் இந்த உரிமைப் பிரச்சனையின் அடிப்படையில் நிகழ்ந்த இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் போர் என்பது குறிப்பிடத் தக்கது. காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என காஷ்மீர் மக்களில் சிலரும் தனிப்பட்ட கருத்து கொண்டிருந்தனர். \"சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்\" என்ற அவர்களின் முழக்கத்தை கண்ணதாசனின் வரிகளும் காட்டுகின்றன. ஆனால் இன்றுவரை காஷ்மீரில் அமைதி நிலவவில்லை.\n1965 -1969 வரை நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கிய நிகழ்வுகளின் தாக்கத்தில் கண்ணதாசன் இப்பாடலை எழுதினார். அப்பாடல் எழுதப்பட்டு அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இந்திய நாட்டில் உரிமைப் பிரச்சனைகள், பிரிவினைவாத முழக்கங்கள் தொடர்கின்றன.\nதன்னைப்போல ஒரு இந்தியராக இருந்தாலும் வெளிமாநிலத்தின் மக்களிடம் நேசக்கரம் கொடுக்கத் தயங்கும் மனநிலை மக்களிடம் காணப்படுகிறது. சாதி, மத, மொழி சச்சரவுகளுக்கோ குறைவுமில்லை. கண்ணதாசன் பாடலில் இறந்துபோன தலைவர்களான காந்தி, நேரு, பாரதி ஆகியோருக்கு உயிர் கொடுத்து அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது.\nஅனைவரும் ஒரே மொழி பேசினால் ஒற்றுமை வளரும் என்று வாதம் செய்து வருபவர் இங்குக் கவனிக்க வேண்டியது ...\nஒரே தெலுங்கு மொழி பேசிய மக்களால் ஏன் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க முடியவில்லை.\nஎதனால் இறுதியில் மாநிலங்கள் ஆந்திரா தெலுங்கானா எனப் பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது\nமகாராஷ்டிர மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், அங்கு இந்தி, குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம், உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகளும் மக்களால் பேசப்படுகிறது. பள்ளிகளில் மராட்டிய மொழி, ஆங்கில மொழியுடன் இந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது, உருதும் கற்பிக்கப்படுகிறது. பல மொழி மக்கள் வாழ்ந்தும், பலமொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டும் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்ததாகவும் தெரியவில்லை. பிற மாநில மக்கள் குறித்த கசப்புணர்வு சிவசேனாவின் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.\nஎல்லோரும் இந்தி கற்பதால், அல்லது எல்��ோரும் ஒரே மொழி பேசுவதால் இந்தியாவில் ஒற்றுமை வருமா\nஅல்லது பிறர் உரிமையை மதித்து அனைவரும் இந்தியர் என்று அவர்கள் அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் ஒற்றுமை வருமா\nஇவை சிந்திக்கப்பட வேண்டிய கேள்விகள்.\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nதெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்\nஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் ...\nகாந்தியார் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்ட தமிழ் மண்\nஐரோப்பாவில் அச்சான முதல் தமிழ் ஆவணம்\nஆகஸ்டு பதினைந்தே வருக வருக\nகச்சத்தீவு – ஒரு மீள்பார்வை – மூன்று ஆங்கில நூல்கள...\nகபாலி திரைப்படம் பற்றிய சில சிந்தனைகள்..\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/118", "date_download": "2019-01-19T19:03:26Z", "digest": "sha1:VG2BJ3NE43QVZ6JUUQPYJOHFI5PEVMID", "length": 5134, "nlines": 108, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மதிலில் சிறுநீர் கழிப்போருக்கு சரியான தண்டனை!", "raw_content": "\nமதிலில் சிறுநீர் கழிப்போருக்கு சரியான தண்டனை\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சி���ுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nநிலவுக்கு சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-selling-cars-in-december-2018/", "date_download": "2019-01-19T18:42:12Z", "digest": "sha1:CUR6BL5PIGNCJWRX3JE277LE6F6JTJRT", "length": 13134, "nlines": 159, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 கார்கள் - டிசம்பர் 2018", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – டிசம்பர் 2018\nகடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி டிசம்பர் மாதத்தில் சிறந்து விளங்கிய டாப் 10 கார்கள் பட்டியலை தொடர்ந்து காணலாம்.\nகடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. வருடத்தின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிவை சந்தித்திருந்த நிலையில் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 கார்கள் பட்டியலை தொடர்ந்து காணலாம்.\nடாப் 10 கார்கள் – 2018\n2018 ஆம் ஆண்டின் மாதந்திர விற்பனையில் தொடர்ந்து பெரும்பாலான மாதங்களில் முன்னணி வகித்து வந்த மாருதி டிசையர் கார், வருட இறுதி மாதத்தில் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக மாருதி ஆல்டோ முதலிடத்தை பெற்றுள்ளது. முன்முறையாக மாருதி ஈக்கோ பட்டியிலில் இணைந்துள்ளது.\nகுறிப்பாக மாருதி நிறுவனத்தின் டிசையர், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் பிரெஸ்ஸா போன்ற கார்கள் பெரும் பின்னடைவை வருட இறுதியில் பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவன எலைட் ஐ20, கிராண்ட் ஐ 10 மாடல்கள் சீரான வளர்ச்சி பெற்றுள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – டிசம்பர் 2018\nவ. எண் தயாரிப்பாளர் டிசம்பர் 2018\n1. மாருதி சுசூகி ஆல்டோ 25,121\n2. மாருதி சுசூகி டிசையர் 16,797\n3. ஹூண்டாய் எலைட் ஐ20 11,940\n4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 11,790\n5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,450\n6. மாருதி சுசூகி பலேனோ 11,135\n7. மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா 9,677\n8. மாருதி செலிரியோ 9,000\n9. மாருதி ஈக்கோ 8,532\nடார்க் T6X எலக்ட்ரிக் பைக் ஸ்பை படங்கள் வெளியானது\n2018 ஆம் ஆண்டின் டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nமாருதி சுஸூகி கார் விலை ரூ.10,000 வரை உயர்வு\nஇந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுஸூகி கார் நிறுவனம், தனது மாடல்களின் விலையை அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 1, 2019 முதல் பெரும்பாலான...\n2018 ஆம் ஆண்டின் டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nஇந்திய மோட்டார் சந்தையில் , 2018 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான வளர்ச்சியை சில முன்னணி மோட்டார் நிறுவனங்களும் , சில நிறுவனங்கள் சரிவையும் சந்தித்துள்ளது. 2018...\n2018 ஆம் ஆண்டின் சிறந்த டாப் 10 கார்கள்\nகடந���த 2018 ஆம் ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் டாப் 10 இடங்களை பெற்ற சிறந்த கார்களின் பட்டியலை காணலாம். முதலிடத்தில் மாருதி சுஸூகி டிசையர்...\nஇனி ரூ. 10 லட்சத்துக்கு கார் வாங்கினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும்\nபுதிதாக கார் வாங்க விரும்புபவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி செய்தியை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், அடுத்ததாக ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு கூடுதல் விலையில் கார்...\n2018 ஆம் ஆண்டின் டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189730", "date_download": "2019-01-19T19:48:36Z", "digest": "sha1:ACJARS6YULWHGTRXPT7RD6ONIHHSTXVU", "length": 15195, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுக்கு நடவு பயிற்சி| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடு விலை குறையுமா\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nதிருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தாலுகா விவசாயிகளுக்கு பழ வகை பயிர்கள், அடர் நடவு, கிளை படர்வு வேளாண்மை குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் சர்புதீன் அகமது, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரிஸ்கா பிளேவியா பேசினர். ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து உபகரணங்கள், மருந்து அடிக்க பயன்படும் மேல் உறை, கையுறை, துண்டு, சோப்பு, டெட்டால், மூச்சுத்திணறல் சரிசெய்ய அயோடின் உப்பு அடங்கிய பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. பூச்சிக்கொல்லி சோலார் விளக்கு, மண் புழு உரம் தயாரிக்கும் கிட் வழங்கப்பட்டன. ஆத்மா தொழில்நுட்ப மேலாளர்கள் அழகர், புஷ்பமாலா, சவுந்தர் ஏற்பாடுகளை செய்தனர்.\nபிளாஸ்டிக் பொருட்கள் பள்ளியில் ஒப்படைப்பு\nமருத்துவச் செலவை தடுக்க கவர்னர் ஆலோசனை\n» பொது மு���ல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டா���்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/11888-brazil-belgium-croatia-for-quarter-final", "date_download": "2019-01-19T19:45:14Z", "digest": "sha1:57K33PANO34TDGWYMQBJHYZ36KIUJJCR", "length": 10374, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "இலகுவாக காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்! : கடைசி செக்கனில் கோல் அடித்து பெல்ஜியமும் தேர்வானது", "raw_content": "\nஇலகுவாக காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் : கடைசி செக்கனில் கோல் அடித்து பெல்ஜியமும் தேர்வானது\nPrevious Article கடுமையாகப் போராடி வெளியேறியது சுவிட்சர்லாந்து : பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து திரில் வெற்றி\nNext Article பெனால்டி சூட் அவுட்டில் திரில் வெற்றி பெற்று காலிறுதியில் நுழைந்தது ரஷ்யா\nஞாயிற்றுக்கிழமை குரோஷியா மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நாக் அவுட் போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக பெனால்டி சூட் அவுட் வரை சென்றது.\nஏற்கனவே இவ்விரு அணிகளும் தமக்கு அளிக்கப் பட்ட நேரத்தில் தலா 1 கோல்கள் போட்டிருந்த நிலையில் பெனால்டி சூட் அவுட்டில் 3 இற்கு 2 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nதிங்கட்கிழமை மாலை பிரேசில் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் முதல் 45 நிமிடங்களுக்குள் எந்தவொரு அணியும் கோல் அடிக்கவில்லை. 2 ஆவது 45 மணி நேர விளையாட்டில் 51 ஆவது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அணிக்காக ஒரு கோலினை ஈட்டித் தந்தார். தொடர்ந்து மெக்ஸிக்கோ சளைக்காது விளையாடிய போதும் 88 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரோபர்டோ கோல் அடிக்க பிரேசில் 2 இற்கு 0 என்ற கணக்கில் மெக்ஸிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nதிங்கட்கிழமை மாலை ஜப்பான் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதிய போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பாரத விதமாக அதாவது ஜப்பான் ரசிகர்களுக்குக் கடும் ஏமாற்றத்தைத் தரும் விதமாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் முதல் பாதியில் இவ்விரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2 ஆவது பாதியில் 48 ஆவது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோலையும் தொடர்ந்து 52 ஆவது நிமிடத்தில் 2 ஆவது கோலையும் அடித்து முன��னிலையில் காணப் பட்டது. இதனால் ஜப்பான் நிச்சயம் வெற்றி பெறும் என்றே எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் 69 ஆம் நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்த பெல்ஜியம் 74 ஆம் நிமிடத்தில் பெலானி அடித்த சூப்பர் கோலினால் ஜப்பானைச் சமநிலை செய்தது. எனவே இப்போட்டிக்கு மேலதிக நேரம் அளிக்கப் படலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் ஆட்ட நேரம் முடிய 1 விநாடி இருக்கையில் மியூனர் அளித்த பந்தை சாதல் கோல் ஆக்க 3 இற்கு 2 என திரில் வெற்றி பெற்று பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nநாளை சுவீடனுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே ஒரு போட்டியும் கொலம்பியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஒரு போட்டியும் இடம்பெறுகின்றன. மேலும் இப்போட்டிகளை அடுத்து நாளைய தினத்துடன் 2 ஆம் சுற்று நாக் அவுட் போட்டிகள் யாவும் நிறைவு பெறுகின்றன. இம்முறை உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான காலிறுதிப் போட்டிகள் 2 நாட்கள் இடைவேளைக்குப் பின்பு வெள்ளிக்கிழமை முதல் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article கடுமையாகப் போராடி வெளியேறியது சுவிட்சர்லாந்து : பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து திரில் வெற்றி\nNext Article பெனால்டி சூட் அவுட்டில் திரில் வெற்றி பெற்று காலிறுதியில் நுழைந்தது ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_08_19_archive.html", "date_download": "2019-01-19T18:53:13Z", "digest": "sha1:R4PN4TV5BUDQRGA6W3W6TU7DLGOOM3ZD", "length": 31173, "nlines": 498, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/19/12 - 8/26/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆவணி -௨௬ (9) சனி, திருவள்ளுவராண்டு 2043\nஅஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் சமைக்கும்.\nகுறளும் பொருளும் - 1244\nகாமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்\nகண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்\n நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன.\nabcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.\nநிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு: சத்தீஸ்கரில் ரூ.1052 கோ���ி இழப்பு - தினமணி\n2ஜி: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி தினத் தந்தி\nபெட்ரோல் ரூ.3 உயர்கிறது - தினகரன்\nதங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது ரூ.23000 தாண்டியது – தினகரன்\nஏர் இந்தியாவுக்கு ரூ.1700 கோடி நஷ்டம்: மத்திய அமைச்சர் அஜீத் சிங் ... – தினமணி\nதடகளப் போட்டி : 4 தங்கப் பதக்கம் வென்ற 86 வயது இந்தியர் – தினமணி\nஐதராபாத் டெஸ்டில் இந்தியா 438 ரன்கள் குவிப்பு: 5 விக்கெட்டுகளை ... - தினத் தந்தி\nஎந்த பணியும் நடக்காமல் ஒரு வாரமாக முடங்கிய பார்லிமென்ட் – தின மலர்\nமதுரை விமானநிலையத்தில் இமிகிரேஷன் சோதனை மையம் : மத்திய அரசு அனுமதி - தினகரன்\nமணமகன் / மணமகள் தேவை\nஆவணி -௨௬ (8) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nகோடை விழா / நாடக திருவிழா(18-8-2012) அன்று எடுத்த புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.\nபங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்று சிறுக்கிறுதுமில்லை.\nகுறளும் பொருளும் - 1243\nகாமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்\nஇருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்\nபிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்\nகேழல்மூக்கன்(pig-nosed frog) மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும் (குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரை அகணிய உயிரி அல்லது உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்பர்).\nபாராளுமன்ற இடைதேர்தல் வருமா என்பது மூன்று \"எம்\" களில் ... மாலை மலர் காஞ்சீபுரம் அருகே சாலை விபத்தில் பலியான 9 பேரின் ... தினத் தந்தி\nகாவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் தினத் தந்தி\nஎஸ்.எம்.எஸ். அனுப்ப கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியது ... தினத் தந்தி\nஅசாமில் கலவரத்தை தூண்டியதாக போடோ எம்எல்ஏ கைது தினகரன் –\nமும்பை கமிஷனரின் பதவி உயர்வு மக்களை அவமதிக்கும் செயல்: பாரதீய ... மாலை மலர் –\nடுவிட்டர்' இணையதளத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை \"அவதூறு ... தினத் தந்தி\nசிறப்பு முகாம்களை இழுத்து மூடிடக் கோரி 26ஆம் தேதி மறியல் ... நெருடல் இணையம்\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள்: கியூரியாசிட்டி ... நியூஸ்ஒநியூஸ்\nஅதிகாரம் படைத்தவர் பட்டியல்: சோனியாவுக்கு 6-வது இடம் தின பூமி –\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடங்கியது: முதல் நாளில் ... தினத் தந்தி –\n19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் : இறுதியில் இந்தியா தினமணி -\nஆவணி -௨௬ (7) வியாழன், திருவள்ளுவராண்டு 2043\nகோடை விழா / நாடக திருவிழா(18-8-2012) அன்று எடுத்த புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.\nபெற்றோர்களின் வாழ்க்கை என்பது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.\nகுறளும் பொருளும் - 1242\nகாமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்\nகாதல் அவரிலர் ஆகநீ நோவது\nஅவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.\nஇரணிய நாடகம் நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.\nதண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்தளிப்பு: மம்தா பானர்ஜி பங்கேற்பு மாலை மலர்\nகருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் நேரில் ... தினத் தந்தி –\nநிலக்கரி சுரங்க முறைகேடு செப்டம்பர் 1ல் சிபிஐ அறிக்கை தாக்கல் தினகரன்\nஇன்று இந்தியா-நியூ.முதல் டெஸ்ட் போட்டி தினமலர்\n3 ஆண்டுகளாக கைவரிசை 400 லேப்-டாப்களை திருடியதாக வாலிபர் கைது தினத் தந்தி –\nபாராளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் இருந்து பா.ஜனதா வெளிநடப்பு தினத் தந்தி\nஇலங்கையில் நடந்த தடகள போட்டியில் 4 தங்கப்பதக்கம் வென்ற 86 வயது ... மாலை மலர்\nபின்லாடன் என்கவுன்டர் சம்பவம் புத்தகமாக வெளிவருகிறது தினமல\nடீசல் விலையை மத்திய அரசு பொறுப்பிலிருந்து விடும் எண்ணம் ... தினமலர்\nடெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் தினகரன்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்தியா ... தினத் தந்தி\nநேரு கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா தினத் தந்தி –\n`ஒலிம்பிக் பதக்கத்தால் பெருமிதம் அடைகிறேன்' சாய்னா நெகிழ்ச்சி தினத் தந்தி\nதயான் சந்த் விருது: மல்யுத்த பயிற்சியாளர் வினோத் குமார் பெயர் ... தினமணி\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/05/Fossil-Leaves-by-Singanenjam.html", "date_download": "2019-01-19T18:59:26Z", "digest": "sha1:3PIYWHFFAJ3H2IBLE56VVSITCA67CDJ6", "length": 10933, "nlines": 128, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: பல கோடி ஆண்டுகள் பழமையான ஃபாசில் இலைகள் ... சென்னைக்கு அருகே", "raw_content": "\nபல கோடி ஆண்டுகள் பழமையான ஃபாசில் இலைகள் ... சென்னைக்கு அருகே\nபல இலட்சம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் மிச்சங்களும் எச்சங்களும் அக்காலத்தே உருவான படிவப் பாறைகளில் பதிந்து கிடக்கின்றன. இவை ஆங்கிலத்தில் ஃபாசில் (FOSSIL) எனப்படுகின்றன. தமிழில், ‘தொல்லுயிர் எச்சங்கள்’ எனலாம். எலும்புகள், பற்கள், கிளிஞ்சல்கள், சிப்பி ஓடுகள் போன்ற கடினமான பகுதிகள் மட்டுமின்றி இலைகள், தண்டுகள் போன்ற மென்மையான பகுதிகளும் ஃபாசில்களாகக் கிடைக்கின்றன (படம் - 1).\nஉயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் அவை அடங்கியுள்ள பாறைகள் உருவான காலத்தை அறியவும், கனிமவளங்களை கண்டறியவும் ஃபாசில்கள் பெரிதும் உதவுகின்றன.\nதமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் பலவற்றில் ஃபாசில்களைத் தன்னகத்தேக் கொண்ட படிவப்பாறைகள் கிடைக்கின்றன. அரியலூர் பகுதியில் காணப்படும் கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்கே காரை-தரணி பகுதியில் உள்ள திறந்தவெளி களிமண் சுரங்கங்களில் இலை ஃபாசில்களும் கண்டறியப்பட்டுள்ளன (படம் - 2&3).\nசென்னைக்கு அருகே, தாம்பரத்திற்கு மேற்கே, சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான மேல் கோண்டுவானா காலத்திய படிவப்பாறைகள் சற்றேறக்குறைய நூறு சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுகின்றன (படம் - 4).\nமணற்கல் பாறைகளும் , களிமண் பாறைகளும் இவற்றில் அடக்கம். இந்தப் பாறைகளில் அந்தக் காலத்தில் வாழ்ந்த சைகடோஃபைட்டா, ஃபிலிகேலஸ் வகைத் தாவரங்களின் இலைகள் ஃபாசில்களாகப் பதிவாகியுள்ளன. இவற்றுள் சைகடோஃபைட்டா வகையைச் சேர்ந்த டீலோஃபிலம் தாவர இலைகளே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்து வரப்படும் களிமண், நீர்நிலைகளில் படியும் போது அந்த மண்ணோடு அடித்துக் கொண்டுவரப்படும் இலைகளும் களிமண்ணோடு சேர்ந்து படிகின்றன. நாளடைவில் களிமண் இறுகி கெட்டிப்படும் போது இலைகள் மக்கிப் போனாலும் அவை பதித்த சுவடுகள் அப்படியே இருக்கின்றன. இந்தச் சுவடுகள் பார்ப்பதற்குப் பூ போன்ற அமைப்பில் இருப்பதால், உள்ளூர் மக்கள், இலைஃபாசில் அடங்கிய கற்களை 'பூக்கல்' (படம் - 5 & 6) என்று அழகாக அழைக்கிறார்கள்.\nதாம்பரத்திற்கு மேற்கேயுள்ள மணிமங்கலம், சோமங்கலம், பிள்ளைப்பாக்கம், குண்டுபெரும்பேடு, அமரம்பேடு , வல்லம், வல்லக்கோட்டை, அழகூர், வட்டம்பாக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இலைஃபாசில்களும் தண்டுஃபாசில்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் வெண்மை மற்றும் மங்கலான வெண்மை நிறத்திலுள்ள களிமண் பாறைகளிலேயே உள்ளன.\nஇலைஃபாசில்கள் அதிக அளவில் கிடைக்கும் இந்தப் பகுதியில், அபூர்வமாகக் கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்களும் கிடைக்கின்றன.\nசென்னைப் பெருநகர், வரலாற்று முக்கியம் வாய்ந்த ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்களால் சூழப்பட்ட இந்த இடத்தின் சில பகுதிகளையாவது தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துப் பாதுகாக்க தமிழ்நாடு சுற்றுலா துறையும், இந்திய புவியியல் ஆய்வுத் துறையும் முன் வர வேண்டும். இல்லையெனில் இவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nகாந்தள் நெகிழும் கடிவிரல் ...\nசீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில் கல்வெட்டு\nஜனன மரண ரிஜிஸ்திரார் ஆபிஸ்\nபல கோடி ஆண்டுகள் பழமையான ஃபாசில் இலைகள் ... சென்னை...\nஇணையத்தமிழ் வளர்ச்சி பற்றிய கேபிஎம்ஜி - கூகுள் ஆய்...\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=45798", "date_download": "2019-01-19T19:57:06Z", "digest": "sha1:INA7QFCM2YUJJHVGQYYJZVVCC326DBRS", "length": 24869, "nlines": 110, "source_domain": "tamil24news.com", "title": "70 வது வருடத்தை கொண்டாடும", "raw_content": "\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம்\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித உரிமை பிரகடனம், மத்திய கிழக்கு நாடான ஈராக்கில், ஈரான் மன்னரினால் கிறிஸ்துவுக்கு முன் 539ம் ஆண்டு \"சைறஸ் மனித உரிமை பிரகடனமாக' (Cyrus Charter of Human Rights) உருவாக்கப்பட்டது என்பதை யாரும் நம்புவார்களா\nகிறிஸ்துவுக்கு முன் 539ம் ஆண்டு, இன்று ஈரான் என்றழைக்கப்பட்ட முன்னைய பாரசீகத்தின் போர்வீரார்கள், அன்று மெசப்பத்தேனியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கிற்குள் சென்று, அங்கு பல தலைமுறையாக அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்களை, விடுதலை செய்த பொழுது, பாரசீக மன்னன் மெசப்பத்தேனியாவின் நகரான பாபிலோனியாவிற்கு சென்று, அங்கு எழதப்பட்ட பிரகடனத்தை, \"சைறஸ் மனித உரிமை பிரகடனமாக' உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.\n21ம் நூற்றண்டின் வளர்ச்சியான - உலகின் நவீனா நாகரீகம், விஞ்ஞான தொழில்நுட்ப காலச்சாரம் யாவும் புதிய யுகமாக மாறிக் கொண்டு வரும் இவ்வேளையிலே, மத்திய கிழக்கு நாடுகளான – ஈரான், ஈராக், ஏகிப்த், சிரியா, லிபியா போன்ற பல நாடுகள் மனித நாகரீகத்தில் பின்னடைந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.\n\"சைறஸ் மனித உரிமை பிரகடனம் மூலம் ஆரம்பாமான மனித உரிமை பிரகடனம், கால வளர்ச்சியினால் வேறுபட்ட வடிவங்களை கொண்டு, 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்துடன், 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி, பிரான்சின் தலைநகரான பாரிஸில், சாளியோற் மண்டபத்தில் ஐ. நா பொதுச்சபை கூடியபோது நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம், (Universal Declaration of Human Rights – UDHR) இன்று 70 வருடங்கள் ஆகியுள்ளது.\nஐக்கிய நாடுகள்சபையினால் மனித உரிமை பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில், இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை.\nஇவ் சர்வதேச மனித உரிமை பிரகடனம், முப்பது சாரங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில், முதலாவது சாரம் - சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது சாரம், -இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறுகின்றது.\nஅடுத்து (3-21) மூன்றிலிருந்து இருபத்தொன்று வரை உள்ள சாரங்கள், மனிதர்களின், சிவில் அரசியல் உரிமைகளை (Civil and Political Rights) உள்ளடங்கியுள்ளது. இவை பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை அடக்கியுள்ளன.\nசாரங்கள், (22-27) இருபத���திரண்டிலிருந்து இருபத்தி ஏழு வரை, மனிதர்களின், சமூக பொருளாதார கலாசார உரிமைகளை (Economic, Social and Cultural Rights) உள்ளடக்கியுள்ளது. இவை வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற உரிமைகளை கொண்டுள்ளது. இறுதி சாரங்களான (28-30) இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை, சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு உரிமை பற்றி கூறுகின்றது.\nசர்வதேச மனித உரிமை பிரகடனத்தை பொறுத்தவரையில் ஜக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நூற்று தொன்றிரண்டு (194) அங்கவத்துவ நாடுகளும் தமது தலையாய கடமையாக ஏற்றுகொள்கின்றன.\nஇலங்கைத்தீவில் கடந்த ஏழுபது வருடத்திற்கு மேலாக அடக்குமுறையுடன், முப்பது வருடகால பாரிய யுத்தத்தை எதிர் கொண்ட தமிழ் மக்கள் - யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்து சொல்லானத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.\nயுத்தவேளையில் - தமிழ் மக்கள் இடப்பெயர்வு, ஏறிகாணை தாக்குதல்கள், விமான தாக்குதல், நீண்டகால பொருளாதாரத் தடை, உணவு மருந்து தட்டுப்பாடுகள் போன்ற கஷ்டங்களை அனுபவித்தனர். யுத்தம் முடிந்த வேளையில் இராணுவத்திடம் சரண் அடைந்த மக்கள், போரளிகள் எதிர்நோக்கிய கஷ்டங்கள், தற்பொழுது எதிர்நோக்கும் கஷ்டங்கள் யாவும் மிக சொல்லில் அடங்காது. இன்று தடுப்புகாவலில் உள்ள அரசியல் கைதிகளான போராளிகள் நிலை, மிகவும் பரிதாபத்திற்குரியது.\nபல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள்ளார்கள். இவ் கொலைகள் எதுவும் இன்றுவரை ஒழுங்காக விசாரித்து நீதி வழங்கப்படவில்லை சிறிலங்கா பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்திடமும் காணப்படுகிறது.\nதமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை பல தரப்பட்ட சர்வதேச மனித உரிமைகான அரங்குகளில் எடுத்துரைக்கப்பட்ட பொழுதிலும், மாறுபட்ட சிறிலங்க அரசுகளிடம் ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’ காணப்படுகிறது’.\nஐ. நா. அங்கத்துவ நாடுகளான சிறிலங்கா, சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை மட்டுமல்லாது, வேறுபட்ட ஐ. நா. பிரகடனங்களையும், உடன்பாடுகளையும் மதிப்பதில்லை.\nதமிழ் மக்களுடைய தாயக பூமியான வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயம், சிங்கள மயம், இராணுவமயம் நடைபெறும் அதேவேளை, எந்தவித தடையுமின்றி தெற்கில் வாழும் சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் விரும்பியவாறு வெற்றிகரமாக தமது வர்தகத்தை செய்கின்றனர்.\n1956ம் ஆண்டு சிங்களச் சட்டத்தை முன்னாள் ஜனதிபதி சந்திரிக்காவின் தகப்பானர் அன்று வெற்றிகரமாக நடைமுறைபடுத்தியதற்கும், 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னைய ஜனதிபதி ராஜபக்ச, சிறிலங்காவின் தேசிய கீதத்தை, தமிழ் மக்கள் மீது சிங்களத்தில் தினித்தற்கும் இடையில் எதுவித வித்தியாசங்களும் இல்லை ஆனால் பல ஒற்றுமைகள் காணப்படுகிறது. இவற்றிற்கு இவரது ஆட்சி காலம் நல்ல ஊதரணமாக விளங்கிறது.\nஇனப்பிரச்சனையை பொறுத்தவரையில், சிங்களத் தலைவர்கள் யாரிடமும் எந்தவித மனமாற்றத்தையும் காணமுடிவதில்லை. பௌத்த பீடதிபதிகள் சிங்கள அரசியல் தலைவர்களிடையே சிந்தனையில் மாற்றம் இனிமேலும் ஏற்படுமா என்ற கேள்விகளுடனேயே தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.\nகடந்த போரில், ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினால் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை சில சிங்களப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பதை மறுக்கவில்லை.\nபாரீயளவில் பதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்ள்ள பற்றி அக்கறையற்ற சிறீலங்கா அரசு, தினமும் சிங்கள மக்களை வடக்கு - கிழக்கில் குடியேற்றுவதிலும், புத்தர்சிலைகளை தமிழர் தாயக பூமியில் நிறுவுவதில் காலத்தை கழிக்கின்றனர்.\nஆயுதப் போராட்டத்தை அழிப்பதில் சர்வதேச சமுதாயம் காட்டிய அக்கறையில், சரிபாதி கூட தற்பொழுது தமிழ் மக்களில் நலன்களில் கொண்டுள்ளார்கள்கா என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்க்கை செல்கிறது. உண்மை கூறுவதனால் சர்வதேச மனித உரிமைசாசனமோ சர்வதேச சட்டங்களோ தமிழீழ மக்களை இன்று கப்பாற்றுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது.\nஆகையால் தமிழீழ மக்களாகிய நாம் உள்நாட்டிலும் புலம்பெயர் வாழ்விலும், ஒன்றுபட்டு எமது இனத்திற்காக உழைக்க வேண்டும். இதை செய்ய தவறுவோமானால், இலங்கைதீவில் தமிழர்களது சரித்திரம் கூடிய விரைவில் முடிவிற்கு வந்தேறும்.\nஆகையால் நாம் ஒவ்வொருவரும், எமது இனத்திற்கு பயன்படக்கூடிய முறையில் இன்று என்ன செய்யப்போகிறோம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அடுத்து அதேபோல் ஒவ்வொருநாளும், இன்று எமது இனத்திற்கு எதை உருப்படியாக செய்தோம் என்பதையும் எண்ண வேண்டும். இதுவே எமது இனத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும். இரவு பகலான தொடர்ச்��ியான வேலை திட்டத்தில் நாம் யாவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.\nஎம்மில் பலரிடையே இயல்பாகவே எரிச்சல் பொறாமை தமது சுயலாபத்தின் அடிப்படையில் மற்றவர்களை இம்சிக்கும் தன்மை, தன்தோன்றி தனம் என்பவை காணப்படுகிறது. இன விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக நாடகம் ஆடி, எம்மிடையான ஐக்கியத்தை ஒற்றுமையை கபடமாக குழப்புவர்கள் தற்காலத்தில் உள்ளார்கள் என்பது வியப்பிற்குரிய விடயம் அல்லா இவர்கள் சிறிலங்காவின் சிங்கள பௌத்தவாத அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு துணை போபவர்கள் மட்டுமல்லாது, இவர்களால் இவை தவிர்ந்த வேறு என்ன வேலை திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி இங்கு உருவாகிறது இவர்கள் சிறிலங்காவின் சிங்கள பௌத்தவாத அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு துணை போபவர்கள் மட்டுமல்லாது, இவர்களால் இவை தவிர்ந்த வேறு என்ன வேலை திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி இங்கு உருவாகிறது எது எப்படியானாலும், இவர்களையும் மனித உரிமை சாசனங்கள், சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசிறிலங்கா (முன்னைய இலங்கை) 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கியநாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக அனுமதிக்கப்பட்டது. ஐ. நாவின் சில உடன்படிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்ற பொழுதும் - மனித உரிமை விடயத்தில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட அரசாங்கங்களின் கூட்டணியிலேயே சிறிலங்கா கைகோர்த்து நின்று சர்வதேசரீதியாக தம்மை நியாயப்படுத்தி வருகிறது.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-19T18:17:49Z", "digest": "sha1:M5W3SBDHTK7L65WJYDTRBQRXLVEPUNVL", "length": 11151, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அரசு ஊழியர்களுக்கு ஆங்கிலத் தேர்வு; திறனை வளர்க்க முதல்படி! -அமைச்சர் | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nஅரசு ஊழியர்களுக்கு ஆங்கிலத் தேர்வு; திறனை வளர்க்க முதல்படி\nசிம்பாங் ரெங்கம், ஜூன்.10- ஆங்கிலப் புலமை தொடர்பான தேர்வுச் சோதனைகளை, அரசாங்க ஊழியர்கள் ஒரு தடையாக பார்க்கக்கூடாது. தங்களுக்கான சவாலாகவும் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வழியாகவும் பார்க்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேட்டுக்கொண்டார்.\nஅரசாங்க ஊழியர்களிடையே சுயமரியாதையை விதைப்பதற்கான முதல் படி இது. வெளிநாட்டவர்களுடன் சிறந்த முறையில் தொடர்பாடலை மேற்கொள்ள இது உதவும் என்றார் அவர்.\nஇந்த உலகத்திடமிருந்து மலேசியா ஒரு சரியான கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள நிலையில், வெளியே உள்ளவர்கள் இப்போது மலேசியா மீது பார்வையைச் செலுத்தத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நமது அரசாங்க ஊழியர்கள், ஆங்கிலத் திறனை நல்ல முறையில் கொண்டிருக்காவிட்டால், நமது தோற்றம் பாதிக்கப்பட்டு விடும் என்று அமைச்சர் மஸ்லி மாலிக் சொன்னார்.\nஅனைத்துலக பிரதிநிதிகளுடன், வெளிநாடுகளில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய தேவைகள் இருப்பதால், மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கு ஆங்கிலப் புலமைக்கான தேர்வுச் சோதனைகள் நடத்தப்படும் என்று கடந்த புதன்கிழமையன்று பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசொத்துக் கணக்கைச் சொல்லி விட்டார் மாட் சாபு\nசிங்கை வருகை: தாம் கொல்லப்படலாம் கிம் ஜோங் யுன் திடீர் அச்சம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nதொழிலாளர் தடை; மலேசியாவுடன் பேசத் தயார்\nஆகஸ்ட் 29-இல் அலி ஹம்சா பணி ஓய்வு பெறுகிறாரா\nதேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தை மறவாதீர்\nஅன்வார் பிரசாரம், சீக்கியர் ஆலயத்தில் ஆரம்பம்\nசிங்கப்பூர் பிரதமரின் தரவுகள் களவு\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக��க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/20/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2019-01-19T18:23:33Z", "digest": "sha1:OMJD4I4ILNPZ6BYDUQXNJF2WFKAFG2TI", "length": 10942, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நடுவானில் விமானத்தின் இறக்கையில் தீ! இருவர் பலி! -(VIDEO) | Vanakkam Malaysia", "raw_content": "\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nநியூயார்க்கில் இனவெறித் தாக்குதலால் மூளைச் சாவுக்கு இலக்கான மலேசியர்\nபத்துமலை தைப்பூசம்: முன்கூட்டியே திரண்டனர் பால்குட பக்தர்கள்\nமலேசியா- இந்தியா தொழில்நுட்பம், பொருளதார ஒத்துழைப்பு தினக் கொண்டாட்டம்\nஇளவரசர் பிலிப் விபத்தினால் சாலையில் வேக வரம்பு மேலும் குறைப்பு\nஅரசியலில் ரஜினியும் கமலும் எப்போது இணைவர்\nநடுவானில் விமானத்தின் இறக்கையில் தீ இருவர் பலி\nபிரிட்டோரியோ, ஜூலை. 20- தென்னாப்பிரிக்கா உள்நாட்டு விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக அதன் இறக்கைத் தீப் பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் பலியாயினர்.\nதென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சிலமணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானத்தில் உள்பக்க பாகங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.\nஏதோ நடக்கிறது என்ற பீதியோடு பயணிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த தருணத்திலேயே விமானத்தின் இறக்கை தீப் பிடித்தது.\nஇந்தத்தீ உள்ளே பரவியதில் இருவர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று விமான நிறுவன அறிக்கை ஒன்று கூறியது.\nவிமானி சாதுர்யமாக செயல்பட்டு, வெற்றிகரமாக மீண்டும் விமானத்தை பிரிட்டோரியோ நகரின் வொண்டர்பூன் விமானநிலையத்தில் தரை இறக்கினார்.\nஆனாலும், உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பெரும்���ாலோர் மனதில் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.\nதன்னியக்க வாக்காளர் பதிவு பரிசீலினை\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nஎனக்கு விதித்த பயணத் தடையை மதிக்கிறேன்\nமேண்டரின் ஆரஞ்சுப் பழம் விலை குறைந்தது\nமுகமட் டுரியான் & நூர் ரம்புத்தான் வைரல் ஆன அண்ணன் தங்கை\nஇணையம் வழி டாக்ஸி சேவை; இரு புதிய ‘செயலி’கள் அறிமுகம்\nஜோ லோவை மீட்க ஹிஷாமுடின் உதவி\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\nபிரிக்பீல்ஸில் மலேசியா வாழ் இந்தியத் தமிழர்களின் மாபெரும் பொங்கல் விழா\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்\n“லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் பெரிசா’ _அனுஷ்காவை விளாசும் மக்கள்\nதைப்பூசம்: அதிகளவில் தேங்காய்கள் உடைக்க வேண்டாம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov18/36055-2018-11-05-15-43-49", "date_download": "2019-01-19T19:14:30Z", "digest": "sha1:EIZ7KFJEHBKAIXY3OZYJAOGX6RULT6ZG", "length": 18768, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "பட்டாசு வெடிப்பின் ஆபத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nஉச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு - பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல\nதீபாவளி கொண்ட���ட்டம் - தார்மீக ஒழுக்கத்தை இழக்கும் சமூகம்\n‘அதானியே வெளியேறு’; ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் அமைப்புகள் போர்க் கொடி\nசீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nதில்லியில் மாசும் தூசும் - தீர்வுதான் என்ன\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2018\nபட்டாசு வெடிப்பின் ஆபத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது\nதீபாவளி பட்டாசு வெடிப்புகளால் இந்தியாவிலேயே அதிக காற்று மாசு ஏற்படும் நகரமாக கடந்த ஆண்டு சென்னை இருந்தது என்று கூறியுள்ள மாசு, கட்டுப்பாட்டு வாரியம் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல், தொண்டை எரிச்சல் பாதிப்புகளோடு புற்று நோய் ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது என்று எச்சரித்துள்ளது.\nதீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க, குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது.\nதீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது மிகவும் அதிகமாக உள்ளது. இது மதம் மற்றும் திருவிழா சார்ந்த விஷயம் என்பதால், அரசானது விழிப்புணர்வை மட்டுமே நம்பியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு தீபாவளியின் போது கை கொடுக்கவில்லை. கடந்தஆண்டில் தீபாவளி பண்டிகை யின்போது, சென்னை சவுக்கார் பேட்டையில் 777 மைக்ரோ கிராம் காற்று மாசு பதிவானது.\nகாற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும் குறைவான அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப் படுகிறது. 10 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் 100 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு மாசு அதிகரித்திருந்தது. இதனால் தீபாவளி தினத்தன்று காற்று மாசு கணக்கிடப்பட்ட நகரங்களில் சென்னை, தேசிய அள வில் முதலிடம் பிடித்தது. அன்று இரவு, சென்னையில் பலர் சுவாசக் கோளாறு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மாசு நுரையீரலில் தங்கி, புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக் கினறனர்.\nகடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் தீபாவளியின்போது முறையே 852 மைக்ரோ கிராம், 1000 மைக்ரோ கிராம் என காற்று மாசு பதிவானது. அதனைத் தொடர்ந்து மேற்குவங்க அரசு, பட்டாசில் கலக்கப்படும் ரசாயனங்களின் அடர்த்தியை குறைக்கவும், பட்டாசு வெடித்தால் ஏற்படும் ஒலியின் அளவைக் குறைக்கவும் உத்தர விட்டது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதையும் தடுத்தது. அதனால் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தீபாவளியின்போது முறையே 282, 61 மைக்ரோ கிராமாக காற்று மாசு குறைந்தது.\nஇந்நிலையில் சென்னையில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:\nவசிப்பிடங்களில் குழந்தைகள் மற்றும் இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்வாய்பட்ட முதியோர்கள், சுவாச நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவோர் உள்ளனர். வீடுகளில் நாய்களும் வளர்க்கப்படுகின்றன. இவர்களுக்கு வெடிச் சத்தம், புகை ஆகாது. அதனால் வீடுகளில் தனித்தனியாக பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, பொதுமக்கள் ஆதரவுடன், அந்தந்த பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அங்கு வெடிக்கப்படும் பட்டாசுகளை விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதுதானா என பரிசோதிக்கவும் திட்டமிட்டிருக்கி றோம்.\nஅது தொடர்பாக சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.\nமேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தவுள்ளோம்.\nபட்டாசால் ஏற்படும் குப்பைகள், வீட்டில் உருவாகும் குப்பைகளைப் போன்றதல்ல. அவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழிக்க, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பட்டாசு வெடிப்பது உதவியாக இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/119", "date_download": "2019-01-19T18:11:34Z", "digest": "sha1:I4FJGZ36LMXA5PIWAPENSN2G4AEW2WMO", "length": 10911, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண ஏமாளி முதலாளிகளிடம் பல கோடிகள் சுருட்ட ஆயத்தமாகும் புலம்பெயர் கேடிகள்", "raw_content": "\nயாழ்ப்பாண ஏமாளி முதலாளிகளிடம் பல கோடிகள் சுருட்ட ஆயத்தமாகும் புலம்பெயர் கேடிகள்\nவிடுதலைப்புலிகளின் பெருமளவு பணம் தங்களிடம் காசோலையாக உள்ளது என்றும் அதனைச் சட்டப்படி தங்களால் மாற்ற முடியாது உள்ளது, அதனால் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நீங்கள் அவற்றை மாற்றி விட்டு எங்களுக்கு 50 வீதத்தைத் தந்தால் போதும் என கூறி பல கோடி ரூபாக்களை பல நாடுகளில் உள்ள பேராசை மிக்க புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுருட்டி அவர்களை நடுத்தெருவில் விட்ட கும்பல் ஒன்று தற்போது கொழும்பு வந்துள்ளது.\nஇந்தக் கும்பலின் தலைவனாக சாள்ஸ் என்பவன் தொழிற்பட்டு வருகின்றான். நோர்வே மற்றும் லண்டன் போன்ற இடங்களில் உள்ள தமிழர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அவர்களிடம் ‘உங்களுக்கு நான் அந்தக் காசோலையைத் தருகின்றேன், ஆனால் அதற்கு முதல் உங்களை நான் நம்ப வேண்டும். அதற்காக நீங்கள் எனக்கு ஒரு தொகை பணம் தரவேண்டும்‘ என கூறிவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி விட்டு அவர்களிடம் போலிக் காசோலையைக் கொடுத்து விட்டு ஏமாற்றி அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளான்.\nஇவன் நோர்வையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு 16 மெய்பாதுகாவலர்களுடன் சினிமாப் பாணியில் வந்திருந்து அங்குள்ள பேராசைக்கார தமிழர்களையும் ஏமாற்றி அவர்களிடம் இருந்தும் பெருமளவு பணத்தைச் சுருட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இவனது ஆடம்பரத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்த்து பல தமிழர்கள் இவன் முக்கிய புள்ளி என ஏமாந்தே தமது பணத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ்லாந்திலும் இவன் பலரை இவ்வாறு ஏமாற்றியுள்ளான். ஜேர்மனியைச் சேர்ந்த சாள்ஸ் தற்போது கொழும்பில் முகாமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர்கள், புடவைக்கடை உரிமையாளர்கள், நகைகடை உரிமையாளர்கள் போன்றவர்களுடன் இவன் தற்போது தொடர்பு பட்டு அவர்களையும் புலிகளின் பணம் என றீல் விட்டு ஏமாற்ற முயல்வதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கனவே பல ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கிச் சீரழிந்தும் சீட்டுப் பிடித்து ஏமாந்தும் அறா வட்டி வாங்கி அறுந்து போயுமுள்ள வர்த்தகர்கள் பலருக்கு இவ்வாறான மோசடிப் பேர்வழிகளின் செயற்பாடுகள் பற்றி நாம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இதனை நீங்கள் கருத்தில் எடுத்துச் செயற்பட்டால் உங்கள் வாழும் வளமானதாக மாறும்.\nஇந்த பணக்கட்டைக் காட்டியே நோர்வையில் உள்ள ஏமாளியான பேராசைக்காரர்களான புலம்பெயர் தமிழர்களிடம் 3 நாட்களில் 16 கோடி ரூபா சுருட்டினான் சாள்ஸ்\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்\nயாழில் நிவாரணம் கொடுத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விதாணையார் சிக்கியது எப்படி\nஅம்பாறையில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்\n விஜயகலாவிற்கு எதிராக மர்மநபர்கள் தெரு தெருவாய் செய்த காரியம்..\nயாழில் அக்குபஞ்சர் வைத��தியரால் யுவதிகள், மாணவிகள் பாலியல்துஸ்பிரயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sunny-leone-28-03-1516933.htm", "date_download": "2019-01-19T19:05:17Z", "digest": "sha1:Q67KLKTRIPTTHZUO7VBEVEGVRG2YFKMN", "length": 7697, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னி லியோன் வருத்தம் - Sunny Leone - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nசெக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னி லியோன் வருத்தம்\nசன்னி லியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளி நாடுகளில் செக்ஸ் படங்களில் நடித்தவர். இவரது ஆபாச படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.\n2012–ம் ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஜெய்யுடன் ஒருபாடலுக்கு நடனம் ஆடினார்.\nசன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:–\nஇந்தி படங்களில் பிசியாக நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாக தரம் தாழ்த்தியே பார்க்கின்றனர். முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள்.\nஇந்தி கதாநாயகர்களின் மனைவி மார்கள் என்னுடன் நடிக்க கூடாது என்று கணவன் மார்களுக்கு தடைவிதிக்கிறார்கள். கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.\nநான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன் மார்கள் எனக்கு தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார் என்பது தான். சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன.\nஇவ்வாறு சன்னி லியோன் கூறினார்.\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\n▪ படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:56:03Z", "digest": "sha1:WDANP4CK2RS37FXP6RCK7BZLJHU3OKRX", "length": 4036, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அலுவலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்கள்\nசூடானில் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்களின் எரிநட்சத்திரம் மீதான ஆராய்ச்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்த எரிக்கல்...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அடாவடி செய்தவருக்கு விளக்கமறியல்\nதனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்க தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு\nசீனத்தூதரக அல��வலர்களுக்கு அரசகரும மொழிகள் அமைச்சு தமிழ்ப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2010/", "date_download": "2019-01-19T18:09:46Z", "digest": "sha1:BODRP6P5WAE3BUFEH22GPRYFXJLS2LZG", "length": 7633, "nlines": 209, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: 2010", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்\nஅது ஏன் தவறாகிப் போனது\nஅம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்\nஎன் கேள்வியை நான் கேட்கும் முன்பே\nஅந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்\nஅனைவருக்கும் சொல்லும் செய்தி இது\"எனி\nகண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்\nநான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது\nஎன்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ\nகாற்று வரட்டும் \" என\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-01-19T18:29:14Z", "digest": "sha1:7EPYURYPHFCJ5WBBLT7WGH4VFUZXLM37", "length": 7853, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "காலத்தால் மறக்க முடியாத எங்கள் கிராமத்து தம்பதிகள்-படித்துப் பாருங்கள்! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nகாலத்தால் மறக்க முடியாத எங்கள் கிராமத்து தம்பதிகள்-படித்துப் பாருங்கள்\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்த,அமர்கள் கணபதிப்பிள்ளை இராசரத்தினம் மற்றும் அவரது துணைவியார் திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி ஆகியோரின் மறக்கமுடியாத நிழலாடும் நினைவுகளை அவர்களது பேரப்பிள்ளைகளும்-அல்லையூர் இணையமும் இணைந்து நினைவுகூர்ந்து நிற்கின்றனர்.\nஅமரர் கணபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் அறப்பணியாற்றுவதில் சிறந்து விளங்கினார் என்பது மறுக்கமுடியாத உண்மை-அன்னார் மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய நீணடகால உறுப்பினராகவும்-அன்னதான உபயகாரராகவும் இருந்து தான் இறக்கும் வரைஅப்பணியினைச் செவ்வனவே செய்து வந்தார்.அது மட்டும் இல்லாது தொடர்ந்து தான் வாழ்ந்து வந்தஅல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ஆலயங்களான-கறண்டப்பாய் முருகன்-இனிச்சபுளியடி முருகன்-கார்மேல் அன்னை ஆகிய ஆலயங்களின் திருவிழாக்களுக்கு உபயகாரராகவும்-நிதிப்பங்களிப்பவராகவும் தொடர்ந்து வாரி வழங்கியவர்-அத்தோடு வாகீசர் சனசமுகநிலையதின் நீண்டகால உறுப்பினராகவும் இருந்து அப்பகுதி மக்களுக்கு தொண்டாற்றியவர்.இப்படி பல பேருக்கு உதவும் உள்ளம் கொண்ட-அமரர் இராசரத்தினம் அவர்களி்ன் துணைவியார் மகேஸ்வரி அவர்கள் -1991ம் ஆண்டு அகாலமரணமடைந்தார்.தன் அன்பு மனைவியின் பிரிவைத் தாங்க முடியாது தவித்து வந்த அன்னார் சில வருடங்களின் பின்னர் 1995 ஆம் தன்னை மாய்த்துக் கொண்டார்.\nஎம் கிராமத்தில் வாழ்ந்த மனிதர்களில் சிலரே இவரைப் போல உதவும் உள்ளம் கொண்டவர்களாக-வாழ்ந்து மடிந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇத்தம்பதிகள் இணைபிரியாதவர்களாக-அன்பு கொண்டவர்களாக-வாழ்ந்ததை-இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கறிவர்-எனவே தான் இவர்களை அல்லையூர் இணையத்தின் ஊடாக நினைவு கூருவதோடு-அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனையும் வேண்டி நிற்கின்றோம்.\n« ரசிதா என்ற அன்பியின் வேண்டுகோளுக்கினங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்… மரண அறிவித்தல் திருமதி சிங்கராயர் அருள்லம்மா அவர்கள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vaijayanthimala-refuses-rajini-maappillai-film.html", "date_download": "2019-01-19T18:19:43Z", "digest": "sha1:2WLWNONEGNGPV4TO6BTQNXK5W7C45CYL", "length": 12946, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாமியாராக நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா-ரஜினி | Why Vaijayanthimala refuses to play against Rajini? | மாமியாராக நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா-ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமாமியாராக நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா-ரஜினி\nமாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க மறுத்துவிட்டார் வைஜெயந்திமாலா என்றார் ரஜினிகாந்த்.\nரஜினியின் மனைவி லதா ரஜினி நடத்தும் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.\nவிழாவில் நடிகை சௌகார் ஜானகி, கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா, சித்ராலயா கோபு ஆகியோருக்கு பீஷ்ம விருதுகளும், இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் வைஜயந்தி மாலா ஆகியோருக்கு ஆகியோருக்கு வாழ்நாள் நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன. விருதுகளை ரஜினிகாந்த் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பேசிய தேவ் ஆனந்த், \"ரஜினி உயர்ந்த குணங்களுடன் உயர்ந்த இடத்தில் இருக்கும் றுபத கலைஞர். அவருடனான நட்பு எனக்குப் பெருமை அளிக்கிறது. மிக நல்ல முன்மாதிரியாகத் திகழும் மனிதர் அவர்\" என்றார்.\nநடிகை சௌகார் ஜானகி பேசுகையில், \"எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளுடன் நடித்த நாட்கள் என் நினைவுக்கு வருகின்றன. ரஜினிகாந்த் என்ற நல்ல மனிதருக்கு தாயாக நான் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்\" என்றார்.\nநான் மதிக்கும் கலைஞர்களில் மிக முக்கியமானவர் தேவ் ஆனந்த். அவரது இந்த இளமையின் ரகசியம்தான் தெரியவில்லை. உற்சாகத்தின் உருவம் அவர்.\nஇந்த இடத்தில் வைஜெயந்திமாலா பாலி பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். மிகச் சிறந்த நடிகை அவர்.\nமாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் வைஜெயந்தி மாலாதான். அதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நண்பர் சிரஞ்சீவி ஒரு பெரும் தொகையை வைஜெயந்திமாலாவுக்கு கொடுக்க முன்வந்தார்.\nஆனால் வைஜெயந்திமாலா நடிக்க மறுத்துவிட்டார். 'உங்களுக்கு எதிராக நடிக்க என்னால் முடியாது. உங்களுடன் நான் மோதுவது போன்ற காட்சிக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்றார்.\nஇப்படிப்பட்ட உயர்ந்த கலைஞர்களைச் சிறப்பிப்பதில் எனக்குப் பெருமை\" என்றார்.\nலதா ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார். திரையுலக��் பிரமுகர்கள், கல்வியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆண்டுவிழா ஆஷ்ரம் பள்ளி தேவ் ஆனந்த் ரஜினி லதா ரஜினி வைஜெயந்திமாலா dev anand latha rajini maappillai rajini vayjayanthimala\nஇது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபாக்ஸ் ஆபீஸில் மன்மோகன் சிங் பயோபிக்கை ஓரங்கட்டிய யூரி தாக்குதல் படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/kalavani-mappillai-movie-review-056766.html", "date_download": "2019-01-19T18:59:24Z", "digest": "sha1:GBUGNIQKGDIM4JP4GRVCRWCLERA4AL6Y", "length": 16198, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாமியாரிடம் களவாணித்தனம் செய்யும் மாப்பிள்ளை.. ‘களவாணி மாப்பிள்ளை’ - விமர்சனம் | Kalavani Mappillai movie review - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமாமியாரிடம் களவாணித்தனம் செய்யும் மாப்பிள்ளை.. ‘களவாணி மாப்பிள்ளை’ - விமர்சனம்\nStar Cast: தினேஷ், அதிதி மேனன், தேவயாணி, ஆனந்தராஜ், ராஜேந்திரன்\nசென்னை: மாமியாரிடம் களவாணித்தனம் செய்யும் மாப்பிள்ளையின் தில்லாலங்கடி எபிசோட் தான் களவாணி மாப்பிள்ளை திரைப்படத்தின் கதை.\nதொழிலதிபர் தேவயானிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை பொய். கார் ஓட்ட தெரியாததை மறைத்து தன்னிடம் பொய் சொன்னதற்காக கணவர் ஆனந்தராஜையே ஓரங்கட்டி டம்மி பீஸாக வைத்திருக்கும் அளவுக்கு கறார்காரர். இவருடைய மகள் அதிதி மேனன் எதிர்பாராத விதமாக நாயகன் தினேஷ் மீது காதலில் விழுகிறார். ஆனால் தினேஷுக்கு வாகன தோஷம் இருப்பதால், டூவிலர், ஃபோர் வீலர் என எதையும் ஓட்டத்தெரியாது. இதனால் கிராமத்தில் ஆடு, மாடுகளை மட்டும் ஓட்டித் திரிகிறார்.\nதனக்கு வண்டி ஓட்டத் தெரியாது என்பதை மாமியார் தேவயானியிடம் மறைத்து, காதலியை கரம்பிடிக்க முயல்கிறார் தினேஷ். தன்னை மதிக்காமல் நிச்சயிக்கப்படும் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அதிரிபுதிரி வேலைகள் செய்கிறார் மாமனார் ஆனந்த்ராஜ். கல்யாணம் நடக்கவும், தடுக்கவும் இருவரும் செய்யும் களவாணி வேலைகள் தான் படம்.\nதனது தந்தை மணிவாசகத்தை போலவே, முதல் படத்தை பி மற்றும் சி ஆடியன்சுக்கு தகுந்த மாதிரி கமர்சியலாக எடுத்திருக்கிறார் காந்தி மணிவாசகம். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தின் திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், இன்னும் ரசித்திருக்கலாம்.\nயதார்த்த சினிமாவில் இருந்து விலகி கமர்சியல் பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் தினேஷ். காமெடி ஏரியா என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். காலரை தூக்கி கெத்து காட்டுவதோடு தனது கடமையை நிறைவு செய்திருக்கிறார்.\nஅறிமுகக் காட்சியிலேயே ரேஸ் பைக் ஓட்டி அசர வைக்கிறார் அதிதி மேனன். படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். விரைவில் நிறைய படங்களில் பார்க்கலாம் அதிதியை.\n90களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக திகழ்ந்த தேவயானிக்கு நேரடியாக மாமியார் புரோமோஷன். வில்லத்தனம் செய்யாமல் அவருடைய அக்மார்க் கொஞ்சல் நடிப்பில் மாண்புமிகு மாமியாராக மாஸ் காட்டியிருக்கிறார். சில இடங்களில் அதிதிக்கு அக்கா போல் தான் தெரிகிறார்.\nமனைவிக்கு அடங்கி நடக்கும் அப்பாவி கணவன் கதாபத்திரம் இந்த முறை ஆனந்த்ராஜ்க்கு. 90களில் நம்மை பயறுத்தியே வைத்திருந்த பழைய வில்லனுக்கு பிட்டான காமெடி ரோல். வழக்கம் போல் அசத்தி இருக்கிறார்.\nமொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் ராமதாஸ் என படத்தில் நிற��ய காமெடி கதாபாத்திரங்கள். இருந்து காமெடி தான் பெரிதாக இல்லை. ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார்கள்.\nஎன்.ஆர்.ரகுநாதன் இசையில் 'என்ன புள்ள செஞ்ச' பாடல் சூப்பர் ஹிட் என்றால், 'வா கள்ளி முன்னால' பாட்டு செம குத்து. 'குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு' பாடலை இனி கல்யாண டி.வி.டிக்களில் அதிகம் கேட்கலாம். ஆனால் ரீரெக்கார்டிங் தான் பழைய கிராமபோன் மாதிரி இழுக்குது.\nபடத்துல ஆக்ஷன் காட்சிக்கு வேலையே இல்ல. ஆனா வலுக்கட்டாய ஒரு பைட் வெச்சு காமெடி பண்ணியிருக்காங்க. சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு சின்ன பட்ஜெட் படத்தையும் ஹைடெக்காக காட்டுது. பிகேவின் எடிட்டிங்கில் இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம்.\nபடத்துல லாஜிக் எல்லாம் எதுவும் இல்ல. ஆடியன்ஸை சிரிக்க வைக்கணும்னு இஷ்டத்துக்கு விளையாடி இருக்காங்க. திரைக்கதையில் இன்னும் கொஞ்சும் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் இந்த மாப்பிள்ளையின் களவாணித்தனத்தை நல்லா ரசிச்சிருக்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஅப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/jawa-classic-bike-gets-two-new-paint-shades/", "date_download": "2019-01-19T18:19:26Z", "digest": "sha1:OY6NSNTXKJUSLEYQSPP4O373WHN5WANL", "length": 14383, "nlines": 150, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு ���ுன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nin செய்திகள், பைக் செய்திகள்\nஇந்தியாவில் ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்திருந்த இரு புதிய மாடல்களான ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களில், ஜாவா கிளாசிக் மாடலில் இரண்டு கூடுதலான நிறங்களை வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்தியா மோட்டார்சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா பைக்குகளில், முந்தைய கிளாசிக் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட ���்ரோம் பூச்சை பெற்ற மரூன் நிறத்தை தொடர்ந்து அதே பானியில் ஜாவா பிளாக் மற்றும் ஜாவா கிரே என இரு நிறங்களும் க்ரோம் பூச்சூ, தங்க நிற ஸ்டிரிப் பெற்ற முன் மற்றும் பின் ஃபென்டர், சைடு பேனல் மற்றும் பெட்ரோல் டேங்கில் பெற்று விளங்குகின்றது.\nஇரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.\nகிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\nஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்\nஜாவா – ரூ. 1.64 லட்சம்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் ��ார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/08121950/Petrol-reaches-beyond-Rs-80-pl-in-Delhi-costliest.vpf", "date_download": "2019-01-19T19:33:01Z", "digest": "sha1:76NW5BRTUGJYS77C6R4R3X2TK4Y5OL7A", "length": 12815, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol reaches beyond Rs 80 p/l in Delhi; costliest in Mumbai at Rs 87.77/L || டெல்லியில் ₹.80ஐ தொட்டது பெட்ரோல் விலை; மும்பையில் ₹.87.77க்கு விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லியில் ₹.80ஐ தொட்டது பெட்ரோல் விலை; மும்பையில் ₹.87.77க்கு விற்பனை\nடெல்லியில் பெட்ரோல் விலை இன்று ₹.80ஐ தொட்டுள்ளது. மும்பையில் அதிக அளவாக ₹.87.77க்கு விற்கப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 12:19 PM மாற்றம்: செப்டம்பர் 08, 2018 12:24 PM\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.\nஇந்த நிலையில் கடந்த மே மாதத்தில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தினந்தோறும் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇந்நிலையில் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ₹.80 ஐ தொட்டுள்ளது. பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டர் ஒன்றிற்கு 39 பைசாக்கள் உயர்ந்து ₹.80.38 ஆக இன்று விற்பனை செய்யப்பட்டது.\nஇதேபோன்று டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ₹.72.07 என்ற நேற்றைய விலையை விட 44 பைசாக்கள் உயர்ந்து ₹.72.51 ஆக விற்கப்படுகிறது. இத்தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.\nமும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ₹.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படும் நகரம் என்ற வரிசையில் வ���ுகிறது. டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 47 பைசாக்கள் உயர்ந்து ₹.76.98 ஆக விற்கப்படுகிறது.\nநாட்டில் இந்த விலை உயர்வுக்கு பெருமளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கலால் வரி உயர்வு ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது.\n1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை குறைந்து ரூ.71.41க்கு விற்பனையாகிறது.\n2. சென்னையில் பெட்ரோல் ரூ.71.62க்கு இன்று விற்பனை\nசென்னையில் பெட்ரோல் ரூ.71.62க்கு இன்று விற்பனையாகி வருகிறது.\n3. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைவு\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85 ஆக விற்பனையாகிறது.\n4. பெட்ரோல் விலை 7 காசுகள் குறைவு, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\n5. இந்த ஆண்டில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை ரூ.72.48 22 காசு குறைந்தது\nநாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த ஆண்டின் 4–வது காலாண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.86 பைசாவாக விற்பனையாகிறது. இதுதான் இந்த ஆண்டில் குறைவான விலையாகும். இதேபோன்று நாட்டின் முக்கிய நகரங்களில் 20 முதல் 22 பைசா பெட்ரோல் விலை குறைந்து உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு\n2. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்\n3. பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை, வெட்கக்கேடானது பிரகாஷ்ராஜ் விமர்சனம்\n4. வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\n5. எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து\nஎங்களைப்பற்���ி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/08/29185310/Asian-Games-2018-ARPINDER-bags-GOLD.vpf", "date_download": "2019-01-19T19:31:44Z", "digest": "sha1:RDGAELIBX62LOIMP72V4VF56EZ5HEWRK", "length": 2573, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஆசிய விளையாட்டு போட்டி 2018: மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம்||Asian Games 2018 ARPINDER bags GOLD -DailyThanthi", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டி 2018: மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார்.\nஇதனுடன் இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் 10 தங்கங்களை வென்றுள்ளது. 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்றுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Science/1735-google-assistant-ok-google-marriage-proposal.html", "date_download": "2019-01-19T19:13:08Z", "digest": "sha1:2LMI5IO745LRRAHF6MDHGJ33ZFRJNKNM", "length": 7987, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "கூகுள் செயற்கை நுண்ணறிவு குரலுக்கு 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள் | Google assistant | Ok google | marriage proposal", "raw_content": "\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குரலுக்கு 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள்\nகூகுள் அசிஸ்டண்டை அறிமுகம் செய்யு சுந்தர் பிச்சை | கோப்புப் படம்: ஏபி\nகூகுளின் செயற்கை நுண்ணறிவு குரலான ஓகே கூகுளுக்கு இந்தியாவிலிருந்து 4.5 லட்சம் திருமண விண்ணப்பம் வந்துள்ளது.\nகுரல் அடிப்படையில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு உதவி செயலியான கூகுள் அசிஸ்டண்ட் கடந்த வருடம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, நமது குரலை புரிந்து கொண்டு இயங்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஆகிய இரண்டு ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇதை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் ரிஷி சந்திரா பேசுகையில், \"இந்தியாவில் கூகுள் அசிஸ்டண்ட் தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்கும். தொடர்ந்து இங்கு அதன் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். கூகுள் அசிஸ்டண்ட்டுக்கு இந்தியாவிலிருந்து 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள் வந்துள்ளன. கணிணிகளை இயக்க குரல் ��யன்பாடு அதிகரித்து வருகிறது. கூகுள் அசிஸ்டண்ட் வெறும் தேடியந்திரமாக மட்டும் இல்லாம நாம் சொல்வதன் கருத்துருவையும்/சூழலையும் புரிந்துகொள்ளும்\" என்று கூறினார்.\nகூகுள் ஹோம் ஸ்பீக்கர் | கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ்\nசர்வதேச அளவில், 119 மொழிகளில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் குரல் ஆணை/உள்ளீட்டு வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் குரல் ஆணை வசதியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. டைப் அடிப்பதை விட குரலில் ஆணைகள் தருவதை பயனர்கள் அதிகமாக விரும்புகின்றனர் என்கிறது கூகுள்.\nகூகுள் ஹோம் ஸ்பீக்கரின் விலை ரூ. 9,999 என்றும், ஹோம் மினி ஸ்பீக்கரின் விலை ரூ. 4,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு ஆங்கில மொழியை மட்டுமே புரிந்து கொள்ளும் இந்த ஸ்பீக்கர்களில், இந்தி மொழியை புரிந்து கொள்ளும் வசதி இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்.\nகூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குரலுக்கு 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள்\nஇந்தப் போராட்டம் கிரிக்கெட்டுக்கு எதிரானது அல்ல; காவிரிக்கு ஆதரவானது: வைரமுத்து\nஐபில் அப்டேட்: மைதானம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி; ரஜினி மக்கள் மன்றத்தினரும் கைது\n18 ஆண்டுகளில் முதல்முறையாக: நாட்டில் ரயில் விபத்துகள், உயிர்பலி குறைந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/134306-story-about-thirumavalavans-fitness-secret.html", "date_download": "2019-01-19T19:01:03Z", "digest": "sha1:W4R3FCVTPB5LLUY76YYDDXP323L3B3J5", "length": 25076, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "வேப்பம்பூ சூப், தானியக் கஞ்சி, பிரண்டைத் துவையல்... தொல் திருமாவளவனின் ஃபிட்னஸ் ரகசியம்! #HBDThirumavalavan | Story about thirumavalavan's fitness secret", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:38 (17/08/2018)\nவேப்பம்பூ சூப், தானியக் கஞ்சி, பிரண்டைத் துவையல்... தொல் திருமாவளவனின் ஃபிட்னஸ் ரகசியம்\nகாலை உணவாக சிவப்பரிசிக் கஞ்சி, வரகுக் கஞ்சி, குதிரைவாலிக் கஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவார் திருமாவளவன்.\nதமிழக கிராமங்களில் அதிகம் கால் வைத்த தலைவர்களில் ஒருவர், தொல்.திருமாவளவன். இடைவிடாத பயணங்கள், போராட்டங்கள் எனத் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டேயிருக்கும் திருமாவளவன் ஃபிட்னஸ், டயட் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர்.\nதிருமாவளவன், அரியலூர் மாவட்டம், அங்கனூர் என்ற கிராமத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர், தொல்காப்பியன் - பெரியம்மாள். சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டமும், குற்றவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சென்னைச் சட்டக்கல்லூரியில் சட்டமும் படித்திருக்கிறார்.\nஆரம்பத்தில், அரசு தடய அறிவியல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பின்னர் பணியிலிருந்து விலகி, தீவிர அரசியலில் இறங்கினார். இன்றோடு அவருக்கு 56 வயது முழுமையடைகிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, பனை விதைகளைச் சேகரிக்கச் சொல்லி தனது கட்சித் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\n`அவர் எப்போது தூங்குகிறார், எப்போது எழுகிறார் என்று எங்களுக்கே தெரியாது, பார்க்கும்போதெல்லாம் ஏதாவது எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும்தான் இருக்கிறார் ' என உடனிருப்பவர்களே ஆச்சர்யப்படுமளவுக்குக் கடுமையாக உழைப்பவர் திருமாவளவன். அவரின் இந்த இடைவிடாத உழைப்புக்கு அவர் கடைப்பிடித்து வரும் உணவுப் பழக்கம் பெரிதும் உதவுகிறது.\n* இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார் திருமாவளவன்.\n* எழுந்ததும் தனது கட்சி அலுவலக மாடியில் சிறிதுநேரம் நடைப்பயிற்சி. செய்வார். பிறகு, கை, கால் தசைகளுக்கான சிறுசிறு உடற்பயிற்சிகளையும் செய்வார்.\n* தொடர்ச்சியாக யோகா செய்வதும் உண்டு. சில மாதங்களாக அதை விட்டுவிட்டார்.\n* பெரும்பாலும் இயற்கை உணவுதான். காலை உணவாக சிவப்பரிசிக் கஞ்சி, வரகுக் கஞ்சி, குதிரைவாலிக் கஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவார். கஞ்சியுடன் காய்கறிகளும், பிரண்டைத் துவையலும் கட்டாயம் இருக்கும்.\n* கீரை இல்லாமல் அவர் மதிய உணவு சாப்பிடுவதே இல்லை. ஏதாவதொரு கீரைக் கண்டிப்பாக இருக்கவேண்டும்.\n* சோளம், சிவப்பரிசி, வரகரிசி... இவற்றில் ஏதாவது ஒரு தானியத்தில் செய்யப்பட்ட சாதம், உடன், ஒரு காய��கறிக் கூட்டு. பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய் அவருக்கு மிகவும் பிடித்த காய்கறிகள். ஒரு கீரைப் பொரியல். முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவார்.\n*முளைக்கட்டிய தானியங்கள், வேகவைக்கப்பட்ட பயறு வகைகள் போன்றவற்றை மாலை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வார். வெளியூர் பயணம் என்றால் சூப் அருந்துவார்.\n* இரண்டு சப்பாத்தி, சிறிதளவு காய்கறிகள் மட்டுமே இரவு உணவு.\n*அசைவ உணவுகளைத் தவிர்த்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.\n* ``புத்தகம்தான் என்னை மன அழுத்தத்திலிருந்து மீட்கிறது\" என்கிறார் திருமாவளவன். தினமும் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவார்.\n*காபி அருந்தும் வழக்கமில்லை. எங்கேனும் செல்லும்போது, அங்குள்ளவர்கள் வற்புறுத்தினால் அரை கப் சாப்பிடுவார். அவருக்குப் பிடித்தது வேப்பம்பூ சூப். சில நேரங்களில் கொள்ளு சூப்பும் அருந்துவார்.\n* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்த உடல்நலப் பாதிப்புகளும் அவருக்கில்லை. தூங்கும் நேரம் மிகக்குறைவாக இருப்பதால் தூக்கமின்மை சார்ந்த பிரச்னைகள் மட்டும் இருக்கிறது.\n* சில நாள்களுக்கு முன்பு, `கண்டிப்பாக எட்டு மணி நேரம் தூங்கவேண்டும்' என்று மருத்துவர்கள் அவரை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனாலும், அதைக் கடைப்பிடிக்கவில்லை திருமாவளவன்.\nஇந்தியாவில் இதயநோய் அதிகரிக்க உப்பே காரணம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`நீ நல்லா தான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையை தேற்றிய செரினா\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\nவிபத்துக்கு முந்தைய நாள் நடந்தது என்ன - விவரிக்கும் சயான் மாமனார் - விவரிக்கும் சயான் மாமனார்\nஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்\nஒரு பக்கம் காதலி இன்னொரு பக்கம் பாசக்கார தந்தை - அதிரடி முடிவு எடுத்த ரயில்வே ஊழியர்\nசயான், மனோஜ் ஜாமீனுக்காகக் கையெழுத்திட்டது யார் - கொடநாடு விவகாரத்தின் அடுத்த எபிஸோடு\nஹாலிவுட் த்ரில்லர் காட்சிகள் போல் கொடநாடு சம்பவங்கள்\n'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி\n' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு\n''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க'' - ’அறந்தாங்கி’ நிஷா\nஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்\n``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2008/06/08/cartoon-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T19:17:43Z", "digest": "sha1:5BNTDKMSXROAQQB5PBI3YNMCZ7HB23JS", "length": 3892, "nlines": 70, "source_domain": "yarl.wordpress.com", "title": "Cartoon எப்படி வந்தது..? | தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nஇன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா\nஇத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும்.\nகெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள்.\n1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன.\nகேலிச் சித்திரங்கள் போன்று இருந்த – நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது.\nகாலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.\nPrevious Postபெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்Next Postநாய்தான் நமக்கு சீனியர்.\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41036", "date_download": "2019-01-19T19:59:06Z", "digest": "sha1:OFDJTJKIFGRXL3LTUW6R7P5YJRHSWXHJ", "length": 8120, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஐந்து மாநில தேர்தல் முட�", "raw_content": "\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிவுக்கு ஆரம்பமாகும்\nசத்தீஸ்கர், மத்திய பிரதேச்ம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆளும் கட்சியான பாஜக, வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோடியாக இந்த தேர்தல் முடிவுக்ளை எதிர்பார்க்கிறது. பாஜகவிடம் இருந்து இந்த மாநிலங்களை கைப்பற்ற காங்கிரசும் திட்டமிட்டு செய்லாற்றி வருகிறது.\nஇந்நிலையில், நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக அழிவை நோக்கி செல்வதன் ஆரம்பமாக அமையும் என மூத்த காங் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் அழிவுக்கு ஆரம்பமாக அமையவுள்ளது.\nபாஜகவை எதிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரசின் முயற்சிக்கு விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.\nதமிழர்கள் செறிந்த வாழும் பிரதேசத்தில் கொடூரமாக குத்திக் கொலை......\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை......\nயாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு......\nசிகை அலங்கார செயற்பாடுகளில் ஈடுபடும் சலூன் நிலைய உரிமையாளர்களுக்கு......\nபௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபுலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல\nஎப்போதும் அலையாடும் அந்த கடலின்மீது விடுதலைக்கான உன் இறுதிக்குரல்......\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்......\n19ம் ஆண்டு நினைவு வணக்கநாள்- 12.01.2019 மேஜர் மாதவன்...\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா......\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகனடாவின் மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் – புத்தாண்டு......\nகோணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 26 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க......\nதமிழர் மரபுத் திங்கள் - தைப்பொங்கல் ...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் நிகழ்வு...\n\"இனியொரு விதி செய்வோம் 2019\"...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1165221.html", "date_download": "2019-01-19T18:56:03Z", "digest": "sha1:RZ62MZLFWRXTJAYKGVHKD44FAW6PT27P", "length": 14319, "nlines": 99, "source_domain": "www.athirady.com", "title": "பெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18)\nசிற்றின்ப இச்சைக்கு வடிகால் கிடைக்காத போது, மனித குலத்தின் ஒரு மறைமுகமான நடவடிக்கையாகத்தான் இருந்து வருகிறது சுயஇன்பம்.\nஇது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும், இயற்கைக்கு எதிரானதாகவுமே கற்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கருத்தாங்கள் சுய இன்பத்துக்கு பழக்கப்பட்ட ஒரு பெண்ணை தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது.\nஉடலியல் பற்றி அறிந்திராத அந்த பெண்ணின் அறிவுப் பற்றாக்குறையே இதற்கு காரணம் ஆகும்.\nபெண் உடல் என்பது பாலியல் உறவுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்ட உலக நியதியில்,சுய இன்பத்தை தவறான ஒன்றாகவும், கெட்ட பழக்கமாகவும் நம்புவதில் வியப்பு என்ன இருக்க முடியும்.\nஇந்த நம்பிக்கையும், அறியாமையும் சுய இன்பத்தால் விளையும் பலன்களை அனுபவிப்பதற்கு தடையாக இருந்து கொண்டிருக்கிறது.\nபெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும், மாதவிடாய் காலத்தில் நெட்டித் தள்ளக்கூடிய வலிகளையும் போக்கும் ஒரு உடலியல் ரீதியான இயக்கம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nஇப்போதெல்லாம் அந்த வரலாறு மாறி வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் சுய இன்பத்தால் விளையும் நன்மைகளை அறிந்தே ���ைத்திருக்கிறார்கள்.\nசுய இன்பம் உங்கள் நல்வாழ்வை மேலும் வலிமைப்படுத்துவதாக உளவியலாளர்களும், பாலியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள்.\nபெண்களின் மனநிலையை மேம்படுத்தும் ஒரு கருவியாக சுயஇன்பம் இருக்கிறது.\nகையாளும் முறை சிறப்பாக இருந்தால் மன அழுத்தங்களில் இருந்து வெளியேறலாம்.\nசுய இன்பத்தின் போது வெளியேறும் என்டோர்பின்சென்ட் செரோடோனின், நரம்பியல் கடத்திகளாக செயல்பட்டு, ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nபிறப்புறுப்பில் தொற்று நோய்களை தடுக்கக்கூடிய கவசமாக சுய இன்பம் பரிந்துரைக்கப்படுகிறது.\nயோனியில் திரண்டு நிற்கும் பாக்டீரியாக்களை விடுவிப்பதோடு, சிறுநீர் பாதையில் நோய்த் தொற்றுக்களை தடுத்து நிறுத்தும் வல்லமையும் சுய இன்பத்துக்கு இருக்கிறதாம்.\nசுய இன்பத்தின் போது தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி, பெண்களுக்கு நல்வாழ்வுக்கான மறு மலர்ச்சியை உருவாக்குகிறது.\nபெண்களின் ஆழ்ந்த உறக்கத்துக்கு சுய இன்பம் உதவுகிறது.\nதிருப்திகரமான சுய இன்பத்தை அனுபவித்த பெண், போதுமான அளவுக்கு நல்ல தூக்கத்தை பெறுவதாகச் சொல்கிறார்கள்.\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள்.\nஅப்போது வெளியேறும் ஹார்மோன்கள் உடல் மற்றும் மனத்தளர்ச்சியை போக்கி பரமானந்த நிலைக்கு அவர்களை கொண்டு செல்கிறது.\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலிக்கு தீர்வு தரும் அற்புதம் சுயஇன்பத்தில் ஒளிந்திருக்கிறது.\nதசைப்பிடிப்பை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், கர்ப்பிணிகளுக்கு இயற்கையான வலி நிவாரணியாகவும் திகழ்கிறது.\nஉடலுக்குள் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டி வயிற்று வலியிலிருந்தும், வீக்கத்திலிருந்தும் விடுதலை செய்கிறது.\nபாலியல் உறவுகளில் உச்சக்கட்ட திருப்திக்கு சுய இன்பம் ஒரு சிறந்த செயலி.\nஉடல்நிலையை நன்கு அறிந்தவர்களுக்கும், அச்சமில்லாமலும் அனாயாசமாகவும் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் உச்சக்கட்ட திருப்தியை அடைவது உண்டு.\nஉடலுறவில் புதிய பரிமாணங்களை முயற்சி செய்யவும், சிற்றின்பத்தை முழுமையாக அனுபவிக்கவும் சுய இன்பம் ஒரு நல்ல வயாக்கராவாக இருக்கிறது.\nஉடலில் அன்றாடம் ஏற்படும் மாற்றங்களை அனுமானிக்க சுய இன்பம் அவசியமான ஒன்று.\nகரடு முரடான நிலையிலிருந்து சுறுசு���ுப்பாக இயங்க வைக்கிறது.\nஇடுப்பு மடிப்புகளில் ஏற்படும் தசைகளை சீராக இயங்கச் செய்கிறது.\nஉணர்ச்சிகளை தூண்டி விடுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் ஏறத்தாழ 8 ஆயிரம் நரம்பு முடிச்சுகளையும் அது உற்சாகப்படுத்துகிறது.\nஉடலுறவின் போது திருப்தியடையாத பெண்களுக்கு சுய இன்பம் ஒரு முக்கியமான நல்ல அணுகுமுறையாகும்.\nபிறப்புறுப்பில் உள்ள தசை சுருக்கத்துக்கு தீர்வை உருவாக்கி உடலுறவில் திருப்தி காண உதவுகிறது.\nவேண்டாமையாக கருதும் அனார்கேஸ்மியா மற்றும் வெஜினிஸ்மஸ்ஸை தவிர்க்க சுயஇன்பம் உதவி புரிகிறது.\nஉடலில் சேரும் கலோரிகளை குறைப்பது பெண்களுக்கு நன்மை பயக்கும்.\nசுய இன்பத்தில் ஈடுபடும்போது 170 கலோரிகள்வரை குறைகிறது.\nஆதலால் சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகளை அனுபவிக்க எந்தப் பயமும் உங்களுக்குத் தேவையில்லை.\nயார் விரும்புகிறார்களோ, இல்லையோ உங்கள் உடலை அறிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் உங்களுக்கு முழு உரிமை உண்டு.\nஆதலால் வரைவறைகளையும், கட்டுப்பாடுகளையும், கற்பிதங்களையும் தூக்கி எறிந்து விட்டு உணர்ச்சிகளை போதுமானவரை அனுபவித்து மகிழ்ச்சியடையுங்கள்….\nநல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு\nநல்லூர் சிலப்பதிகார விழா 2 ஆம் நாள் காலை அமர்வு\nகைதடி குருசாமி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி- (படங்கள் இணைப்பு)..\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து பாதிப்பு..\nவெளிநாட்டு பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி- பாலி அதிகாரிகள் அதிரடி..\nகுடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/02/blog-post_9793.html", "date_download": "2019-01-19T19:06:34Z", "digest": "sha1:C4L3JCGJOKWKHNZRV2OQTVZBLP7ALZRR", "length": 13619, "nlines": 58, "source_domain": "www.desam.org.uk", "title": "தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » PT , இளைஞர்களின் » தேவேந்திரகுல வேளாளர் அரசா��ை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்\nதொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாகஅடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள்இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர்.காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடிமக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர்என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறுபெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடிமக்களை ”தேவேந்திர குல வேளாளர்” என ஒரே பெயரில்அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்\nஅரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைபெறும் பொருட்டு சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து “அட்டவணை சமுதாய மக்கள்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார்.தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில்பள்ளர் என்ற “தேவேந்திர குல வேளாளர்” சக்கிலியர் என்ற ”அருந்ததியர்” பறையர் என்ற”ஆதிதிராவிடர்” ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.\nஅகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்றுஅட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்தசாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும்சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தவறானநடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ”ஆதிதிராவிடர்கள்”என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் எனஅரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.\nஇந்த தவறான நடவடிக்கையின் காரணமாக “பட்டியலின” மக்களிடையே தேவையற்றமுரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலினமக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்கு ”ஆதிதிராவிடர் நலத்துறை” என இதுவரைதமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து “பட்டியலினமக்கள்” என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்\nஅட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநிலஅரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப்மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசுதமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும்வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்தஅனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும்பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய சக்கிலியர் அல்லதுஅருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடியவகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.\nஅதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவிபெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர்பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும்அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.\nஇதன் காரணமாக பள்ளர் எனும் “தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்றுஅழைக்கப்படக்கூடிய ”ஆதிதிராவிடர்கள்” உட்பட பிற 70 சாதி மக்களின் படித்தபிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசுகொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.க. அரசுகொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.\nஇந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர்மற்றும் ஆதிதிராவிடர்களு இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலினமக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டைஉடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.\nஇப்ப என்னத்துக்கு கிடி��னுக்கு இந்த அக்கறை.அவருதான் தலித்துகள்தான் தேவை.தேவேந்திரர் தேவையில்லைன்னுட்டு அருந்ததியினருக்காக 5 சதவீத ஒதுக்கிட்டு கேட்டு கோட்டைக்கெல்லம் போய்ட்டு இப்போ ,அது தவறு அப்ப்டீனுட்டு இப்போ தேவேந்திரகுலத்தாருக்காக சும்மா சீனப் போடுறாரு...பலே..பலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/364651e3ec05d9/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE/2018-10-12-000006.php", "date_download": "2019-01-19T18:32:36Z", "digest": "sha1:ERUVF7Z5Q7XII7Q7PAOZTUTW7DQ43EO6", "length": 6399, "nlines": 68, "source_domain": "dereferer.info", "title": "தனிப்பட்ட நாணய வர்த்தகர்களுக்கு லாபகரமான தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆகும்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nR மொழி வர்த்தக அமைப்பு\nஇலாபகரமான பைனரி விருப்பங்கள் மூலோபாயம்\nதனிப்பட்ட நாணய வர்த்தகர்களுக்கு லாபகரமான தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆகும் - பகரம\n1769- ம் ஆண் டு இந் தி யா வி ல் நா ணயம் உரு வா க் கு ம் நவீ ன இயந் தி ரத் தை ஜா ன் பி ரி ன் ஸப் என் ற ஆங் கி லே யர். உறு தி செ ய் யப் பட் ட இறப் பு எண் ணி க் கை எக் ஸ் எம் எல் ஆகு ம்.\nஐந் து பை சா ( five paise ( இந் தி : पा ँ च पै से ) என் பது ஒரு நா ணய அலகா கு ம். நா ணயத் தி ன் வரலா று.\nNikita Kucherov Bio. ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன\nசெ வ் வா ய் க் கி ழமை பா து கா ப் பு அம் சங் கள் பகு ப் பா ய் வு கூ ட் டம். A அந் நி ய செ லா வணி. Evgeny Kuznetsov Bio. இதன் மதி ப் பு இந் தி ய ரூ பா யி ல் 1⁄ 20 ஆகு ம்.\nநா ணயங் களை யு ம் சே ர் த் து வை க் கு ம் பண் டக சா லை ஆகு ம். டி Finanza சி றப் பு நா ணய போ லீ ஸ் பி ரி வு மத் தி ய செ யல் பா ட் டு சே வை. 14 நவம் பர். மி கப் பழை ய நா ணயக் கூ று என இத் தீ வி ல் அறி யப் பட் டது கஹபா ன ஆகு ம்.\nஇரு பத் தி எட் டு இத் தா லி ய கு டி யு ரி மை ஒரு உள் ளூ ர் மற் று ம் தனி ப் பட் ட தே டல் [. உள் நா ட் டு மூ லா தா ரங் களு க் கு மே லதி கமா க சர் வதே ச வர் த் தகர் கள்.\nKucherov was a second- round pick ( No. 257 நா டு களி ன் பணம், நா ணயங் கள், அஞ் சல் தலை கள் ஆகி யவற் றை சே கரி த் து ' யு னி க் வோ ர் ல் டு ரெ க் கா ர் டு ' சா தனை.\nபை சா வி ன் சி ன் னம் p. நா ணயங் கள், பணத் தா ள், தி ரு ம் பப் பெ றத் தக் க வங் கி வை ப் பு த் தொ கை கள்.\nஅந்நிய செலாவணி பரவல் தொகுதி குறிகாட்டிகள்\nஅந்நிய நாணய ஜோடி செய்தி\nபகுப்பாய்வு நுட்பம் forex gratuite\n60 நிமிடங்களில் தலைகீழ் பைனரி விருப்பத்தேர்வு மூலோபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-01-19T19:26:31Z", "digest": "sha1:LHGVYFAKL7RUQMXO7FLIRBHFODIF3KDE", "length": 8829, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nநெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில் மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது \nமாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் \nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.\nஇப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும், ஒவ்வொரு முறை இரும்முவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.\nஇருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.\nபின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ளூங்கள்.\n« நந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012 இலங்கை ஜனாதிபதியால் சிறந்த அதிபருக்கான விருது பெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த அதிபர் செ.சேதுராஜா அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2019-01-19T18:48:46Z", "digest": "sha1:6E34LIKIH6D3ITHKDXOTK4GD4CAP5ZIH", "length": 5962, "nlines": 80, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்னையே என் அன்னையின் அன்னையே | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nஅன்னையே என் அன்னையின் அன்னையே\nஅன்னையே என் அன்னையின் அன்னையே\nஎன் அன்னை என்னை ஈன்றெடுத்தபோது முதல் முத்தென அரவணைத்து அகமகிழ்ந்த நாள் முதலாய் பச்சை உடம்பையும் பாச சேயையும் ஆறு ஐந்து நாள் முதலாய் கண்களில் நெய் நிறுத்தி கனிவுடன் எமைக்காத்த கலங்கரை விளக்கே ,காலன் உமை அணைத்துக் கொண்ட செவ்வி மீளாத்துயரில் இருந்த எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்தியதே அம்மம்மா .\nஉங்கள் முதுமையில் பக்கம் இருந்து பணி செய்ய பாக்கியம் இன்றி போனதால் பரதவிக்கின்றேன் ,என் ஆருயிர் அத்தையை இழந்து ஆறு நாட்களில் உங்களையும் இழந்து விட்டு துடிக்கின்றேன் அம்மம்மா .\nமூன்று நாட்கள் முன்பு தான் தொலைபேசியில் முழுமனதோடு அத்தையின் பிரிவில் வாடும் எனக்கு ஆறுதல் சொல்லி முப்பது நிமிடங்கள் கதைதீர்களே, இன்று என்னை ஆழாத்துயரில் ஆழ்த்தி விடடீர்களே அம்மம்மா . கடல் கடந்த காரணத்தால் உங்கள் மூத்த மகனும் மூத்த பேத்தியும் தூர தேசத்தில் இருந்து கண்ணீர் சிந்துகிறோம் அன்னையின் ���ன்னையே .\nஅன்பின் அன்னையின் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.\nஓம் சாந்தி சாந்தி சாந்தி\nஉங்கள் பிரிவால் துயருறும் பேத்தி .\n« அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி இராசையா அன்னலட்சுமி அவர்கள் விபரங்கள் இணைப்பு திருமதி அன்னலட்சுமி இராசையா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kalaingnar-tv-suryaputhri-reached-300-episode-183978.html", "date_download": "2019-01-19T18:18:06Z", "digest": "sha1:CNIACDD4KAT56ZUPWFCARCDOHCYJUUGR", "length": 13766, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்ய புத்ரி தொடரில் எதிர்பாராத திருப்பங்கள் | Kalaingnar TV Suryaputhri reached 300 episode - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசூர்ய புத்ரி தொடரில் எதிர்பாராத திருப்பங்கள்\nகலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூரிய புத்ரி மெகா தொடர், புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பில் 300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது.\nவலுவான கதை அம்சமும், எதிர்பாராத திருப்பங்களும், பொருத்தமான காட்சி அமைப்புமே தொடரை ரசிக்க காரணிகளாக இருக்கிறது என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட் குட்டி பத்மினி.\nமனைவியும், மகன்களும் ஒதுக்க யாருமின்றி தவிக்கும் ராம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும். ராமின் குடும்பத்தை அழிக்க நினைக்கும் கிருஷ்ணாவின் திட்டம் பலித்ததா எ���்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம் என்கிறார் குட்டி பத்மினி.\nகுடும்பத்தைப் பிரிந்து சிறையில் பல இன்னல்களை அனுபவித்த ராம் விடுதலையாகி வீடு திரும்பிய போது இரண்டு மகன்களும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். ராமின் ஆசை மனைவி பாரதியும் நமக்குள் எந்த உறவும் இல்லையென்று தீர்மானமாக கூறி விட்டார்.\nவீட்டில் ஒரு நடைப்பிணமாக ராம் வாழ்ந்து கொண்டு இருக்க, முழுமையாக அந்த குடும்பத்தை அழிக்க வேண்டுமென்று ராமின் மருமகள் கிருஷ்ணா திட்டமிடுகிறாள்.\nஅர்ஜூன்-ஜோதியின் காதலை பிரித்து, பிரியாவை ஜோதியாக ஆள் மாறாட்டம் செய்து, அர்ஜூனுக்கு மணம் முடிக்க முயற்சிக்கிறாள், கிருஷ்ணா.\nஅர்ஜூனின் காதலை முறிக்க அஸ்வினினுடன் திட்டம் போடுகிறாள் கிருஷ்ணா ஆனால் அதற்கு கூலியாக அவளிடம் முத்தம் கேட்கிறான் அஸ்வின். அதற்கு ஒத்துக் கொண்டவளாக திட்டத்தை கேட்கிறாள் கிருஷ்ணா.\nராமை வீட்டை விட்டு வெளியேற்ற அவனுடைய சொந்த மகன்களையே கருவியாக பயன்படுத்துகிறாள் கிருஷ்ணா. ராமின் நிலை என்னவாகும் ஆள் மாறாட்டம் சதியை மீறி அர்ஜூன் ஜோடிக்கு திருமணம் நடக்குமா ஆள் மாறாட்டம் சதியை மீறி அர்ஜூன் ஜோடிக்கு திருமணம் நடக்குமா சட்டத்தின் பிடியில் இருந்து ராமை காப்பாற்றிய பாரதி, கிருஷ்ணாவின் சதியில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவாளா சட்டத்தின் பிடியில் இருந்து ராமை காப்பாற்றிய பாரதி, கிருஷ்ணாவின் சதியில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவாளா எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளுடன் தொடர்கிறது, தொடர்.\nநிழல்கள் ரவி, குட்டி பத்மினி\nஇந்த தொடரில் நிழல்கள் ரவி, குட்டி பத்மினி, ஏ.ஆர்.எஸ், லாவண்யா, சுகுணா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஸ்வேதா, மும்தாஜ், குமரேசன், ராஜா, ராஜ்கமல் ராஜ்குமார், டி.வி. ராமானுஜம், பேபி ஆரியா, பேபி நேகா. கதை: ரித்திகா. திரைக்கதை: கீர்த்தனா. இயக்கம்: தமிழ் பாரதி. எபிசோட் இயக்கம்: ஆசைத்தம்பி, சுதர்சன். ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன். தயாரிப்பு: குட்டி பத்மினி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nஇது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2\nசூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வ��டியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-android-smartphones-under-rs-5-000-buy-this-festival-010230.html", "date_download": "2019-01-19T19:01:04Z", "digest": "sha1:6MTC7U3EASAJUVI26VO2K45TGWM7ZOSW", "length": 15625, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Android Smartphones Under Rs 5,000 To Buy This Festival Season - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபண்டிகை கால டாப் 10 : ரூ.5,000க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்..\nபண்டிகை கால டாப் 10 : ரூ.5,000க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமலிவு விலை ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.\nஇந்த வார டாப் 10 : இந்திய சந்தையை ஆக்கிரமித்த கருவிகள்..\nஉள்ளூர் தயாரிப்பாளர்களை போன்றே சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் குறைந்த விலையில் சக்தி வாய்ந்த கருவிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ரூ.5000 பட்ஜெட்டில் வாங்க தலைசிறந்த ஆண்ட்ராய்டு கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nவிரைவில் இந்தியாவை அசத்த வரும் ஸ்மார்ட்போன்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்���ுடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3\nரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே\n1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா\nரூ.4,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nரூ.4,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் குவாட்கோர் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nஸ்பைஸ் ட்ரீம் யுனோ எம்ஐ-498\nரூ.4,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச் ஐபிஎஸ் எல்ஈடி டிஸ்ப்ளே\n1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nசாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ\nரூ.4,537க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4 இன்ச் WVGA டிஸ்ப்ளே\n1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்\nஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன்\n2 எம்பி ப்ரைமரி கேமரா\nரூ.4,299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4 இன்ச் WVGA டிஸ்ப்ளே\n1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா\nரூ.4,375க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4.5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nஇன்டெக்ஸ் அக்வா 3ஜி ப்ரோ\nரூ.3,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4 இன்ச் WVGA டிஸ்ப்ளே\n1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர்\n2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nலாவா ஐரிஸ் எக்ஸ்1 ஆடம் எஸ்\nரூ.3,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n4 இன்ச் WVGA டிஸ்ப்ளே\n1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர்\n0.3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/crazy-old-inventions-tamil-010093.html", "date_download": "2019-01-19T19:16:03Z", "digest": "sha1:KQFAOQH6K6HRMS7HATWXP3AEC3T3PZ7L", "length": 11911, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "Crazy Old Inventions - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம முன்னோர்கள் 'ஜகஜால' கில்லாடிகள் தான்..\nநம்ம முன்னோர்கள் 'ஜகஜால' கில்லாடிகள் தான்..\nசிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 2019: ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ & பிஎஸ்என்எல்.\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்த காலத்து மனிதர்கள் தான் சூப்பர் புத்திசாலிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவ்வளவு அறிவும் நம் முன்னோர்களிடம் இருந்து தான் நமக்கு வந்தது என்பதுதான் நிதர்சனம்.\n1840 : நாங்கலாம் அப்போவே அப்படி..\nஅதில் உங்களுக்கு நம்பிக்கை என்றால் கொஞ்சம் கீழ்வரும் ஸ்லைடர்களை பார்க்கவும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரே ஒரு சக்கரம் மற்றும் காருக்கு இருக்கும் ஸ்டியரிங் போன்று கட்டுப்பாடு அமைப்பு கொண்ட ஒரு சக்கர பைக்..\nதொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் செய்தி ஃபாக்ஸ் (Fax)..\nதுப்பாக்கியின் முன் பக்கம் இருக்கும் கேமிரா..\nமிக நீளமான ஆண்டனா கொண்ட ஸ்ட்ரோலர் ரேடியோ (Stroller radio)..\nசிரமப்படாமல் படுத்துக்கொண்டே புத்தகம் படிக்க உதவும் ரீடிங் கிளாஸ் (Reading Glass)..\nபார்வையற்றவர்களுக்கான சோனார் (Sonar) கருவி..\nஉடல் நலம் சரி இல்லாதவர்களுக்கான பியானோ (Piyano)..\nபேசுபவாரின் கழுத்தில் பொருந்திக்கொள்ளும் போனின் அடி பகுதி தொண்டையின் அதிர்வு மூலம் தொடர்‌பியல் (Communication) நிகழ்த்தும் லாரிங்போன் (Laryngophone)..\nமின்சாரம் மூலம் வெப்ப மூட்டப்படும் பனியன் (Vest)..\nமடித்து தூக்கி கொண்டு செல்லும்படி வடிவமைக்கப்பட்ட உடலை வெப்பப்படுத்த உதவும் சௌனா (Sauna)..\nஅந்த காலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மினி டிவி..\nஇரண்டு பெரிய ஆண்டனாக்களை கொண்ட டிவி கிளாஸ்ஸஸ்..\nபூனை போல் சத்தம் போடும் மீயாவ் மெஷின்..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆட்டம் காணப்போகும் அமேசான் நிறுவன பங்குகள்: காரணம் ஒரு விவாகரத்து\nநிலாவில் பருத்தி விவசாயம் செய்து அதிரவிட்ட சீனா விண்கலம்.\nபொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-swift-crosses-1-lakh-sales-in-145-days/", "date_download": "2019-01-19T18:50:21Z", "digest": "sha1:SYPQ47NUN47BCTF5TXFZQ5ZHZYHR7YFU", "length": 13747, "nlines": 147, "source_domain": "www.automobiletamilan.com", "title": "145 நாட்களில் 1 லட்சம் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் ப���ரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் கார் செய்திகள்\n145 நாட்களில் 1 லட்சம் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை\nஇந்தியாவின் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றாக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் காரின் மூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்த 45 நாட்களில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.\nமாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்\nஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் விற்பனைக்கு வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் முந்தைய மாடலை விட மாறுபட்ட புதிய HEARTECT பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு சிறப்பான இடவசதி , நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.\nபலேனோ, இக்னிஸ் , டிசையர் ஆகிய கார்களை தொடர்ந்து அதே பிளாட்பாரத்தில் வெளியான ஸ்விஃப்ட் மிக சிறப்பான ஸ்டெபிளிட்டி கொண்டு விளங்குவதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வினை பெற்றிருக்கின்றது. சுசுகி ஸ்விஃப்ட் காரில் 83 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் ��ியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 20 மில்லியன் கார்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ள நிலையில், 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார் விற்பனை எண்ணிக்கை 1.89 மில்லியனை கடந்துள்ளது.\nஇந்தியாவில் 2018 ஜாகுவார் F-Type SVR விற்பனைக்கு வெளியானது\nமாருதி சுசூகி இக்னிஸ் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nஇந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் விற்பனைக்கு ரூ.36.45 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. 2019...\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் , வரும் பிப்ரவரி 1, 2019 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா CR-V கார் விலை...\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 35 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஆம்னி கார் விரைவில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. ஆம்னிக்கு மாற்றாக மாருதி ஈக்கோ தொடர்ந்து...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\nவரும் பிப்ரவரி 14ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா அறிவித்துள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம்...\nமாருதி சுசூகி இக்னிஸ் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/6520-weamaldakheel.html", "date_download": "2019-01-19T19:15:58Z", "digest": "sha1:YW2YZZ4UTHR6F6LASGQBB3FI62OK5LXS", "length": 6107, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "வீம் அல் தஹீல்: இவர்தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் | WeamAlDakheel", "raw_content": "\nவீம் அல் தஹீல்: இவர்தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nசவுதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் வீம் அல் தஹீல். அந்நாட்டி��் அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.\nஅரசின் இந்த முடிவிற்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். சவுதி மட்டுமல்ல பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்களும் இதை வரவேற்றுள்ளனர்.\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகளுக்கு முடிவு கட்டப்படு வருகின்றன.\nஅந்த வரிசையில், பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, திரையரங்கு செல்ல அனுமதி, விளையாட்டுப் போட்டிகளை கேலரியில் அமர்ந்து பார்க்க அனுமதி என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் தற்போது பெண் செய்தி வாசிப்பாளருக்கான அனுமதியும் இணைந்திருக்கிறது.\nநவீன நிகழ்ச்சிகளுடன் ‘டிவி சேனல்’ - அடுத்த மாற்றத்திற்கு தயாராகும் சவுதி அரேபியா\nவாழ்க்கைத் துணையின் செல்ஃபோனை வேவுபார்த்தால் சிறை: சவுதி அரேபியா\nசவுதி ராணுவ தளபதி திடீர் நீக்கம்: அமைச்சரவையிலும் முக்கிய மாற்றம்\nவீம் அல் தஹீல்: இவர்தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nசவாலுக்கே சவால் விடும் முதியவர்: கட்டிட வேலையில் கலக்குகிறார்\n- இதில் என்ன ஆச்சர்யம் என்கிறார் ஸ்டாலின்\nமவுனமாக இருப்பதாலோ திசை திருப்புவதாலோ பலனில்லை: பிரகாஷ் ராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/01/A-Science-Approach-to-Thirukkural-by-Rathinam-Chandramohan.html", "date_download": "2019-01-19T18:19:05Z", "digest": "sha1:FXJQIWHU3XJHACBDAE5FQLKUTB63OW26", "length": 31548, "nlines": 191, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: திருக்குறளில் நுண்பொருள்", "raw_content": "\nமுதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை.\n“நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால்\nஇது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர் அறிவுறுத்தும் நுட்பமான செய்திகளை மன்னன் அறியக் கண்ணைத்தான் பயன்படுத்துகின்றான் என்பதை மேலெழுந்தவாரியாகப் பொருள் கூறுவர் பெருமக்கள்.\nஆயினும் திருக்குறட்பாக்கள் வெளிப்படையாகத் தலைப்புக்காக தரும் பொருளை விட நுட்பமான செய்திகளைத் தேடுபவர்களுக்கு நுண்பொருள்களை உருக்கி வைத்திருப்பதற்காகவே வள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார் என்பதை வெளிக்கொணர்வதே. இக்கட்டுரையின் நோக்கம், இக்குறட்பாவில் கூட என்னைப்போன்ற அறிவியற் காதலர்க்கு, கண்ணைக்கடந்து ஒரு உலகம் உள்ளது. அதன் மூலம் உயிர் அற்ற பொருள்களில் குறிப்புக்களைக் கண்டு உணர, நுண்ணோக்கிகள் தேவை. அவற்றை வடிவமை என்று சொல்லியிருப்பதாகவே தோன்றுகின்றது.\nகாதலர்க்கு, காதலி அல்லது காதலன் செயல்கள் பல்வேறு பொருட்களை உணர்த்துவது போல, அவரவர்கள் கண்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய நுண்பொருள்கள் நிறைந்தது திருக்குறள். மேலும் தேடுவோம்.\nவஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்\nஇலம் என்று அசையி இருப்பாரைக் காணின்\nநிலம் என்னும் நல்பான் நகும்.\nநிலம் நகும், பூதங்கள் ஐந்தும் நகும் என்று வள்ளுவர் உயிர்ப்பொருளுக்கான பண்பினை, சடப்பொருள்களுக்கு இருப்பதாக “நகும்” எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.\nநிலம், மூலக்கூறுகளின் தொகுதியாகும். மூலக்கூறுகள் அடர் அடர்த்தியிலிருந்து குறை அடர்வு இடம் நோக்கி நகரும். இது பறவைகள் மற்றும் விலங்குகள் வலசையை ஒத்து இருக்கிறது. எனவே உயிரற்ற பொருள்களுக்கும் அறிவு இருக்கிறதாகக் கருதும் இயற்பியலார் (Molecular Intelligence) அவர்களின் கருத்துக்களுடன் ஒத்திருக்கின்றது. வளி மண்டலம், கோள்கள், விண்மீன்கள் அனைத்தும் விண்ணில் மிதக்கின்றது. எனவே, அவை ஒன்றனுக்கொன்று முரண்படாமல் இயற்கை விதிகளோடு நடந்துகொள்வதும் இக்கூற்றுக்கு வலு சேர்க்கின்றது.\nதிருவள்ளுவர் குறட்பாக்களில் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள்\nதிருக்குறளில் “எல்லாப் பொருளும் உள” என்பது ஆன்ற அறிஞர்களின் கூற்றாகும். அங்ஙனமாயின் அதில் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புக்களும் அடங்கி இருக்கக்கூடும் என்று ஆய்ந்தோர் எண்ணற்றோர். 1970க்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட இயற்பியல் கூறான “நானோ தொழில் நுட்பத்தின்” அடிப்படைகள் திருக்குறளில் மலிந்துள்ளது என்பதைப் பல குறட்பாக்களின் மூலம் நிறுவப்பட்டுள்ளது (செம்மொழி மாநாட்டுக் கட்டுரைகள்). தவத்திரு குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் அவர்களின் உரை ஆழம், கூர்மையும் செறிவும் மிக்கது என்று அந்த உரையின் வாயிலாகத் தாம் கண்ட அரசியல் கருத்துக்களை ஒரு ஆய்வாளர் தொகுத்திருந்தார். (மு.பத்மா, திருக்குறள் பன்னாட்டு ஆய்வுக் கோவை, 2016, தொகுதி 2 பக்கம் 453). இக்கட்டுரையில் 1945 உலகப் போரில் கிட்லர் படை தோற்ற நிகழ்வை அடிகளார்.\n“சிறுபடையான் சொல்லிடம் சேரின் உறுபடையான்\nஎன்ற குறள் கொண்டு நிறுவியதும், ஜெர்மனியின் வெற்றியை\n“கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா\nநாடு என்பநாட்டின் தலை” (736)\nஎன்ற குறள் கொண்டு நிறுவியதும் நுட்பமாகவும் என் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் இருந்தது.\n1945ல் நடைபெற்ற உலகப் போருக்கு உரியச் செய்திகள் 2000 ஆண்டுகளுக்கு முன் என் ஐயன் திருவள்ளுவர் கூறியுள்ளார் என்பது எனக்குள் பெருமை விதைத்தது. அதுபோன்று நோபல் பரிசுகள் பெற்ற சில கண்டுபிடிப்புக்கள் அல்லது அதன் சாரம் குறட்பாக்களில் மறைபொருளாக இருக்கின்றதா என்று ஆராயமுற்பட்டேன். அதில் கிடைத்த சில அற்புத இயற்பியல் தத்துவங்களையும், அதன் அடிப்படை புதைந்துள்ள குறட்பாக்களையும் இக்கட்டுரையில் தந்துள்ளேன். அனைவருக்கும் தெரிந்த குறட்பாக்களில் பெரும்பான்மைச் செய்திகள் அடங்கியுள்ளன என்பது மு.வ., கலைஞர் உரை மற்றும் தவக்திருஅடிகளார் கட்டுரைகள் கொண்டு இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\nஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் 20ம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. அதற்கான நோபல் பரிசு 1905ல் வழங்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் இந்தக் கோட்பாட்டை நிறுவுவதற்கு மிகவும் உறுதுணையான இரண்டு செய்திகள் பின்வருமாறு அமைந்துள்ளது.\nஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையின்படி அனைத்து இயற்கை விதிகளும் எல்லா இடத்திலும் பொருந்தும். நியூட்டனின் புவியீர்ப்பு விசை போன்று நிலவும், சூரியனும் அது அதற்கான ஈர்ப்புவிசை கொண்டுள்ளது. ஓளியின் திசைவேகம் மாறிலி. ஓளியின் திசைவேகமே உலகில் மிக அதிகம். அதன் வேகம் ஒத்த வேகங்களில் செல்லும் பொருட்களில் நீளம் நகராத் தன்மையின் நீளத்தை விடக் குறைவாகத் தெரியும். அதன் நிறை அதிகரிக்கும். நேரம் மாறும் என்ற கண்டுபிடிப்புக்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றது.\nஇனிநாம் அன்றாடம் பயன்படுத்தும் குறட்பாக்களில் இச்செய்தி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நாம் காண்போம்.\n“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஇக்குறளில் கண்ணால் காட்சியைக் காணப் பயன்படுத்தப்படும் ஒளிப் பரிமாற்றம், கண்ணொடு கண்ணினை நோக்குதல் இது மிகவிரைவில் அமையும். ஒரு நொடிக்கு 3,00,000 கி.மீ வரை பயணிக்கும் ஒளி அலையைப் பயன்படுத்தும் போது வாய்ச்சொற்கள், அதாவது ஒலி அலைகளால் உரு��ான “வாய்ச் சொற்கள்” என்ன பயனும் இல. இன்றைய Optical Communication” ஆப்டிக்கல் தொடர்புகளுக்கு அடித்தளம் தரும் வகையில் ஒளியின் வேகத்தோடு செய்தி பரிமாற்றத்தில் ஒலி அலைகளோ, வேறுவகையான மின், எலக்ட்ரான் பரிமாற்றமோ போட்டி போட இயலாது. ஒளியின் வேகமே அதிவேகம் என்ற செய்திகள் அடங்கியுள்ளது உள்ளங்கை நெல்லிக் கனி. கண்ணொடு கண் செய்த வேலையை ஒலி அலைகள் சுமக்கும் சொற்கள் செய்தது போல் நினைப்பது அறியாமையே ஆகும்.\n“வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னன்\nகோல்நோக்கி வாழும் குடி” (544)\nமன்னனின் கடைக்கண் மூலம் குடிமக்களுட்குப் பல இன்பம் தரப்படலாம் அதுபோன்று வானத்தை நோக்கி வாழும் மக்களுட்கு மழை போன்றதாகுமாம். எனவே நோக்கி என்பதற்கு ஒளியைப் பயன்படுத்துதல் என்று நாம் கொண்டால் பல நுண்ணிய தகவல்கள் கிடைக்கும். உயிரினங்கள் வான் தரும் மழை நோக்கி வாழுகின்றன. ஒளியைப் பயன்படுத்துகின்றன.\n“பொருள் கருவிகாலம் வினைஇடனொரு ஐந்தும்\nஇருள்தீர எண்ணிச் செயல்” (675)\nஅதாவது ஒரு காரியத்தைத் துவக்கும் போது 1)பொருள் 2)கருவி 3)காலம் 4)வினை 5)இடம் என்ற 5 காரணிகளை ஒரு சேர நினைந்து தொடங்க வேண்டும். இக்குறட்பாவில் கைப்பொருள், வசதிவாய்ப்புக்கள், அதைச் செய்யும் கருவியாக யாரை நியமிக்கலாம், தகுந்த காலம் தானா இதனைச் செய்யமுடியுமா இதைவிடச் சிறப்பான இடம் உண்டா என்று ஆய்ந்து செய்தல் வேண்டும் என்பது ஆன்றோர் தரும் விளக்கம். ஆயின் பொருள் என்பதைப் பருப்பொருள் (Matter) என்றும் கருவி என்பது அதனை அளக்கும் கருவி (Instrument), எதனை அளக்கின்றோமோ அதை வினை என்று கொண்டு காலம், நேரம் (Time), இடம் (x, y,z) என்று கொண்டு ஒரு சோதனை செய்வோமானால் பிழை-இருள், தெளிவான விடை தீர வழி கண்டு செய்தல் வேண்டும்.\nகாலம் அளக்கும் போது அதில் இடத்தால் பிழை வரும். இடத்தை அளக்கும் போது காலத்தால் பிழை வரும்.\nஎன்ற ஹைசன்பர்க் கண்டுபிடிப்பு இக்குறட்பாவில் ஒளிந்துள்ளது துள்ளியமாய் தெரிகின்றது.\n“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்\n“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nஎன்ற குறட்பாக்கள் “இடன்” என்பதை x, y, z என்பதை அளக்கும் போது அதன் உண்மை அளவினைக் கண்டுபிடித்தல் அறிவு என்ற செய்தி ஒளிந்துள்ளது.\n“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்\n“மிக்கமிகு புகழ் தாங்குபவோதற் சேர்ந்தார்\nஎன்ற ஐந்திணை ஐ��்பது பாடல் வரிகளில் கூறியது போல் தளர்ச்சிகளை ∆ x, ∆tக் கண்டுகளைய முற்படுதலே மெய்ப்பொருள் காணும் வழி. இதனை “Uncertainty Principle” நிலையின்மைக் கொள்கை என்று இயற்பியலில் பகர்வர். அதன் வழியிலேயே சார்பியல் காணப்பெற்று, ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றார். எனின் வள்ளுவருக்கு அன்றோ அத்தகைய பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நம் குறை நீக்கிய ஆன்மா “மகாத்மா”ஆக மாறுவது போல் குறைகளைந்து நிறை செய்யும் நல்லாசிரியராய் வள்ளுவர் திகழ்கின்றார்.\nஇந்தியாவைப் பொறுத்தமட்டில் மே மாதம் வந்துவிட்டால் பல பாகங்களில் நீர் தேவை. சுமை ஊர்திகளில் பல கிராமங்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை. மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர், போன்ற திட்டங்கள் நீர் மேலாண்மையின் இன்றியமையாமையைக் குறிக்கின்றன. அதிகப்படியான நிலத்தடி நீர் உபயோகத்தினால் பூமிக்கடியில் உள்ள நீரின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இன்றைய விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால் இந்த முடிவினை தங்களின் அறிவியல் தேடல்கள், சோதனைகள், கணினிகள் மூலம் ஆய்வுசெய்து கூறியுள்ளனர். நம் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் இக்கருத்தை எப்படிக்கூறுகிறார் என்று பாருங்கள்.\n“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nவானிலிருந்து பெய்யும் மழையினால் தான் உலகம் நிலைபெற்று உள்ளது. அதனால் அவ்வானத்து நீரே அமிழ்தமாகக் கருதப்படுகின்றது.\n“அமிழ்தம்” சாவா மருந்து. அதற்கு ஒப்பானது நீர். அது வானத்திலிருந்து பூமிக்கு வந்தது. அதனை அமிழ்தம் போல் சேமித்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். உயிர்கள் இந்த பூமியில் நீடித்து வாழ நீர் அவசியம் என்பதும் அதனை அமிர்தமாய் போற்றுவது உயிரின்கடமை என்கிறார் வள்ளுவர்.\nநெடுங்கடலும் தன் நீர்மைகுன்றும் தடிந்தெழிலி\nமேகமானது மழையாகப் பொழிந்து நீரைக் கடலில் கொட்டாவிட்டால் பெரிய கடலும் நீர்வற்றிப்போகும். இங்கே ஒரு ஐயம். கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது. மேகம் தன்னுடைய செறிவினைப் பெருக்கி தடித்து ஒரு குறிப்பிட்ட அளவு பெருகியபின் மழையாய் கொட்டுகிறது. இப்பொழுது நாம் அதிகப்படியான நீரை சில இடங்களில் செலவு செய்தோமாயின், அந்த இடங்களில் இருந்து ஆவியாகும் நீர் குறிப்பிட்ட தடிமனுக்குப் பெருகுவது இல்லை. நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தினால் மேகம் தடிக்காது. அத்தகைய நிலையில் அழகிய மேகம் மழையாவது இல்லை. அப்படி தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் வேலையை மேகங்கள் செய்துகொள்ள வாய்ப்பு இன்றிப் போனால் என்ன நடக்கும். விவசாயம் செய்ய இயலாது போகும். பசிப்பிணி கொடுமை அதிகரிக்கும். உயிரின ஒழுக்கம் மாறுபடும். உலகம் இத்துன்பங்களால் உயிர்கள் மாயும்.\n“நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்\nஒழுக்கம் விழுப்பந் தரும். எனவே மனிதன் நீரைப்போற்றி பயன்செய்தல் வேண்டும். அதில் தான் உலக ஒழுங்கு அமைந்துள்ளது. எனவே நீரைச் சேமிப்பீர் என்று திருவள்ளுவன் அன்றே கூறியுள்ளார் அழகாக. திருக்குறளில் மிகச்சிறந்த இயற்பியல் கருத்துக்களை திருவள்ளுவன் வழங்கியுள்ளார் என்றால் மிகையாகாது.\n“நீர் வான்நின்றது, பின்னர் பூமி வந்தது”\nஅதன் வரவால்தான் உயிர்கள் உருவாயின. பூமியைப் புணர்ந்து உயிரைக் கொணர்ந்தது நீர். பூமிக்கு உயிர் கொடுத்த நீரும் ஒரு நாள் மரணிக்கும் என்ற நுண்ணிய செய்தி நெடுங்கடலும் “தன் நீர்மை குன்றும்” என்ற குறட்பாவில் மறைந்துள்ளது. பூமியின் மையப்பகுதி வெப்பமும், சூரியனின் வெப்பமும் சேர்ந்து கடல்நீர் ஆவியாகி மழை பொழியும் வாய்ப்பு உருவாகிறது என்று தற்கால அறிவியலார் கண்டறிந்துள்ளனர். பூமியின் இரக்கக் குணத்தால்தான் கடல் இன்றும் இருந்து உயிர்காக்கின்றது என்பது குறள்காட்டும் நுண்பொருள். நிலமகள் நகும் என்ற சொற்கள் மூலம் மூலக்கூறுகள் அறிவுடையன என்ற செய்தியை வள்ளுவர் தருகிறார்.\nஎனவே குறள்நெறி வாழ்ந்து, மானுட ஒழுக்கத்தால் தமிழ் மண்ணொழுக்கம் போற்றுவோம். உலகைக்காப்போம்.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nஅட்லாண்டிக் கடலைக் கடந்த தமிழ்க்கப்பல்\nவிவேகானந்தர்: புத்தர் ஓர் உன்னத மனிதர்\nயாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு பெறுவிழா\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nதமிழகத்தில் தேவதாசிகள் - நூல் விமர்சனம்\nநெய்தல் நிலத்தில் தொடரும் வாழ்க்கைப் போராட்டங்கள்\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - சங்கு குளித்தல்\nநாமக்கல், செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதமிழக தொல்���ியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன் ஒரு சந்திப்பு\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=538&paged=2", "date_download": "2019-01-19T19:39:34Z", "digest": "sha1:IWIH2JQIZKWFV7327BV6PN3WL5LEA7AQ", "length": 15492, "nlines": 141, "source_domain": "valmikiramayanam.in", "title": "shivanandalahari | வால்மீகி ராமாயணம் என்னும் தேன் - Part 2", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,\nப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:\nகும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் \nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரில 33 ஸ்லோகங்களுடைய அர்த்தம் பார்த்தோம். இப்போ 34ஆவது ஸ்லோகத்துக்கு அர்த்தம் பார்க்கலாம்.\nசிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்\nநாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:\nசிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை\n(15-3-2018 சாயங்காலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது)\nஇன்னிக்கு மஹா ப்ரதோஷம். பார்வதி பரமேஸ்வராளை ரிஷப வாகனத்துல தரிசனம் பண்ணி, பரமேஸ்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு, உயிர்களை எல்லாம் காத்ததை நன்றியோடு நினைச்சு, அவரை வழிப்படற புண்ய தினம்.\nஇன்னிக்கு சிவானந்த லஹரில 31, 32வது ஸ்லோகங்கள் பார்க்கணும். அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பரமேஸ்வரனுடைய அந்த பரமோபகாரத்தை வியந்து போற்றி பேசற ரெண்டு ஸ்லோகங்கள். தேவர்கள் அம்ருதம் சாப்பிடறதுக்காக பரமேஸ்வரன் தான் முதல்ல விஷத்தை சாப்பிட்டார்.\nசிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்\nவஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா\nபாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே\nஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥\nசிவானந்தலஹரி 29வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் ‘த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி’ ங்கற ஸ்லோகத்தைப் பார்ப்போம்.\nஇந்த திங்கள்கிழமை கணுப் பொங்கல் அன்னிக்கு, ஸ்வாமிகளோட ஆராதனை ப��ுவூர்ல விசேஷமா கொண்டாடினோம். அப்ப இந்த முந்தின ஸ்லோகம் ஞாபகம் வந்தது. ‘ஸாரூப்யம் தவ பூஜநே’… ஆராதனை அன்னிக்கு ஸ்வாமிகளோட அதிஷ்டானத்துல, அவர் லிங்காகாரமா இருக்கார். அங்க விசேஷமா ருத்ர சமகம், உபநிஷத் எல்லாம் சொல்லி ஒரு அபிஷேகம் பண்ணுவா, பூஜை பண்ணுவா. அந்த பூஜை, ‘ஸாரூப்யம் தவ பூஜநே’\nசிவானந்தலஹரி 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை\nசிவானந்த லஹரில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 27வது ஸ்லோகம்.\nகரஸ்தே² ஹேமாத்³ரௌ கி³ரிஶ நிகடஸ்தே² த⁴நபதௌ\nசிவானந்தலஹரி 26வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.\nகதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்\nக்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் \nசிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஎற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nகாமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி\nஎகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nசுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே\nஇவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது\nகாலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3\nSowmya Subramanian on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nsriramiyer126510 on மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு\nSowmya Subramanian on எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்\nSowmya Subramanian on எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே\nSowmya Subramanian on இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள்\nSowmya Subramanian on மஹாபெரியவா திருவடிகளே சரணம்\nSowmya Subramanian on காஞ்சியில் பெய்த தங்கமழை\nGanapathy Subramanian on கூர்மை தந்தினியாளவந்தருள் புரிவாயே\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/05/288.html", "date_download": "2019-01-19T19:24:11Z", "digest": "sha1:WQCTUGNYDFMXTQJVOOOESU5Z6L4DQ3SG", "length": 16415, "nlines": 455, "source_domain": "www.ednnet.in", "title": "காவலர் தேர்வு முடிவு எப்போது? : 2.88 லட்சம் பேர் பரிதவிப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\nகாவலர் தேர்வு முடிவு எப்போது : 2.88 லட்சம் பேர் பரிதவிப்பு\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கு நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது, தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 6,140 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2017 டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.\nஅதிர்ச்சி : ஆன்லைன் வாயிலாக, 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, மார்ச், 11ல், மாநிலம் முழுவதும், 232 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது; 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.அவர்களுக்கு, இம்மாதம் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், 1:5 என்ற, விகிதாச்சாரப்படி, உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சீருடை பணியாளர் தேர்வு குழுமம், சமீபத்தில், மதிப்பெண் பட்டியலை மட்டும் வெளியிட்டது. ஆனால், உடல் தகுதி மற்றும், உடல் திறன் தேர்வுக்கு தேர்வானோர் பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவது, தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசட்ட விரோதம் : இதுகுறித்து, சீருடை பணியாளர் தேர்வு குழும அதிகாரிகள் கூறியதாவது:காவல் துறையில், இரண்டாம் நிலை காவலர் மற்றும், எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்யும் போது, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு, 9 சதவீதமும், பணியில் உள்ள, அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, 1 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.ஆனால், 'ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்குவது போல, ஓய்வு பெற்ற, அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும்' எனக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் என, தீர்ப்பு அளித்துள்ளது.அதனால், மார்ச், 11ல் நடத்தப்பட்ட, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகளை, வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தால் தான், இந்த சிக���கலுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/bihar-4", "date_download": "2019-01-19T18:23:25Z", "digest": "sha1:OJHFC3SYXS6XE3TYQHTXPPG35YMA4S43", "length": 8032, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 3 வயது சிறுமி பத்திரமாக மீட்பு… | Malaimurasu Tv", "raw_content": "\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nகஞ்சி தொட்டி திறந்து பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்..\nதமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள் : மத்திய அரசு ஒப்புதல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடுகள் அம்பலமாகும் | மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்…\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் உயர்வு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி | ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகார் குண்டு வெடிப்பு | உடல் சிதறி 21 பேர் உயிரிழப்பு – 68…\nகாஷ்மீர் மாநிலம் சீன எல்லைப்பகுதியில் பதற்றம்\nHome இந்தியா ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 3 வயது சிறுமி பத்திரமாக மீட்பு…\nஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 3 வயது சிறுமி பத்திரமாக மீட்பு…\nபீகாரில் உள்ள ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 3 வயது சிறுமி 31 மணிநேர தொடர் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்…\nமுங்கர் நகரில் 225 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சானா என்ற 3 வயது சிறுமி அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்��ு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி 48 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் பணியை மேற்கொண்டனர். சிறுமிக்கு தேவையான ஆக்‌ஷிஜன் டியூப் மூலம் வழங்கப்பட்டது. 31 மணிநேர தொடர் போராட்டத்திற்கு பிறகு சிறுமி சானா பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது தயார் நிலையிலிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவகள் சிறுமி சானா நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nPrevious articleநாடாளுமன்ற நடவடிக்கையை முடக்குவதால் அரசுக்கு இழப்பு இல்லை – பிரதமர் மோடி\nNext articleகொள்ளையர்களை மடக்கி பிடித்த காவலர்களுக்கு ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாராட்டு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் கூட்டம்\nகணவரின் தவறான தொடர்பை கண்டித்த மனைவி\nவிபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7180", "date_download": "2019-01-19T18:47:58Z", "digest": "sha1:7FECLO2F4V2SQ7ENT3ZF3NUOAH4PEPTL", "length": 6969, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.thangam M.தங்கம் இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடையார் -இந்து\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T18:11:04Z", "digest": "sha1:VIF66JOM6N7LDQ664IMHRDDPCUL4245O", "length": 11981, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest லாபம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nகச்சா எண்ணெய் விலை மாற்றம், பங்குச்சந்தையில் முதலீட்டில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழ்நிலை, உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கம் எனப் பல்வேறு காரணங்களால் தற்போ...\nஅஷோக் லைலாண்டு 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 460 கோடி.. சிஈஓ ராஜிநாமா..\nவணிக வாகன உற்பத்தி நிறுவனமான அஷோக் லைலாண்டு 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கையினைச் செவ...\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nசர்வதேச சந்தைகளில் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தை தற்போது தடுமாற்றம் நிறைந்து காணப்படுவ...\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்தால் ரிஸ்க் உள்ளது என்று காரணத்திற்காகவே பெரும்பாலான முதலீட்ட...\nகம்பெனி டெபாசிட்ஸ் என்றால் என்ன முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் டெபாசிட் எது\nவங்கிகளைப் போன்று வங்கி அல்லாது சில நிதி நிறுவனங்களும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குக...\nமூன்று காலாண்டு நட்டத்திற்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்து எஸ்பிஐ\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ 2018-2019 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு அறிக்கைய...\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nமாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சிறுக சேமித...\nமனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா\nNCD என்ற அழைக்கப்படும் கடன் பத்திர திட்டம் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் பணிக...\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கைய...\nவிப்ரோ 2-ம் காலாண்டு அறிக்கை வெள��யீடு.. லாபம் 13.8% சரிவு\nஇந்தியாவின் 4-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ 2018-2019 நிதி ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டின...\nகோடாக் மஹிந்தரா வங்கி காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 15% உயர்வு\nகோடாக் மஹிந்தரா வங்கி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்...\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 2,534 கோடி ரூபாயாக உயர்வு\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2019-01-19T19:04:46Z", "digest": "sha1:KZW7LRZHUAM4BW723HIHQKDCNAEVXGNN", "length": 7808, "nlines": 105, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 21 ஜூன் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 21 ஜூன் 2017\n1.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் 11வது தேசிய நெல் திருவிழா ஜூன் 17ல் தொடங்கியது.\n2.தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.\n1.மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் 55,000 நபர்கள் லக்னோவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.\n2.பெங்களூருவில் நாகச்சந்திரா – எலச்சனஹள்ளி இடையிலான 24.2 கி.மீ. தூரமுள்ள பசுமை பாதை மெட்ரோ ரயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்துள்ளார்.\n3.பீகாரில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம், தென்கொரியாவின் Academy of South Korean Studies உடன் கல்விசார் மேம்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\n4.Queen of Dhwayah – 2017 என்னும் பெயரில் கேரளாவில் (நெடும்பசேரி, எர்ணாகுளம்) நடைபெற்ற, முதலாவது திருநங்கையர் அழகிப்போட்டியில் Shyama என்பவர் மகுடம் சூடி உள்ளார்.\n5.புனேவை சேர்ந்த Sarhad என்ற அமைப்பின் சார்பில் வழங்கப்படும் 5வது பூபேன் ஹசாரிகா தேசிய விருது, அருணாச்சலப் பிரதேசத்தை சார்ந்த எழுத்தாளர் Yeshe Dorjee Thongchi க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.2017 அக்டோபரில், ஜெர்மனியின் Cologne நகரில் நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பானங்கள் கண்காட்சி ANUGA – 2017வின் துணை உறுப்பு நாடாக பணியாற்ற இந்தியா ��ப்பந்தம் செய்துள்ளது.\n2.G – 7 நாடுகளின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் மாநாடு, ஜூன் 11 & 12ல் இத்தாலியின் Bologna நகரில் நடைபெற்று முடிந்துள்ளது.\n3.The World Summit on the Information Society (WSIS) Forum 2017 என்னும் மாநாடு, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஜூன் 12 -16 நடைபெற்று முடிந்துள்ளது.\n1.இன்று உலக இசை தினம் (World Music Day).\nமொழி தெரியாதவர்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. ஆகவே இசையை ஒரு உலக மொழி என்கின்றனர். இசையே நாட்டியத்திற்கு அடிப்படை. மனிதர்கள் அனைவரையும் ஆட்டி வைப்பது இசை. இசையை ரசிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் 1982ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பிரான்சில் கூடினர். அந்த நாளையே உலக இசை நாளாக அறிவித்தனர்.\n2.இன்று உலக யோகா தினம் (World Yoga Day).\nயோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு கலையாகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கலை. சர்வதேச யோகா கூட்டமைப்பு 1987ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு உலக யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 20 ஜூன் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 22 ஜூன் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-bullet-500-abs-launched-at-rs-1-87-lakhs/", "date_download": "2019-01-19T19:12:03Z", "digest": "sha1:LYKBG4PVYZF6EJZ2Q2L637UNEMFBVB4E", "length": 14938, "nlines": 151, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் மாடல் வெளியானது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 2019\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோ���்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\nபிப்ரவரி முதல் ஹோண்டா கார் விலை உயருகின்றது\nஜூலையில் மாருதி ஆம்னி விடை பெறுகின்றது : Maruti Omni\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனை தேதி வெளியானது : Mahindra XUV300\n2019 மாருதி சுசூகி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கியது\n8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது\nபுதிய மாருதி வேகன்ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nHero HF Deluxe : புதிய ஹீரோ HF டீலக்ஸ் பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம்\nயமஹா FZ-S ஏபிஎஸ் பைக் விபரம் வெளியானது : யமஹா எஃப்இசட் எஸ்\nசுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்\nபஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nHome செய்திகள் பைக் செய்திகள்\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் மாடல் வெளியானது\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் பைக் விலை ரூ. 1.87 லட்சம் ஆகும்\nராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 பைக் விலை ரூ. 1.87 லட்சம் ஆகும்.\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 500\nஉலகின் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஒரே மோட்டார்சைக்கிள் மாடல் என்ற பெருமைக்குரிய புல்லட் வரிசையில் இடம்பெற்றுள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 மற்றும் புல்லட் 350 ஆகிய மாடல்கள் 1931 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇங்கிலாந்தில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட என்ஃபீல்ட் புல்லட் மாடல், இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது மாதந்திர விற்பனையில் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு வர்த்தகரீதியாக புல்லட் 350 மற்றும் புல்லட் 500 மாடல்கள் வருமானத்தை பெற்று தரவில்லை, என்றாலும் தொடர்ந்து புல்லட் மாடல் உற்பத்தி செய்யப்பட்டு காலத்துக்கு ஏற்ற மாறுதல்களை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் ஏப்ரல் 1, 2019 முதல் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஃபீலடு கிளாசிக், தண்டர்பேர்டு, ஹிமாலயன் மாடல்களை தொடர்ந்து 500சிசி புல்லட்டில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இடம்பெற்றுள்ளது.\n27.2bhp பவர் மற்றும் 41.3 Nm டார்க் வெளிப்படுத்தும் 499cc ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் வெளியாகியுள்ளதால் சாதரன மாடல் நீக்கப்பட்டுள்ளது. புல்லட் 500 பைக் தொடர்ந்து கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும்.\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 500 ஏபிஎஸ் பைக் விலை ரூ. 1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)\n2019 மாருதி வேகன்ஆர் காரின் டீசர் வெளியீடு\nஅசோக் லேலண்ட் பெற்ற 2580 பஸ் டெலிவரி ஆர்டர் விபரம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nமாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு...\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. ஹோண்டா CBR650F பைக்...\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், பிஎம்டபிள்யூ R 1250 GS மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட...\n ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது\nரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CB300R பைக் இந்திய சந்தையில் ரூ.2.50 லட்சம் விலைக்குள் விற்��னைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ரூ.5,000 செலுத்தி...\nஅசோக் லேலண்ட் பெற்ற 2580 பஸ் டெலிவரி ஆர்டர் விபரம்\nபுதிய பஜாஜ் டாமினார் 400 மாற்றங்கள் மற்றும் வருகை விபரம்\nஇந்தியாவில் ஹோண்டா CBR650F பைக் நீக்கப்பட்டது\nபுதிய BMW R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் விற்பனைக்கு வந்தது\nToyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-01-19T19:25:11Z", "digest": "sha1:2YSG2S7IVDHDNGYVIWWSGNRNTIM6WNMR", "length": 21078, "nlines": 378, "source_domain": "www.naamtamilar.org", "title": "குடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்\nகுடிநீர் தொட்டி அமைக்காத கோவில்பட்டி நகராட்சியை கண்டித்து வாழைமரம் நடும்போராட்டம்\nநாள்: மார்ச் 24, 2017 பிரிவு: தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தொட்டியை அமைக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொள்ளும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தண்ணீர் தொட்டி கட்ட தோண்டிய இடத்தில் வாழைமரம் நடும்போராட்டம் இன்று 24/03/2017 காலை 10 மணியளவில் நடைபெற்றது.\nஇப்போராட்டத்திற்கு கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் மருதம். மாரியப்பன் தலைமை வகித்தார்,\nமாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் சந்தோசு மற்றும் நகரச்இணைச்செயலாளர் விசயராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்டச்செயலாளர் இராசேசுகண்ணா, மாவட்டத் தலைவர் மகேசு, மாவட்ட பொருளாளர் தியாகராசன் ,\nமாவட்ட துணைச் செயலாளர் செண்பகராசு\nமாவட்ட தொழிற்சங்க பிரிவு செயலாளர் சங்கர்,\nமாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார் , துணைச்செயலாளர் பிரபு\nமாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பிரபாகரன், மற்றும்\nமாணவர்பாசறை நிர்வாகிகள் சுப்புராசு,மணி,சந்தணப்பாண்டியன், பிரதாப்சிங், வினோத், திருப்பதிசாய்\nகோவில்பட்டி நகரச் செயலாளர் மணிகண்டன்\nநகரத்துணைத் தலைவர் பேச்சிமுத்து ,\nகிழக்கு ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி\nகிழக்குஒன்றிய இளைஞரணி தலைவர் பிளம்பர் குமார்\nமேற்கு ஒன்றிய செயலாளர் இராசேசு\nகயத்தார்வடக்கு ஒன்றியச் செயலாளர் பாக்கியராசு ,\nமற்றும் நிர்வாகிகள் செயபாசு, மகாராசன், குமரவேல்ராசா, உட்பட பாரதி நகர் பெண்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\n24-03-2017 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – அம்பத்தூர் – சீமான் சிறப்புரை\nஅசோகமித்திரன் எழுத்துக்கள் காலம் தாண்டி நிற்கும் – சீமான் புகழாரம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019)\nதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/pudukkottairotarynews_27.html", "date_download": "2019-01-19T19:01:15Z", "digest": "sha1:DIA6LKPY6ZFHLVMPX5E36ZL3ITE3CJXH", "length": 19998, "nlines": 215, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்���ம் இணைந்து விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்சி", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்சி\nபுதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்;சி நடைபெற்றது பள்ளித் தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், பட்டய செயலாளர் வி.என்.செந்தில், சுகாதர மேற்பாற்வையாளர் என்.வேலுச்சாமி முன்னிலை வகித்து விபத்தில்லாமல் மகிழ்ச்சியாக எப்படி தீபாவளியை கொண்டாடுவது என்று வாழ்த்துரை வழங்கினார்கள், முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளியை எப்படி கொண்டாடுவது, பட்டாசுகளை வெடித்தபிறகு கை கழுவுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் கூறும்போது தொடர்ந்து மூன்று வருடமாக இந்த பள்ளியில் பட்டாசு வெடிப்பதன் செயல்முறை விள��்க பயிற்;சி அளித்து வருகிறோம் இது தொடரும் என்றார். நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் சொ.அன்புக்கிளி, நு.சுபா, ப.ராமதிலகம், சி.பேச்சியம்மாள், கே.நிர்மலா, ஜே.பவுலின் ஜெயராணி, மு.விக்கிரமாதித்தபூபதி, ஆர்.ஆரோக்கியவினோத், செல்விலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்கப் பொருளாளர் ஜி.முருகராஜ் நன்றிகூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nபடம்: விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி செயல் முறை பயிற்சி அளித்த போது\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது ப���றந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumalaisomu.blogspot.com/2012/10/blog-post_5911.html", "date_download": "2019-01-19T19:43:23Z", "digest": "sha1:5JZAVTFFW3OXVPAQU5SZEKVEPPLAAZHM", "length": 4021, "nlines": 61, "source_domain": "thirumalaisomu.blogspot.com", "title": "நோயற்ற வாழ்வுக்கு | கவிஞர். திருமலைசோமு", "raw_content": "\nஎன் மூச்சும் முகவரியும் கவிதை\nHome » கவிதை » நோயற்ற வாழ்வுக்கு\nஎன் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படை தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்...\nஎத்தனை எத்தனை பெருமைகள் எம் மண்ணில்\n தென்கோடி தமிழகம் இது என்றாலும் பார் போற்றும் ஊர் என்றே நான் பார்க்கிறேன்... எத்தனை எத்தனை பெருமைகள் அத்தனையும் எம் மண்ண...\nஇலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு\nக.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/12/software-player-trick.html", "date_download": "2019-01-19T18:14:26Z", "digest": "sha1:Y6V2KRF33IJCXRSTVNSHDEWR5WYTHCMY", "length": 15258, "nlines": 144, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "ஒரு SOFTWARE , ஒரு PLAYER , ஒரு TRICK ~ விமர்சன உலகம்", "raw_content": "\nபொதுவாக கணினியில் நாம் திரைப்படங்களை பார்ப்பதற்கு VLC MEDIA PLAYER தான் நம் மக்கள் உபயோகிக்கிறார்கள் . சிலர் KM PLAYER உபயோகித்தாலும் அதில் இருக்கும் எனக்குத்தெரிந்த சில OPTIONகளைப்பற்றி இங்கே பதிவிடுகிறேன் . பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருந்தாலும் , தெரியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .KM PLAYER டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள் .\nKM PLAYER- ல் RIGHT CLICK செய்தால் MENU BAR ஒன்று தோன்றும் . அதில் AUDIO எனும் ஆப்சனை கிளிக்குங்கள் . அதில் இருக்கும் EQUALISER என்பதனை ஓகே செய்துவிட்டு அதன் கீழ் இருக்கும் PRESETS என்பதில் உங்கள் SOUND SYSTEM –க்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள் . என்னுடைய கணினியில் ஹெட்போன் அதிகமாக பயன்படுத்துவதால் FULL BASS & TREPLE என்பதை தேர்வு செய்திருப்பேன் . ஒருவேளை இதில் வரும் BANDWIDTH பிடிக்கவில்லையெனில் MANUAL ஆக ஈகுவலைசர் நாமே செட் செய்ய MAIN MENUவில் இருக்கும் CONTROL BOX –னுள் நுழையுங்கள் .\nமேலே கூறிய விஷயங்களை முடித்துவிட்டு MENU வில் இருக்கும் AUDIO வை மீண்டும் கிளிக்கி , கடைசியில் இருக்கும் RARE FILTER எனும் ஆப்சனை கிளிக்குங்கள் . அதில் கடைசியாய் இருக்கும் 3D EFFECT-ஐ ஆன் செய்துவிட்டு , அதன் கீழே இருக்கும் 3D INCREASE என்பதனை 8000 அளவிற்கு வரும் வரை மீண்டும் மீண்டும் கிளிக்குங்கள் . இப்போது உங்களுக்கு ஒரு அட்டகாசமான SOUN EFFECT-யை கொடுக்கும் PLAYER ரெடி .\nசிலருக்கு KM PLAYER – ல் ASPECT RATIO மாற்றுவது சிரமமாக இருக்கும் . அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு ,\nKM PLAYER –ல் RIGHT CLICK கொடுத்து SCREEN CONTROLS எனும் ஆப்சனிற்கு சென்று உங்கள் மவுசை வையுங்கள் . அதிலிருந்து கீழே படத்திலுள்ளவாரு ஒரு SUB MENU உருவாகும் . அதில் KEEP 1.78:1 (16 : 9 HDTV) எனும் ஆப்சனை கிளிக்கினால் , முழுத்திரைக்கும் திரைப்படம் தெரியும் . அது ஒருவேளை சரியாக இல்லையெனில் அதன் கீழே இருக்கும் ஆப்சனை கிளிக்கலாம் .\nபிறமொழிப்படங்களை சப்டைட்டிலுடன் பார்க்கும்போது , ஒரு சில படங்களின் சப்டைட்டில் லேட்டாகவோ , அல்லது வேகமாகவோ வரும் . VLC யில் சப்டைட்டில் டிளே ஆப்சன் இருந்தாலும் அதற்காக அவ்வபோது MANUAL ஆக கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் . ஆனால் KM ல் , நமக்குத்தேவையான இடத்தில் எந்த வசனம் ஓடவேண்டும் என்பதனை SUBTITLE EXPLORER உதவியுடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் .\nKM PLAYER ல் RIGHT CLICK அழுத்தி MENU BAR – ஐ திறங்கள் . அதில் SUBTITLE EXPLORER எனும் ஆப்சனை தேர்ந்தெடுத்தால் பின்வருவன போன்ற ஒரு பாக்ஸ் வரும் அதில் இருந்து நமக்குத்தேவையான இடத்திற்கு ஏற்ற வசனங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் .\nபின்குறிப்பு : நான் குறிப்பிட்டது VERSION 3.2.0.19 . மற்ற VERSION களில் சில மாற்றங்கள் இருக்கலாம் .\nநமது கணினியில் தற்காலிக கோப்புகள் (TEMPERORY FILES ) மற்றும் COOKIES , CACHE எனப்படும் தற்காலிக இணையகோப்புகள் அதிகரித்தால் நமது கணினியின் செயல்பாடு குறையும் . இதுபோன்ற பதிவுகளை ஒவ்வொருமுறையும் RUN – ல் சென்று அழிக்கவேண்டாம் . அதற்குபதில் இந்த C CLEANER – ஐ உபயோகித்தால் இன்னும் உபயோகமாய் இருக்கும் . C CLEANER-ஐ டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள் .\nமேலும் இதில் கணினியின் தற்காலிகமாக ஏற்படும் REGISTRY பிரச்சனைகளையும் சரிசெய்யலாம் . C CLEANER – ன் LEFT SIGHT – ல் இருக்கு REGISTRY என்பதனை தேர்வு செய்து கீழே இருக்கும் SCAN FOR ISSUES என்பதனை அழுத்தி , உங்கள் கணினியில் இருக்கும் REGISTRY சம்பந்தமான பி���ச்சனைகளை கண்டறியலாம் . பின் FIX SELECTED ISSUES எனும் OPTION மூலம் அப்பிரச்சனைகளை சரிசெய்யலாம் .\nமேலும் C CLEANER ல் உள்ள DRIVE WIPER எனும் OPTION மூலம் , உங்கள் கணினியின் பார்ட்டீஷியன்களில் இருக்கும் வெற்றிடங்களில் தேங்கியிருக்கும் மறைமுக பைல்களை WIPE செய்யலாம் .இதற்கு TOOLS என்பதை SELECT செய்து DRIVE WIPER என்பதை கிளிக்குங்கள் . அதன்பின் எந்த பார்ட்டீஷயன் என்பதை கிளிக் செய்து WIPE என்பதைக்கொடுங்கள் .\n3. AIRCEL 3G இலவசமாக பெற\nஏர்செல் நிறுவனம் , வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது சில திட்டங்களை ஒருசிலருக்கு மட்டும் அறிமுகப்படுத்தும் . அப்படி ஒரு திட்டம் தான் 1GB இலவச 3G . NOKIA என டைப் செய்து 121 க்கு அனுப்பினால் 3 நாளைக்குள் 1 GB இலவச டேட்டா கிடைக்கும் . ஆனால் இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை . ஆனாலும் பெரும்பாலான சிம்களுக்கு கிடைக்கிறது . முயற்சியுங்கள் , கிடைத்தால் சந்தோஷமே மெசேஜிற்கு கட்டணம் எதுவும் இல்லை .\nஇந்த தகவல்கள் புரியவில்லையெனில் கீழே கமெண்ட் மூலம் தெரிவியுங்கள் . என்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன் .\n எப்படியோ அடிச்சு பிடிச்சு ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பதிவினையும் எழுதியாச்சு . அடுத்தது சமையல் குறிப்பும் , அழகு குறிப்பும் தான் பாக்கி .\n11:23 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், இன்டர்நெட், கணினி, சா்ஃப்ட்வேர், செய்திகள், தொழில்நுட்பம், நிகழ்வுகள்2 comments\nஒரு மென்பொருளையே இன்னும் ஆழமாக அறிமுகம் செய்தால் போதும் ..\n தொழில்நுட்பம் சார்ந்த பதிவெல்லாம் எனக்கு புதுசு ஒரே ஒரு பதிவு மாத்திரம் எழுதலாம்னு இதை ட்ரை பண்ணேன் ஒரே ஒரு பதிவு மாத்திரம் எழுதலாம்னு இதை ட்ரை பண்ணேன் அடுத்த முறை , டீடெய்லா ஒரு பதிவு எழுதிடறேன்ணா\nடிமான்டி காலனி - சினிமா விமர்சனம்\nதெறி – சினிமா விமர்சனம்\nCN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nSNATCH - சினிமா விமர்சனம்\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின்-2\nA SEPERATION - சினிமா விமர்சனம்\nTRIANGLE - விமர்சனம் + அலசல்\nIN TIME – சினிமா விமர்சனம்\nPK – சினிமா விமர்சனம்\nபிசாசு – சினிமா விமர்சனம்\nலிங்கா - சினிமா விமர்சனம்\nமீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்\nJUMPER – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம்மெஷின் - 12\n‘கன்னாபிஸ் சாடிவா’வும் சில உண்மைகளும்\nCN’s - THE PRESTIGE – மறக்கமுடியாத திரைப்படம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் ���ேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2014/08/blog-post_26.html", "date_download": "2019-01-19T19:33:16Z", "digest": "sha1:VKNDU6LY5ANW3QMVYRD4J34W2VBSZUMM", "length": 10137, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதொடர்வண்டித்துறையில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி பல்லாயிரம் தமிழர்கள் திரண்ட மாபெரும் பேரணி.\nவரலாற்று சிறப்புமிக்க பேரணி இன்று சென்னை மாநகரத்தை உலுக்கியது. இது வரை தொடர்வண்டித்துறையை எதிர்த்து தமிழர்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது இல்லை. சுமார் 2000 தமிழர்கள் திரண்டு வந்து இப்பேரணியில் கலந்து கொண்டது காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nதென்னிந்திய தொடர்வண்டி துறை மற்றும் இரும்புப்பெட்டி தொழிற்சாலையில் தொடர்ந்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி முடித்தவர்கள் இன்னும் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இந்தி தொடர்வண்டித்துறை, தமிழர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்குகிறது. மேலும் ஆர்.ஆர்.பி எனப்படும் தொடர்வண்டிதுறை தேர்விலும் இந்திக்காரர்களுக்கு சாதமாக தேர்வு நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் தமிழர்கள் முன்வைத்து உள்ளனர். தமிழ் தெரியாத பல்லாயிரம் இந்தியர்கள் முக்கியமான பாதுகாப்பு சார்ந்த வேலையில் அமர்த்தப்படுவதால், மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழர்கள் கூறினர். மண்ணின் மொழியான தமிழை இந்தியர்கள் கற்றுக் கொள்வதில்லை. தொடர்வண்டி துறையும் இந்தியர்களுக்கு தமிழை கற்றுக் கொடுப்பதும் இல்லை. இந்தியர்கள் தமிழ் மக்களிடம் இந்தியில் மட்டுமே பேசும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான் என்று கூறினார் பேரணியை ஒழுங்கு செய்த தமிழர் எழுச்சி இயக்கத் தலைவர் வேலுமணி.\nதென்னிந்திய தொடர்வண்டித் துறை என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழே தெரி���ாத பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா என்பவரை வேலைக்கு அமர்த்தி உள்ளது இந்திய அரசு . இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும் . இவர் நினைத்தால் பயிற்சிபெற்ற அத்துணை தமிழர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கலாம் . ஆனால் இவர் அப்படி செய்யாமல் 'இந்தி'யர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கிறார். இது திட்டமிட்ட தமிழர்களுக்கு எதிரான செயலாகும் என்று கூறினர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள். மேலும் தொடர்வண்டி துறையில் திட்டமிட்ட இந்தித் திணிப்பும் தமிழ் மொழி புறக்கணிப்பும் காலாகாலமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி , தமுமுக கட்சி , தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. சீமான், தோழர் தியாகு, தி.எஸ். எஸ் மணி போன்ற முக்கிய தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு போராட்டத்தை ஆதரித்தனர்.\nவிரைவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சனை குறித்து இந்திய பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த தமிழினம் சார்ந்த பிரச்னையை உற்று நோக்கி , தமிழகத்தில் செயல்படும் நடுவண் அரசின் துறைகளில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க ஆவன செய்தல் வேண்டும் என்று இப்பேரணியின் வாயிலாக தமிழர் எழுச்சி இயக்கம் வேண்டுகோள் வைத்தது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/06/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2019-01-19T18:25:14Z", "digest": "sha1:EJPPOYGG67KUABPQSXGMQPORBZ4E2S2J", "length": 4313, "nlines": 95, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கொஞ்சமாவது சிரிப்போமா??? நகைச்சுவை… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nதாய்க்குப் பின் தாரம்னு சொல்றது உண்மைதான்..\nசின்ன வயசுல அம்மா அடிச்சாங்க, இப்ப மனைவி\nநான் சாப்பாடு கொடுத்தா சாப்பிடமாட்டேனங்கிறான்,\nபக்கத்து வீட்டு பாலு கொடுத்தா மட்டும்\nஅப்படியே அவன் அப்பா குணம் அவனுக்கும்\nஎன் மகன்கிட்டே உனக்கு தம்பி வேணுமா, தங்கை\nஏம்பா உனக்கு வேற வேலை இல்லையான்னா\n« மண்டைதீவு முகப்பு வயல் முத்துக்குமரன்….. அம்மா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/30/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T18:09:47Z", "digest": "sha1:6SDDTNACTVWKYZSEXSUOKE7UJXHYOQ4Q", "length": 4152, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஐம்பதாவது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஇனிய ஐம்பதாவது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇறை அருளோடு சகல வளமும் நலனும் சேர\nமனமுவந்து வாழ்த்துகின்றோம். திரு திருமதி செல்வக்குமார் தம்பதியினரின் 50 ஆவது திருமண நாளில் மண்டைதீவு மக்களுடன் இணைந்து மண்டைதீவு இணையமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்\n« திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமணநாள் விழா அமரர் சின்னத்தம்பி செல்லத்துரை அவர்களின் 1 ம் ஆண்டு நினைவு தினம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%90%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-19T18:32:29Z", "digest": "sha1:UEXUAXHAA6Y47ZRRIFIOMJFSQKRD6DYJ", "length": 12243, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஐஆர்சிடிசி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nமுன்பதிவு செய்த டிக்கெட்டை சொல்லாமல் ரத்து செய்த ஐஆர்சிடிசி.. ரூ. 45,000 அபராதம் விதித்த நீதிமன்றம்\nடெல்லி: இந்தியன் ரயில்வேஸ் கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷன் நிறுவனம் தங்களது தளத்தின் மூலம் புக் செய்த பயனரின் டிக்கெட்டினை சொல்லாமல் ரத்து செய்ததை அடுத்துத் தொடரப...\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது\nநீங்க எந்த ரயில். எத்தனை தத்கால் டிக்கேட்...... துரந்தோ எக்ஸ்பிரஸ் 5 டிக்கெட் ஸ்லீப்பர் க்ளாஸ்.........\nஐஆர்சிடிசி பெயர் விரைவில் மாறும்.. பியூஷ் கோயல் அதிரடி\nஇந்தியன் ரயில்வே டூரிசம் மற்றும் காப்ரேஷன் நிறுவனமான ஐஆர்சிடிசி மூலம் பயணிகள் ரயில் டிக்கெ...\nஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை\nரயில் பயணம் செய்பவர்களில் ல்பலர் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்களைப் புக் செய்து பயணம் செய்து இ...\nஐஆர்சிடிசி எடுத்துள்ள புதிய முடிவால் அதிர்ச்சி ��டைந்த யாத்ரா, பேடிஎம் & மேக்மைடிரிப்..\nஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்ய இந்தியன் ரயில்வேஸ் வழங்கி வரும் நி...\nஐஆர்சிடிசி உணவகங்களில் உணவு எப்படி சமைக்கப்படுகிறது.. இன்று முதல் லைவ் வீடியோ சேவை தொடக்கம்\nஇனி இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை எப்படிச் சமைக...\nஐஆர்சிடிசி வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட 7 அம்சங்கள்\nடிஜிட்டல் இந்தியா எண்ணற்ற மாற்றங்களை கண்டு வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வ...\nபேடிஎம், மோபிகுவிக் போட்டியாக விரைவில் ‘ஐபே வாலெட்’.. ஐஆர்சிடிசி அதிரடி..\nஐஆர்சிடிசி இணையதளம், செயலி மற்றும் யூடிஎஸ் செயலிகளில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது டெப...\nசதாப்தி, ராஜ்தானி ரயில்கள் தமதமா பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச தண்ணீர் பாட்டில் அளிக்கும்\nஇந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷனான ஐஆர்சிடிசி சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில...\nஐஆர்சிடிசி இணையதளத்தில் ரூ.1.30-க்கு கடாய் சிக்கன் ஆர்டர் செய்த ஹேக்கர்..\nஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் இணையதளத்தில் குறைபாடுகள் ஏதும் இல்லாத நிலையில் உனவு ஆர்டர் சேவைய...\nரயில் டிக்கெட் புக் செய்யும் போது அனைத்து வங்கி கார்டுகளும் செல்லும்: ஐஆர்சிடிசி\nஇணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் சேவையினை வழங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனம் 7 வங்கி ...\nஇனி ஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்த 6 வங்கி கார்டுகள் மூலம் மட்டும் தான் டிக்கெட் புக் செய்ய முடியும்\nஐஆர்சிடிசி மற்றும் வங்கி நிறுவனங்கள் இடையில் ஏற்பட்ட தேவையில்லாத கட்டணம் குறித்த சண்டையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8322-yahoo-to-pay-usd-50-million-in-damages-over-2013-data-breach.html", "date_download": "2019-01-19T19:07:28Z", "digest": "sha1:TB7J7VIYXNLZAER3URKIQO7NGXGYO7YM", "length": 6860, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "2013 ஆண்டு தகவல் திருட்டு சர்ச்சை: யாஹூவுக்கு 50 மில்லியன் டாலர் அபராதம் | Yahoo to pay USD 50 million in damages over 2013 data breach", "raw_content": "\n2013 ஆண்டு தகவல் திருட்டு சர்ச்சை: யாஹூவுக்கு 50 மில்லியன் டாலர் அபராதம்\n2013-14 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவத்துக்காக யாஹூ நிறுவனம் 50 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக கட்டவுள்ளது.\nஇந்த அபராதத்தோடு, குறைந்தது 2 வருடங்களுக்கு அந்த நிறுவனம் அதன் 200 மில்லியன் ���யனர்களுக்கு கண்காணிப்பு சேவையை வழங்க வேண்டும்.\n2013ல் நடந்த பாதுகாப்பு அத்துமீறலில் யாஹூவின் 3 பில்லியன் பயனர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டன. அதற்கு அடுத்த வருடம் நடந்த பிரச்சினையில் 500 மில்லியன் கணக்குகள் பாதிக்கப்பட்டன. ஹாக்கர்களின் இந்த செயல், என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாஸ்வேர்டுகளையும் பாதித்தது.\nஇவ்வளவு பெரிய பாதுகாப்பு பிரச்சினையில், யாஹூ நிறுவனத்தின் அஜாக்கிரதையின் விலை 50 மில்லியன் டாலர்கள். இதை யாஹூவின் உரிமையாளரான வெரிசான் நிறுவனம் கட்டும்.\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம்: ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் குறித்து தமிழிசை விளக்கம்\nஎதிரிகளே இல்லை என்று சொன்ன மோடி இப்போது நம்மைப்பார்த்து பயப்படுகிறார்: கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும்: மம்தா வாழ்த்து\nநூறு கூட்டங்களில் ஆயிரம் பொய்ச் சொல்பவர் மோடி: ஸ்டாலின் கடும் தாக்கு\n125 கோடி வசூல்; அஜித் ரசிகர்களின் பாசம்: 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் ராஜேஷ் நெகிழ்ச்சி\nபும்ரா யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்... பாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் கோலிதான்: ஸ்விங் சுல்தான் வாசிம் அக்ரம் புகழாரம்\n2013 ஆண்டு தகவல் திருட்டு சர்ச்சை: யாஹூவுக்கு 50 மில்லியன் டாலர் அபராதம்\nநாங்கள் எதிர்த்து விளையாட எப்போதும் விரும்புவது ஆஸ்திரேலிய அணியுடன்தான்: டூ ப்ளெஸ்ஸி\nபிசுபிசுத்துப் போன தோனியின் களவியூக முயற்சி: சரியாகக் கணித்த ஷேய் ஹோப்; கடைசி பந்தில் நடந்தது என்ன\n20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2007/02/blog-post_117076157439334519.html", "date_download": "2019-01-19T18:53:22Z", "digest": "sha1:X46HAL3WJRYXMCF5V7HE6FIEWVPCHZ7C", "length": 47995, "nlines": 551, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: முகமூடிக்கு ஜூரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\n)யாக இருக்க தகுதி உண்டா\nயார் எப்படி போனா எனக்கென்ன என்று இருந்தேன், ஆனால் என்னையும் இருவர் இன்டிப்ளாக்கீஸ் அவார்டுக்கு முன்மொழிய (முன்மொழிந்தவர்களுக்கு நன்றி) வேறுவழியின்றி இதை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இன்டிப்ளாக்கீஸ் ஜூரி குழுவில் அனாமதேய வலைப்பதிவர் முகமூடி ��வர்கள் ஜூரியாக(நடுவர்\nஇதில் கூட அவர் லாஸ் ஏஞ்செல்சில் இருக்கிறார் என்பதைத்தவிர அவர் யாரென்பதற்கான எந்த விபரங்களும் இல்லை, சரி அவரது பதிவிலாவது பார்க்கலாமென்று அவரின் வலைப்பதிவில் தேடியபோது அதிலும் இதே நிலைமை, ஆக இணையத்தில் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாத ஒருவர் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளில் போட்டியில் கலந்துகொள்ள முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்போவது தம்மை யாரென்று தெரிவித்துக்கொள்ளாத ஒரு அனாமதேய பதிவர், தங்களை யாரென்று இன்டிப்ளாக்கிஸ் குழுவிற்கு தெரிந்தால் மட்டும் போதும் கலந்து கொள்பவர்களுக்கு தெரிய தேவையில்லை என்று ஜூரியும் இன்டிப்ளாக்கிஸ் குழுவும் கருதுவார்களெனில்(நான் கருதுகிறார்கள் என சொல்லவில்லை, கருதுவார்கள் எனில் என்று தான் கூறியுள்ளேன்) போட்டியில் கலந்து கொண்ட பல வலைப்பதிவாளர்கள் தங்களை எடை போடப்போவது யாரென்றே அறியாமல் ஒரு அனாமதேயத்தால் அவர்களின் வலைப்பதிவுகளின் தகுதிகள் அலசப்படும் ஒரு நிலை, அந்த நிலை சிலருக்கு இழிவாகக்கூடத் தோன்றலாம், எனக்கும் அப்படித்தான் தோன்றியது.\nஅடுத்தபடியாக இன்டிப்ளாக்கிஸ் விருதுக்காக தமிழ் வலைப்பதிவை தேர்ந்தெடுக்கப் போகும் இந்த 'முகமூடி' என்பவர் என்னையும் என் கருத்துகளையும், என் வலைப்பதிவையும் அவரின் வலைப்பதிவு மற்றும் பல இடங்களில் பல நேரங்களில் அப்யூஸ் செய்துள்ளார், நேரடியாக பெயர் குறிப்பிட்டும் என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்தும் அப்யூஸ் செய்த அவரின் பதிவுகளின் ஒன்று தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட், இது மட்டுமின்றி பல பதிவுகளிலும் இடங்களிலும் என் பெயரிலும் என் அடையாளங்களிலும் சில சிறிய மாற்றங்களை செய்து படிப்பவர்களுக்கு நான் தான் என்று எளிதாக புரியுமளவில் குறிப்பிட்டு அப்யூஸ் செய்துள்ளார், அந்த பதிவுகளையெல்லாம் எடுத்து போடலாம் என்றாலும் சொல்ல வந்த செய்தி சென்று சேர்ந்தால் போதும் என்பதால் அதை தற்போதைக்கு செய்யவில்லை என்றாலும் தேவைப்பட்டால் செய்யத்தயாராக உள்ளேன்.\nஇப்படியான அனாமதேய வலைப்பதிவர் முகமூடியால் நான் மட்டுமின்றி மேலும் பலரும் அப்யூஸ் செய்யப்பட்டுள்ளார்கள், அவரவர்களே அதன் சுட்டியை அளிப்பது, வெளிசொல்வது, சொல்லாமலிருப்பது இன்ன பிற விசயங்களே அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என நான் கருதுவதால் அதைப்பற்றி தற்போது நான் எழுதவில்லை.\nமேலும் முகமூடி சில வலைப்பதிவர்களை ஸ்டாராக அறிவித்துள்ளார், அதே சமயம் அதில் \"நிரந்தர பரமார்த்த குரு\" என்ற பெயரில் முத்து (தமிழினி) பெயரும் உள்ளது இது பாராட்டா\n) முன்பு என் வலைப்பதிவு வரும்போது எப்படியாக என்(மற்றும் பல) வலைப்பதிவு எடைபோடப்படும் விருப்பு வெறுப்பின்றி தேர்வு முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது விருப்பு வெறுப்பின்றி தேர்வு முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது இந்த சந்தேகத்தை இன்டி ப்ளாக்கீஸ்க்கும் எழுதியுள்ளேன்.\nதன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்\nநான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்போ நீங்க\nமுகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க\nஇந்த பதிவையும் கிண்டலடித்து வரப்போகும் பதிவுகளை என் முடிக்கு சமானமாக கூட கருதப்போவதில்லை என்று கூற மாட்டேன், ஏனெனில் என் முடியை தினமும் வாருகிறேன், அதிகமாக வளர்ந்தால் வெட்டிக்கொள்கிறேன், அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.\nஇதை ஏதோ தனிப்பட்ட எனக்கும் முகமூடிக்கும் உள்ள பிரச்சினையென்று பார்க்காமல் கருத்துகளை சொல்லவும், என்னை மட்டுமன்றி பல வலைப்பதிவாளர்களையும் அவர்களுது கருத்துகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்யூஸ் செய்த அனாமதேய வலைப்பதிவர் முகமூடி ஜீரியாக அமர்ந்து உங்கள் வலைப்பதிவை எடை போடுகிறாரென்றால் உங்களை எடைபோடுபவரின் தகுதியை தெரிந்து கொள்ள வேண்டாமா பலரையும் அப்யூஸ் செய்தவரின் தேர்ந்தெடுப்பு முறை எப்படியிருக்கும் என்ற வினா எழுவது இயல்பானதே...\n//அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.//\nஃபோட்டோவைப் பாத்தா அப்படி தெரியலயே அய்யா.ஆனா தொப்பைக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தந்து ஆதரவு செய்யற மாதிரி தோணுதே அய்யா.\nஎன் பெயரையும் யாரோ சில பேர் முன்மொழிந்து தொலைத்திருக்கிறார்கள். தனிப்பதிவு போட்டு எனக்கு பரிசு வேண்டாம் என்று சொல்லிவிடட்டுமா :-))))\nநடுவர்களாக இருக்கும் பத்ரி அய்யா, முகமூடி அய்யா ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு பார்த்தேளா\nஉங்கள் போட்டோ அவுட் ஆப் போக்கஸில் உள்ளதால் நீங்களும் ஒரு முகமூடி என்று அவர் கூறிவிடப்போகிறார் \nஎன்னையும் ரெண்டு பேரு போட்டுத் தள்ளியிருக்காங்க...தட்ஸ்தமிழ், கில்லி ய பத்து பேர் போட்டிருக்காங்க.\nஇவங்களொடல்லாம் போட்டி போடற அளவுக்கு நா வளர்லபா...\nஆனாலும் சிலுக்குவார்பட்டி குயிலி இப்பிடி ஆடக்கூடாதுபா...லாஸேஞ்சல் பச்சி சொல்லுதுபா...\n//அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.//\nஅப்போ நீங்க கிரீமி லேயர்ங்கறத ஒத்துக்கறீங்களா\n//என் பெயரையும் யாரோ சில பேர் முன்மொழிந்து தொலைத்திருக்கிறார்கள். தனிப்பதிவு போட்டு எனக்கு பரிசு வேண்டாம் என்று சொல்லிவிடட்டுமா :-))))\nலக்கி, என் பதிவையும் போட்டியிலிருந்து விலக்கலாம் என்று இருக்கிறேன், ஆனால் காரணங்களை சொல்லித்தான் விலக்குவேன், அனாமதேய நடுவர்களால் நான் பரிசீலிக்கப்படுவதை நான் விரும்பவில்லை\n.ன்டி ப்ளாக்ஸ் தேர்தல் நடத்தும் டெபாசிஷ் ஒரு டுபுக்கு.அவன் வெக்கிற ஜூரர்ஸ் மட்டும் எப்படி இருப்பாங்க\nஇதுல போனதடவ ஜூரரா இருந்தவரோட \"பில்லி\" யும் கலந்த்துக்குதாம் :-))\nதன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்\n////அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.//\nஅப்போ நீங்க கிரீமி லேயர்ங்கறத ஒத்துக்கறீங்களா\nஅடப்பாவிங்களா அப்போ க்ரீம் கலர் சட்டை போட்டா க்ரீமிலேயரை, விட்டா சொறி அரிப்புக்கு க்ரீம் போடுறவனை கூட க்ரீமிலேயர்னு சொல்லிடுவிங்க போல :-), ம்... போற போக்கை பார்த்தா கோமணம் கட்டாமல் வேட்டை சட்டை போடுறவனை பார்த்து நீ க்ரீமிலேயர் வேட்டி சட்டை போடுற அளவுக்கு உனக்கு பணம் இருக்கு, கோமணம் கட்டாத நீயெல்லாம் க்ரீமிலேயர்னு சொல்லிடுவீங்க போல....\n//தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்\nதன்னை வெளிபடுத்தி கொண்டால் உடனே ஆப்பு விழுதே என்னா பண்றது\nஇண்டிப்ளாக்கீஸ் விருது பற்றி உங்களுக்கு தெரியாதா \nபோன வருஷம் என்னா பண்ணாங்க, யாருக்கும் தெரியாம முகமிலியை சிறந்த பதிவரா தேர்ந்தெடுத்தாங்க. 1000 பேர் இருக்கிற வலைப்பதிவுல 5 பேர் கலந்துக்கிட்டு அதுல இவர ரகசியமா தேர்ந்தெடுத்துட்டாங்க.\nஇந்த தடவை என்னா பண்ணாங்க, இவர ஜூரியா போட்டிருக்காங்க. இவரு என்னா பண்ணுவாரு, பல்லி பதிவ சிறந்த பதிவா தேர்ந்தெடுப்பாரு\nஇப்படி இவரு அவர தேர்ந்தெடுப்பாரு, அவரு இவர தேர்ந்தெடுப்பாரு, ஒரே தமாசு தான் போங்க\nஇந்த தடவை பந்தயம் கட்டறேன், அவரு தான் சிறந்த வலைப்பதிவரு, நான் சொல்ற அவரு \"யாருன்னு\" தெரியுதா \nயோசிச்சு வைங்க, அடுத்த கொமண்டுல வாரேன்\n//இந்த தடவை பந்தயம் கட்டறேன், அவரு தான் சிறந்த வலைப்பதிவரு, நான் சொல்ற அவரு \"யாருன்னு\" தெரியுதா \nபுக்கர், புளிட்கர், நோபல் பரிசு பெறப் போகும் உஷார் வலைப்பதிவாளினி\nஇல்லாட்டி, போனா போவுதுன்னு நடுநிலை வலைப்பதிவாளர் (அவிங்களுக்கு ஜல்லி அடிக்க கூடியவங்கன்னு வாசிங்க)\nபள்ளிக்கூடம் படிக்கோசொல்லோ பப்ளிக் எக்ஸாம் வைப்பாங்க, அப்பாலிகா காலெஜ்லயும் செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் வெப்பாங்க.\nபரீட்சை எழுதிட்டு பேப்பர நூலு போட்டு கட்டிட்டு வாத்தியார் கிட்ட குடுத்துட்டு ரெண்டு மாஸம் காத்திருக்க வச்சு, ரிஸல்ட் அனௌன்ஸ் பண்ணுவாங்க.\nநூல்ல கட்டி குடுத்த பேப்பர, யார் படிக்கரா, யார் மார்க் போடறா இதெல்லாம் தெரியாது - முகமூடி மாதிரிதான் அதுவும்.\nஎழுதினதுக்கேத்த மாதிரி, திருத்தர முகமூடி வாத்தியார், சரியா மார்க் போடுவாங்கன்றது ஒரு நம்பிக்கதான்.\nஅத்தே மாரி தான் சார் இங்கியும்.\nபல அவார்ட் கமிட்டிலயும் இப்படிதான், நடுவர் குழுல இருக்கரவங்க பேரெல்லாம் சொல்ல மாட்டாங்க.\nகுறிப்பா இங்க பேர் சொல்லி மார்க் போட்டா, டகால்னு சாயம் பூசிடுவாங்க, பேஜார் புடிச்ச பயலுவ.\nநம்ம சிறந்த பதிவர் சர்வேல, மக்கள்ஸ் தான் தேர்ந்தெடுத்தாங்க - ஜனநாயக முறைப்படி :)\nஜெயிச்சவரும் லேசு பட்டவரு இல்ல. நல்லாவே எழுதரவருதான். மக்கள்ஸ் தப்பு பண்ணல.\nபி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இஸ் லேடீஸ் கலர்.\n//பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இஸ் லேடீஸ் கலர்.//\nஅப்படியே உங்க பச்சை கலரையும் மாத்திருங்க சர்வேசண்ணா, அது கோழித்திருடன் முஷாரப் ஆளற பாகிஸ்தான் கலரு. என்ன, கோழித்திருடங்கிறது சரிதான\n//பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இ் லேடீஸ் கலர்.//\nஅது கேய் கலரும் கூட..\nநூல்ல கட்டி குடுத்த பேப்பர, யார் படிக்கரா, யார் மார்க் போடறா இதெல்லாம் தெரியாது - முகமூடி மாதிரிதான் அதுவும்.\nமுகமூடி வாத்தியாரெல்லாம் சரி தான். இந்த முகமூடியோட லட்சணதுக்கு தான் குழலி லிங்க் கொடுத்திருக்காரே.\nதெரியாத முகமூடின்னா பரவாயில்லை. தெரிஞ்ச முகமூடியை என்ன பண்றது\nமுகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க//\nகுழலி - சுட்டிக்கு நன்றி. நான் நம்பினேன்\n//பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இஸ் லேடீஸ் கலர்.\nஎல்லா ஆண்களுக்குள்ளும் பெண்கள் இருக்கிறார்கள், இந்த அவுட் ஆஃப் போகஸ் போட்டோ, கலர் எல்லாம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது, கலைஞர் மஞ்சத்துண்டு, வைகோ கருப்பு துண்டு, ஜெயலலிதா பச்சை கலர் மாதிரி, நல்ல டெம்ப்ளேட் கிடைத்தவுடன் மாற்றிவிடுகிறேன்....\n//அப்படியே உங்க பச்சை கலரையும் மாத்திருங்க சர்வேசண்ணா, அது கோழித்திருடன் முஷாரப் ஆளற பாகிஸ்தான் கலரு. என்ன, கோழித்திருடங்கிறது சரிதான\nஏம்பா முஷாரப் என்ன செய்தாருனு கலாய்க்கிறிங்க, ஏன் முஷாரப், ஜெயலலிதா அம்மாவோட விருப்ப நிறம்னு கூட சொல்லலாமே...\n//அது கேய் கலரும் கூட.. //\nஅது சரி.... இருந்துட்டு போகட்டுமே அதனால என்ன\n//யோசிச்சு வைங்க, அடுத்த கொமண்டுல வாரேன்//\nஇன்னாபா, நான் வர்றதுக்குள்ள நீங்களே சிலப் பேர போட்டுட்டீங்க\nநான் சொல்ற ஆளு வேற\nயோசிச்சு வைங்க, அடுத்த கொமண்டுல வாரேன்\nஎழுத்துப்பிழை ( எலிக்குட்டி சோதனையில் நான் மாட்டுவேனா \nநீதிபதிகளுக்கு நான் ஜனவரி 28ம் தேதி அனுப்பிய மெயிலை காப்பி பேஸ்ட் செஞ்சிருக்கேங்க. ஆனா இன்னி வரை பதில் வரைலைங்க. என் பெயரை யாராவது சொல்லியிருக்காங்களான்னு தெரியாதுங்க. ஆனா, அப்படி விருது கிடைச்ச்சாலும், 2006க்கு வாங்க எனக்கு தகுதியில்லைங்க.\nபி.கு நீங்களும் \"உஷாரான\" எளுத்தாளி நான் இல்லைன்னு சொல்லிடாதிங்க. ஏதோ புலிச்சர், புக்கர் என்றதும் நானாக்கும் என்று நினைத்து பதில் சொல்லியிருக்கேனுங்க.\nஎன் பிளாக்கை முன்மொழிந்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது என் பெயரை\nசொல்லி இருந்தால், நீதிபதிகளான நீங்களும், பத்ரியும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம். கடந்த பல மாதங்கள���கவே நான் எதுவும் என் பதிவில் ஒழுங்காய் எழுதாததால், தேர்தலில் என் பதிவின் பெயரைக் குறிப்பிடவும் எனக்கு விருப்பமில்லை. இந்த மடல் கிடைத்தற்க்கு ஒரு வரி பதில் அனுப்பினால் மகிழ்வேன்.\nகுழலி, இன்னும் பிளாகரில் புது கணக்கு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதனால் அனானிமஸ்ஸாகப் போடுகிறேன்.\nமுரளி டீசன்சி என்றால் எது ங்...தா, ங்...மா என்று எழுதாமல் இருப்பது மட்டும் தான் டீசன்சியா அது மட்டும் தான் டீசன்சி என்று நினைத்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை, விமர்சனங்களுக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, அந்த சுட்டியில் இருப்பது விமர்சனமா அது மட்டும் தான் டீசன்சி என்று நினைத்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை, விமர்சனங்களுக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, அந்த சுட்டியில் இருப்பது விமர்சனமா காழ்ப்புணர்ச்சியா என்பதை படிப்பவர்களிடமே விடுகின்றேன், இது நேரடியாக என் பெயர் சுட்டி குறிப்பிட்டு எழுதப்பட்டது என்பதால் அதை குறிப்பிட்டேன், அவருடையை கிட்டத்தட்ட மொத்த வலைப்பதிவுமே காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டடதா இல்லையா என்று படித்து பார்த்தால் நன்றாகவேத் தெரியும்....\nஅது மட்டுமின்றி இவர் யார் இணையத்தில் உலவும் அனாமதேயங்களில் இவரும் ஒருவர் தானே இணையத்தில் உலவும் அனாமதேயங்களில் இவரும் ஒருவர் தானே இணைய அனாமதேயங்கள் 1800க்கும் மேற்பட்ட தமிழின் வலைப்பதிவுகளில் முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுப்பது ஒரு இணைய அனாமதேயமா\n நடுவர்களை பற்றி மட்டும் தானே பேசுகிறோம்.\nஎனக்கு மட்டுமல்ல அதை படித்த வேறு சிலரும் அப்யூஸ் என்றே கூறியிருக்கின்றனர்.\nகிழிஞ்சிது போங்க, இது ஹானஸ்ட்னா என் பெயர் சொல்லாமல் அப்யூஸ் செய்ததெல்லாம் அப்போ அது வேற ஹானஸ்ட்டாயிடுமா\nமீண்டும் சொல்கிறேன் விமர்சனம் வேறு, காழ்ப்புணர்ச்சி வேறு.... காழ்ப்புணர்ச்சியில் எழுதவதற்கும் விமர்சனமாக எழுதுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையென்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை\n//பள்ளிக்கூடம் படிக்கோசொல்லோ பப்ளிக் எக்ஸாம் வைப்பாங்க, அப்பாலிகா காலெஜ்லயும் செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் வெப்பாங்க.\nபரீட்சை எழுதிட்டு பேப்பர நூலு போட்டு கட்டிட்டு வாத்தியார் கிட்ட குடுத்துட்டு ரெண்டு மாஸம் காத்திருக்க வச்சு, ரிஸல்ட் அனௌன்ஸ் பண்ணுவாங்க.//\nஅவரு ஒரு ஸ்கூலில் வேலை செய்பவராகத்தான் இருக்கும்.\nதன் மூகத்தை வெளிக்காட்டும் நேர்மையற்ற ஒருவரினால், தன் முழு விவரங்களையும், புகைப்படத்துடன் தன் அடையாளங்களை வெளியிட்டு எழுதும் (எனக்கு - மற்றவர்கள் அவர்களைப் பற்றிச் சொல்லட்டும்) - என் பதிவை எடை போடும் தகுதியை ஒருபோதும் அளிக்கமாட்டேன். நீங்கள் சொன்னது போல், அது ஒரு இழிவே.\nசமநிலையற்ற மன அமைப்பு மிக்க ஒருவரால், எப்படி நடுநிலை வகிக்க இயலும் என்பது ஒரு கேள்வியே. இவருடைய சித்தாந்திற்கு எதிர் நிலையில் இயக்கும் பலரையும், நாகரீகத்தின் எல்லைகளை மீறி அவமதித்தவர். பத்மவியூகம் என்ற பெயரில் அவர் அவமதித்த நபர்கள் எத்தனை பேர்\nகுறிப்பாக, நண்பன் ஒரு தீவிரவாதி, துபாயில் ஒளிந்திருக்கிறான் என்றெல்லாம் எழுதியவர் நேர்மையானவர் என்று எப்படி இவரை இண்டிபிளாக்ஸ் குழுவினர் கருதுகிறார்கள் என்று புரியவில்லை. அதே போல், மரம் என்ற பெயரில், இயங்கி வந்த ஒரு பெண்மணியை எத்தனை துவேஷித்தார் என்பதும் வலையுலகம் அறிந்தது தான்.\nதகுதியற்ற ஒரு நபரால் தேர்ந்தெடுக்கப்படும் அவமானம் நிகழாதிருப்பதே நல்லது.\nடாப் 20 லிஸ்ட்டில் என் வலைப்பூவும் அங்கே இருக்கிறது :-(\nடாப் 20 லிஸ்ட்டில் என் வலைப்பூவும் அங்கே இருக்கிறது :-(//\nஉள்ளே வந்தால் முக்கால் மணி நேரம் சுற்றி சுற்றிவந்து கொண்டே இருக்கின்றேன். தலை சுற்றுகின்றது. மனிதரில் இத்தனை நிறங்களா\nபோதை - குடிகாரர்களும் கவனிக்க\nஅய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுக...\n)யாக இருக்க தகுதி உண்டா\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/11/blog-post_4.html", "date_download": "2019-01-19T19:02:59Z", "digest": "sha1:MFU5I4YQGFO6IOLVKN4Y6NAOTZ4YAQ7F", "length": 17020, "nlines": 110, "source_domain": "www.nisaptham.com", "title": "கனவின் முதற்புள்ளி ~ நிசப்தம்", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்கு முன்பாக வேணிக்குப் பிறந்தநாள். நான் ஊரில் இல்லை. வழக்கமாக நடப்��துதான். நேற்றுதான் கேக் கடைக்கு அழைத்துச் சென்றேன். அதுவும் கூட திட்டமிட்டதெல்லாம் இல்லை. ஊருக்குச் செல்லும் வழியில் வேணியின் நண்பர்களின் கேக் கடை இருக்கிறது. ‘அங்க போலாமா’ என்று கேட்டாள். அதையும் மறுப்பது மனசாட்சிக்கே விரோதம்.\nகேக் கடைக்காரர் சுதாகருடன் எனக்கு அறிமுகமுண்டு. பெங்களூரில் இருந்த போது கொஞ்சம் பேசியிருக்கிறேன். அவரது மனைவி பூர்ணிமாவும் வேணியும் நல்ல நண்பர்கள். வகுப்புத் தோழிகள். சுதாகரும் அதே வகுப்புதான். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெங்களூரில் இருந்த போது சுதாகர் ‘மைண்ட் ட்ரீ’ மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தார். அதன் பிறகு கணவனும் மனைவியும் குழந்தையை எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றார்கள். அங்கே ஒன்றிரண்டு வருடங்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். திடீரென்று மென்பொருள் வேலையை விட்டுவிட்டு வந்து கேக் கடை ஆரம்பித்துவிட்டார்.\nவேணி சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. எல்லோராலும் இப்படி முடிவெடுத்துவிட முடியாது. ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் போது விட்டுவிட்டு வந்து வீதிக்கு வீதி கடையைத் திறந்து வைத்திருக்கும் மலையாளிகளுடன் சண்டை போடுவது லேசுப்பட்ட காரியமா என்று நினைத்தேன்.\nடீக்கடை மாதிரியான அமைப்பு இல்லை. கே.எம்.சி.எச்சுக்குப் பின்னால் காளப்பட்டி செல்லும் சாலையில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அலங்காரம் செய்து அட்டகாசமான கேக் கடையாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கே சில லட்சங்கள் செலவு பிடித்திருக்கும்.\n‘உங்களுக்கு முன்னாடியே கேக் செய்யத் தெரியுமா’ என்று நேற்று சுதாகரைக் கேட்டேன்.\n‘இன்னைக்கு வரைக்கும் தெரியாது’ என்றார். முரட்டுத்தனமான தைரியம். அவர் கோயமுத்தூர் கூட இல்லை. வேறு ஏதோவொரு மாவட்டம். எப்படி கோவையை முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஊர் பற்றித் தெரியாது; தொழில் பற்றித் தெரியாது; கேக் பற்றித் தெரியாது. எல்லாமே துணிச்சல்தான். சுதாகரின் உறவுக்காரர் ஒருவர் கேக் கடையில் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு கேக் தயாரிக்கத் தெரியுமாம். இருவரும் இணைந்து தொழிலை ஆரம்பித்திருக்கிறார்கள். கேக் தயாரிப்பது உறவுக்காரரின் வேலை. கடை நிர்வாகம் தொடங்கி டெலிவரி பாய் வேலை வரைக்கும் சுதாகர் பார்த்துக் கொள்கிறார்.\nபணம், காசு, உழைப்பு, இத்யாதி இத்யாதி கூட இரண்டாம்பட்சம். ஒரு தொழிலைத் தொடங்கினால் ‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படித் திரியறான் பாரு’என்று சொல்கிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். பிற எல்லாவற்றையும் விட இந்த எள்ளலுக்கு பதில் சொல்வது அல்லது அவர்கள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூர எறிவதுதான் பெரிய காரியம்.\nகடந்த வருடம் நவம்பரில் கடையை ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படியும் கிறிஸ்துமஸ் வியாபாரம் காப்பாற்றிவிடும் என்று நம்பிக்கைதான். பத்து-பதினைந்து கிலோ கேக் செய்து வைத்துக் கொண்டு வழி மீது விழி வைத்துக் காத்திருந்தால் ஒரேயொரு ஆள் கூட வரவில்லையாம். நொந்து போனவர்கள் அடுத்த ஒரு வார காலத்தில் விளம்பரங்களைச் செய்து புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குள் ஓரளவு வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறார்கள். எல்லாமே அனுபவம்தான்.\nஇந்த வருட தீபாவளிக்கு ‘கான்செப்ட் கேக்’ தயாரித்து வைத்திருக்கிறார்கள். பட்டாசு வடிவங்களில் சாக்லெட்கள் இருந்தன. சில நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்திருக்கின்றன. ஆன்லைன் வழியாக நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். கணிசமான விற்பனை போலிருக்கிறது. ‘நட்டமுமில்லாமல், இலாபமுமில்லாத ஒரு நிலைக்கு வந்துவிட்டோம்’ என்றார். அதற்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த இடத்துக்கு வருவதுதான் தொழிலில் மிகப்பெரிய சூட்சமம். வட்டிக் கணக்கு, வாடகை, ஆட்களின் சம்பளம், மூலப்பொருட்கள் என எல்லாவற்றையும் சமாளித்து இனிமேல் கைக்காசு போட வேண்டியதில்லை என்கிற இடத்துக்கு வந்துவிட்டால் போதும். அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடலாம்.\n‘ஃப்ரான்ச்சைஸ் கேட்கிறார்கள்’ என்றார். இனி முன்னேறுவதில் பெரிய தடை இருக்காது எனச் சொல்லிவிட்டு வந்தேன்.\n‘ஏதாவது தொழில் தொடங்க வேண்டும்’ என்று சிலர் சொல்வார்கள். ‘ஆனா எனக்கு ஒண்ணுமே தெரியாது’ என்றும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால் இங்கே தொழில் தொடங்குகிறவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் அப்படித்தான். அடியும் தெரியாது; முடியும் தெரியாது. அதையும் இதையும் செய்து கடைசியில் ஒரு ரூட் கண்டுபிடித்து மேலேறி வருகிறவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். சுதாகர் கத��யைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.\nசுதாகருக்கு வாழ்த்துக்கள்.. முடிந்தால் அவர்களது முகவரி, கடை முகப்பு போட்டோ, இணையதள முகவரியும் சேருங்கள். அவர்களுக்கு ஒரு விளம்பரமாக இருக்க கூடும்\n இணையதளம் மற்றும் அலைபேசி எண்ணை இணைத்துவிட்டேன்.\nஇணையதளம் போதுமானது. வாட்சாப்பில் எல்லோருக்கும் அனுப்பிவிட்டேன்.\nவாழ்க்கையின் தேவைதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது. பொருளாதார ரீதியாக பெரிய மாற்றம் இல்லையென்றாலும் தொழில் முனைவோருக்கு ஒரு திருப்தி இல்லாமல் இல்லை\nதனியாக ஆரம்பித்து இரண்டான்டுகள் ஓடிவிட்டன. எல்லாம் பெரிய நிறுவனங்களின் Capex projects. மாதம் குறைந்து ஐந்து லட்சங்களாவது ப்ராஜக்ட் வந்தால் தப்பிக்கலாம்\nஇந்த பதிவு மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது\nநிசப்தம் தளம் மூலம் உங்கள் முயற்சி மற்றும் தளராத நம்பிக்கை குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்\n-சுதாகருக்கு அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தி\nவாழ்த்துக்கள்...துணிவே துணை னு சும்மாவா சொன்னாங்க.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivappu-21-03-1516625.htm", "date_download": "2019-01-19T19:04:18Z", "digest": "sha1:B6IYLSSUFJFKXBIMR5JMJDHGUD7HURBT", "length": 8621, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவப்பு தாமதம் ஏன்? - Sivappu - சிவப்பு | Tamilstar.com |", "raw_content": "\nகழுகு படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சத்யசிவா. கொடைக்கானல் மலையில் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் உடலை மீட்கும் ஒரு சமூகத்து மக்களின் வாழ்க்கையை சொன்னார்.\nதற்போது அவர், சவாலே சவாளி என்ற காமெடி படத்தை இயக்கி வருகிறார். இதற்கு இடையில் அவர் இயக்கிய சிவப்பு என்ற படம் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. இதில் நவீன் சந்திரா, ர���பா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ளனர். பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா ஆர்.கோவிந்தும், புன்னகை பூ கீதாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇது தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளை பற்றிய படம். வெளிநாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் இன்னும் ரேசன் அரிசியையும். அரசு உதவியையும் எதிர்பார்த்து முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.\nஆஸ்திரேலியாவுக்கு சென்றால் நல்ல நிலைக்கு வரலாம் என்று நினைக்கும் அகதிகளை தமிழ்நாட்டு சக்திகள் எந்த அளவுக்கு வதைக்கின்றன என்கிற உண்மையை பேசுகிற படம்.\nஇந்த படத்தை வெளியிட பல்வேறு அதிகார மையங்களிலிருந்து பல எதிர்ப்புகள் இருப்பதாகவும் அதனால் படம் வெளிவராமல் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதில் நடித்திருக்கும் ராஜ்கிரணே படத்தை வாங்கி வெளியிட திட்டமிட்டதாகவும் அதனை சிலர் தடுத்ததாகவும் கூறுகிறார்கள்.\nபடத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் தெலுங்கு உரிமமும் விற்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சிவப்பை வெளிவர விடாமல் தடுக்கும் சக்தி எது என்று தெரியவில்லை.\n▪ இந்த ஜனநாயக நாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாது\n▪ இன்னுமொரு இலங்கை தமிழர் படம்\n▪ தணிக்கை குழுவில் அரசியல்வாதிகள்: ராஜ்கிரண் குற்றச்சாட்டு\n▪ சிவப்பு தாமதம் ஏன்\n▪ ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி நடிக்கும் “சிவப்பு”\n▪ சிவப்பு ரோஜாக்கள் ரீமேக் - மனோஜ் கே.பாரதி இயக்குகிறார்\n▪ சிவப்பு ரோஜாக்கள் 2–ம் பாகம் எடுப்பேன் –பாரதிராஜா\n▪ ‘கோணார்’ கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண்..\n▪ என்னது விஷாலும் லட்சுமி மேனனும் ஒரே அறையில் தங்கி இருந்தாங்களா..\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-radha-ravi-01-11-1523663.htm", "date_download": "2019-01-19T19:02:07Z", "digest": "sha1:OVZAE5PUBXVBW36QBP2TZ7FKYGPTWPCD", "length": 6832, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலுடன் இணைந்த ராதாரவி...! - VishalRadha RavimaruthuMuthaiah - ராதாரவி | Tamilstar.com |", "raw_content": "\n‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா, விஷாலை வைத்து ‘மருது’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.\nஇப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ் நடிக்கவுள்ளார். இதில், நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nநடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. என்னதான், நடிகர் சங்க தேர்தலில் இருவரும் போட்டியாளர்களாக கருதப்பட்டாலும், பொதுவில் இருவரும் நடிகர்கள்தான்.\nஇதில் தங்களுக்கு போட்டியில்லை என்பதை இருவரும் நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறு நடிகர்களுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லாமல் இருப்பது தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nவிஷால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ‘மருது’ படத்தில் நடிப்பார் என தெரிகிறது.\n▪ எதிரிகள் தயாராக இருங்கள் - வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு\n▪ ராதாரவி பட டீசரை வெளியிடும் விஷால்\n▪ விஷால் முன்னிலை, ராதாரவியை பின்னுக்கு தள்ளினார்\n▪ 30 -ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூட்டம் - கட்டம் கட்டப்படுவாரா விஷால்\n▪ டி.எஸ்.பாலையாவுக்கு நூற்றாண்டு விழா: நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enganeshan.blogspot.com/2008/01/", "date_download": "2019-01-19T19:49:31Z", "digest": "sha1:PO3NDWYDNUR5TVHVABS6XOSOUNQCWORL", "length": 96881, "nlines": 480, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: January 2008", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபடித்ததில் பிடித்தது - The Power of an idea\nநம் வாழ்க்கையை சில idea முற்றிலுமாக மாற்றி நம்மை இது வரை எண்ணிப் பார்த்திராத உயரங்களுக்கு கொண்டு செல்லாம், வாழ்க்கையை ஒரு அழகான பலிக்கும் கனவாக ஆக்கலாம். அல்லது idea (I don't even attempt) நான் முயலக் கூட இல்லை - என்ற சோகமான பிரகடனமாகக் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதி அல்ல, நாமாகத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளே என்று சொல்லும் இந்தப் பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கை நாம் வெளிப்படுத்தும் இனிமையான சங்கீதமாக இருக்கலாம், இல்லையேல் சங்கீதம் நம் உள்ளிருக்க அதை வெளிக் கொணராமலேயே நாம் இறந்தும் போகலாம். முயலாமலேயே இருப்பது தான் மிகப் பெரிய குற்றம் என்று அழகாகச் சொல்லும் இந்த வாசகங்களை நீங்களும் படித்துப் பாருங்களேன்.\nநீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் ·புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்���ிக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் \"இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்\" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.\nதிடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். \"ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்\"\nஇப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது\" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும் negative மனிதர்கள் இவர்கள்.\nபல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.\nஎல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.\nபெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்��துண்டு. \"இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்....\"\nதங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.\nஎனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக விலகி இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.\nஇந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.\nகடைசியாக ஒரு வார்த்தை- இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்.\nபடித்ததில் பிடித்தது - The sin of omission\nவாழ்க்கையில் வேதனையைத் தருவது எது என்ற கேள்விக்கு நாம் செய்யாமல் விட்ட சில செயல்கள் என்ற விடை தரும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இதில் எத்தனையோ தவறுகள் நாமும் தினசரி செய்கிறோம். அதற்குக் காரணமாக ஆங்கிலத்தில் \"பிசி\" என்ற வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 'பிசி' என்று நாம் மூச்சு விடாமலா இருக்கிறோம். அதைப் போல் இந்த சில விஷயங்களும் மிக முக்கியமல்லவா இதற்கெல்லாம் நமக்கு நேரம் கூட அதிகம் தேவை இல்லையே இதற்கெல்லாம் நமக்கு நேரம் கூட அதிகம் தேவை இல்லையே படித்துப் பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்களேன்\nஅந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.\n\"கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்\" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.\n\"இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை\" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.\nஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் \"யாரிது\" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.\n\"கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ\" என்று பல்லைக் கடித்துக் கொண்டு ச��ன்னாள்.\nஅவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.\n\"அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்.\"\n\"அவர் பேர் என்ன சம்பந்தி\"\nசொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.\nமாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.\nசதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். \"எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்\"\nசதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான ��ின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.\n\"எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்\nகடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.\nதீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.\n\"நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு\"\nஅவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார��. மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.\nமாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். \"நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்\"\n\"அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே\"\n\"அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்\"\n\"தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்\" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.\nடெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.\n\"எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா\nதீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.\nமாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.\nமாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.\nகிட்டத் தட்��� ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.\n\"வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க\"\nமுதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ\n\"உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்\" என்று பொதுவாகச் சொன்னார்.\n\"இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்\"\n\"என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா\" அவர் ஏளனமாகக் கேட்டார்.\nசற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். \"ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ....\"\nவெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.\n\"நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்\" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.\n\"இது உன் வெற்றியோட ஆ��ம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா\nமாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.\nதாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.\n\"சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்.\"\nமுதல் முறையாக மாணிக்கம் வாயைத் திறந்தான். \"என்னைப் போலீசில் சரணடையச் சொல்றிங்களா\" அந்த ஆள் முன்னால் இருப்பதை விடப் போலீஸ் தேவலை என்று தோன்றியது. அவர் முன்னிலையில் அவனையும் அறியாமல் புதியவனாக மாறிக் கொண்டிருந்தான்.\n\"அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்\n\"என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க\"\nஅந்த வார்த்தையை சொன்னது அவரானாலும், அதை தன் அந்தராத்மாவில் இருந்து கேட்பது போல் மாணிக்கம் உணர்ந்தான். அவர் அவனை யோசிக்க வைத்து விட்டு அடுத்த கணம் அந்த ஜனக்கூட்டத்தில் மறைந்து போனார்.\nமாணிக்கம் தீனதயாளனிடம் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னான். \"அவர் யாரு என்னன்னு எனக்குத் தெரியலை. அப்புறமா நான் அவரைப் பார்க்கவுமில்லை. எங்க ஆளுக சிலரைப் போலீஸ் கைது செஞ்சாங்க. கைதானவங்களே முழுப் பொறுப்பு ஏத்���ுகிட்டதாலே நான் தப்பிச்சுட்டேன். ஆனா மனசாட்சியிலிருந்து தப்ப முடியலை. அவர் கடைசியா சொன்ன 'இனியாவது பிரயோஜனப்படு'ங்கற வார்த்தை எனக்கு வேத மந்திரமாச்சு...\"\nஅவன் பேசிக்கொண்டே போனான். புதிய வாழ்க்கை ஆரம்பித்த விதத்தைச் சொன்னான். சின்னதாகத் தொடங்கிய வியாபாரம் பெருகிப் பெருகி இன்றைய நிலைக்கு வந்த கதையைச் சொன்னான். இலாபத்தில் இருபது சதம் தொழிலாளிகளுக்கும், மீதி அத்தனையும் தர்ம காரியங்களுக்கும் போகிற விதத்தை விவரித்தான். தீனதயாளன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.\n\"நான் நிறையவே தப்பு செஞ்சிருக்கேன். அதுக்கு கடவுளோட கோர்ட்டில் எனக்கு என்ன தண்டனை இருக்கும்னு தெரியலை டி.எஸ்.பி சார். ஆனா ஒவ்வொரு ராத்திரியும் அந்த ரயில் கவிழ்ப்பு கனவில் வருது. அவர் சொன்ன படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் திசை மாறி அவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்களோங்கற வேதனையோட பிறகு நிறைய நேரம் முழிச்சுட்டு இருப்பேன். அந்த உறுத்தல் ஓரு தினசரி தண்டனை சார். என்னைப் பொருத்த வரை இப்போதைய வாழ்க்கை ஒரு சிறை வாசம் தான். எனக்கு நானே விதிச்சுகிட்ட சிறைவாசம். அப்படித்தான் வாழ்றேன்...\" என்ற மாணிக்கம் எழுந்து போய் இன்னொரு அறையையும் திறந்து காண்பித்தான்.\nஉள்ளே ஒரு பழைய பாய், அலுமினிய டம்ளர், அலுமினியத் தட்டு என்று எல்லாமே சிறையில் கைதிகளுக்கு வழங்கும் பொருட்கள் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. அவன் யாரையும் அங்கு அனுமதிக்காத காரணம் மெள்ள தீனதயாளனுக்கு விளங்கியது.\n\"சார், நீங்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாய் இருந்தவர், நல்லவர்னு நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். எனக்கும் தெரியும். அதனால உங்களைக் கேட்கிறேன். எனக்கு இப்ப நீங்க தான் நீதிபதி. எனக்கு இன்னும் செஞ்சதெல்லாம் உறுத்துது. எத்தனை தர்மம் செஞ்சாலும் என்னோட பாவத்தோட கனம் குறையவே மாட்டேங்குது. இன்னும் என்ன செஞ்சு என் பாவத்தைக் கழுவணும். நீங்க சொல்லுங்க. என்ன சொன்னாலும் கேட்கறேன்\" கைகளைக் கூப்பி கண்கள் கலங்கக் கேட்டான்.\nஅவர் கண்களும் கலங்கின. \"உன்னால் எட்டாயிரம் தொழிலாளர் குடும்பம் பிழைக்குது. உன் தர்மத்தால் ஆயிரக்கணக்கானவங்க பலன் அடையறாங்க. இன்னும் ஏன் மாணிக்கம் உனக்கு இப்படித் தோணுது. நடந்து முடிந்ததை மாத்தற சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இல்லை. நீ எப்படியிருந்���ேங்கிறதை விட நீ இப்ப எப்படியிருக்கிறாய்ங்கிறது தான் முக்கியம். தப்பு எத்தனையோ பேர் செய்யறாங்க. ஆனா உன்னை மாதிரி யாரும் பிராயச்சித்தம் செய்யறதை நான் பார்க்கலை. அந்த விதத்தில் எத்தனையோ பேருக்கு ஒரு பாடம் மாதிரி தான் நீ வாழ்ந்துட்டிருக்கே மாணிக்கம். இனியும் உன்னை அனாவசியமாகத் தண்டிச்சுக்காதே. நேரமாச்சு. நான் வரட்டுமா\nதீனதயாளன் இரு கைகளையும் கூப்பி தலை வணங்கி விட்டு வெளியே வந்தார். அவர் இவ்வளவு மதித்து ஒரு மனிதனுக்குத் தலை வணங்குவது இதுவே முதல் முறை.\nஉண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.\nமுதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.\nஇரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.\nமூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனித���்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.\nஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.\nரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.\nஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.\nஇந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.\nஇந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.\nஇரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.\nஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.\nஅதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை \"சத் சங்கம்\" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.\nமூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.\nஅடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.\nநீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.\nஎனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.\nஇப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் ���மைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்.\nபடித்ததில் பிடித்தது - பாதச்சுவடுகள்\nகஷ்ட காலங்களில் கடவுள் நம் வாழ்க்கையில் இருந்து முழுவதும் விலகி காணாமலேயே போய் விடுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. அதுவும் தொடர்ந்து கஷ்டங்கள் வரும் போது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் யாருக்கும் வரலாம். அப்படி ஒரு சந்தேகம் வந்ததைப் பற்றிய கவிதை இது. முதன் முதலில் ஆங்கிலத்தில் படித்த போது மனதை வெகுவாகக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் எழுதியது யார் என்று தெரியவில்லை. Anonymous என்று போட்டிருந்தது. அதை தமிழில் வெ.அனந்தநாராயணன் என்பவர் மொழிபெயர்த்ததை நீங்களும் படியுங்களேன்.\nஅது ஒரு அற்புதமான கனவு....\nதன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில்\nவெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன்.\nஎனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன.\nஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது.\nஎனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல்\nமௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.\nஎனது பாதச் சுவடுகளின் அருகில்\nஉடனே எனக்குப் புரிந்தும் போயிற்று\nபுல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை\nஎன்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா\nஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்\nஅதுவும் என் வாழ்க்கையின் மிகவும்\nதேவா, இவ்வளவு தான் உன் கருணையா\nஉன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது\nகை விட்டு விட்டாயே என்னை\nஅந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்\nஉன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை.\nஇரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு இருந்த ஒரு யூதர் தன் அனுபவங்களைப் பின்பு கூறுகையில் சொன்னார். \"எங்களது கேம்பில் குறுகிய அறைகளில் நிறைய ஆட்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தினமும் ஒவ்வொரு அறையில் இருந்தும் துப்பாக்கி முனையில் பல கைதிகள் வெளியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்படுவார்கள். மறுபடியும் புதிய கைதிகள் பலர் உள்ளே அடைக்கப்படுவார்கள். அடுத்து யார் மரணத்திற்கு எப்போது அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறியாமல் பயந்து பயந்து இருப்போம்.\"\n\"அப்படி அங்கு அடைபட்டு இருந்த காலத்தில் கடவுளிடம் அடிக்கடி பிரார்த்திப்பேன். 'கடவுளே நான் இங்கிருந்து உயிரோடு தப்பித்துச் சென்று என் குடும்பத்தோடு சேர்ந்து விட அருள் புரி. அது மட்டும் போதும். எனக்கு வேறொன்றும் வேண்டாம்'.\"\n\"அப்படி ஒரு முறை பிரார்த்திக்கையில் ஒரு உண்மை எனக்கு உறைத்தது. இவர்களிடம் பிடிபடுவதற்கு முன்பு நான் அப்படித் தானே குடும்பத்துடன் சுதந்திரமாக இருந்தேன். கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தந்திருந்தாரே. ஆனால் அந்த சமயங்களில் அதை பாக்கியமாக நான் நினைத்தது இல்லையே. இழந்தால் ஒழிய எதன் அருமையையும் மனிதன் உணர்வதில்லை என்பதற்கு என் நிலையே ஒரு உதாரணம்....\"\nஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலையில் அவர் உணர்ந்த நிதரிசனமான உண்மையை நம்மால் நம் தினசரி வாழ்க்கையிலும் உணர முடிந்தால் அதை விடப் பெரிய பாக்கியம் வேறு இல்லை.\nகடவுள் எத்தனையோ நல்லவற்றை நம் வாழ்வில் தந்து அருளி உள்ளார். ஆனால் நாம் திருப்தியாக இருக்கிறோமா இல்லாதவற்றின் பட்டியலை வைத்து நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம். கடவுள் அந்தப் பட்டியல் அம்சங்களையும் நிறைவேற்றி விட்டால் அப்போதாவது சந்தோஷப்பட்டு விடுகிறோமா என்றால் அதுவும் இல்லை. நம்மிடம் அடுத்த பட்டியல் தயாராகி விடுகிறது.\nஉண்மையான செல்வம் திருப்தியே. அது இருந்து விட்டால் வாழ்க்கையின் நிறைவு குறைவதில்லை. அது இல்லா விட்டால் உலகில் உள்ள அனைத்து செல்வங்களைக் கொண்டு வந்து நம்மிடம் கொட்டினாலும் நாம் நிறைவு அடையப் போவதில்லை. ஓட்டைக் குடத்தில் எத்தனை தண்ணீர் ஊற்றினாலும் அது எப்படி நிறைந்திருப்பதில்லையோ அதே போல் தான்.\nஇதற்கு அருமையான இரு உதாரணங்களைச் சொல்லலாம்.\nநெப்போலியன் தான் வாழ்ந்த காலத்தில் அடையாத செல்வம் இல்லை. பெறாத புகழ் இல்லை. வாழ்வின் கடைசி நாட்களில் சிறைப்பட்டிருந்தாலும் அவன் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி அதிர்ஷ்ட தேவதை அவனை பலவிதங்களில் அனுக்கிரகித்து இருந்தது. ஆனால் அவன் தன் கடைசி நாட்களில் செயிண்ட் ஹெலெனா தீவில் சொன்னது இது தான். \"நான் என் வாழ்க்கையில் ஆறு சந்தோஷமான நாட்களைக் கண்டதில்லை.\"\nஹெலென் கெல்லர் என்ற பெண்மணி குருடு, செவிடு, ஊமை. தன் பெருமுயற்சியால் ஊமைத் தன்மையை அவர் வெற்றி கொண்டாலும் மற்ற இரண்டு பெரிய குறைபாடுகள், அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தன. ஆனால் அவர் சொன்னார். \"நான் என் வாழ்க்கையை மிகவும் அழகானதாகக் காண்கிறேன்\"\nசக்கரவர்த்தியான நெப்போலியன் தன் வாழ்க்கையில் ஆறு சந்தோஷமான நாட்களைக் காணாததும், ஐம்புலன்களில் மூன்றைப் பறிகொடுத்து வாழ்ந்த ஹெலென் கெல்லர் தன் வாழ்க்கையை மிக அழகானதாய்க் கண்டதும் சிந்தனையைத் தூண்டும் செய்திகள். உண்மை என்னவென்றால் நாடுகளைத் தனதாக்கி சரித்திரம் படைத்த சக்கரவர்த்திக்கு 'திருப்தி' என்னும் செல்வத்தை அடையத் தெரியவில்லை. எத்தனையோ இழப்புகள் இருந்தாலும் ஹெலென் கெல்லர் திருப்தி என்னும் செல்வத்தை இழக்கவில்லை. இது தான் இரு நபர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்.\nபுத்தாண்டை ஆரம்பிக்கும் இந்த வேளையில் 'இல்லை' என்ற பட்டியலை வீசி எறிந்து விட்டு தங்கள் வாழ்க்கையில் 'இருக்கிறது' என்று நன்றியுடன் நினைக்கத் தக்கவற்றின் பட்டியலை தயாரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லாமல் எத்தனை பேர் இதற்கென தவமிருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இருப்பதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். திருப்தி என்ற செல்வத்தை இழக்காமல் வாழப் பழகுங்கள்.\nஉள்ளதை வைத்துத் திருப்தி அடைய முடிந்தால் மேற்கொண்டு கிடைப்பதெல்லாம் கூடுதல் லாபம் தானே\nஎனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபத...\nபடித்ததில் பிடித்தது - The Power of an idea\nபடித்ததில் பிடித்தது - The sin of omission\nபடித்ததில் பிடித்தது - பாதச்சுவடுகள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்க���், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n(தலாய் லாமா போன்ற ஒருச���ல நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-01-19T18:48:00Z", "digest": "sha1:FY6TIJZJOG7VB52HBRC5ANGHDDB6M34H", "length": 3974, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செங்காய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செங்காய் யின் அர்த்தம்\n‘மாங்காய் செங்காயாக இருந்தால் குழம்புக்கு நன்றாக இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/like-sivakarthikeyan-soori-plays-in-lady-get-up/", "date_download": "2019-01-19T18:47:55Z", "digest": "sha1:DLOE2WSMAILXZKDF6KP5YLVA26SNVK3K", "length": 5177, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயனின் நண்பரே அவருக்கு போட்டி?", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் நண்பரே அவருக்கு போட்டி\nசிவகார்த்திகேயனின் நண்பரே அவருக்கு போட்டி\nசில ஹீரோக்களுக்கு மட்டுமே ஒரு சில காமெடியன்களுடன் ட்ராக் ஒர்க் அவுட் ஆகும்.\nசத்யராஜ்-கவுண்டமணி, ஆர்யா-சந்தானம் உள்ளிட்டோர்கள் வரிசையில் சிவகார்த்திகேயன்-சூரிக்கும் முக்கிய பங்குண்டு.\nஇவர்களின் நட்பு திரைக்கு பின்னாலும் தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸ் ஆக நடித்திருக்கிறார்.\nஅதுபோல் விஷால், தமன்னா, வடிவேலு நடித்து வரும் கத்தி சண்டை படத்தில் ��ூரியும் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nஆர்யா, கவுண்டமணி, சத்யராஜ், சந்தானம், சிவகார்த்திகேயன், சூரி, தமன்னா, வடிவேலு, விஷால்\nஆர்யா சந்தானம், கத்தி சண்டை, சத்யராஜ் கவுண்டமணி, சிவகார்த்திகேயனின் நண்பரே அவருக்கு போட்டி, சிவகார்த்திகேயன் சூரி, தமன்னா, பெண் வேடம் ஹீரோக்கள், ரெமோ, வடிவேலு, விஷால்\nசூர்யா விட்டு கொடுப்பார்; விஷால் விடுவாரா.\nகபாலி, விஜய்-60, விஜய் சேதுபதி ஆகியோருடன் 'கட்டப்பாவ காணோம்'\nமீண்டும் பண்டிகை நாளில் மோதும் சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…\nமீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்\nசிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…\nBreaking: அருவி பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படம் அருள்நிதியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் : டில்லி பாபு\nஅருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2013/03/blog-post_13.html", "date_download": "2019-01-19T18:37:35Z", "digest": "sha1:KWKB3XIYH4CSN44IRHOGOQPVGWD5NJQO", "length": 8686, "nlines": 126, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "பேராசையின் விளைவு | அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nபுதன், 13 மார்ச், 2013\nஒரு காட்டில் இருந்த குரங்கு ஒன்று பசிஎடுத்தால் மட்டும் மரத்திலுள்ள பழங்களை பறித்து தின்று தன்னுடைய பசியாற்றி கொண்டபின் நன்கு தூங்கி தன்னுடைய பொழுதை கழித்துவந்தது\nஇந்நிலையில் அந்த குரங்கிற்கு இதைவிட நல்ல பொருளை உண்ண வேண்டும் என்ற போராசை ஏற்பட்டது அதனால் மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வந்தது அங்கு ஒரு குடியானவன் தன்வீட்டு முற்றத்தில் தன்னுடைய தோட்டத்தின் மரத்தில் விளைந்த (காய்த்த) மாம்பழங்களை அறுவடைசெய்து விற்பனை செய்வதற்காக குவியலாக கொட்டி வைத்திருந்தார் அதை பார்த்த அக்குரங்கானது வாயில் ஒன்றும் இரண்டு கை கொள்ளும் அளவிற்கு மற்றொன்றும் என இரண்டை மட்டும் எடுத்து கொண்டு காட்டிற்கு திரும்பியது\nஅங்கு தன்னுடைய கையிலிருந்ததை கீழேவைத்தால் வேறு குரங்கு ஏதாவது அதனை எடுத்து தின���றவிடுமோ என்ற பயத்தினால் கையிலியே வைத்து கொண்டு வாயிலிருந்ததை பசிஎடுத்தும் தின்ன முடியாமல் தவித்தது. இரண்டு கைகளாலும் பழத்தை பிடித்து கொண்டிருந்த்தால் மரத்தில் ஏறி இதைவிட வேறுநல்ல பழங்களை பறித்து தின்று பசியாற முடியாதநிலையில் இருந்தது.\nஅப் போது அந்த வழியே சென்ற வயதான குரங்கு ஒன்று அடேய் மடையாமுதலில் நன்றாக தரையில் அமர்ந்துகொண்டு அதன்பின் கையிலிருக்கும் பழத்தை பத்திரமாக கால்களால் பிடித்துகொண்டு வாயிலிருக்கும் பழத்தை கைகளால் பிடித்து நன்றாக பசியாற உண்டபின் கால்களில் பிடித்து வைத்துள்ள பழத்தை கைகளால் எடுத்து தேவையெனில் தின்றுபார் கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய் அலைந்தது போன்று பேராசையால் பசியில் பட்டினியோடு சாகாதே என அறிவுரை கூறிசென்றது அதன்பின் அக்குரங்கும் அவ்வாறே செய்து தம்முடைய பசியாற்றியபின் முந்தைய நிலையை பின்பற்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்துவர ஆரம்பித்தது\nஇந்த குரங்கு போன்றே நம்மில் பலர் பேராசையினால் கையிலிருக்கும் பொருளை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை என அதனை வைத்து அனுபவிக்க தெரியாமல் அல்லல் பட்டு தானும் அனுபவிக்கமால் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் மனம் வராமல் வீணாக்கி மற்றவர்கள் இந்த தவறை சுட்டி காட்டினால் மட்டுமே நமக்கு அதனை பற்றிய அறிவு ஏற்படும் என்ற சூழலில் நாம் தற்போது இருந்து வருகின்றோம் என்பதே உண்மை நிலையாகும்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் முற்பகல் 8:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉண்மையான குணநலன்களை அறிந்து அதற்கேற்ப உறவை பராமரி...\nதன்னையே அழித்து மற்றவர்களை திருத்துவது\nஒரு நிறுவனத்தின் வெற்றி அந்தநிறுவனத்தின் நல்ல தி...\nசெய்யும் பணியை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும்...\nநம்முடைய வாழ்வில் நேர்மறையான மனப்பாங்கினை வளர்த்தி...\nமுக்கியபணிக்கும் உடனே செய்யவேண்டிய பணிக்குமானவேறுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myiyerreceipes.blogspot.com/2008/04/tomato-rasam.html", "date_download": "2019-01-19T19:38:18Z", "digest": "sha1:Y664J5IKOWZN622LHZGKHHHM5YMAQIYD", "length": 5033, "nlines": 75, "source_domain": "myiyerreceipes.blogspot.com", "title": "என் சமையல் அறை: Tomato Rasam", "raw_content": "\nஇந்த ரசம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்கு தேவையான பொருட்கள்.\nபுளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)\nமஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்\nரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்\nதுவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)\nநெய் - ஒரு டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/11/blog-post_99.html", "date_download": "2019-01-19T18:52:14Z", "digest": "sha1:6S6NAELVJELDZAXCTMXQXJTG5Z2R2LS7", "length": 11162, "nlines": 213, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: #உகாண்டா_நினைவுகள் ....! (மசாக்கா)", "raw_content": "\nமுதல் பதவி உயர்வை எல்லோரும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கும் அப்படித்தான்\nவேலையில் சேர்ந்து முதல் வருடத்திலேயே வேலைபார்க்கும் நிறுவனத்தின் முதல் கிளையின் மேலாளராக பதவி உயர்வு, மிகவும் மகிழ்வான தருணம்.\n1980 - 81 ல் உகாண்டாவில் வாழ்ந்து தொழிலோ வேலையோ பார்த்துவந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் இருந்தது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒருவருடம் வேலைப்பார்த்தாலும் ஊர் ஞாபகம் அதிகம் வாட்டியதில்லை, நாங்கள் ஏழுபேர் ஒரே ஊர்வாசிகள் ஒரே குடும்பமாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.\nபதவி உயர்வோடு பணிசெய்யும் ஊரும் மாறியது. ' மாசாக்கா ' எனும் அழகிய சிறுநகர். அப்போது அங்கு விளைந்த காப்பிக்கொட்டை ஏற்றுமதியில் வரும் அந்நியச்செலாவணியில்தான் உகாண்டாவில் பொருளாதாரமே ஓடிக்கொண்டிருந்தது.\nபொதுவாகவே அக்காலத்தில் வியாபார நுணுக்கம் அதிகம் தெரியாத உகாண்டா மக்களில் மாசாக்கா மக்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள், அதிகம்பேரும் இசுலாமியர்களாக இருந்தனர், வியாபாரத்திலும் அவர்களே கோலோச்சிவந்தனர். இது ஈத் அமின் இந்தியர்களை 1972 ல் வெளியேற்றும் முன்னர் இங்கு ஒரு சில இந்தியர்கள் இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் காப்பிடத்தோட்ட விவசாயிகளாகவும் பருத்தி ஜின்னரிகளை நடத்துபவர்களாகவுமே தொழில் செய்துவந்தனர். வியாபாரம் செய்தவர்கள் மிகவும் குறைவுதான். அதன் பிறகு முதல் இந்தியனாக மசக்காவில் வியாபாரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவன் நானாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.\nஊரைவிட்டு பிரிந்து வந்ததைவிட கம்பாலாவை விட்டு பிரிந்துசெல்வது மிகவும் வாட்டமாகத்தான் இருந்தது. என்ன செய்வது ஒன்றை இழந்தாலே மற்றொன்று கிடைக்கும் என்பது மானுடர்க்கு வித்தியாகிப்போனதே\nஇதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்...\nபடித்தால் மட்டும் போதுமா .............இல்லை\nவாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.\nஇழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்\nசில்லென சிலிர்க்க வைக்கும் குவைத்\nநபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்\n (மாசாக்கா) புது இடம் புது ...\nமதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று\nகோபம் எதனால் வருகிறது ....\nநாயகம் எங்கள் தாயகம் --வலம்புரிஜான்\nதீந்தமிழ்ப் பாடங்களைத் தித்திக்கப் புகட்டு...\nகார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்த...\nதமிழின் பக்தி இலக்கியங்களை ஆய்ந்தவர்கள்\nநாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இ...\nஆபத்து வந்தால் மட்டுமே அநேகரும் உணர்கிறோம் இறைவனின...\nமகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெக...\nகருத்து வேறுபாடுகள் ஆபத்தானது கிடையாது \nஎண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை\n‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’\nபிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1415:---27&catid=2:poems&Itemid=88", "date_download": "2019-01-19T18:41:53Z", "digest": "sha1:QOWWSNCRT5NTRYUBQYHZJMFELWKFESVK", "length": 9495, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2009\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 27\nஏக முடிவாக ஆய்வுக் குறிப்புக்களை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/12/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-19T18:48:02Z", "digest": "sha1:2LDVSEHDW2SPFWKLIJHVW3EIN5BCIJXQ", "length": 4416, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா ஞானமணி அவர்கள் (தலைமை ஆசிரியை மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம் )இன்று காலை (22. 12. 2015) இறைபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா ஞானமணி அவர்கள் (தலைமை ஆசிரியை மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலயம் )இன்று காலை (22. 12. 2015) இறைபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\n« வீரியமான வெங்காயம் மரண அறிவித்தல் திரு நமசிவாயம் மாசிலாமணி அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34575-2018-02-12-04-42-20", "date_download": "2019-01-19T18:36:23Z", "digest": "sha1:HCZ2OMU5AOKGGAEX7YCSE56UDHOL3Q3W", "length": 100547, "nlines": 303, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்கு ஓர் உறுப்பினரைத் த��ர்ந்தெடுத்தல்", "raw_content": "\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nதொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம்\nபொங்கல் விடுமுறை - உண்மையும் திரிபும்\nபெரியாரின் ஓராண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி\nபாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டிப்போம்\nதற்போதைய சூழ்நிலையும், நமது கடமைகளும்\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2018\nஇந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, செப்டம்பர் 14, 1942, பக்கம் 76)\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்;\nமண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் பணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசனை வழங்க இந்திய அரசாங்கம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் செயல்படுவதற்கு, மாண்புமிகு தலைவர் ஆணையிடும்முறையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை மேற்கொள்கிறது.”\nதலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): முன்மொழிவு விவாதத்திற்கு முன்வைக்கப்படுகிறது:\n‘இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக் கிளையின் பணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசனை வழங்க இந்திய அரசாங்கம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் செயல்படுவதற்கு மாண்புமிகு தலைவர் ஆணையிடும் முறையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை மேற்கொள்கிறது.”\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய என் நண்பருக்கு என்னுடைய கன்னி உரையைக் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்பது உண்மைதான். எனது வாழ்நாளில் பல உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஒரு கன்னி உரையை ஆற்றுவதற்கு அஞ்சுவேன் என நான் நினைக்கவில்லை. (2.மேற்படி, பக்கங்கள் 78-79)\nஇந்தத் தீர்மானத்தை ஆதரித்து நான் பேசாததற்குக் காரணம் இந்த சபைக்கு இந்தத் துறை தெரியப்படுத்தத் தயாராக இல்லாத ஒரு மூடிமறைக்கப்பட்ட விஷயம் ஏதோ இருக்கிறது என்று எனது நண்பர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்மானம் குறித்து நானோ, அல்லது இந்திய அரசாங்கமோ வெட்கப்படக்கூடிய எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என மதிப்பிற்குரிய உறுப்பினருக்கு நான் உறுதியளிக்க முடியும்.\nஇந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தபோது இத்தகைய தீர்மானங்கள் பற்றி எவ்வாறு முடிவுசெய்யப்படுமோ அவ்வாறே இதுவும் முடிவு செய்யப்படும் என்று நான் நினைத்தேன். எனது நண்பர் இந்த விஷயங்களை எழுப்புவார் என்று கிஞ்சித்தேனும் தோன்றியிருந்தால் இந்தப் பிரச்சினைகள் பற்றி விவரங்களுடன் வந்திருப்பேன்.\nமதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: இந்த அவையின் நடைமுறையை தாங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் அவைக்கு புதியவன், இந்த அவை சற்று அதிகம் பெருந்தன்மை காட்டுமென எதிர்ப்பார்க்கிறேன். இந்தத் தீர்மானத்தை விவாதிக்க அனுமதிக்கும் முன் எனது நண்பரிடம் தகவல்கள் இருந்தால் இந்த விவாதம் பின்பு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்பது என் யோசனை. அப்பொழுது எனது நண்பர் விரும்பும் தகவல்களை நான் அளிக்க முடியும்.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): கனம் உறுப்பினர் (திரு.நியோகி) ஒரு கேள்வியை எழுப்புவதன் மூலம் அவர் விரும்பும் தகவல்களைப் பெறமுடியும். இந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது அவையின் விருப்பம் என்று நான் ஊகிக்கிறேன்.\nதலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானத்தின் மீது அவை விவாதத்தைத் துவக்கும்.\n‘இந்தியாவில் தற்போது உள்ள நிலைமை பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்’.\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, செப்டம்பர் 18, 1942, பக்கம் 281-287)\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக பிரேரணையின் மீது நடந்து கொண்டிருக்கும் விவாதம் இந்த அவையின் உறுப்பினர்கள் இரண்டு திட்டவட்டமான கருத்���ோட்டங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்களை கைது செய்ததும் திடீரென வெடித்த பலாத்கார இயக்கத்தை நசுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை நியாயமற்றது என்பது ஒரு கருத்தோட்டம். அரசாங்கம் எடுத்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது என்று அவையின் ஒரு பகுதி கருதுகிறது. இம்மாதிரியான நிலைமையில் அவையின் ஒரு பகுதி எடுத்த நிலையை மற்ற பகுதி மறுதலிக்கிறது என்ற காரணத்திற்காக, இந்த விவாதத்தில் தாங்கள் தலையிடுவது அவசியமற்றது என அரசாங்கம் கூறமுடியும். ஆனால் உறுப்பினர் கூறியதிலிருந்து, அரசாங்க உறுப்பினர்கள், குறிப்பாக நிர்வாகக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் இந்திய உறுப்பினர்கள், இந்த விஷயத்தை அப்படியே விடுவதை அனுமதிப்பது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. அவையின் ஒரு பகுதி மீது பொறுப்பை சுமத்துவதை விட, உறுப்பினர்கள் தங்கள் மீது சுமையை எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று நான் கருதுகிறேன். எனவே, நடவடிக்கை நியாயமற்றது என்று கருதும் அவையின் ஒரு பகுதி எழுப்பிய சில விஷயங்களை எடுத்து கொள்ள விழைகிறேன். எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள் இரு வகையானவை. சில விஷயங்கள் அவற்றின் முக்கியத்துவத்திலும் தன்மையிலும் குறிப்பிடத்தக்கவை. சில விஷயங்கள் பொதுவான முக்கியத்துவத்திலும் தன்மையிலும் குறிப்பிடத்தக்கவை. சில விஷயங்கள் பொதுவான முக்கியத்துவம் மட்டுமன்றி பொதுவான விஷயங்கள் பற்றியும் பேசுவது விரும்பத்தக்கதாயினும், நேரம் மிகக் குறைவாக இருப்பதால், பதிலளிப்பதற்கு எழுப்பப்பட்ட சில குற்றச்சாட்டுகளைத்தான் ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே சர்க்காருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். சர்க்காரை விமர்சிப்பவர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களை சர்க்கார் கைது செய்தது நியாயமல்ல என்று கூறினர். அவர்களது வாதத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால், அவர்களது வாதம். காங்கிரஸ் அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ள ஸ்தாபனம், காங்கிரஸை சுயமாக இயங்க அனுமதித்திருந்தால் பலாத்காரம் தோன்றுவதை தடுத்து நிலைமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதாகும். அகிம்சை என்ற கோட்பாட்டைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸூக்கும் காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை இந்த வாதத்தை முன்வைக்கும் உறுப்பினர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் காங்கிரஸின் கூட்ட நடவடிக்கைகளைப் படித்துப் பார்த்தபோது, காங்கிரஸ் பிரகடனப்படுத்தும் அகிம்சை என்ற கோட்பாட்டில் பயங்கரமான சரிவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்து எனது மனதில் பதிந்தது. அகிம்சை ஆழமாகக் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.\nஅவைக்கு சில உண்மைகளை எடுத்துக் கூறுகிறேன். ஐயா 1939 டிசம்பர் 22ம் தேதி, சட்டமறுப்பு என்ற அச்சுறுத்தலை காங்கிரஸ் முதலில் வெளியிட்டது. 1940 மார்ச் 19ல், காங்கிரஸின் வருடாந்திர மகாசபை ராம்ஹாரில் நடைபெற்றது. அந்த வருடாந்திரப் பொதுசபைக் கூட்டத்தில் திரு.காந்தி சர்வாதிகாரியாக ஆக்கப்பட்டார். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் முழுப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, திரு.காந்தி தலைமை தளபதி ஆனார். ஆனால் 1940 ஜூன் 22ம் தேதி, அதாவது மூன்று மாதங்களுக்குள், பிரதான தளபதி பொறுப்பிலிருந்து திரு.காந்தி அகற்றப்பட்டார். அகிம்சைத்தான் தங்களது வழிகாட்டுநெறி என்ற கோட்பாட்டைக் காரியக் கமிட்டி ஏற்க மறுத்தது. திரு.காந்தி தமது ராஜிநாமாவைச் சமர்ப்பிக்க வேண்டியதாயிற்று.\nடாக்டர் பி.என்.பானர்ஜி (கல்கத்தா புறநகர் பகுதி; முகமதியரல்லாத நகரப் பகுதி): அது யுத்தம் சம்பந்தமாக.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தயவுசெய்து என்னை இடைமறிக்காதீர்கள்.\n1940 டிசம்பர் 15ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியது. திரு.காந்தியை மீண்டும் பிரதான தளபதியாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டத்தை நடத்தும் படியும் அவரைத் தீர்மானம் கேட்டுக் கொண்டது. 1941 டிசம்பர் வரை திரு.காந்தி தொடர்ந்து தளபதியாக இருந்தார். 1941 டிசம்பரில் ஒரு காரியக்கமிட்டிக் கூட்டம் பர்டோலியில் நடைபெற்றது. திரு.காந்தியை மீண்டும் அந்தப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேறியது. டிசம்பர் 1941 ல் ஏற்பட்ட நிகழ்வின் முக்கிய அம்சத்தை இந்த அவையின் உறுப்பினர்கள் நன்கு அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருபுறம் திரு.காந்திக்கும் அகி���்சையில் முழு நம்பிக்கைகொண்ட அவரை பின்பற்றுபவர்களுக்கும், மற்றொருபுறம் அகிம்சையில் நம்பிக்கையில்லாத காரியக்கமிட்டியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் பிளவு ஏற்பட்டது. வார்தாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின் முன் அதன் முடிவுக்காக இந்தப் பிரச்சினை வைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை மீது ஒரு முடிவு எடுக்கும்படி திரு.காந்தி செய்வார் என்று இந்தியாவில் ஒவ்வொருவரும், குறிப்பாக காரியக் கமிட்டி உறுப்பினர்கள் எதிர்பார்த்தனர். அதாவது பர்டோலியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற செய்வது அல்லது அவரால் அது முடியவில்லையெனில் அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்த்தனர். வார்தாவில் அந்தத் தீர்மானம் அங்கீகாரத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்வந்த போது, மிகவும் ஆச்சரியப்படத்தக்க ஒரு காரியத்தை திரு.காந்தி செய்தார். அகிம்சையின் காவலரான அவர் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு வற்புறுத்த வேண்டாமென தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆணையிட்டார். அதுமட்டுமல்ல. காங்கிரஸ் காரியக் கமிட்டியுடன் தம்மை இணைத்துக் கொண்டு பிரதான தளபதியாகத் தொடர்ந்து இருந்து வந்தார். காங்கிரஸ் முன்னாலேயே – திரு.காந்தியின் முன்னாலேயே – பலாத்காரம் என்ற உணர்வு காங்கிரசை ஆட்கொண்டது. இந்த விஷயத்தில் இதைவிட வேறு நல்ல ருசு எவரால் அளிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது.\nமதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிந்து கொண்டிராத மற்றொரு விஷயமும் இருக்கிறது என நினைக்கிறேன். அதுபற்றி கொஞ்சம் விவரங்களை அளிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் – எப்படியும் அவர்களில் மிகப் பெரும்பான்மையோர் இந்தக்கோட்பாட்டின் மீது அக்கறையற்றவர்களாக ஆகிவிட்டனர் என்பது உண்மை மட்டுமல்ல. திட்டமிட்ட பலாத்கார இயக்கத்திற்காக காங்கிரசுக்கு உள்ளேயே ஒரு முயற்சி இருந்தது என்பதைக் காட்டுவதற்கு போதுமான ருசு உள்ளது.\nசர்தார் சாந்த் சிங்: யுத்தத்தைப் பொறுத்தவரை…..\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தயவுசெய்து எனக்கு தடங்கல் ஏற்படுத்தாதீர்கள்.\nமதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: அது உண்மை அல்ல, அதற்கு ருசு இல்லை\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அ���்பேத்கர்: தவறான எந்த விஷயத்தையும் நான் கூறவில்லை. ஒரு சான்று பற்றி அவையில் இதுவரை குறிப்பிடவில்லை. அதைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.\nதிரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் காவலில் வைக்கப்பட்டிருந்த தியோலி பாதுகாப்பு முகாமில் ஒரு நிகழ்ச்சி நிடந்தது. திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமது மனைவியாருக்கு சிறைக்கு வெளியே ரகசியமாக அனுப்ப முயன்ற சில ஆவணங்களைக் கைபற்றுவதில் அந்தப் பாதுகாப்பு முகாமின் கண்காணிப்பாளர் வெற்றிபெற்றார் என்பதை இந்த அவை அறிந்திருக்கலாம். இந்த சம்பவம் 1941 டிசம்பரில் நிகழ்ந்தது. காங்கிரஸூக்கு உள்ளே – காரியக் கமிட்டிக்கு உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் அந்த ஆவணம் பற்றி மிக அதிக கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். அந்த ஆவணம் நான்கு, ஐந்து விஷயங்களை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வார்த்தைகளையே இங்கு உபயோகிக்கிறேன். திரு.காந்தி நடத்தி வந்த சத்தியாக்கிரகம், பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொண்ட அந்த சத்தியாக்கிரகம் மதியீனமான ஒரு கேலிக்கூத்தாகும். அது விவேகமற்றது, பொருளற்றது. இரண்டாவதாக, தனது லட்சியத்தை அடைய காங்கிரஸ் விரும்பினால், தார்மிக வெற்றிகளை அடையும் முயற்சியை விட்டு விட்டு அரசியல் வெற்றிகளை அடைய முயல வேண்டும் என்று திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் கருதினார். திரு.காந்திக்கு எதிரான தாக்குதலாகும் அது. அந்த ஆவணம் வெளிப்படுத்தும் இரண்டாவது உண்மை என்னவெனில், அகிம்சையில் நம்பிக்கை இல்லாத, ஆனால் வன்முறையில் நம்பிக்கை கொண்ட சில கட்சிகள் இந்தியாவில் உள்ளன என்பதாகும். இவை எல்லாம் காங்கிரஸூக்குள் செயல்படுகின்றன. அவை: இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, வங்காளத்திலுள்ள புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி, இந்துஸ்தான் சோஷலிஸ்டுக் குடியரசுச் சங்கம். இந்த அமைப்புகளெல்லாம் ஒரே ஸ்தாபனமாக இணைக்கப்பட வேண்டுமென்பது திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் திட்டமாக இருந்தது. இந்த ஒன்றுபட்ட ஸ்தாபனம் காங்கிரஸூக்குள் செயல்படும் ரகசியக் கட்சியாக இருக்க வேண்டும். அது தலைமறைவாக பணியாற்ற வேண்டும். இந்த ரகசியக் கட்சி காங்கிரஸூக்கு உள்ளே இருக்க வேண்டுமென்பது மட்டுமல்லாமல், அதன் கொள்கையை செயல்படு��்துவதற்கான நிதியை பெறுவதற்காக அரசியல் கொள்கைகளை நடத்த வேண்டும் என்றும் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் யோசனை கூறினார். நான் குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள், அகிம்சைக் கோட்பாட்டை பெயரளவில் மட்டும், உதட்டளவில் மட்டும் கூறிவரும் காங்கிரஸை நம்ப முடியாது என்ற உண்மையை நியாய உணர்வு படைத்தவர்களை ஒத்துக்கொள்ள செய்ய முடியாதெனில், நியாயமான ஒரு மனிதரை நம்பவைக்க இதைவிட வேறு நல்ல அத்தாட்சி இருக்க முடியுமா என்பதை நான் அறியேன். ஐயா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளான சூழ்நிலைமைகளில் இதுவும் ஒன்றாகும்.\nஎன்னுடைய இந்தக் கன்னி உரையில் நான் குறிப்பிட்டுக் கூற விரும்பும் இரண்டாவது விஷயத்திற்கு வருகிறேன். அன்று நிலவிய சூழ்நிலைமைகளில் அடக்குமுறை நியாயப்படுத்தப்படலாம் என்றாலும், அடக்குமுறையோடு நிறுத்திக் கொள்வது சர்க்காரின் கடமையாக இருக்க முடியாது என்றும், சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சர்க்கார் அவசியம் எடுத்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர். ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பற்றி அவையின் பல்வேறு பகுதிகள் கூறியவற்றை ஒருவர் பரிசீலிக்க வேண்டுமெனில், அளிக்கப்பட்ட ஆலோசனைகள் விசித்திரமானதாகவும் குழப்பத்தை அளிக்கும் கதம்பமாகவும் உள்ளதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் ஒன்றே ஒன்றை தேர்ந்தெடுக்கிறேன். திட்டவட்டமானதாகவும் பரிசீலிக்கக் கூடியதாகவும் அது தோன்றுகிறது. இன்றைய சர்க்கார் மாற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு ஒரு தேசிய சர்க்காராக செயல்பட வேண்டுமென்று ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனை பற்றி நான் வலியுறுத்திக் கூற விரும்பும் விஷயத்தை அவை முன் எடுத்துக் கூறுவதை சாத்தியமாக்க, இன்றைய சர்க்கார் எத்தகையது, அதன் தன்மை என்ன என்பதைக் கூறத் துவங்கினால் உசிதமாக இருக்கும். மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு தெரிந்திருப்பதுபோல், இந்திய அரசாங்க சட்டத்தின் 33வது பிரிவு கூறுவது என்னவெனில், இந்தியாவின், சிவில் மற்றும் ராணுவ சர்க்காரைக் கண்காணித்து வழிநடத்தி கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கவர்னர்-ஜெனரலின் நிர்வாக சபைக்கு அளிக்கிறது. நான் ஓரளவுக்கு அரசியல் சட்ட சம்பந்தமான வழக்கறிஞர் நான் என்னை ஒரு நிபுணன் என்ற�� உரிமை கொண்டாடவில்லை. ஆனால் அரசியல் சட்ட விவகாரத்தில் என்னை ஒரு மாணவன் என்று கூறமுடியும். இந்த 33வது பிரிவைப் பரிசீலித்து, அமுலில் உள்ள பிற நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பிட்டு, எந்த தன்மையான சர்க்காரை இந்திய மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் ஓரளவு கணக்கில் கொண்டு பார்த்தால், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்த இரு குணாம்சங்களை உடைய சர்க்காரை இந்தப் பிரிவு அளிக்கிறது எனக் கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. இந்த சர்க்கார் பெற்றுள்ள ஒரு குணாம்சம் என்னவெனில் அது யதேச்சதிகாரத்தை முற்றிலுமாக விலக்குகிறது. இந்த அரசாங்கம் பெற்றுள்ள மற்றொரு குணாம்சம் அது கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு மிகவும் உகந்ததாகும் இது…\nமதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: இது நடைமுறைப்படுத்தப்படுகிறதா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த விஷயத்துக்கு வருகிறேன். சட்டத்தில் இதற்கு போதுமான வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பு கவர்னர்-ஜெனரலின் நிர்வாக சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nதிரு.ஜம்னாதாஸ் எம்.மேத்தா பம்பாய் மத்திய பிராந்தியம்: முகமதியரல்லாத கிராமப் பகுதி: இந்த அதிகாரம் இந்தியா மந்திரியின் உத்தரவுகளுக்கு உட்பட்டது.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதற்கு வருகிறேன். அதுபற்றிக் கூறப்போகிறேன். நிலைமை என்னவெனில் நிர்வாகக் கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பினரும் கவர்னர்-ஜெனரலின் சகாவாகும். அந்த உண்மையை ஒருபோதும் மறக்கக்கூடாது. மறக்கக் கூடியதுமல்ல. எனவே, நான் கூறுவது என்னவெனில், யதேச்சதிகாரத்தை ஒதுக்குகிற ஜனநாயகத் தன்மை கொண்ட, சம்பிரதாயத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் சட்டப்படி நிர்வாகத்திற்கு கூட்டுப்பொறுப்பை அளிக்கும் ஒரு சர்க்காரை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றால், நான் இந்த அவைக்கு கூற விரும்புவது இதுதான். நாம் இப்பொழுது பெற்றிருப்பதைவிட மேலும் நல்ல சர்க்கார் அமைப்பை நீங்கள் அமைக்க முடியாது. இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் சொல்லப்படுவது என்னவென்பதை நான் அறிவேன். அது அப்படியே இருக்கலாம். அந்த சர்க்கார் வைஸ்ராயின், இந்தியா மந்திரியின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறுகிறார்கள்.\nதிரு.ஜம்னாதாஸ் மேத்தா: ரத்து அதிகாரம் மட்டும��� அல்ல – உத்தரவுகளும் இதில் அடங்கும்\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதை நான் ரத்து அதிகாரம் என்று கூறுகிறேன். நீங்கள் அதை உத்தரவுகள் என்று அழைக்கலாம். நான் ஓர் அரசியல் சட்ட நிபுணனாதலால், அரசியல் சட்டரீதியான பதத்தையே உபயோகிக்க விரும்புகிறேன்.\nமதிப்பிற்குரிய ஓர் அங்கத்தினர்: வெள்ளை மாளிகையிலிருந்து வரும் எஜமானன் குரல்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் கூறியது என்னவெனில், இந்த அரசாங்கம் ஒரு சுதந்திர அரசாங்கம் அல்ல. இது, இந்தியா மந்திரியின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். வைஸ்ராயின் ரத்ததிகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பாதுகாப்பு, அமைதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது பொதுவான ரத்ததிகாரம் அல்ல. நாட்டின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் ரத்ததிகாரம் அல்ல அது.\nசர்தார் சாந்த் சிங்: நான் ஒரு கேள்வி கேட்கலாமா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இப்பொழுது நீங்கள் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது; எனக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது; வாதத்திற்காக, ரத்து அதிகாரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டங்கள் பற்றி நான் நிறையப் படித்திருக்கிறேன். எனவே ரத்ததிகாரத்தைப் பற்றி நான் பயப்படவில்லை.\nசர்தார் சாந்த் சிங்: நான் ஒரு சட்ட சம்பந்தமான கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிறகு என்னிடம் நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஒரு சொற்பொழிவற்ற எனக்கு நேரமில்லை.\nரத்து அதிகாரம் இருக்கிறது என்பதை முற்றிலுமாக ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ரத்து அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. ரத்து அதிகாரம் பற்றி அதிகம் கவலைப்படும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு எனது கேள்வி இதுதான். ரத்து அதிகாரத்தின் முக்கியத்துவம் என்ன ரத்து அதிகாரம் என்றால் என்ன பொருள் ரத்து அதிகாரம் என்றால் என்ன பொருள் நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். ஏனெனில் அரசியல் சட்டம் சம்பந்தமான பிரச்சினை பற்றி பேசும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் மனதிலே நிறைய குழப்பம் இருப்பதை காண்கிறேன். யதேச்சதிகார அரசுக்கும் ஒரு பொறுப்பான அரசுக்கும் என்ன வித்தியாசம். ஹிட்லரின் கீழ��� ஜெர்மனியில் இருப்பதற்கும் பிரிட்டனில் நிலவும் சர்க்காருக்கும் என்ன வித்தியாசம் நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். ஏனெனில் அரசியல் சட்டம் சம்பந்தமான பிரச்சினை பற்றி பேசும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் மனதிலே நிறைய குழப்பம் இருப்பதை காண்கிறேன். யதேச்சதிகார அரசுக்கும் ஒரு பொறுப்பான அரசுக்கும் என்ன வித்தியாசம். ஹிட்லரின் கீழ் ஜெர்மனியில் இருப்பதற்கும் பிரிட்டனில் நிலவும் சர்க்காருக்கும் என்ன வித்தியாசம் இதற்கு தெளிவான பதில்… (குறுக்கீடு)\nதலைவர் (மாண்புமிகு அப்துல் ரஹீம்): அமைதி, அமைதி. மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் இவ்வாறு குறுக்கீடு செய்து கொண்டிருக்கக் கூடாது.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தெளிவான பதில் இதுதான். அதைத் திட்டவட்டமான முறையில் கூற விரும்புகிறேன் – சர்வாதிகார சர்க்காருக்கும் பொறுப்பான சர்க்காருக்கும் உள்ள வித்தியாசம் – அதை மீண்டும் கூறி வலியுறுத்த விரும்புகிறேன் – என்னவெனில் சர்வாதிகாரத்தில் ரத்து அதிகாரம் இல்லை; பொறுப்பான சர்க்காரில் ரத்து அதிகாரம் இருக்கிறது. இதுதான் உண்மை. அரசியல் சட்டத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் அரசியல் சட்டங்களை உருவாக்க விரும்புகிறவர்களும் இதை மனதில் கொள்ளட்டும். ஒரே ஒரு கேள்வி, சர்ச்சையைக் கிளர்த்தக் கூடிய ஒன்றே ஒன்று. இம்மாதிரியான வாக்குவாதத்தை நான் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியும் – ரத்து அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் இந்தியா அமைச்சரிடமிருக்க வேண்டுமா அல்லது வைஸ்ராயிடம் இருக்க வேண்டுமா அல்லது வேறு எந்த அமைப்பிடமாவது இருக்க வேண்டுமா இந்தியா அமைச்சரிடமிருக்க வேண்டுமா அல்லது வைஸ்ராயிடம் இருக்க வேண்டுமா அல்லது வேறு எந்த அமைப்பிடமாவது இருக்க வேண்டுமா இதுதான் சர்ச்சைக்குரிய ஒரே விஷயமாக இருக்க முடியும். ரத்து அதிகாரத்தைப் பொறுத்த வரை, பொறுப்புத் தன்மையில் நம்பிக்கை கொண்டவர்களிடையே, ஜனநாயக சர்க்கார் பற்றி நம்பிக்கையுள்ளவர்களிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்று கூறுகிறேன். எனவே, எழும் கேள்வி இதுதான்; இந்தியா மந்திரியிடம் ரத்து அதிகாரத்தை நாம் வைத்து கொள்ளவில்லையெனில், நாம் வேறு எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் இதுதான் சர்ச்சைக்குரிய ஒரே விஷயமாக இருக்க முடியும். ரத்து அதிகாரத்தைப் பொறுத்த வரை, பொறுப்புத் தன்மையில் நம்பிக்கை கொண்டவர்களிடையே, ஜனநாயக சர்க்கார் பற்றி நம்பிக்கையுள்ளவர்களிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்று கூறுகிறேன். எனவே, எழும் கேள்வி இதுதான்; இந்தியா மந்திரியிடம் ரத்து அதிகாரத்தை நாம் வைத்து கொள்ளவில்லையெனில், நாம் வேறு எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் இந்தியா மந்திரிக்குள்ள ரத்து அதிகாரத்தை நீங்கள் மாற்றவிரும்பினால், அது சரியாக வைக்கப்பட வேண்டிய ஒரு இடம் சட்டமன்றமே என்று நான் படிக்கிறேன். ரத்து அதிகாரத்தை வைக்க வேறு எந்த இடமும் இல்லை.\nசர் சையது ராஸா அலி: (ஐக்கிய மாகாணங்களின் நகரங்கள், முகமதியர் நகர் பகுதி) சட்டமன்றம் பற்றி மாண்புமிகு எனது நண்பர் கடைசியில் நினைத்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: கேள்வி இதுதான்: அது ஒரு எளிமையான கேள்வி என்றும் கருதுகிறேன். இன்று நிலவும் சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை நாம் மாற்ற முடியுமா (பண்டிட் லட்சுமி காந்த மைத்ராவின் குறுக்கீடு). தங்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தைப் போதிக்க முடியாது. இதற்காக ஒரு வகுப்பைத் தொடங்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன். சட்டக் கல்லூரியில் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிப் போதிப்பதில் ஐந்து ஆண்டுகள் செலவழித்தேன். என் மனதில் எழும் கேள்வி இதுதான்: சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை மாற்ற முடியுமா (பண்டிட் லட்சுமி காந்த மைத்ராவின் குறுக்கீடு). தங்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தைப் போதிக்க முடியாது. இதற்காக ஒரு வகுப்பைத் தொடங்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன். சட்டக் கல்லூரியில் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிப் போதிப்பதில் ஐந்து ஆண்டுகள் செலவழித்தேன். என் மனதில் எழும் கேள்வி இதுதான்: சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை மாற்ற முடியுமா இன்றைய சட்டமன்றக் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் கேள்வியை நான் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் பிரிட்டிஷ் சர்க்கார் அதிகாரத்தை உடனே துறக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கை. கேள்வியென்னவெனில் இந்த ரத்து அதிகாரத்தை நாம் இதனிடம் ஒப்படைக்கக் கூடிய தகுதி இந்த சட்டமன்றத்திற்கு இருக்கிறதா\nஇந்த சட்டமன்றத்தின் இயைபு என்ன அதன் குணாம்சம் என்ன இந்த அவையை அவமதிக்கும் எதையும் நான் சொல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். காலப்போக்கின் வேகத்தைக் கணக்கில் கொண்டால் இந்த அவை உயிர் பிரியும் நிலையில் உள்ளது என்பதுதான் உண்மை.\nசர்தார் சாந்த் சிங்: அது அப்படித்தான் எப்பொழுதும் உள்ளது.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இது மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இது அநேகமாக ஒன்பது ஆண்டுக்காலம் நீடித்து இருந்து வருகிறது. இந்த அவையின் உறுப்பினர்களுக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிகள் அளித்த அதிகாரம் எந்த அளவு நேரடியாகவும் புதிதாகவும் இருப்பதாகக் கருத முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் இந்த அவை சாரமற்றதாக ஆகாமலிருக்குமா என்பது பற்றி எதுவும் கூற நான் விரும்பவில்லை. ஆனால், மேலே சென்று சபையின் இயைபு பற்றிப் பரிசீலிக்கத் துவங்கலாம்.\nதலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினர் அவருக்கான நேரத்தை ஏற்கெனவே தாண்டிவிட்டார்.\nபண்டிட் லட்சுமி காந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு – முகமதியரல்லாத கிராமப் பகுதி): மாண்புமிகு உறுப்பினர் கூறுவது சபையின் முன் உள்ள பிரேரணைக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா எனக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது என்று தாங்கள் கருதினால்…\nதலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): எல்லா கட்சிகளின் ஒப்புதல் பேரில்தான் நேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதை நான் அமுல் நடத்தியாக வேண்டும்.\nதிரு.ஜம்னாதாஸ் மேத்தா: சபையை ஏன் கூட்டினீர்கள் (மேலும் சில குறுக்கீடுகள் இருந்தன).\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: விஷயம் என்ன வெனில், ஒன்று ரத்து அதிகாரத்தை அதனிடம் ஒப்புவிப்பதற்கு தகுந்த போதுமான பிரதிநிதித்துவம் பெற்றதல்ல இந்த அவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது நாட்டின் தேசிய வாழ்வில் இடம்பெற்ற எல்லோரும், போதுமான எண்ணிக்கையில் இந்துக்கள், போதுமான எண்ணிக்கையில் முகமதியர்கள், போதுமான எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற பகுதியினர் ஆகியவர்களை தன்னகத்தே கொண்ட வகையில் யுத்த காலத்தில் இந்த சட்டமன்றத்தைப் புனரமைக்கும் பணியில் நாம் ஈடுபட முடியுமா என்பதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். எனவே தேசிய சர்க்கார் வேண்டுமென்ற கோரிக்கை குழப்பமான சிந்தனையின் விளைவுதான் என்று கூற விரும்புகிறேன். மிகவும் ஜீவாதாரப் பிரச்சினை என்று நான் கருதும் வகுப்பு உடன்பாடு என்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரும்பாலானவர்களின் விருப்பத்தின் விளைவுதான் என்று கூற விரும்புகிறேன். புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நிர்வாகத்தின் மீது ரத்து அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தகுதி வாய்ந்தது எனக் கருதும் வரையில் இந்த அவையை புனரமைப்பது இந்த வகுப்பு உடன்பாட்டை நாம் எய்தும் வரை சாத்தியமில்லை ஐயா எனக்கு அளித்த நேரம் முடிந்து விட்டதால் இந்த விஷயத்தை மேலும் வளர்த்த முடியாது. நான் என் இருக்கையில் அமர்கிறேன்.\nஇந்திய மண்ணியல் நிறுவனப் பயன்பாட்டுக்கிளையின் ஆலோசனைக் குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்.\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1942 செப்டம்பர் 21, பக்கங்கள் 339-42)\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): செப்டம்பர் 14ம் தேதி திங்களன்று மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம் பற்றி மேலும் பரிசீலிப்பதற்கு சில தகவல்களைத் தம்மால் கொடுக்க முடியுமாதலால் இந்தக் கோரிக்கை ஒத்திவைக்கப் படலாமென்று டாக்டர் அம்பேத்கர் அப்பொழுது கூறினார்.\nமாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா திருத்தங்களை எவ்வாறு கையாள தாங்கள் உத்தேசித்திருக்கிறீர்கள் திருத்தங்களை எவ்வாறு கையாள தாங்கள் உத்தேசித்திருக்கிறீர்கள் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். அப்பொழுது விவாதிக்கவிருக்கும் தீர்மானத்துடன் திருத்தங்களை பற்றியும் நான் பேசமுடியும்.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): திருத்தங்களைப் பிரேரேபிக்க விரும்பும் உறுப்பினர்கள் திருத்தங்களை இப்பொழுது முறையாக முன்வைக்கட்டும். அப்போது தீர்மானத்தையும் திருத்தங்களையும் விவாதத்திற்கு அவையின் முன் வைக்க முடியும்.\nதிரு.ஹெச்.ஏ.சத்தார்.எச்.ஈஸாக் சேட்: ‘தீர்மானத்திலுள்ள ‘ஒரு பிரதிநிதி’’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘நான்குபிரதிநிதிகள்’’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் முன் வைக்கப்படுகிறது.\n‘தீர்மானத்தில் உள்ள, ‘ஒரு பிரதிநித���’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘நான்கு பிரதிநிதிகள்’’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’‘\nபண்டிட் லட்சுமிகாந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு: முகமதியரல்லாத கிராமப்புறம்): ஐயா நான் பின்கண்ட திருத்தத்தைப் பிரேரேபிக்கிறேன்:\n‘‘தீர்மானத்தில், ‘ஒரு பிரதிநிதி’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக, ‘மூன்று பிரதிநிதிகள்’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’’\nதலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது:\n“தீர்மானத்தில் ‘ஒரு பிரதிநிதி என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘மூன்று பிரதிநிதிகள்’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’’\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தீர்மானமும் திருத்தங்களும் இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன. சென்ற தடவை நான் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, மதிப்பிற்குரிய எனது நண்பர், திரு.நியோகி, இந்தியாவின் மண்ணியல் மதிப்பு ஆய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கிளை பற்றி கொடுக்க வேண்டிய சில தகவல்களைப் பற்றி கேட்டார். மதிப்பிற்குரிய திரு.நியோகி இது சம்பந்தமான ஒரு கேள்வியை எழுப்பியதும் அவையின் ஞாபகத்தில் இருக்கும். பயன்பாட்டுக்கிளை சம்பந்தப்பட்ட தகவல்களை என் பதிலில் அளித்தேன்; இந்தக் கிளை பற்றி மேலும் அதிக விவரங்களை மதிப்பிற்குரிய எனது நண்பரும் இந்த சபையின் பிற உறுப்பினர்களும் விரும்புகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. இந்த சபைக்கு என்னால் கொடுக்க முடியாத சில தகவல்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்பொழுது கொடுக்க முடியாததற்குக் காரணம் பிரதான கேள்விக்குப் பதிலாகக் கொடுக்க முடியாமல் போயிற்று. அல்லது அன்று கேட்கப்பட்ட துணைக் கேள்விகளின் பிரத்தியேக தன்மையின் காரணமாகவும் இது இருக்கலாம். அன்று அவைக்கு நான் தெரிவிக்க முடியாமல் போன சில தகவலை இப்பொழுது அளிக்க விழைகிறேன்.\nதகவல் பற்றி முதலில் நான் குறிப்பிட விரும்புவது பயன்பாட்டுக் கிளையின் கடமைப் பற்றியது. இதை அன்று நான் குறிப்பிடவில்லை. பயன்பாட்டுக் கிளையின் விதிமுறைகளின்படி அதற்கு மூன்று கடமைகள் உள்ளன என்பதை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தாதுப்பொருட்களின் படிமங்கள் இருப்பதாகக் கண்டறிய தேவையான களப்பணிகளைச் செய்வது; இரண்டாவதாக, தேவையான இடத்தில் சுரங்கம் தோண்டும் பூர்வாங��கப் பணிகளைத் துவக்குவது, மூன்றாவதாக, கனிமங்களை சுத்திகரிப்பது, உருக்கிப் பிரித்து எடுப்பது, மற்றும் உற்பத்தி சம்பந்தப்பட்ட இதர பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பரிசோதனை பணிகளை மேற்கொள்வது. இந்தியாவின் கனிம வளங்களை நன்கு பயன்படுத்திக்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இவைதான் பயன்பாட்டுக் கிளையின் பணிகள். அடுத்து, பயன்பாட்டுக் கிளையின் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது ஆறு தலைப்புகளில் வருகிறது என்பதை சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 1.மேவாரில் உதயப்பூர் சமஸ்தானத்திலுள்ள ஸாவர் ஈயம் மற்றும் துத்தநாக சுரங்கங்களை மீண்டும் திறப்பது; 2.ராஜபுதனத்தின் மைக்கா சுரங்கங்களை அபிவிருத்தி செய்வது; 3.பலுச்சிஸ்தானின் கந்தகப் படிமங்களைப் பயன்படுத்திக் கொள்வது; 4.வங்காளத்திலும் மத்திய மாகாணங்களிலும் உலோக வகை தரும் தாதுப் பொருட்கள் பற்றிப் பரிசீலிப்பது; 5.பீஹாரிலுள்ள படிவுகள் பற்றிப் பரிசீலிப்பது; 6.தாதுக்கள் (ரத்தினக்) கற்கள், உப்புகள் மற்றும் இவை போன்ற ஏனைய பொருள்களைக் கண்டறிவது.\nமதிப்பிற்குரிய நண்பர் திரு.நியோகி தகவல் தெரிந்து கொள்ள விரும்பிய மூன்றாவது விஷயம், இந்த பயன்பாட்டுக் கிளைக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை ஆய்வு வாரியத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றியது. விஞ்ஞான – தொழில்துறை ஆய்வு வாரியம் மூன்று விஷயங்களைக் கவனிக்கிறது. அதாவது, கண்டுபிடிப்புகள், கனரக ரசாயனப்பொருள்கள், இயற்கையாக தோன்றுகிற உப்புகள், பயன்பாட்டுக்கிளை தாதுப்பொருட்களைக் கண்டுபிடிப்பது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. இவற்றின் செயல்பாடுகள் வித்தியாசமானவை என்பது இதிலிருந்து தெளிவு. அதே சமயத்தில், விஞ்ஞான, தொழில்துறை ஆய்வு வாரியத்துக்கும் பயன்பாட்டுக்கிளைக்கும் இடையே இடையுறவு உள்ளது; இந்த இடையுறவு பின்கண்டவாறு அமைந்துள்ளது. இந்திய மண்ணியல் மதிப்பீட்டாய்வு நிறுவனத்தின் பொறுப்பாளராக உள்ள டாக்டர் பாக்ஸ், விஞ்ஞான தொழில்துறை ஆய்வு வாரியத்தின்கீழ் இயங்கும் கனரக ரசாயனங்கள் குழுவின் தலைவராக இருக்கிறார். மறுபுறத்தில் விஞ்ஞான, தொழில்துறை ஆய்வு வாரியத்தின் இயக்குநர், மண்ணியல் மதிப்பீட்டாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கிளைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள��ளார். இரண்டாவதாக, இந்த ஏற்பாட்டால் இரு இலாக்காக்களுக்கும் இடையே பரஸ்பர பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவை தெரிந்து கொள்ள முடியும்.\nமதிப்பிற்குரிய நண்பர் எழுப்பிய வேறு இரு பிரச்சினைகள் உள்ளன. சர்க்காரின் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனம் சம்பந்தப்பட்டவை அவை. இந்தியாவின் தாதுப் பொருள் வளங்களைப் பற்றி கவனக்குறைவு இருப்பதாக அவர் குறை கூறினார். இரண்டாவதாக, பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் அளிப்பதற்காகவே பயன்பாட்டுக்கிளை துவக்கப்பட்டது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டார். இப்பொழுது, ஐயா முதல் கேள்வியைப் பொறுத்தவரை, இந்தியாவின் தாதுப்பொருள்களின் வளங்களை அபிவிருத்தி செய்யும் பிரச்சினை முன்பே எடுத்துக் கொள்ளப்படாததற்காக மதிப்பிற்குரிய எனது நண்பர் வருந்துவதைப் போலவே, நானும் வருந்துகிறேன். ஆனால், இப்பொழுது போல், ஒருதிட்டத்தை மேற்கொள்வதற்கு, பயன்பாட்டுக்கிளை அமைக்கும் திட்டத்தை இந்தியா எடுத்துக்கொண்டிருப்பது போல் ஒரு திட்டத்தை மேற்கொள்வதற்கு மூன்று பிரதான கஷ்டங்கள் இருந்தன என்பதை எனது நண்பர் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் காலகட்டம் வரை இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனம் சுரங்கங்கள் துறையில் கல்வித் தகுதி பெற்ற அதிகாரபூர்வ ஊழியர்களைப் பெற்றிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துரதிருஷ்டவசமாக இங்கிலாந்தின் மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்திய மண்ணியல் மதிப்பாய்வுக் கழகம் பின்பற்றியது. அதாவது சுரங்கங்களை மேற்பார்வையிடும் கண்காணிப்பாளர்களாக மட்டுமே அது செயல்பட்டது. இந்தியாவின் தாதுவளங்களை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடும் திறமையாளர்களைக் கொண்ட தொழில்நுட்ப அமைப்பாக அது செயல்படவில்லை. இரண்டாவதாக, தாதுப்பொருட்களின் படிவங்களை வெளிக் கொண்டு வருவதில் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாக, தாது வளங்களை பயன்படுத்துவதில் ஓரளவு தயக்கம் இருந்து வருகிறது. நாட்டில் சுரங்கங்களைத் தோண்டும்பணி நீண்டகாலமாக வழக்கொழிந்து போனதால் ஏற்றுமதி செய்வதற்கான மேங்கனீஸ், மைக்கா போன்றவை தவிர, பிற தாதுப் பொருட்களை நாடு அவ்வளவாகப் பெற்றிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான எண்ணம் இந்தியாவில் பரவியிருந்தத��. அவைக்கும் எனது மதிப்பிற்குரிய என் நண்பருக்கும் நான் கூறக் கூடியது இதுதான். இந்தப் பிரச்சினையை இப்பொழுது நான் எடுத்துக் கொண்டிருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கையாண்டிருக்க வேண்டுமென்று நாம் வருந்தும் அதேசமயம் எதுவும் செய்யாமல் இருப்பதை விட காலதாமதமாகவேனும் செய்வது உகந்ததல்லவா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபர்மிய அகதிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் உண்மையிலேயே நமக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பதை மதிப்பிற்குரிய நண்பருக்கும் அவைக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என் நண்பருக்கு ஏற்கெனவே நான் தெரிவித்ததுபோல அதிகாரபூர்வ சுரங்கப் பணியாளர்கள் இல்லாததால் நாம் கஷ்டத்தில் இருந்தோம். உதாரணமாக ஈயம், துத்தநாகம் போன்றவற்றின் சுரங்கங்களை விரிவான அளவில் வைத்திருக்கும் நாடு பர்மா மட்டுமே. சுரங்கப் பொறியாளர்கள் பெருமளவில் பயிற்சிபெற்ற நாடும் பர்மாதான். இதனால், பர்மா அகதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்தத் திட்டத்தை நாம் துவக்கினோம் என்று சொல்வதைவிட, இந்த பர்மா அகதிகளின் சேவையை நாம் உபயோகப்படுத்த முடிந்ததே என்று கூறுவதுதான், சரியான விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். இதனால்தான் இந்தத் திட்டத்தை நாம் மேற்கொள்ள முடிந்தது. இந்தியாவின் யுத்த முயற்சியில் இது ஒன்று என்று மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்திற்கு பயன்படும் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் இதுவிளங்கும் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது.\n திருத்தங்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதைப் பற்றி நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். பயன்பாட்டுக்கிளை பற்றி நான் கொடுத்த விவரங்கள் எல்லாம் மிகத் திருத்தமாக இருப்பதால், தூற்ற வந்தவர்கள் துதிபாடும் நிலையில், வழிபாடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் ஆலயம் மிகச் சிறிய ஒன்று; வழிபாடு செய்பவர்களின் உற்சாகத்தை நான் வரவேற்றபோதிலும், சுவாசிப்பதற்கு இடமில்லாமல் இந்தச் சிறிய ஆலயத்தில் அதிகக் கூட்டம் சேர்வதை நான் அனுமதிக்க முடியாது. இந்தத் திருத்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாமைக்காக வருந்துகிறேன்.\nசர்.சையது ராஸா அலி (ஐக்கிய மாகாணங்களின் நகர���்கள்): ஆலயத்திற்கு நுழையக்கூட நீங்கள் அனுமதி மறுப்பீர்களா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதற்கான காரணங்களை கறாராக சபைக்கு எடுத்துச் சொல்வேன். இந்தத் திருத்தங்களை பிரேரேபித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவர நான் விரும்புவது, இந்த குழு ஒரு நிர்வாகக்குழு அல்ல என்பதை மனத்தில் கொள்ளவேண்டும் என்பதே, முடிவுகளை எடுக்கும் குழுவல்ல இது. எனவே இந்த குழுவில் செய்யப்படும் எதுவும் இந்த அவையை கட்டுப்படுத்தாது. இது ஒரு ஆலோசனைக் குழு தான். இந்தக் குழுவின் நோக்கம் தொழில் மற்றும் வணிக நிபுணர்களை ஒன்றாகக் கொண்டுவருவதுதான். இந்தக் குழுவின் பிரதான நோக்கம் இதுதான். இந்தக்குழுவின் இயைபு இந்தப் பிரதான குறிக்கோளை அடைவதை கணக்கில் கொண்டு திட்டமிடப்பட்டது. இப்பொழுது திட்டமிட்டபடி இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் இருப்பர். 5 நிபுணர்களும் அவர்களோடு வாணிக, தொழில்துறைப் பிரதிநிதிகள் ஐவரும் குழுவில் இடம் பெற்றிருப்பர். மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இதில் இடம் பெறுகிறார். விஞ்ஞான, தொழில் ஆய்வு வாரியத்தின் இயக்குநர் இந்திய சுரங்க-உலோகத் தொழில் கழகத்தின் பிரதிநிதி ஒருவர், இந்திய சுரங்க அமைப்பு, இந்திய சுரங்க சம்மேளனப் பிரதிநிதிகள் இருவர் குழுவில் இருப்பர். அடுத்து, வாணிக, தொழில் துறைப் பிரதிநிதிகளாக, இந்திய வாணிகக் கழகங்கள் சம்மேளனத்திற்கு 2 இடங்கள் கொடுத்திருக்கிறோம். எஃகு தொழில் துறைக்கு இரண்டு இடங்கள் தந்துள்ளோம். வாணிகத் துறையின் செயலாளர் குழுவில் வாணிகத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். எந்த தாதுப்பொருள்களைத் தாங்கள் அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்பதை வர்த்தக, தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்க கூடிய நிபுணர்களையும் அதேபோன்று இவற்றை வியாபார ரீதியில் தாங்கள் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை நிபுணர்களிடம் விளக்கிக்கூறக்கூடிய தொழில் துறை, வாணிகத்துறைப் பிரதிநிதிகளையும் ஒருசேரக் கொண்டு வருவதே இந்தக் குழுவின் நோக்கம் என்பதை இதிலிருந்து அவை தெரிந்து கொள்ள முடியயும்\nஇப்பொழுது ஐயா, பிரதான நோக்கம் இது என்பதை அவை மனத்தில் கொண்டால�� நாட்டின் பொதுக் கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் எனப்படுவோர் யாரையும் குழுவில் கொள்வதற்கு இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nடாக்டர் பி.என்.பானர்ஜி: (கல்கத்தா புறநகர்: முகமதியரல்லாத நகர்ப்புறம்): பொதுமக்களின் பிரதிநிதிகளைக் குறிப்பிடுகிறீர்களா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். பொதுமக்களின் பிரதிநிதிகளையே குறிப்பிடுகிறேன். அடுத்து நான் வாதிக்க விரும்புவது, இந்தக் குழு ஏற்கெனவே பெரியதாக இருக்கிறது. திட்டமிட்டபடி ஏற்கனவே 14 உறுப்பினர்கள் அதில் இருக்கிறார்கள். மேலும் 4 பேர்களைச் சேர்க்க வேண்டும் என்ற திருத்தத்தை நான் ஏற்றுக்கொண்டால், குழுவில் 18 பேர்கள் இருப்பார்கள். இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த அவையிலிருந்து நான்கு உறுப்பினர்களை நான் அனுமதித்தால், மேல்சபை குறைந்தது மூன்று பேரையாவது கோரும். அப்படியாயின் குழு 21 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். அப்போது எந்தப் பணியை ஆற்ற வேண்டுமென்று கோரப்படுகிறதோ அந்தப் பணியைச் செய்ய இயலாத அளவுக்கு முடியாததாகிவிடும். இந்தக் குழு எளிதில் நிர்வகிக்க முடியாததாகி விடும்.\nஅவையின் கவனத்தை ஈர்க்க நான்விரும்பும் அடுத்த விஷயத்துக்கு வருகிறேன். தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் 4 உறுப்பினர்களை நியமிக்க இந்தக்குழுவின் அமைப்பு வகை செய்துள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது பற்றி எந்தக் குறிப்பிட்ட நிலைக்கும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், சபையின் ஓர் உறுப்பினர் நியமனம்மூலம். அதில் இடம்பெறுவது முற்றிலும் சாத்தியம் என்று நினைக்கிறேன். அவைமுன் நான் வைத்த வாதங்களைக் கணக்கில் கொண்டு, இந்தத்திருத்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூற வருந்துகிறேன்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/05/2.html", "date_download": "2019-01-19T18:33:46Z", "digest": "sha1:CZ73MCF5OS5S7WQVTHT7VAENMWJ4DIJK", "length": 29330, "nlines": 466, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): +2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவமானம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n+2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவமானம்\n+2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை முதலிடம் என்ற செய்தி என்னை வருத்தப்பட செய்தது , சென்னை முதலிடம் வருவது என்பது ஒரு பெருமை அல்ல , அது ஒரு அவமானத்தின் வெளிப்பாடு. சென்னை மாணவ மாணவிகளுக்கு எகப்பட்ட வசதி வாய்ப்புகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தென்மாவட்ட இளைஞர்கள் கணக்கிலும் இயற்பியலிலும் சுரப்புலி என்றாலும் மொழிப்பாடமான ஆங்கிலத்தில் அவர்களுக்கு போதுமான பயிற்ச்சி இல்லை. அரசு நல்ல ஆங்கில புலமை உள்ள ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும் ,ஈரோடு மாவட்டத்தில் உள்ள ,கோபி தாலுக்காவில் உள்ள ,வேலங்காட்டுபாளையத்தில் உள்ள,மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள, பாவாடை மகன் குமார் முதலிடம் என்றால் மட்டுமே பெருமைபடும் விஷயம். அதை விடுத்து சென்னை முதலிடம் என்றால் அது பெருமை அல்ல சிறுமை. எனெனில் பாவாடை மகன் குமார் வாழ்வதும் இதே தமிழகத்தில் தான் என்பதை நாம் மறந்து விட கூடாது . பத்திரிக்கை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இனிமேலாவது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாய் தந்தையர் அல்லது பள்ளி முதல்வர் முத்தம் கொடுப்பது போல் பத்திரிக்கையில் புகைப்படம் வெளியிடப்படுவதை தயவு செய்து குறைத்து கொள்ளுங்கள் ,ஏனென்றால் அதில் ஒரு செயற்கைதனம் இருப்பதாக எனக்கு படுகிறது , அதற்க்கு பதில் தம்ஸ் அப் போல் கை வைத்து அனைத்துக்கொண்டு போஸ் கொடுக்கலாமே. அன்புடன் / ஜாக்கிசேகர்\nகிராமத்து பள்ளியில் படித்தவர்களுக்கே அந்த வலி தெரியும், 8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு ஒரே வாத்தியார் பாடம் நடத்தி நீங்கள் பார்த்ததில்லை நான் பார்த்து இருக்கிறேன், சென்னையில் வெற்றி பெற்ற பிள்ளைகளும் நம் பிள்ளைகள்தான், நன்றி நம்பி வாசித்து பதில் எழுதியமைக்கு\nமுதலில் இந்த கேவலத்தை நிறுத்த வேண்டும். 1200 மதிப்பென்களில் எவ்வளவு அதிகமா இந்த முறை பெறப்பட்டது என்ற புள்ளி விபரம் வேண்டுமென்றால் கொடுக்கலாமே தவிர. இது போன்ற அலப்பரைகள�� தேவையே இல்லை.\nஅது போன்ற மதிப்பென்களை குவித்த மாணக்கர்கள் பிற்காலத்தில் என்னாத்தை சாதிக்கிறார்கள் என்பதனையும் பின்னாலில் எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற அலம்பல்களே மற்ற சாதா குடும்பத்தின் அவலங்களாக உருப்பெறுகிறது, பின்னாலில்... கொடுமை அண்ட் வெட்கக் கேடு.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை மெரினாவுக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது ...\nகற்றது தமி்ழ் ராமின் புதிய வலைப்பதிவு\nசூர்யா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோருக்கு என் நன்ற...\nதமிழ்நாடு நெடுஞ்சாலை துறை போக்குவரத்து போலீஸ் மற்ற...\nசேலம் கந்தாஸ்ரமம் ஒரு விஷிவல் டேஸ்ட்....\nசேலம் 636140.உடையார்பட்டி கந்தாஸ்ரமம் - ஒரு பயண கட...\nதிருவண்ணமலையும் ,கிரி வல பாதையும்...\nகாமராஜருக்கு அடுத்து எழை மாணவர்களின் கல்வி கண் திற...\nஇயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...\nகோடை விடுமுறையும் ,திடிர் காதல்களும் இது எல்லேர் வ...\nபெற்றோர் புரிந்து நடந்தால் தேர்வு நேர தற்கொலைகளைதட...\nவெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி ...\nஜுனியர் விகடன் கோபச்சாரிக்கு என் பணிவான பதில்\nவெல்லம் தின்றது ஒருத்தன் விரல் சப்பறது இன்னோருத்த...\n+2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவ...\nஉறுத்தும் உடை மட்டுமே பெண் கற்பழிப்புக்கு முக்கியக...\nIPL கிரிகெட் சாதித்தது என்ன\nகோவை ,திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் வாடகைக்கு குடி...\nஸ்ரையோ, மல்லிகா உடை மீது கவலை கொள்ளும் கலாச்சார கா...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/94", "date_download": "2019-01-19T19:00:14Z", "digest": "sha1:NEBDIPOCCBQ42KPSEKH75GG4MX4A2BTZ", "length": 6168, "nlines": 109, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வல்வெட்டித்துறை பாடசாலை மாணவர்கள் மூவர் கைது", "raw_content": "\nவல்வெட்டித்துறை பாடசாலை மாணவர்கள் மூவர் கைது\nகைதான மூவரில் இருவர், வல்வெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர், கம்பர்மலை பகுதியினை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் என பொலிஸார் கூறினர். கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து; 2½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nபூநகரி பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தரின் லீலைகள் வெளியாகின\nஅப்பாவின் பணத்தில் காதலனுக்கு போன் வாக்கிக் கொடுத்த யாழ் மாணவி\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த க���ி\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்\nயாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு இரண்டு காவாலிகள் படுகாயம்\nயாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி\nயாழில் ஆணாக மாறி குடும்பப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட யுவதி\nழரைச் சனியன் செய்த அலங்கோலத்தால் தப்பு செய்தார் லோஜர் சர்மினி யாழ் நீதிமன்றில் சொன்னது என்ன\nஅரியாலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்\nஒன்லைனுக்குவந்த முக்கிய செயற்பாடு - வடக்கு மக்கள் மகிழ்சியில்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\n‘எனக்கு கோப்பாய் பொலிசை தெரியும்‘- தெனாவட்டா கதைத்த காவாலிக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/g4-g8-pre-yr-que-ans-2013-gs/", "date_download": "2019-01-19T18:41:22Z", "digest": "sha1:Z5HFLM5KDD7BYGDUXTCWWJB2F7F72ZJR", "length": 12107, "nlines": 144, "source_domain": "www.tamilhands.com", "title": "குரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013 - Tamil Hands", "raw_content": "\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013 தேர்வு வினா விடைகள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வகையில்.\nCCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ் எழுத்துகள் மற்றும் ஓரேழுத்து சொல்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2014\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2016\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012\n-குரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2012\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2014\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2014\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/114310", "date_download": "2019-01-19T18:32:10Z", "digest": "sha1:JK7UXEQK6SN73QHH6HRLCWDALS4D5JV2", "length": 4550, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 29-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nயாழில் கடையொன்றிற்குள் சென்று 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்\nநெருப்பு கோளமான மனிதர்கள்... 66 உயிர்களை காவு வாங்கிய விபத்து: பதற வைக்கும் காட்சிகள்\nகவர்ச்சியாக நடிக்கும் ராஷி கண்ணா 10 வருடத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க\nபிரதேசத்தினை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nமருத்துவரின் அறிவுரையை மீறி செயற்கை கருத்தரித்தலின் போது உறவு வைத்த தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி\n10 ஆண்டு சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட ஒபாமா\nவெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nஎத்தனை படம் வந்தாலும் இந்த நாட்டில் விஜய் தான் முதலிடம்..\nசீரியல்களுக்கு நடுவே கடும் போட்டியுடன் அதிரடியாக களத்தில் இறங்கும் புதிய சீரியல்\nவிஷாலின் காதலை ஏற்க மறுத்த அனிஷா... பின்பு நடந்தது என்ன\n10 Year Challengeல் அஜித் மகள் அனிகா - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்\nஉல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை வீடியோவில் இருந்த நபர் இவர் தானாம்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்\nபெண் ஆசையாக வளர்த்து வந்த முதலை.. அவரையே கடித்துக்கொன்ற கொடூரம்\nவிஸ்வாசம் பிளாக் பஸ்டர் ஹிட், மிரண்டு போய் டுவிட் போட்ட பிரபலம்\nகைது செய்யப்படுவாரா தல அஜித்\nவிஜய் தவிர வேறு யாராலும் ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் நடிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/4582d5c6cdf9/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AF/2018-10-11-123255.php", "date_download": "2019-01-19T18:33:20Z", "digest": "sha1:524EDNNABKYS5XIPGUKH5M2MGZUKBEBE", "length": 4977, "nlines": 61, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி எக்ஸ்பிரஸ் சரக்கு துபாய்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஎப்படி நான் அந்நிய செலாவணி அலை நன்றாக கற்று கொள்ள முடியும்\nஅந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஹெட்ஜிங் உத்திகள்\nஅந்நிய செலாவணி எக்ஸ்பிரஸ் சரக்கு துபாய் -\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம். இந் தி ய வி ரோ தி களி ன் சதி கள் : அந் நி ய சரக் கு ( ஊசி மு தல் எல் லா ம்.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 2 ஏப் ரல்.\nநி லை யம் இந் தி யா வி ல் அதி கமா கப் பயன் படு த் தப் படு ம் சரக் கு. 4 டி சம் பர்.\nபயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை. கடந் த.\n14 ஜனவரி. அந் நி ய செ லா வணி சட் ட சரத் து களை மீ றி பணம் பெ ற் றது : மு ஸ் லி ம் அனா தை.\nஒரு பா லை வன நா டா கு ம் இது அபூ தா பி அஜ் மா ன் து பா ய் ஃபு ஜை ரா. மு ம் பை : அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த 21ம் தே தி யு டன்.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். து பா ய் : வங் கதே ச அணி யு டன் நடந் த ஆசி ய கோ ப் பை இறு தி ப் போ ட் டி யி ல். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை அந்நிய செலாவணி எக்ஸ்பிரஸ் சரக்கு துபாய்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. டெ ல் லி யி ல் 30வது சரக் கு கள் மற் று ம் சே வை கள் வரி மன் ற கூ ட் டம்.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. எக் ஸ் பி ரஸ் மற் று ம் வி ரை வு ரயி ல் களி ல் இவர் கள் வரு வது கு றி த் து.\nஆன்லைன் அந்நிய செலாவணி ரூபிள்\nநிறுவனத்தின் பங்கு விலைகள் வரி விதிக்கப்படுகின்றன\nஅந்நிய செலாவணி rvi அமைப்பு\nவர்த்தகர் 3 ஆண்டுகளுக்கு விருப்பமான வர்த்தகத்தில் 41 மில்லியன் லாபம் சம்பாதித்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/05/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-01-19T19:33:29Z", "digest": "sha1:CYXS22J3MMFENBIKK7VYIF6C7A3KISBZ", "length": 5724, "nlines": 93, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் அடியார்களுக்கு அன்பான வேண்டுகோள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் அடியார்களுக்கு அன்பான வேண்டுகோள்…\nகண்ணகை அம்மனு���்கு காணிக்கை வழங்கியோர் விபரங்கள்\nசபாபதிப்பிள்ளை உதயகுமார் ——————————–200 Sfr\n« மண்டைதீவு திடுதிருக்கை ஞானவைரவர் தேவஸ்தான விஞ்ஞாபனம்-2013. அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31 வது நினைவு நாள்(21.05.2013.) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6293", "date_download": "2019-01-19T18:18:38Z", "digest": "sha1:GBICQC4FEK73AI6QGABP2TPRB7VAEORS", "length": 7122, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "p.revathi P.ரேவதி இந்து-Hindu Pillaimar-Asaivam அசைவப்பிள்ளைமார் - துளுவ Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அசைவப்பிள்ளைமார் - துளுவ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7184", "date_download": "2019-01-19T18:15:44Z", "digest": "sha1:J2HPG5TDOT43OKBBQZZPYP7BRUPH4ZKZ", "length": 6541, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "r.narmatha R.நர்மதா இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம���பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடையார் -இந்து\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7580", "date_download": "2019-01-19T18:21:47Z", "digest": "sha1:L265PYTUE5ONPTSH7AJZXI4NQD2H24MT", "length": 6592, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "M Sampath Kumar சம்பத்குமார் இந்து-Hindu Adi Dravidar-Pariyar ஆதி திராவிடர் Male Groom Kanchipuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: ஆதி திராவிடர்\nFather Occupation பாரஸ்ட் ஆபிசர்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tsk-song-reaches-most-views-on-youtube-052953.html", "date_download": "2019-01-19T18:39:30Z", "digest": "sha1:OZNPCXXAI6WG6XZQCZFG37EBIHOZPV2Z", "length": 11921, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்! | TSK song reaches most views on youtube - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n'எல்லாப்புகழும் சூர்யா & அனிருத்துக்கே..' - சும்மா இருக்கும் ரஹ்மானை சீண்டிய விக்னேஷ் சிவன்\nசென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் யூ-ட்யூபில் செம ஹிட் ஆனது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ தான் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக இருந்தது.\nஇந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலின் லிரிக்கல் வீடியோ, 'மெர்சல்' பாடலை விட அதிக வியூவ்ஸ் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.\nஇந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் 'மெர்சல்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சீண்டுவது போல ட்வீட் செய்திருக்கிறார்.\n'எல்லாப்புகழும் சூர்யா மற்றும் அனிருத்துக்கே... மனமார்ந்த நன்றிகள் மற்ற அனைவருக்கும்' என பதிவிட்டிருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த சாதனை புரிந்தாலும் 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என சொல்வது வழக்கம்.\nஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகமான வசனத்தைப் பயன்பட���த்தி அவரது பாடல் சாதனையை தகர்த்ததைக் குறிப்பிட்டிருக்கிறார் விக்கி. யார் வம்பு தும்புக்கும் போகாத ஏ.ஆர்.ரஹ்மானை விக்னேஷ் சிவன் சீண்டியது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணத்திற்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா\nமீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனால், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியில்லை\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/04224234/Nutrition-center-health-checkup-collectors-inspection.vpf", "date_download": "2019-01-19T19:31:40Z", "digest": "sha1:IEZ7AFPP7U7HXD4WA3BYE7HUIKMYEA63", "length": 17371, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nutrition center, health check-up collector's inspection || ஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு மையம், சுகாதார வளாகங்களில் கலெக்டர் கதிரவன் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு மையம், சுகாதார வளாகங்களில் கலெக்டர் கதிரவன் சோதனை + \"||\" + Nutrition center, health check-up collector's inspection\nஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு மையம், சுகாதார வளாகங்களில் கலெக்டர் கதிரவன் சோதனை\nஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்ட கலெக்டர் கதிரவன் சத்துணவு மையம், சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். அப்போது பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:15 AM\nஈரோடு மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்று இருக்கும் கதிரவன் மாவட்டம் முழுவதும் வளர்ச்சித்திட்ட பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டார்.\nநேற்று ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை ஊராட்சி அண்ணாநகர் பகுதிக்கு கலெக்டர் கதிரவன் சென்றார். அங்கு பாரத பிரதம��ின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டு, வீட்டு உரிமையாளர்களிடம் அதுபற்றி விசாரித்தார். அங்கிருந்து மாரப்பம்பாளையம் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு சத்துணவு தயாராகிக்கொண்டு இருந்தது. நேராக சத்துணவு மைய சமையல் அறைக்கு சென்ற அவர் சமைத்து வைக்கப்பட்ட உணவினை பார்வையிட்டார். சிறிது உணவை கையில் எடுத்து வாயில் போட்டு ருசித்து பார்த்தார். இதுபோல் அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டார். மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை தரமாகவும் சுவையாகவும் கொடுக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.\nபின்னர் அங்குள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். அதுபோல் அங்குள்ள வீடுகளில் தூய்மை பாரதம் இயக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிடங்களையும் பார்வையிட்டார்.\nவட்டக்கல் மேடு பகுதிக்கு சென்ற அவர் அங்கு உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். அப்போது தண்ணீர் தொட்டி சுகாதாரமற்று இருப்பதை கண்டார். உடனடியாக ஊராட்சி பணியாளர்களை அழைத்த அவர் தண்ணீர் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஅங்கிருந்து மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி செல்லிக்காட்டு வலசு பகுதிக்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண் கரை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் பேசிய அவர் முறையாக சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.\nபின்னர் உடன் வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி, சுகாதார பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:–\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வளாகங்களும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் சுகாதாரம் பேணப்பட வேண்டும். எந்தப்பக்கம் சென்றாலும் சாலையோரங்களில் குப்பைகள் தென்படுகிறது. இவை முழுமையாக அகற்றப்பட வேண்டும். பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க சுகாதார பணியாளர்கள் உதவ வேண்டும். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த பணிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள் துரிதமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் விரைந்து முடிக்க வேண்டும்.\nஇவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார்.\n1. பாபநாசத்தில் கயல் திட்டம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்\nபாபநாசத்தில் கயல் திட்டத்தை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.\n2. மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் கலெக்டர் தகவல்\nமாவட்டத்தில் 5 ஊராட்சிகளில் மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.\n3. மானியத்தில் ஸ்கூட்டர் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\n4. புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு\nபுதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.\n5. விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில் நுட்ப திட்டம் -கலெக்டர் தகவல்\nவிவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n3. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n4. வில்லியனூர் அருகே சுடுகாட்டில் இரும்புக் குழாயால் அடித்து பைனான்சியர் கொலை நண்பர்கள் ���ெறிச்செயல்\n5. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/08/11002220/Sonaxi-explains-that-his-bungalow-is-named-Ramayan.vpf", "date_download": "2019-01-19T19:41:08Z", "digest": "sha1:JLFDJXNN4FNMJTGGDC2HAMNDII355Q4J", "length": 4996, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "தனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம்||Sonaxi explains that his bungalow is named 'Ramayan' -DailyThanthi", "raw_content": "\nதனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம்\n‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சோனாக்சி சின்ஹா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.\nசல்மான்கான் ஜோடியாக தபாங் படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹா தற்போது அதன் மூன்றாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 30–வது படம்.\nடெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளிலும் சோனாக்சி சின்ஹா பங்கேற்று வருகிறார். மும்பையில் உள்ள சோனாக்சியின் பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்துள்ளனர். டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சோனாக்சியிடம் உங்கள் வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று எதற்காக பெயர் வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சோனாக்சி சின்ஹா கூறியதாவது:–\n‘‘எனது வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து பலர் என்னிடம் கேட்டு வருகிறார்கள். அதற்கான ரகசியத்தை இங்கே சொல்லப்போகிறேன். எனது வீட்டை பொறுத்தவரை நானும், எனது அம்மாவும் வெளியாட்கள் போலத்தான் இருக்கிறோம். ஏன் என்றால் வீட்டில் உள்ள எனது தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் அனைவருடைய பெயர்களும் ராம், லட்சுமண், பரத் என்றுதான் இருக்கிறது.\nஎனது தந்தை சத்ருகன். எனது சகோதரர்கள் பெயர் லவ, குசா. எனவேதான் நாங்கள் வசிக்கும் பங்களாவுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்து இருக்கிறோம்.’’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07010702/Research-work-on-development-works-in-Ariyalur-district.vpf", "date_download": "2019-01-19T19:28:47Z", "digest": "sha1:MPW2P6BSPJOV3Q7Q775YQ3VIOO4MVRUM", "length": 5543, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்||Research work on development works in Ariyalur district -DailyThanthi", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்\nஅரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது.\nசெப்டம்பர் 07, 04:00 AM\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் அரசு முதன்மை செயலாளரும், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பணியாளர் பயிற்சித்துறை தலைவருமான பணீந்திர ரெட்டி தலைமையில் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் துறை அலுவலர்களிடம் அனைத்து துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகளைவிரைந்து முடிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை அலுவலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189539", "date_download": "2019-01-19T19:41:08Z", "digest": "sha1:PYFQHA66NLB7JIRA7HS3MOJ4QERAYZDE", "length": 16814, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தக்காளி விலை கிடுகிடு உயர்வு! வாழைத்தாருக்கும் கிராக்கி அதிகரிப்பு | Dinamalar", "raw_content": "\nக���்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nஜன.,30 முதல் ஹசாரே உண்ணாவிரதம் 1\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nகிணத்துக்கடவு: வரத்து சீராக இருந்தும், பண்டிகை சீசன் காரணமாக, தக்காளி மற்றும் வாழைத்தார் விலை சந்தைகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nமொத்த காய்கறி மார்க்கெட்களில், சீசனுக்கேற்பவரத்து அதிகரிக்கும், அதற்கேற்ப விலையும் கூடும், குறையும் என்பது வழக்கம். தற்போது பொங்கல் சீசன் என்பதாலும், ஒரு சில காய்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படுவதாலும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வர்த்தகம் களை கட்டியது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, வரத்து அதிகமிருந்தும், 14 கிலோ எடை கொண்ட ஒருகூடை தக்காளி, 400 ரூபாய்க்கு விற்றது. பீர்க்கங்காய், 30, சுரைக்காய், 10, கத்தரிக்காய், 20 கிலோ கொண்ட பை, 150 - 300 ரூபாய்க்கும் விற்றது. மாட்டுப்பொங்கலில் அதிகம் பயன்படும் அரசாணிக்காய், பூசணிக்காய் ஆகியன கிலோ, 3 ரூபாய்க்கு விற்றது. பயிறு வகைகள், 20 - 30 ரூபாய், வெண்டைக்காய், 35 ரூபாய்க்கும் விற்றது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக, பூவன் வாழைத்தார் ஒன்று, 450 முதல், 600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில், ஒரு கூடை தக்காளி, 300 ரூபாயாக இருந்தது. வாழைத்தார், 250 - 300 ரூபாய்க்கும் விற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விலை நிலவரம், அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.\nதையல் தொழிலாளர்களுக்கு கூலி குறைப்பு; வறுமையில் தவிக்கும் பெண்கள் வேதனை\nதிருப்பூருக்கு பாயின்ட் டூ பாயின்ட் 10 டப்பா பஸ்களுக்கு 'குட்பை'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189737", "date_download": "2019-01-19T19:46:47Z", "digest": "sha1:WNE3EC6CUHUQIDV4222TKVZWMOML66Q3", "length": 17348, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா, ஆப்பிரிக்கா கலாச்சாரங்களுக்கு ஒற்றுமை : ஆப்பிரிக்க எழுத்தாளர் பேச்சு| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடு விலை குறையுமா\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nஇந்தியா, ஆப்பிரிக்கா கலாச்சாரங்களுக்கு ஒற்றுமை : ஆப்பிரிக்க எழுத்தாளர் பேச்சு\nதிருப்பரங்குன்றம்:''இந்திய கலாச்சாரமும், ஆப்பிரிக்க கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுபோல் உள்ளது'' என ஆப்பிரிக்க எழுத்தாளர் விலா பமிலா கபூலா தெரிவித்தார்.மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில் ஆப்பிரிக்க இலக்கியம், கலாச்சாரம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் நேரு தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.ஆப்பிரிக்க எழுத்தாளர் விலா பமிலா கபூலா பேசியதாவது: ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்து எழுதியுள்ள பலர் உண்மையான கலாச்சாரத்தை குறைக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஆப்பிரிக்க கலாச்சாரம் மிகவும் உயர்ந்துள்ளது. இந்திய கலாச்சாரமும், ஆப்பிரிக்க கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுபோல் உள்ளது.ஆப்பிரிக்காவில் திருமணத்திற்குமுன் மணமக்கள் சந்தித்து பேசிவிட்டால் திருமணம் ரத்தாகிவிடும். மணமகன் தண்டனைக்கு உட்படுவார். எந்த விழா நடத்தினாலும் அதிகமாக இசைக்கருவிகள் பயன்படுத்துவர். இந்தியாவின் சம்பிரதாயங்கள், சடங்குகள், காலச்சாரம், பண்பாடுகள் எனக்கு பிடிக்கும்.இந்திய மாணவர்கள் இந்திய கலாச்சாரம் குறித்து புத்தகங்களாக எழுத வேண்டும். ஒரு நாட்டினர் மற்ற நாட்டின் கலாச்சாரங்களை முழுமையாக எழுதுவது என்பது மிகுந்த சிரமம் என்றார்.ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பரிமளநாயகி, விமலா, ரதி, லிங்கேஸ்வரி, ஜீன், பெருமாள் செய்திருந்தனர்.\n» பொது முதல் ���க்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n��லக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189935", "date_download": "2019-01-19T19:40:16Z", "digest": "sha1:PU4VEML42GSN5AEXFOF5BJVVVJZCFG7U", "length": 16103, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "கோர்ட்டில் இருவர் சரண்: காவலில் விசாரிக்க தீவிரம்| Dinamalar", "raw_content": "\nகண்ணப்ப நாயனார் குரு பூஜை விழா\nஇந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள்; பா.ஜ., தாக்கு 6\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா 17\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் 1\n6 அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு\nமக்களுக்கு எதிரான கூட்டணி: மோடி பதிலடி 43\nமோடிக்கு எதிராக மெகா கூட்டணி கூட்டம்: எதிர்கட்சி ... 41\n\"பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு\" - மம்தா 56\nஜன.,30 முதல் ஹசாரே உண்ணாவிரதம் 1\nகோர்ட்டில் இருவர் சரண்: காவலில் விசாரிக்க தீவிரம்\nகோவை:ஒரு கோடி மதிப்புள்ள, நகை கொள்ளைசம்பவத்தில், கோர்ட்டில் சரணடைந்த இருவரை, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nகேரள மாநிலம், திருச்சூரில் கல்யாண் ஜூவல்லரியில் இருந்து, கடந்த, 7ம் தேதி, கோவைக்கு, 3,107 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளிநகைகளை, இரு ஊழியர்கள் காரில் கொண்டு வந்தனர். கோவை, க.க.சாவடி அருகே, காருடன்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர்.\nசம்பவத்தில், 11 பேருக்கு தொடர்பிருப்பது, போலீசாருக்கு தெரிய வந்தது. வழக்கில் தொடர்புடைய வேலுாரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்,ஜெயபிரகாஷ் ஆகியோர், சென்னை ஜார்ஜ் டவுன்கோர்ட்டில் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.\nபோலீசார் கூறுகையில், 'தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க, தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சரணடைந்த இருவரும், 18ல், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்களை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அன்றைய தினம் கோர்ட்டு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்\nவிலையை கேட்டாலே எகிறுது 'பிபி'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/129074-mahindra-launches-the-much-awaited-tuv-3oo-plus-at-96-lakhs.html", "date_download": "2019-01-19T18:21:20Z", "digest": "sha1:FXSQNW4C4QIFXS356HJAVAKDWSMS6YGV", "length": 9370, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Mahindra launches the much awaited TUV 3OO Plus at 9.6 lakhs! | இந்த எஸ்யூவியில் 9 பேர் பயணிக்கலாம்... அறிமுகம் - மஹிந்திரா TUV 3OO ப்ளஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஇந்த எஸ்யூவியில் 9 பேர் பயணிக்கலாம்... அறிமுகம் - மஹிந்திரா TUV 3OO ப்ளஸ்\nகடந்த சில மாதங்களாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மஹிந்திராவின் டீலர்களில் காணப்பட்ட TUV 3OO ப்ளஸ், நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிவிட்டது ஆம், P4 - P6 - P8 எனும் 3 வேரியன்ட்கள் - 5 கலர்களில் களமிறங்கியிருக்கும் இந்த எஸ்யூவியின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலைகள், முறையே 9.6 லட்சம் ரூபாய் - 9.96 லட்சம் ரூபாய் - 11 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு ஏற்ப, TUV 3OO எஸ்யூவியைவிட, 401மிமீ கூடுதல் நிளத்தைக் கொண்டிருக்கிறது TUV 3OO Plus (4,400மிமீ). மற்றபடி 1,835மிமீ அகலம், 1,812மிமீ உயரம், 2,680மிமீ வீல்பேஸ் ஆகியவற்றில் பெரிய வித்தியாசமில்லை.\n4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட TUV 3OO காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதால், C-பில்லர் வரை இரண்டு எஸ்யூவிகளுமே ஒன்றுதான்; TUV 3OO ப்ளஸ் மாடலின் பின்பக்க வடிவமைப்பில் (D-பில்லர்) மாற்றம் தெரிகிறது. 3-வது வரிசையில் மடிக்கக்கூடிய இரண்டு Side Facing சீட்கள் இருப்பதால், 9 பேர் பயணிக்கக்கூடிய எஸ்யூவியாக மாறியிருக்கிறது TUV 3OO Plus. ஆனால் இதற்குத் தனியாக சீட் பெல்ட் வழங்கப்படவில்லை என்பது மைனஸ்.\nTUV 3OO போலவே, TUV 3OO ப்ளஸ் காரின் கேபின் வடிவமைப்பில், உலகப் புகழ்பெற்ற PininFarina நிறுவனம் பணியாற்றியிருக்கிறது. ஆனால் இரண்டு எஸ்யூவிகளின் கேபினும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கின்றன; அதேபோல டாப் வேரியன்ட்டில்தான் 7 டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கிலெஸ் என்ட்ரி, ரியர் வைப்பர் மற்றும் Defogger, Faux லெதர் சீட்ஸ், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதில் 120bhp பவர் - 28kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் mHawk 120 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினில், தன��ு மைக்ரோ ஹைபிரிட், எக்கோ மோடு, ஏசி எக்கோ மோடு, பிரேக் எனர்ஷி ரீ-ஜெனரேஷன் சிஸ்டம் ஆகிய வசதிகளை சேர்த்துள்ளது மஹிந்திரா. 215/70 R16 சைஸ் வீல்கள் கொண்ட இந்த எஸ்யூவியின் கடைசி 2 வேரியன்ட்களில்தான், பாதுகாப்பு வசதிகள் (2 காற்றுப்பைகள், ABS, EBD) இடம் பெற்றுள்ளன என்பது நெருடல்.\nமஹிந்திரா நிறுவனம் இதைச் சொல்லாவிட்டாலும், TUV 3OO Plus கார் வாயிலாக, ஏறக்குறைய ஸைலோவுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது எனலாம். அதன் வெளிப்பாடாக, அந்த எம்பிவியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் நுவோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. மாருதி சுஸூகி எர்டிகா, ரெனோ லாஜி, ஹோண்டா BR-V ஆகிய மோனோகாக் சேஸி கொண்ட எம்பிவிகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் TUV 3OO Plus-ஸை, லேடர் ஃப்ரேம் கொண்ட எஸ்யூவியாகப் பிரகடனப்படுத்துகிறது மஹிந்திரா. இதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்கும் என்பது சந்தேகமாக இருந்தாலும், பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் பிராக்டிக்காலிட்டியில் இந்த எஸ்யூவி ஸ்கோர் செய்கிறது. 60 லிட்டர் டீசல் டேங்க் கொண்ட TUV 3OO Plus, எந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது, போகப்போகத் தெரியும்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/115417-mk-stalin-condemned-to-tn-govt-for-changing-the-name-of-delhi-tamilnadu-house.html", "date_download": "2019-01-19T18:19:20Z", "digest": "sha1:QMNQ6HPH5NDKJWVCRM7MXABQTHGMRXBU", "length": 6289, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "MK Stalin Condemned to TN govt for changing the name of delhi tamilnadu house | \"டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்கவே பெயர் மாற்றம்!\" - ஸ்டாலின் விமர்சனம் | Tamil News | Vikatan", "raw_content": "\n\"டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்கவே பெயர் மாற்றம்\" - ஸ்டாலின் விமர்சனம்\nதலைநகர் டெல்லியில், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கு, ஒவ்வொரு மாநில அரசின் சார்பிலும் தனி இல்லங்கள் உள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் டெல்லியில் இரண்டு இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. ஒன்று, கெளடியா மார்க் பகுதியில் உள்ள மூன்றடுக்கு மாடிகள் கொண்ட பழைய தமிழ்நாடு இல்லம், மற்றொன்று, பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் உள்ள நான்கடுக்கு மாடிகள் கொண்ட கூடுதல் தமிழ்நாடு விருந்தினர் இல்லம். இந்த இல்லங்களின் பெயர்களை மாற்றி, சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கெளடியா மார்க் பகுதியில் உள்ள இல்லத்துக்கு, 'வைகைத் தமிழ்நாடு இல்லம்' என்றும், பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் உள்ள இல்லத்துக்கு, 'பொதிகைத் தமிழ்நாடு இல்லம்' என்றும் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இந்தப் பெயர் மாற்றத்துக்கு ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினும் இந்தப் பெயர் மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், \"டெல்லியில் உள்ளவர்களை மகிழ்விக்க தமிழ்நாடு இல்லம் பெயரை மாற்ற முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. திராவிட இயக்கத்தில் சாதனையாக இருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றவோ, அழிக்கவோ கூடாது. டெல்லியில் கேரளா இல்லம், பீகார் இல்லம் போன்றவை செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மட்டும் ஏன் மாற்றப்பட்டுள்ளது. பாஜக அரசின் தூண்டுதலால் தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றம் செய்ய தமிழக அரசு துணை போகக் கூடாது\" என்று தெரிவித்துள்ளார்.\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/114672-one-spiritual-experience-in-vellore-vallimalai-subramanyar-temple.html", "date_download": "2019-01-19T18:24:40Z", "digest": "sha1:GUFH5MQAXEWRP3LYVBSK6NRL34KCU7R3", "length": 21448, "nlines": 92, "source_domain": "www.vikatan.com", "title": "One Spiritual Experience in Vellore Vallimalai Subramanyar Temple | கானகம் தந்த பரிசு வள்ளிப்பிராட்டி!-வசீகரிக்கும் வள்ளிமலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம்! - 9 | Tamil News | Vikatan", "raw_content": "\nகானகம் தந்த பரிசு வள்ளிப்பிராட்டி-���சீகரிக்கும் வள்ளிமலை காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி பரவசப் பயணம்\nஇந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் நான்காம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஆறாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஏழாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் எட்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nவள்ளிமலையை வெறுமனே ஒரு மலை என்ற அளவில் மட்டுமே நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. யுகாந்தரங்களுக்கு முன்பாக, அழகன் முருகனைக் கரம் பற்றுவதற்காக வள்ளிக் குறமகள் தோன்றி விளையாடிய மலை. புராதனச் சிறப்புகள் கொண்ட வள்ளிமலை, தமிழர்களுக்கான ஆன்மிக பொக்கிஷம் என்றே சொல்லலாம். அடர்த்தியான வனம், அரியவகை மூலிகைகள், நீர் வற்றாத சுனைகள், அழகிய சிற்பங்கள் என எங்கு நோக்கினாலும் அழகும் அதன் பின்னே ஒரு வரலாற்றுச் சம்பவமும் பின்னிப்பிணைந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.\nமலையடிவாரத்தில் இருக்கும் வள்ளிக்கோயிலை அடைந்தோம். ஒரு சுற்று மட்டுமே கொண்ட சிறிய சந்நிதி என்றாலும், அழகுடன் காட்சி அளிக்கிறது ஆலயம். திருமாலின் இரு புதல்விகளான அமுதவல்லியும், சுந்தரவல்லியும் முருகப்பெருமானை மணமுடிக்கத் தவமிருந்தனர். அமுதவல்லியின் கடுமையான தவத்தின் பயனாக அவள் இந்திரனின் மகளாக அவதரித்தார். சுந்தரவள்ளியோ பூவுலகில் வள்ளிக்கிழங்குத் தோட்டத்தில் அவதரித்தார்.\nகுழந்தையைக் கண்டெடுத்த இந்தப் பகுதியின் வனராஜன் நம்பிராஜன், வள்ளிக்கிழங்குத் தோட்டத்தில் கண்டெடுத்ததால், வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த மலைப்பகுதியில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அழகுப் பெண்ணாக, சுதந்திரமான வன அரசியாக வாழ்ந்து வந்த வள்ளிக்குறமகள், தினைப்புனம் காத்து வேடுவ மக்களுக்கு மட்டுமின்றி, வனவிலங்களுக்கும் தோழியாகத் திகழ்ந்தார். தற்போது சரவணப்பொய்கை எதிரே இருக்கும் வள்ளி சந்நிதி இருக்கும் இடத்தில்தான் முன்னர், வள்ளிப்பிராட்டி திருமாலை வணங்கி வழிபாட்டு வந்தார் எனப்படுகிறது. அதனால்தான் இந்தச் சந்நிதியில் வைணவ சம்பிரதாயப்படி பெருமாள் பாதம் பதித்த சடாரி பக்த���்களின் தலைகளில் வைக்கப்படுகிறது. நின்ற கோலத்தில் வலக் கரம் அபயம் காட்ட, இடக் கரத்தை பறவைகளை விரட்டப் பயன்படும் கவணை ஏந்தியும் காட்சி தருகிறார்.\nவண்ணத்தமிழ் கொஞ்சும் எங்கள் வடிவேல் முருகனுக்கு வானகம் வழங்கிய தந்த கொடை தெய்வானை என்றால், கானகம் தந்த பரிசு வள்ளிப்பிராட்டி அல்லவா வணங்கும் எல்லோருக்கும் வளமான வாழ்வருளும் தமிழ்க்குறமகளுக்கு தலைதாழ்ந்து வணக்கம் செலுத்தினோம். நல்லோர் உறவும், நலம் கொண்ட வாழ்வும் அருள மனமாரத் துதித்தோம்.\n'வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி\nமலை காத்த நல்ல மணவாளா, முத்துக்குமரா'\nஎன்று வணங்கி சந்நிதியை விட்டு வெளியே வந்தோம். மலைமீது ஏறும் படிக்கட்டுப்பாதை தொடங்குவதற்கு முன்னரே இடப் புறமாக அருணகிரிநாதர் திருமடம் காணப்படுகிறது. இங்கு 300 சாதுக்கள் தங்கி இருந்து வருகின்றனராம்.நாம் சென்ற அன்று காலையில் அவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியபடி பசியாறும் காட்சியைக் கண்டோம்.\nஅங்கிருந்த அருணகிரிநாதரின் திருவுருவச் சிலையினை தரிசித்து வெளியே வந்து மலைமீது செல்லும் படிகளில் ஏறினோம். மலையைச் சுற்றிலும் பல இடங்களில் பனை மரங்கள் வளர்ந்து காணப்பட்டன. இவையெல்லாம் மண்வெட்டிச் சித்தர் என்ற ஒரு சித்தபுருஷரால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை என்று நம்முடன் கூட வந்த, 'அகத்தியர் பசுமைக்குடில்' அமைப்பைச் சேர்ந்த சரவணன் கூறினார். அவரே மலை முழுக்க இருந்த பல அபூர்வ மரங்களையும், மூலிகைகளையும் இனம் கண்டு நமக்கு தெரிவித்தவாறு வந்தார்.\nமலைப்படிகள் ஏற, ஏற மூச்சு இரைத்தது, காலும், இடுப்பும் சோர்ந்து வலியும் கூட, வலியைப் போக்கும் விதமாக மனமும், உதடும் 'முருகா, முருகா' என்று தன்னிச்சையாகவே ஜபிக்கத் தொடங்கியது. நெட்டுக்குத்தாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த மலை, நமக்கு மலைப்பையும் வியப்பையும் தர, தொடர்ந்து நடந்தோம். ஆலயங்கள் எல்லாம் எளிதாக அமைந்து இருந்தால் இறைவன் பற்றிய சிந்தனையே வராது போகும் என்பதால்தான், இப்படிப்பட்ட மலைப் பகுதிகளில் கோயில்களை அமைத்துச் சென்றனர் நம் முன்னோர்கள். சிரமம் தெரியாதிருக்க நம் மனம் இறைவனை தியானிக்க, மலை ஏறத் தொடங்கினோம். ஒவ்வொரு அடியும் ஒவ்வொன்றாக நம் கர்மவினைகளை தொலைப்பது போல் நம்மால் உணர முடிந்தது.\nமலையேறும் வழியெங்கும் அற்புதமான மரங்களும், சுனைகளும் அமைந்துள்ளன. சில்லென்ற காற்று வீசிக்கொண்டே இருக்க களைப்பையும் மறந்து இயற்கையை அதன் ஒப்பற்ற அழகை தரிசித்தோம். அழகு முருகன் கோயில் கொண்டிருப்பதால்தான் மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படுகிறது போலும் குறிஞ்சி நிலத்தின் உயிர்த்துடிப்புள்ள பிரதேசமாக வள்ளிமலை இன்றும் அற்புத எழிலுடன் காட்சி தருகிறது. வள்ளிமலை ஒழுங்கற்ற அமைப்பைக் கொண்டது என்பதால், படிக்கட்டுகளில் மட்டும்தான் ஏறிச் செல்ல முடியுமே தவிர, வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் பாதை அமைக்க முடியவில்லை.\nவள்ளிமலை மீது ஏறும் படிக்கட்டுப் பாதையில் அமைந்திருக்கும் எட்டுக் கால் மண்டபம் இன்னும் பழைமை மாறாமல் காட்சி தருகிறது. 'படிக்கட்டுகளும், சுற்றியுள்ள சந்நிதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டு அழகாகக் காட்சி தரும்போது, இந்த மண்டபம் மட்டும் பழைமை மாறாமல் காட்சி தருவது ஏனோ\" என்ற கேள்வி எழுப்பிய சிந்தனையுடன் அந்த மண்டபத்தின் திண்ணையில் உட்காரச் சென்றோம். அங்கிருந்த சாது ஒருவர், எங்களைத் தடுத்து நிறுத்தி 'இது ஒரு மகான் நித்திரை செய்யும் இடம், இங்கே அமர வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார். ஆம், இந்த மலைப்பாதையில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது, இந்த மண்டபத்தையும் புனரமைப்பு செய்வதற்காக ஒரு பாறையை அகற்றும்போது, உள்ளிருந்து நறுமண வாசனை சூழ்ந்ததாகவும், அதனுள்ளே பார்க்கையில் அமர்ந்த நிலையில் ஒரு சித்தர் தியான நிலையில் இருந்ததாகவும், அதனால் அந்தப் பாறையை அப்படியே மூடிவிட்டனர் என்றும் கூறினார். அதனாலேயே இந்த மண்டபத்தை மட்டும் புனரமைப்பு செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்று கூறினார். நாம் அந்த இடத்தைத் தொட்டு வணங்கி விட்டு கிளம்பினோம்.\nமலைப்பாதையில் இன்னும் சற்று தொலைவு சென்றதும் நமக்கு இடப் புறமாக, 'குகை சித்தர் சமாதி' என்று ஒரு சந்நிதி ஒன்று தென்பட்டது. அங்கு குனிந்து குகையினுள் உற்றுநோக்க எவரோ ஒரு சித்தரின் சமாதி சிவலிங்கத்திருமேனி அமைப்போடு காணப்பட்டது. குகை சித்தரை வழிபட்ட நாம், குகையின் அழகான வடிவமைப்பை எண்ணி வியந்தபடியே மேலே ஏறத் தொடங்கினோம்.\nசற்றுத் தொலைவு சென்றதும் எதிர்ப்பட்ட நான்கு கால் மண்டபம், முருகன் கோய��ல் சமீபத்தில் வந்துவிட்டதை நமக்குத் தெரிவித்தது. வேகமாக அந்த மண்டபத்தை நெருங்கினோம். மண்டபத்தில் இருந்தே, 'வள்ளிக்குறமகளை மணந்த எங்கள் வடிவேல் முருகனை' மனதாரத் துதித்து ஆலயத்தினுள்ளே செல்கிறோம். எந்த வித கட்டட வேலையும் இல்லாமல், இயற்கையான சூழலில் சங்கு போன்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது முருகக் கடவுளின் திருக்கோயில். கோபுரம் மட்டுமே பின்னர் எழுப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.\nகொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் கடந்து முருகக் கடவுளின் சந்நிதிக்குள் சென்றோம். சந்நிதி இருள் சூழ்ந்த குகை போல் காட்சி அளித்தது. இருளுக்கு நம் கண்கள் பழக்கப்பட்டு, காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிந்தபோது நாம் தரிசித்த தெய்வத் திருவடிவங்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தின. ஆம், முதலில் நாம் வள்ளியை தரிசித்தோம். பின்னர் விநாயகப் பெருமானையும் தரிசித்துவிட்டு, முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றோம். மூவரும் புடைப்புச் சிற்பமாகவே காட்சி தருகின்றனர் என்பது மிகவும் சிறப்பான அம்சம். முருகப் பெருமானின் சந்நிதிக்கு இடப் புறத்தில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் உள்ளனர்.\nநாம் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்ட நிலையில், உடன் வந்த அன்பர், நம்மிடம் விநாயகப் பெருமானின் திருவடிகளுக்குக் கீழே பார்க்கும்படிக் கூறினார். அங்கே யானைகள் அணிவகுத்துச் செல்வது போன்ற காட்சி செதுக்கப்பட்டிருந்தது. அதற்கான காரணம் தெரியாமல், உடன் வந்த அன்பரிடம் கேட்டோம். அவர் கூறிய விஷயம் விநாயகப் பெருமான் நிகழ்த்திய ஓர் அருளாடலை நமக்குத் தெரிவித்தது.\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n’’ - ஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arugusarugu.blogspot.com/2012/08/blog-post_3757.html", "date_download": "2019-01-19T18:32:36Z", "digest": "sha1:NIUTTBDPDXKSQXHNOER25SLYGNOKGXOJ", "length": 6174, "nlines": 125, "source_domain": "arugusarugu.blogspot.com", "title": "| அருகுசருகு", "raw_content": "\nபொதுவான நாட்டு நடப்பும், அறிவுரைக்கதைகளும்\nவியாழன், 9 ஆகஸ்ட், 2012\nஒரு த���்தை தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் 100 வீதம் வழங்கி இந்த பணத்திற்கு உங்களுக்கு விருப்பமான பொருளை கொள்முதல் செய்து இந்த வீட்டின் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கபட்ட அறைமுழுவதும் நிரப்பிவிடுங்கள் என்று கூறினார்\nஉடன் முதல் மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 க்கு வண்டி நிறையுமாறு நெல் அறுவடையின்போது களத்துமேட்டில் கழிவாக வரும் வைக்கோலை வாங்கிவந்து நிரப்பினான் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறை நிரம்பவில்லை\nஇரண்டாவது மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 க்கு பருத்தியிருந்து பறிக்கபடும் பஞ்சு மூட்டைகளை வாங்கிவந்து நிரப்பினான் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறை நிரம்பவில்லை\nமூன்றாவது மகன் தனக்கு வழங்கபட்ட ரூபாய் 100 ல் ஒரே ஒருரூபாய்க்கு மட்டும் ஒரு மெழுகு வர்த்தியை கடையில் வாங்கிவந்து விளக்காக ஏற்றி வைத்தான் உடன் அவனுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட அறைமுழுவதும் அம்மெழுகுவர்த்தியின் ஒளி நிரம்பியது\nஉடன் அவர்களுடைய தந்தையானவர் பார்த்தீர்களா பிள்ளைகளை அறிவுக்கூர்மையுடன் சிறிய தொகையாகஅல்லது செயலாக இருந்தாலும் அனைவரும் விரும்பும் வண்ணம் நடப்பதுதான் சிறந்த செயலாகும்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற\nஇடுகையிட்டது kuppan sarkarai நேரம் முற்பகல் 8:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு பேருந்து நடத்துநரின் பணியில் ஏற்பட்ட நிகழ்வு\nபிளாஷ்டிக் பைகளின் மறுசுழற்சி பயன்\nநம்முடைய வாழ்க்கையின் முழுபயன் யாது\nஒரு தந்தை தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்...\nபொதுவாக ஒரு நிறுவனத்தில் அவ்வப்போது எழும் சிக்கல்க...\nநிறுவனங்களில் பயன்படுத்தபடும் நிருவாக உரையாடலின் உ...\nஉங்களின் பார்வைத்திறனை சரிபார்ப்பதற்கான பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.308566/", "date_download": "2019-01-19T19:51:37Z", "digest": "sha1:BNMFB4EIC6C76RJKSFSE4C7TV7RMWA2W", "length": 11969, "nlines": 347, "source_domain": "indusladies.com", "title": "பொங்கல் வாழ்த்து | Indusladies", "raw_content": "\nஅதன் மேல் மண் அடுப்பு வைத்து\nஅடுப்பின் மேல் வெண்கல பானை வைத்து\nபானையில் தேங்காய் உடைத்த நீர் ஊற்றி\nஅதனுடன் பசும்பால் பச்சரிசி களைந்த நீர் சேர்���்து\nபனையோலை எரித்து தீ மூட்டி\nபானை நீர் சூடாகி கொதித்து மேலே எழும்பி\nகை நிறைய அரிசி எடுத்து\nமும்முறை பானையை சுற்றி ன்\nகுலவை இட்டு பானையில் அரிசி இட்டு\nபொங்கலோ பொங்கல் என்று சொல்லி\nகதிரவனுக்கு நன்றி செலுத்தும் பண்பாடே\nவீட்டில் உள்ள அடுப்பில் பானை வைத்து\nபொங்கல் வைப்பதும் நம் தமிழ் பண்பாடே\nமழை பொழியும் காலத்தில் பனி பொழிய\nபனி பொழியும் காலத்தில் வெயில் காய\nபருவ நிலை மாற்றம் மக்களை தாக்க\nதாக்குதலை தடுக்க கடவுளை நோக்க\nஅவன் இதழில் புன்னகை கொண்டு\nநீலோத்பவ நயனங்களை இறுக மூடி\nதூங்குவது போல் பாவனை கொண்டு\nதுயில் கொள்ளும் அழகே அழகு\nகாத்தருள்வாய் உன் கண்ணின் மணிகளை\nஅனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்\nஅதன் மேல் மண் அடுப்பு வைத்து\nஅடுப்பின் மேல் வெண்கல பானை வைத்து\nபானையில் தேங்காய் உடைத்த நீர் ஊற்றி\nஅதனுடன் பசும்பால் பச்சரிசி களைந்த நீர் சேர்த்து\nபனையோலை எரித்து தீ மூட்டி\nபானை நீர் சூடாகி கொதித்து மேலே எழும்பி\nகை நிறைய அரிசி எடுத்து\nமும்முறை பானையை சுற்றி ன்\nகுலவை இட்டு பானையில் அரிசி இட்டு\nபொங்கலோ பொங்கல் என்று சொல்லி\nகதிரவனுக்கு நன்றி செலுத்தும் பண்பாடே\nவீட்டில் உள்ள அடுப்பில் பானை வைத்து\nபொங்கல் வைப்பதும் நம் தமிழ் பண்பாடே\nமழை பொழியும் காலத்தில் பனி பொழிய\nபனி பொழியும் காலத்தில் வெயில் காய\nபருவ நிலை மாற்றம் மக்களை தாக்க\nதாக்குதலை தடுக்க கடவுளை நோக்க\nஅவன் இதழில் புன்னகை கொண்டு\nநீலோத்பவ நயனங்களை இறுக மூடி\nதூங்குவது போல் பாவனை கொண்டு\nதுயில் கொள்ளும் அழகே அழகு\nகாத்தருள்வாய் உன் கண்ணின் மணிகளை\nஅனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்\nகவிதை பொங்கல் ஸுகமாக மணமாக நல்ல நிறமாக பொறுத்தமாக பொருட்செறிவுடன் ஆக்கப்பட்டு நிறைகுடமாக இருந்ததை\nவார்த்தையில் இனிப்பாக வழங்கிய அம்மாவுக்கு\nநன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.\nவெப்ப நிலை எவ்வாறு மாறினாலும்\nநம்பிக்கை கை கொடுக்கும் .\nகவிதை பொங்கல் ஸுகமாக மணமாக நல்ல நிறமாக பொறுத்தமாக பொருட்செறிவுடன் ஆக்கப்பட்டு நிறைகுடமாக இருந்ததை\nவார்த்தையில் இனிப்பாக வழங்கிய அம்மாவுக்கு\nநன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.\nவெப்ப நிலை எவ்வாறு மாறினாலும்\nநம்பிக்கை கை கொடுக்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/07/blog-post_8.html", "date_download": "2019-01-19T18:55:20Z", "digest": "sha1:4NRW642UXYC5WXQZAT7C4YM5KK4RK5EO", "length": 6656, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nமோடி அரசின் இந்தி வெறி பல தேசிய இனங்கள் வாழும் இந்தியாவை உடைக்கும் \nஎப்போதும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பிரதமர் மோடி அங்கு செல்லும்போதெல்லாம் இந்தியில் மட்டும் பேசி இந்தியை ஊக்குவித்து வருகிறார். இம்முறை தாசுகன்ட் நகரில் அவர் பேசிய போது இந்தியா பொருளாதாரத்தில் வளரும் போது இந்தியும் வளரும் என்று தனது இந்தி வெறியை உமிழ்ந்துள்ளர். இந்தியா வளரும் போது இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய மொழிகளும் வளரும் என்றல்லவா இவர் கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இந்தி வளரும் என்று ஒரு மொழியை மட்டும் குறிப்பிட்டு மோடி கூறியுள்ளது ஏதோ இந்தியாவில் இந்தி மட்டும் தான் பேசப்படுவது போலவும் இந்தியை தவிர்த்து வேறு எந்த மொழியும் வளராது என்பதை போலவும் மோடி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.\nமோடி அரசு இந்தி மொழிக்கும் இந்தி இனத்திற்குமான அரசாக மட்டும் செயல்படுவதாக இருந்தால் அவர்கள் இந்தி நாட்டை தனி நாடாக அறிவித்துக் கொள்ளட்டும். மற்ற மொழி பேசும் தேசிய இனங்கள் தங்களுக்கான நாட்டை உருவாக்கி அதில் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையை வழங்குவார்கள். இந்திய நாட்டை இந்தி மொழியை திணித்து பல கூறுகளாக மோடி அரசு உடைப்பதற்கு தான் தொடர்ந்து இந்தி அடையாளத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களின் மீது திணித்து வருவதாக தெரிகிறது. மொழி சம உரிமை கொடுக்கவில்லை என்றால் இந்தி அரசு தனி நாடாக செயல்படுவதே நன்று . இதை நாடாளுமன்றத்தில் துணிச்சலாக இந்தி அல்லாத தேசிய இன மக்கள் தெரிவிக்க வேண்டும்.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_729.html", "date_download": "2019-01-19T18:12:22Z", "digest": "sha1:Q2SBP2ID7IIAIIQIHSLDN5CG7CQTPYAJ", "length": 8895, "nlines": 85, "source_domain": "www.yarldevinews.com", "title": "மும்முனை கிரிக்கெட் போட்டி: பங்களாதேஷிடம் இலங்கை படுதோல்வி! | Yarldevi News", "raw_content": "\nமும்முனை கிரிக்கெட் போட்டி: பங்களாதேஷிடம் இலங்கை படுதோல்வி\nடாக்காவில் நடைபெற்று வரும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியை பங்களாதேஷ் அணி 163 ஓட்டங்களால் வெற்றி கொண்டது\nஇன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதனடிப்படையில், பங்களாதேஷ் அணி சார்பில் அனாமுல் ஹக் 35 ஓட்டங்களைப் பெற்றார்.\nதமீம் இக்பால் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 40 ஆவது அரைச்சதத்தை இன்று பூர்த்தி செய்ததுடன், 84 ஓட்டங்களை இதன்போது பெற்றுக்கொண்டார்.\nஷகீப் அல் ஹஸன் 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nமொஹமட் மஹமுதுல்லா 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், முஸ்பிகர் ரஹீம் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 28 ஆவது அரைச்சதத்தைக் கடந்து 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nஅணித்தலைவர் மஷ்ராப் மொடாசாவிற்கு 6 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.\nபங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nபந்து வீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்\n321 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nஅணித்தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம...\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு\nவவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொங்கல் தினமான இன்று (செவ்வா...\nயாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த வழிப்பறி கொள்ளையன் கைது\nயாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்...\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு - இருவர் படுகாய���்\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொ...\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இணுவ...\nYarldevi News: மும்முனை கிரிக்கெட் போட்டி: பங்களாதேஷிடம் இலங்கை படுதோல்வி\nமும்முனை கிரிக்கெட் போட்டி: பங்களாதேஷிடம் இலங்கை படுதோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/HI/HITA/HITA030.HTM", "date_download": "2019-01-19T18:13:29Z", "digest": "sha1:CX6OSY72YTDN5RJGFDXDEEBGR4EENILZ", "length": 4970, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages हिन्दी - तमिल प्रारम्भकों के लिए | होटल में शिकायतें = ஹோட்டலில் -முறையீடுகள் |", "raw_content": "\nநீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா\nஅறையோடு சேர்ந்த பால்கனி இல்லை.\nஅறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது.\nஅறை மிகவும் சிறியதாக இருக்கிறது.\nஅறை மிகவும் இருட்டாக இருக்கிறது.\nஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை.\nஅது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது.\nஉங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா\nஇங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா\nஇங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா\nஇங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/142/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2019-01-19T19:56:43Z", "digest": "sha1:7EON7AAG43G73QSB3KKRMPKF25FLDI7Q", "length": 31037, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة, أيات 142 [2:142] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\nமக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; \"(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது\" என்று. (நபியே) நீர் கூறும்; \"கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்\" என்று.\nஇதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.\nவேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.\nஎவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.\n(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்;. ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.\nஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று ச��ர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).\nஇதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-01-19T18:21:57Z", "digest": "sha1:XLUDEZSOLWJ2QSN43MKDUE455ATYQVFK", "length": 18295, "nlines": 354, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம். | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பின���் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு விழா-கோபிச்செட்டிப்பாளையம்\nகோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்.\nநாள்: செப்டம்பர் 28, 2013 பிரிவு: கோயம்புத்தூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி 41 வது பகுதி நடத்தும், பெருந்தமிழர் .வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா.பொதுகூட்டம், 28.09.2013 சனிக்கிழமை மலை 4 மணிக்கு, “பாலச்சந்திரனின் இசை குயில்கள்” நிகழ்ச்சியுடன் கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் நடைபெறுகிறது. அனைத்து தோழர்களும் கலந்துகொன்ன்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்\n109–வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவிப்பு.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார்.\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்.கோவை சட்ட மன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி\nசெங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\n08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்)\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kuirklakail-varum-rkkiyama-piraccaaikaukka-vu-vaittiyam/4774", "date_download": "2019-01-19T19:08:35Z", "digest": "sha1:UUMKJLJDLY5CPQ5YQ25MPC4PEKC6OQHG", "length": 22949, "nlines": 171, "source_domain": "www.parentune.com", "title": "குளிர்காலத்தில் வரும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nசரிபார்க்கப்பட்ட ஒரே பெற்றோர் சமூகம்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குளிர்காலத்தில் வரும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம்\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்\nகுளிர்காலத்தில் வரும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம்\n1 முதல் 3 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jan 09, 2019\nகுளிர் காலம் படாத பாடு படுத்துகிறது. இந்த குளிரையும், குளிர் காற்றால் ஏற்படும் சளி, இருமல், அலர்ஜி மற்றும் காய்ச்சலை பெரியவர்களாலே தாங்க முடியவில்லை. குழந்தைகள் தான் அதிக தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். பொதுவாக குளிர் காலத்தில் நோய் தொற்றை உருவாக்கும் வைரஸ்கள் அதிகம் பரவுகிறது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் என்பதும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது, சுமார் 200 வகையான வைரஸ்களால் நமக்கு ஜலதோஷம் உண்டாகிறது. குழந்தைகளுக்கு பொதுவாக இந்த சளிப் பிரச்சனை வந்து 2-3 நாட்களிலே நிவாரணமாகிவிடும், இதற்கென்று பிரத்யேக சிகிச்சை எடுக்க தேவையில்லை.\nபெரும்பாலும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கைகளை தொடுவதினாலும், பென்சில், புத்தகம், விளையாட்டுப் பொருட்கள், கைப்பிடி போன்றவற்றால் இந்த வரைஸ் தொற்று பரவுகிறது. எப்போதுமே ஜலதோஷத்திற்கும், லேசான காய்ச்சலுக்கும் ஏற்ற வைத்தியம் என்பது வீட்டு வைத்தியமே. அதாவது நம்முடைய பாட்டிகளின் பாஷையில் சொன்னால் அஞ்சறைப் பெட்டி வைத்தியம். இதை கை வைத்தியம் என்றும் சொல்வார்கள். இந்த மாதிரி பிரச்சனைகளின் அறிகுறிகள் மற்றும் இதற்கான வீட்டு வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.\nசளி மற்றும் இருமல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்\nதும்மல் மற்றும் சளி மூக்கில் இருந்து வெளிவரும்\nதொண்டை புண் மற்றும் இருமல்\nசில சமையம் காய்ச்சல் வருவதும் அறிகுறி.\nகாய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ப��திப்புகள் அதன் தீவிரத்தை பொறுத்து வெவ்வேறு அறிகுறிகள் உள்ளன.\nதலைவலி மற்றும் உடல் வலி\n101 F அதிகமான காய்ச்சல்\nவேகமாக சுவாசிப்பது, சோம்பல், எரிச்சல், விழுங்குவதில் சிரமம், சொரியுடன் கூடிய காய்ச்சல் ஆகியவை அதிகப்படியான காய்ச்சல் வரும் அறிகுறிகள்.\nமேற்சொன்ன அறிகுறிகள் ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலின் வீர்யம் அதிகமாகலாம், ஆகையால் இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு வரும்போது உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தடுப்பூசி இதுபோன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பெரும் பங்காற்றுகிறது.\nமூளை மற்றும் முதன்மை அறிவாற்றல்\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லையா\nஒழுக்கம் - பெற்றோர்கள் முன்மாதிரியாக செயல்பட சில வழிகள்\nமுதலுதவிப் பெட்டியில் அவசியம் இருக்க வேண்டிய 7 பொருட்கள்\nமருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவிர, வீட்டிலேயே சில மருந்துகளை தயாரித்துக் கொடுக்கலாம். குளிர் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், இயற்கையாக அதன் வீரியம் குறையவும் இதோ உங்களுக்கான சில எளிய வீட்டு வைத்தியம்.\n1-3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தூக்க முறைகள்\nகுழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை எப்படி அமைக்கலாம் \nவயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி பற்றி அறிக\n1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் நலம் பேணல்\n1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகள்\nசூடான உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை புண் குணமடையவும், வலியை குறைக்கவும் உதவலாம்.\nஇஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சின் இயற்கை இருமலை கட்டுப்படுத்த வல்லது. இருமலால் ஏற்படும் சோர்வை குறைத்து சுறுசுறுப்பை கூட்டும். இருமல் குறைப்பதற்கான மற்றொரு தீர்வு ஆகும்.\nவீட்டில் இந்த கசாயத்தை தயார் செய்யலாம். 4 ஏலக்காய், 4 கிராம்புகள், ஒரு சிறிய இஞ்சி மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைய்யுங்கள். அதில் சிறிது தேன் சேர்த்து இரண்டு முறை தினமும் குழந்தைக்கு கொடுக்கலாம்..\nதுளசி தேனீர். தண்ணீரில் துளசி இலைகள் போட்டு தேனீர் தயாரித்து கொடுப்பதன் மூலம் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.\nதேன் தொண்டை வலிக்கு சிறந்த தீர்வாகும். தேன் ஒரு ஸ்பூன���, சில இஞ்சி சாறு சேர்த்து கொடுத்தால் குளிர் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாகும்.\nபிறந்த குழந்தைகளின் கழுத்தில் உரித்த பூண்டு மற்றும் 2 கிராம்புகள் துணியில் சுருட்டி கட்டி விடுங்கள். அல்லது அருகில் வைத்துவிடுங்கள். பூண்டின் வாசனையானது குழந்தையால் உறிஞ்சப்பட்டு மூக்கின் அடைப்பை விடுவிக்க உதவுகிறது.\nகடுகு எண்ணெய்யில் ஓமம் மற்றும் பூண்டை வறுத்து அரைத்து அந்த பேஸ்ட்டை உங்கள் குழந்தையின் மார்ப்பிலும், பாதத்திலும் போடுங்க. குழந்தைக்கு நல்ல நிவாரணம் தரும்.\nஇருமல் மற்றும் சளி வராமல் தடுக்க\nஇதுபோன்ற வியாதிகள் வர காரணிகளான கிருமிகள் அண்டாமல் இருக்க குழந்தைகளுக்கு அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கற்றுத்தரவேண்டும்.வெதுவெதுப்பான தண்ணீரில் மிதமான சோப்பைக் கொண்டு சுமார் 20 நொடிகள் கழுவதால் கிருமிகள் அகற்றப்படும்.\nபள்ளியில் இருந்து வந்தவுடன், விளையாடிவிட்டு வந்தபின், வெளியில் சென்று வந்தபின், சாப்பாட்டிற்கு முன்பும் பின்பும் கை, கால் கழுவது சிறந்த தடுப்பு நடவடிக்கை. வெளியிடங்களில் அதிகப்படியான கிருமிகள் இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகள் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.\nசளி ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை இருமும் போதும் தும்மல் வரும்போதும் முதுகையும் வாயையும் மறைப்பதால் வியாதி பரவாமல் தடுக்கப்படும்.\nகுளிர் காலத்தில் உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும். எளிதில் செரிக்கக் கூடிய மற்ரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம். அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nகுளிர்காலத்தில் குழந்தைக்கு குளிர் பானங்கள் மற்றும் ஐஸ் க்ரீம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்;\nகுழந்தை சூரிய ஒளி மற்றும் திறந்தவெளி காற்று நன்மைகளை தரும். அதனால் குழந்தைகளை வெயிலில் செல்ல ஊக்குவிக்கவும்.\nகுழந்தையை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். மற்ற குழந்தைகளுக்கும் நோய் தொற்று பரவும். மேலும், உங்கள் குழந்தையை இந்த பிரச்ச்சனையில் இருந்து விரைவில் மீட்க உதவுவதற்காக அனைத்து ஏற்பாடுளையும் செய்யுங்கள்.\nகுழந்தைகளுக்கு ஆதரவும், அக்கறையும் கொடுங்கள். கூடவே இந்த வீட்டு வைத்தியமும் சேர்ந்து உங்கள் குழந்தையை விரைவில் மீட்க உதவுகிறது..\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக..\n1 முதல் 3 வயது\nபருமன் ஆரோக்கியம் அல்ல: உடல் பருமன்..\n1 முதல் 3 வயது\nஊட்டச்சத்துள்ள உணவுகள் - உணவு பழக்க..\n1 முதல் 3 வயது\n1 முதல் 3 வயது\nகுளிர்கால பராமரிப்பு - சரும வறட்சியை இயற்கையாக தடு..\nநான் கர்ப்பமாக உள்ளேன். தற்போது 23 வது வாரத்தில்..\nஎனக்கு கர்ப்பத்தின் 32 வது வாரம் தொடங்குகிறது\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\nஎன் மகள் 3 வயது, அவள் மிகவும் குளிர்ந்தாள். ஒரு மர..\nஎன் மகளுக்கு3 வயது, அவள் கடுமையான குளிர் அவதிப்படு..\nஎன் மகள்ளுக்கு 1 வயது மற்றும் 9 மாத வயதாகிறது. அவள..\nஎனது குழந்தைக்கு 5 மாதம் ஆகின்றது அடுத்த மாதம் முத..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T20:07:33Z", "digest": "sha1:EX6CPJLDVUHL3OT5NNXJ2MOEWL7UP7HU", "length": 3132, "nlines": 53, "source_domain": "www.techguna.com", "title": "பிரிண்டர் Archives - Tech Guna.com", "raw_content": "\nஇங்க் ஜெட் vs லேசர் பிரிண்டர் எது சிறந்தது\nபிரிண்டர் வாங்கும் போது எந்த வகை வாங்கலாம் என்று பல பேருக்கு குழப்பம் இருக்கலாம். அவர்களுக்காக இந்த பதிவு.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nகுணா குகை - ஒரு பார்வை\nமீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583680452.20/wet/CC-MAIN-20190119180834-20190119202834-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}